திருச்செந்தூர் முருகனை வழிபடவேண்டிய சரியான முறை | Tiruchendur Muruganai vazhipada vendiya muraigal
ฝัง
- เผยแพร่เมื่อ 3 มี.ค. 2020
- #Tiruchendur
உங்கள் ஜாதகம் மூலம் தீர்வு காண அழைக்கவும்
திரு A.முருகன் அடிமை சுவாமி
For Whats App : 88702 09021 Call : 75022 25081
இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் LIKE பன்னுங்க! SHARE பன்னுங்க! மறக்காம COMMENTS BOX-ல COMMENT பன்னுங்க!!!
நன்றி!!! வாழ்க,வளமுடன்!
எங்களுடைய CHANNEL UPDATES-ஐ உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
SUBSCRIBE செய்யவும்: bit.ly/324Xhwn
Follow Me:‣ Like, Share & Subscriber Sri Bala Amma Astrology Channel
Facebook :‣ / sribala.amma.7
Instagram:‣ / sri.bala.amma
Twitter:‣ / ammaastrology
#RahuKetuPeyarchiTamil #sanipaichipalan #ராகுகேதுபெயர்ச்சி
#GuruPeyarchiPalangal #குரு பெயர்ச்சிபலன்கள்
#tamilputhamdupalan #தமிழ்ப்புத்தாண்டுபலன்கள்
#todayplan,#Tamiljodhidam,#dinamalarjoshiyam,#swasthiktvcom,#todayastrologytamil,#தினசரிராசிபலன்,#horoscopetoday,#dailyprediction,#dailyhoroscope,#rasipalan,#todayrasipalan,#dailyjosiyam,#dailypalan,#இன்றையராசிபலன்,#indrayarasipalan,#sribalaammaastrology,#rasipalantoday,#todaypalan,#dailyrasipalan,#suntvrasipalan,#tamiljodhidam,#todayrasipalan,#dinamalarjoshiyam,#horoscopetoday,#dailyprediction,#todayrasipalan - บันเทิง
திருச்செந்தூர் முருகனை பார்த்துவிட்டு வந்தால் பல மாற்றங்கள் நிகழும் இது சத்தியம்
அவர் அழைத்தால் மட்டுமே அங்கு செல்ல முடியும் வெற்றி கடவுள்
Bro epdi bro soldreenga neenga realize pani irukeenga la
@@sudharsanpalani8207 நான் 4 ஆண்டுகள் போக வேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் போக முடியல ஆனால் இந்த 4 ஆண்டு எங்கள் வீட்டில் நிம்மதியாக தான் இருந்தது ஆனால் கடந்த 10 நாட்கள் மிகவும் பிரச்சினை கடன் தொழில் முடக்கம் இப்போது நாங்கள் நாளைக்கு திருச்செந்தூர் முருகன் கோயில் செல்ல இருக்கிறோம் நான் உணர்கிறேன் கண்டிப்பாக அவர் அருள் இல்லாமல் நம்மால் செல்ல முடியாது முருகா எனது பிரச்சினை எல்லாம் தீர வேண்டும் 🙏🙏🙏
@@sudharsanpalani8207 நீங்கள் போய் பாருங்கள் உணர்வீர்கள்
ஓரு நாள் இரவு தங்க வேண்டும்
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
வெற்றி கடவுள்
Unmai
unnmai bro
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு போயிட்டு வந்தால் அந்த வீட்டில் நன்மைகள் நடக்கும் இது உண்மை 🙏🙏🙏
நானும் தொடர்ந்து 13 பெளர்ணமி க்கு திருச்செந்தூர் சென்று முருகனை வணங்கி வருகிறேன் ஆனால் எந்த பலனும் இல்லை.
அங்க தொடர்ந்து வர வைப்பதே ,நன்மை …ௐசரவணபவ 🙏🏻
Enaku onuma nadakala
எல்லாம் நல்லதே நடக்கும் இந்த மாதம் பௌர்ணமிக்கும் போங்க உங்களுக்கு நல்ல திருப்பம் கிடைக்கும்❤
@@manoharanramasamy6359..ஏதாவது நல்ல மாற்றம் இருக்கிறதா ஐயா
என் இஸ்ட்ட தெய்வம் திருச்செந்தூர் முருகன் தான் எனக்கு விபத்து நடந்து 2 1/2 வருடங்கள் கடந்து விட்டது அவன் அருளால் நான் மறுபிறவி பெற்று வாழ்கிறேன் இது எனக்கு நடந்த உண்மை, மிக கோர விபத்து மீண்டும் உயிர் கொடுத்து வாழ வைக்கும் தெய்வம் திருச்செந்தூர் முருகன்...
