Thiruvilayadal, திருவிளையாடல் | Super HitMovie | Sivaji Ganesan l Savitri l K. B. Sundarambal | APN
ฝัง
- เผยแพร่เมื่อ 26 ก.พ. 2021
- Thiruvilayadal திருவிளையாடல் Superhit Tamil Devotional Movie ft. Sivaji Ganesan, Savitri, Nagesh and K. B. Sundarambal in the lead roles. Music composed by K V Mahadevan. The movie was released on 31st July 1965.
#ThiruvilayadalMovie #SivajiGanesanMovies #OldTamilMovies #TamilMovies #OldMovies
#ClassicMovies #Sivaji #SivajiMovies #Padmini #PadminiMovies #SavitriMovies
Thiruvilayadal Movie Details:
Star cast: Sivaji Ganesan, Savitri, Nagesh, K. B. Sundarambal
Director: A. P. Nagarajan
Music: K. V. Mahadevan
Producer: A. P. Nagarajan
Cinematography: K. S. Prasad
Genre: Devotional
Release Date: 31st July 1965
For more Super Hit Classic Tamil Golden movies, SUBSCRIBE to APN Films Channel 👉 bit.ly/APNFilms
Click here to watch:
Thillana Mohanambal Tamil Movie 👉 • தில்லானா மோகனாம்பாள் l...
Thiruvilayadal 👉 • Thiruvilayadal, திருவி...
Navarathri 👉 • நவராத்திரி Full Movie ...
Melnattu Marumagal 👉 • மேல் நாட்டு மருமகள் Fu...
Thiruvarutchelvar 👉 • திருவருட்ச்செல்வர் Ful... - บันเทิง
2024 இல் யாரெல்லாம் இந்த படம் பார்க்கிறீர்கள்❤
❤
Me
Nanu
ண
❤
யார்யார் யாருக்கு முருகன் பிடித்தால் ஒரு Like போடுங்க
rendu wife irundhum oru kuzhandhaiyum illai, ivar oru nalla udhaaranam
@@kaanth2010You have misunderstood. We are the descendants of Murugan. 🙋🏻♂️
did you went any temple at corona period? why government stopped all the devotees? why god inspired to invent that kind of virus?@@Muthukaviyarasan
Dss? @@kaanth2010
2024 -ல் யாரெல்லாம் படத்தை பார்க்கிறீர்கள் ❤
Yaarellam 2024 paakureenga☺️
Solla mudiathu
2024- ல் யாரெல்லாம் இந்த திரைப்படத்தை பார்க்கிறீர்கள்
அதுவும் பங்குனி உத்திரம் திருநாளில் ஓம் முருகா போற்றி போற்றி ஓம் ஓம் ஓம் சரவணபவ சரவணபவ சரவணபவ முருக முகுந்தா கந்தா கடம்பா கதிர்வேலா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
2024 யாரெல்லாம் இப்படத்தை பார்க்கிறீர்கள் 😮😮
🙌
நான் ஒரு இஸ்லாமியன் ஆனாலும் எனக்கு சாமி படம் மிக பிடிக்கும் 🙏
🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤
2023யாரு எல்லா இந்த படம் பக்குறுறிகா like பண்ணுகா 🙂
It's me
2024🥲
I. Saw. 16. times@@vijaykumar-th2fg
2022 ல் யார் இந்த படத்தை பாக்குறீங்க ஒரு லைக் போடுங்க
Also my favorite movie.
Me
இந்த படம் முழுவதும் பார்த்துவிட்டேன்
Na 2023
2023
2024 இல் யாரெல்லாம் இந்த படத்தை பார்த்தீர்கள்👌👍
Me
Me
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காமல் இருக்கும்
சைவமும் தமிழும் ஒன்று...
இந்த படம் அன்று புரியவில்லை..
இன்று இப்படியும் ஒரு பொக்கிஷம் இந்த படம்
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் 🙏🙏
நல்ல பெயர், அதற்கியைந்த கருத்து வாழ்க நின் குலம்
இது போன்று அருமையான உண்மையான வரலாற்று ஆன்மீக படங்கள் வரவேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
வரலாறா ??
@@drsmahesan203 bn
unmayana varalaara? muruganukku pasanga illai so avar pottai ah?
@@drsmahesan203 v
2023-ல் யாரெல்லாம் இந்த படத்தை பார்க்கிறீர்கள் ❤❤❤
It's me
நான்
Me Today
22/12/2023
இப்போது நான் பார்த்து கொண்டு இருக்கிறேன்
🎉
நான் படம் பார்த்தேன் ரொம்ப நல்லா இருக்கு அண்ணா அவரு சிவாஜி கணேசன் இவங்க எல்லாருமே ரொம்ப நடிச்சிருக்காங்க ஆனா வந்துட்டோம் முருகருடைய கதையை சொல்றதுக்கு நான் அவருக்கு ஒரு பாத்திரம் கிடைத்தது பாருங்க அது மிகப்பெரிய வர அதுக்கப்புறம் நம்மளுக்கு பழைய புரோநாட்ட எல்லாமே எடுத்து சொல்றதுக்கு அவர் மூலியமா நம்மளுக்கு ஒரு இருந்தது போட்டதுக்கு மிக்க நன்றி அண்ணா
நான் இப்போதுதான் முதல் முறையாக இந்த படத்தைப் பார்த்தேன் மிகவும் அருமை 🙏🙏🙏........
❤️....
வாழ்க நம் தமிழ் 💓
ZZ zz,,"***,,,,
@@muralidharparavasthu5662 டேய் பு** தெளிவா comant pandra
Neraya time na pathuruken akka old movie🎥s are so good and heart❤ Tuch action🎬 and fabulous
th-cam.com/video/CaXmkuiQuYE/w-d-xo.html
4 aaXq
நம் முப்பாட்டன் ஏபிநாகராசன்.
இப்போதுள்ள தலைமுறை இதை பொறுமையோடு பார்த்தால் மகிழ்ச்சி.........
ஐயா வணக்கம். நான் இளங்கலை தமிழ் இரண்டாமாண்டு படிக்கிறேன்.
எனக்கு தமிழ் என்றால் உயிர். இந்த படத்தைப் பெருமையோடும் பொறுமையோடும் பார்க்கிறேன்.❤❤
இப்படி ஒரு படம் இனிமேல் எடுக்க முடியாது
ஓம் நமசிவாய 🙏 அந்த காலங்களில் இது போன்ற திரை காவியங்கள் வற வில்லையென்றால் ஈரோட்டு காரனும் திருவாரூர் காரனும் இன்னும் அதிக மக்களை முட்டாள் ஆக்கிருப்பார்கள்
Ha haaaa semma bro . Super
Tttttttttttttttttt
Tttttt
Tttt
TTTTtttttttt4tt
என்னய்யா நட சிவாஜி சிவாஜி தான் 🔥🔥🔥🔥
தலைவா ஈஸ்வரா..... அசையும் பொருளின் இசையும் நீயே.. ஆடும் கலையின் நாயகன் நீயே... எதிலும் இயங்கும் இயக்கம் நீயே... உன் இசை நின்றாலே அடங்கும் உலகே..... சிவ சிவ ❤️நீ அசைந்தால் அசையும் அகிலம் எல்லாம், அறிவாய்,மனித உன் ஆணவம் பெரிதா.. ❤️😘
அவன் ஒரு ஆளு,கடவுள் உங்கல மட்டும் காப்பாதாகூடாது
@@Hmmm820 yaarai solluringa
@@Hmmm820 Bro intha maari soldrathu thappu bro ungalukku kadavul mela nambikkka illana athukku mathavangalodathula thalayida koodaathu bro 🙏🙏
@@mctn55 a@
th-cam.com/video/CaXmkuiQuYE/w-d-xo.html
Ennaku ippo age 37 ithu varai intha movie 50 times mela pathu irupen still love every time
Spl thing I love nagesh tarumi role👌👌
2024 யாரெல்லாம் இந்த பாடத்தை பார்க்கிறீர்கள் 💞💕
2024 watching movies
I Remember that Golden Time, in my life's first time i seen in the movie at my village Street Public TV, with my Parents, friends, relatives (neighbours)
🙏🙏🙏
சிவாஜி கணேசன்-நாகேஷ் நடிப்பு வாழ்க்கையில் மறக்க முடியாதது..
#
Zhang and ip
@@rsuryaprakash3581 ROSABPURAVIKKAIKARE
@@vensaneasan7285 0q
th-cam.com/video/veHw73i5eDk/w-d-xo.html
ஆயிரம் முறை பார்த்தாலும் பார்க்க கிடைக்காத... ஒரு அற்புதமான படம்... சிவன் இல்லையேல் யாரும் இல்லை.. சிவசிவ ..ஓம் நமச்சிவாய
👍👍
We
Yes
Yes oohm namasivaya
@@periyannanperiyannan1863 I'm
I am a 2000 born when doordarshan and dd channels are available in that time in Sunday's one movie is shown at that time I still remember this movie such a classic no VFX or anything at that time they made a super movie ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ watching on 2023
சிறப்பான நடிப்பு நாகேஷ் அய்யா அவர்களுடையது🎉
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது திருவிளையாடல் புராண படம்
th-cam.com/video/CaXmkuiQuYE/w-d-xo.html
தமிழ் கடவுள்
துணை நடிகர்கள் எவ்வளவு நேர்த்தியாக நடிக்கிறார்கள்
2024 ஆண்டின் உலகின் மிகச்சிறந்த திரைப்பட விருது
ஆஸ்கார் விருது
திருவிளையாடல் திரைப்படத்திற்கு வழங்க வேண்டும்
எல்லாம் வல்ல இறைவனை மனதார பணிந்து வணங்கி போற்றுகின்றேன
வாழ்த்துகின்றேன்
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் ☺☺☺🙏🙏🙏🙏🙏
(11:43) எவருக்குமே கிடைக்காத "பளம்"-ஆ 😢😢😢😢
🙏🙏🙏🙏🙏🙏சொக்கநாத பெருமான் 64 திருவிளையாடல்களை மதுரையம்பதியில் நடந்தவை என்ற பெருமைக்குரியது🙏🙏🙏🙏🙏🙏🙏சொக்கநாதா🙏🙏🙏🙏🙏🙏🙏
திருவிளையாடல் இறைவனின்
திருவிளையாடல் ❤❤❤🙏🙏🙏
Super
முருகன் தான் எனக்கு புடிக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥵🥵🙏
Ayyappan than enakku pudikkum
Cooperate muruga with it
இதைபோல் இன்னொரு படம் தமிழில் எப்பொழுது வரும் ????