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேலைக்கு விண்ணப்பித்து உள்ளேன் விரைவில் வேலை கிடைக்க வேண்டிக்கொள்கிறேன்
ஓம் சரவண பவ
விரைவில் கிடைக்கும்
முருகனை நம்பி சென்றால் யாரையும் கைவிட மாட்டார்
All the best
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. இந்த ரகசியத்தை இன்று என் செவிகளில் புக வைத்தமைக்கு கோடி கோடி நன்றிகள் சமர்ப்பிக்கிறேன் ஐயா.
முருகா தங்களின் தரிசனம் பெற வருகிறோம் முருகா இந்த மகளின் வேண்டுதல் என் வேண்டுதலை தங்களின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன் எப்பொழுதும் துணையாக இருக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏
1.nazhi kinaru2 kadal 3moovar samaadhu 4 karuvarai 5 guru 6pancha linga tharisanam 7samhaara moorthi dharisanam 8 kodimaram 9valli kugai then all success & always success 🎉❤
🙏🙏🙏🙏🙌🙌🙌
முருகாஉன்தரிசனம் எனக்கு கிடைக்க அருள் புரிவாய் ஐயா தடை எலாம் நீக்கி என் மகள்களின் வாழ்க்கை நலமுடன் அமைய வழி செய்வாய் செந்தில் வேலவா
உண்மை தான் ஐயா நீங்கள் சொல்வது. முருகனை நம்பினால் அவர் நம்மை கை விடமாட்டார் அது உண்மை. நான் உணர்ந்து இருக்கிறேன். நன்றி ஐயா🙏🙏🙏🙏
Good
Kantha saste kavasam
₹
True
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா சாமி சொன்ன அனைத்துமே நல்ல வழிபாடு நன்றி சாமி🙏
மு௫கா என் அம்மாவின் உடல் நிலை விரைவில் குணம் அடைய வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏😭😭😭😭
கண்டிப்பா முருகன் அருளால் உங்கள் அம்மா குணம் அடைவார்கள்
உங்கள் கஷ்டம் தீரும் முருகன் துணை
என் முருகனை என்னுடனே இருக்கிறார் நன்றி அய்யா🙏
🙏 என் மனைவிக்கு நல்ல புத்தியை கொடு த்து என்னுடன் சேர்த்து வையுங்கள் முருகா 🙏
நல்லதே நடக்கும்
Unga manivi kuda jion pannitingala
ஓம் குலதெய்வம் உங்கள் பாதம் சரணம்🌹🌺🏵️💐🙏💐🏵️🌺🌹
மிக்க நன்றி அய்யா திருச்செந்தூர் முருனுக்கு அரோகரா என் அப்பனே என்னை நீதான் பாதுகாக்கனும்🙏🙏😭😭
நன்றிகள் கோடி இறைவனின் இறை வழிபாட்டை அருளியதற்கு வாழ்க நீர் பல்லாண்டு 🙏
முருகனின் அருமை பெருமைகளை எடுத்து சொன்ன உங்களுக்கு நன்றி அய்யா 🙏
வெற்றி வேள்
Tq sir
I was at Coimbatore for business trip...was staying at pg...I had thought to go thirucendur ....but I suddenly decided not to go now and will go some other day...and then I went to take bath around 12...once I came back .. suddenly I saw a peacock ...I got shocked because no chance of peacock in that area....then I realized it as lord Murugan wants me to visit...then again I changed my mind and going now...and watching this video...there is huge connection between peacock and thirucendur temple....I hope many have experienced...sorry I am little lazy to type in Tamil....vanakam.
ஓம் முருகா! எனக்கு கடன் பிரச்சனை நீங்க வேண்டும், வீட்டு வேலைகள் தடை இல்லாமல் நடை பெற அருள்புரிய பிரார்த்திக்கிறேன் ஓம் சரவண பவ!
வர்ணாஷ்ரம தர்மம் பொருளாதாரசமநிலை
Romba nandril=
உங்கள் பெயரிலேயே முருகன் குடி கொண்டுள்ளார் ஆதலால் நீங்கள் நினைத்தது நடக்கும்,ஓம் சரவண பவ
மிகவும் உண்மை ஐயா..நான் கண்கூடாக பார்த்த தெய்வம் என் முருகன்.. ஓம் சரவண பவ..
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனே போற்றி முருகா நீங்கதான் என் வாழ்க்கையில் வெற்றியை தரணும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி ஜயா, வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் முருகா சரணம்
ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி துணைவன் 🙏🙏🦚🌹🌻🌺🌹
நான் ஒரு பெரிய முருக பக்தன் ஆனால் நான் சிறுவயதில் திருச்செந்தூர் முருகனை காண சென்றேன் அதன் பிறகு பல ஆண்டுகள் கடந்த இன்னும் என்னால் செல்ல முடியவில்லை என்னுடைய பல நாள் கனவு ஆர்மில சேருவது உடல் தகுதியில் தேர்ச்சி பெற்று எழுத்துத் தேர்வில் தோல்வியடைந்து விட்டேன் ஆனால் என்னை விட மதிப்பெண் கம்மியாக எடுத்துக் கொண்டிருந்த ஒரு பையன் தேர்விற்கு இரண்டு நாள் முன்னால் திருச்செந்தூர் சென்று வந்தான் அந்த முருகப்பெருமானின் அருளால் தேர்ச்சி பெற்று விட்டான் முழுமையாக இதற்காக அர்ப்பணித்துக் கொண்டு படித்துக் கொண்டிருந்த நான் தோல்வி அடைந்து விட்டேன் இந்த ஆண்டு நான் பழனி ஆண்டவருக்கு மாலை போட்டு இருக்கிறேன் முருகனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தி விட்டு அப்படியே திருச்செந்தூர் சென்று வருவேன் முருகனதற்கு துணை நின்று 🙏என்னையும் வாழ்க்கையில் வெற்றி அடைய செய்ய வைக்க வேண்டும் முருகா
Kavalai kollatha magana nee therchipettu army sarvai ethu en appan murugan Mel anai vetrivel muruganukku aro kara
அருமையான பதிவு மிகவும் முக்கியமான பதிவு ஐயா நன்றி நன்றி நன்றி....
நம் அப்பன் முருகனை மனமார நினைத்தாலே நன்மை தருவார்.
ஓம் சரவணபவ வெற்றிவேல் வீரவேல் ஓம் சரவணபவ ஓம் சரவணபவ அருமையான தகவல் மிக்க நன்றி ஐயா வணக்கம்
ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏
பயனுள்ள பதிவு..நன்றி அய்யா..
ஐயா
நான் கடந்த அமாவாசை அன்று என் இறைவனை திருவடியை தருசிக்கும்
பேரும் பெரு பெற்றேன்
கடவுளை கண்டதும் என் கண்களில் கண்ணீர்
கேட்க எதுவும் தோன்றவில்லை
என் வேண்டுதல் அனைத்தும் என் கண்ணீர்
சொல்லிஇருக்கும்
Muruga.muruga.muruga
🙏🙏🙏👍👌💐 முரூகனின் அருளால் அருமையான இந்த பதிவை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது
🙏🙏🙏
உண்மை முருகனுக்கு அரோகரா,
அருமையான பதிவு நன்றி ஐயா
Thiruchendhil Aandava Thiruvadi Saranam, OM Saravana Bavaaya Namaha OM 🙏🙏🙏🎼🎤
சிவ சிவ அருமையான தகவல் ஐயா மிக்க மகிழ்ச்சி 🙏 திருச்சிற்றம்பலம்
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏 ஓம் சரவணபவ 👍
ஓம் சரவண பவ🙏🦚
ஓம் சரவணபவ
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏
Arumaiyana villakkam Ayya. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
திருச்செந்தூருக்கு கடந்த ஆண்டு சென்று வந்தேன் எல்லாம் சிறப்பாக நடைபெறுகிறது,மீண்டும் திருச்செந்தூருக்கு எப்போது முருகன் என்னை அழைப்பார் என்று காத்திருக்கிறது என் மனது அது விரைவில் வேண்டும் முருகா
Tnq sir. Muruga un idathuku Nan vara thadaiyindri Arul seiver
🙏 முருகா என் குடும்பத்துக்கு நல்லவரோ செல்வாக்கையும் நல்ல ஒரு மகிழ்ச்சியும் தாருங்கள் முருகா
முருகா உன் தரிசனமும், அருளும் கிடைக்க வேண்டும்
ஓம் சரவண பவ, ஓம் பாலமுருகா போற்றி 🙏🙏🙏🙏
ஓம் 🕉️முருகா 🙏சரணம் அப்பா 🌷🌷🌷🌼🌼🌼🌺🌺🌺❤️🌷🌷🌷🕉️🌺🌼🌷🏵️❤️
ஐயா மிக்க நன்றி ஓம் சரவணபவ
மிக்க நன்றி இந்த தகவல் சொன்னதுக்கு 🙏🙏🙏ஓம் சரவணபவ
நல்லதொரு செய்தி முருகா சரணம்
Nandri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏🙏🏻
🙏🙏🙏🙏 நன்றி அய்யா 🙏🙏🙏 நன்றி நன்றி முருகா
அருமை யான பதிவு
Thanks giving information about thiruchendur Murugaperumal samy
ஓம் சரவண பவ...முருகனுக்கு அரோகரா....
முருகப்பெருமான் அருள் எடுத்து சொன்னதற்கு நன்றி முருகா 🙏
மிக்க நன்றி ஐயா
அருமையான பதிவு ஐயா
Nandi Ayya ,Om Saravana ba, very useful information Ayya,
Thirichendur muruganukku arokara arokara🙏🙏
True.... En pillai vayitril irukum pothu na avaridam oru venduthal vaithen ... Enakum pirakum kulanthai arivagavum , azhagavum , noi nodi illamal nalla pirakanum vendikitan ... Athe pola miga azhagana aan kulanthai piranthan
நன்றி ஐயா முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் வீர வேல் ஓம் சரவணபவ
Super explanation sir tq🙏🙏🙏🙏🙏
very good information thank you sir
நன்றி அய்யா ஒம் முருகா
நன்றிகள் சாமி
ஐயா என் இன்னுயிர் புரியும் வரை முருகா என்னும் நாமத்தை செல்ல என் அப்பன் முருகன் அருள் புரிதல் வேண்டும் 🙏🙏🙏 முருகு
முருகா நீயே கதி என்று சரண் அடந்தோம்.ஓம் சரவணபவ
முருகா எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க அருள் புரிவாயாக ஓம் சரவண பவஃ🙏🙏🙏
Kandipa kidikum bro
ஐயா மிக்க நன்றி 🙏🙏🙏
migavum arumai ayya
அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா... ஓம் முருகா சரணம்...
நன்றி ஐயா வாழ்க வளமுடன் நன்றி
Super ayya, neengal sonna anaithum nadanthathu!
நன்றி
நன்றி ஐயா
நன்றி ஐயா 🙏🙏🙏
Romba nanri ayya
நன்றி ஐயா***
🙏ஓம் சரவணபவ போற்றி ஓம். நன்றி நற்பவி.🙏
🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏
வெற்றி வேல் முருகனுக்குஅரோகர கருனை கந்த கடலோபோற்றி ஓம் சரவணபவன் 🙏🙏🙏
ஓம் முருகா🙏🙏🙏
ஓம் முருகா
ஓம் சரவணபவ ஓம் 🙏🙏
Thank you very much, great 👍
நன்றிகள் கோடிகள் 😭😭😭
நன்றி அய்யா
கருணை கடல் கண்கண்ட தெய்வம் ஓம் முருகா போற்றி
என் வேண்டுதல் எல்லாம் வற்றையும் திருச்செந்தூர் முருகனிடம் சொல்லி இருக்கிறேன் அப்பா முருகா தான் என்னை காப்பாற்ற வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😔 திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🏻🥺🙏🏻🙏🏻❤️
ஓம் ஶ்ரீ திருச்செந்தூா் முருகன் துணை🙏
முருகா போற்றி .... நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை அய்யா
நன்று 🙏🙏
ஓம் சரவணபவாயன 🙏
Anna i went to Thiruchendur Murugan tempke twice ( November 2022 & March 2023) Thank you muruga. From Bangalore.
Nandri ayya
ஓம் முருகா என்னுடைய கஷ்டம் படிப்படியாக குறையவேண்டும் முருகா ஓம் சரவணபவ
Superb information ji
ஓம் சரவணவப
ஆளாளுக்கு புதுப்புது கதைகளை அவிழ்த்து விட வேண்டாம் எந்த நாளும் எந்த நிமிடம் எந்த வினாடியும் எந்த இடத்திலிருந்து என்றாலும் சரி முருகனை மனதால் நினைத்து வணங்கினாலே போதும் முருகன் நவகிரக கோள்களின் இருப்பு நிலை அறிந்து அதற்கு தகுந்த மாதிரி அருள்புரிவார்
Nandrigal Kodi.. om Saravana bhava
ஓம் முருகா போற்றி🙏🙏🙏🙏
முருகா சரணம் குருவே சரணம் 🙏
Arumai. Very happy sir