No chance bro
இதில் எல்லா கதாபாத்திரங்களும் அருமை பாளைய காலத்திற்கு சென்றது போல் இருந்தது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Old is gold. Legend of Tamil movies.
🔥🙏👍
Murugan: hard worker
Ganesha: smart worker
Hard work gives such confidence. Did you see Shakti's reluctance to tell Murugan what happened? That reluctance says what is fair. 😏
மூன்றாவது கதை..வலைஞர் மகள் ஆக அன்னை பிறந்தது..
மகேந்திரமலையில் ஆகமங்களை எல்லாம் சுவடி ஆக்கி ஈசன் அன்னைக்கு அதன் பொருளைக் கூறலானார்.இதற்கு முன்பே நந்தி தேவரைக் கூப்பிட்டு "இங்கு யாரையும் புக விடாதே"எனக் கட்டளை இட்டு விட்டே ஆகமங்களின் பொருளை அன்னைக்கு உபதேசித்தார்.அன்னைக்கு சற்றுக் கவனம் சிதறியது..இதனால் கோபம் அடைந்த சிவபெருமான்"நீ இங்கு இனி இருக்கமுடியாது"என்று கூறி அவரை சபித்தார்.அன்னையும் எம்பெருமானைப் பிரிந்து பூமியை அடைந்தார்.இதனை அறிந்த முருகப்பெருமான் பெரும் கோபம் கொண்டு நந்திதேவரின் காவலையும் மீறி மகேந்திர மலைக்குள் உட்புகுந்து ஆகமச் சுவடிக்குவியலை தனது பன்னிரண்டு கரங்களால் ஒரு சேர வாரி எடுத்துக் கடலினுள் வீசி எறிந்தார்.இதனால் ஈசனார்,தம் குமாரனைப் பார்த்து"நீ மதுரையில் மூங்கை மகனாய்ப் பிற" என சாபம் இட்டார்.(ஊமைப் பிள்ளை)இதன் படி உப்பூரிக்குடி கிழான் ஆகிய வணிகன் ஒருவனுக்கு உருத்திர ஜென்மன் என்ற பெயரில் முருகப்பெருமான் ஊமைப் பிள்ளையாய் அவதரித்தார்.மதுரையில் மீனாட்சி அம்மையை மணந்து சுந்தரேஸ்வரராக ஈசனார் மதுரைத் தமிழ் சங்கத்தை நிறுவி இயற்றிய "இறையனார் அகப்பொருள்"என்ற நூலுக்கு 49தமிழ்ச் சங்கப் புலவர்கள் பொருள்உரை எழுதினர்.இதில் யாருடையது சரி என அவர்களுக்குள் பிரச்சனை எழுந்தது.ஈசனின் ஆணைப்படி அவர்கள் முருகப்பெருமானின் இந்த ஊமைப்பிள்ளை அவதாரமான உருத்திர ஜென்மனை அணுகி தமது பொருள் உரையை ஒவ்வொருவரும் படித்தனர்.இதில் நக்கீரர்,கபிலர்,பரணர் ஆகியோர் உரை கேட்டு மட்டும் கண்ணீர் விட்டுப் புளகாங்கிதம் அடைந்து அவர்களின் உரையே சரியானது என முருகப்பெருமான் பாவனையால் காட்டி பிரச்சனையைத் தீர்த்து வைத்தார்..இதன் பின் அவர் சாபம் நீங்கி தன் பழைய நிலையை அடைந்தார் உருத்திரன் ஆன சிவனாரால் சாபம் பெற்று ஏற்பட்ட ஜென்மம் ஆகையால் உருத்திர ஜென்மன் என்னும் காரணப்பெயர் முருகப்பெருமானின் அவதாரத்திற்கு ஏற்பட்டது.இதனை அருணகிரி நாதர் தனது விராலிமலைத் திருப்புகழ் ஆன "சீரான கோல கால நவமணி"என்பதில்"ஏர் ஆரும் மாட கூட மதுரையில் மீது ஏறி மாறி ஆடும் இறையவர் ஏழ் ஏழு பேர்கள் கூற வரு பொருள் அதிகாரம் ஈடாய ஊமர் போல வணிகரில் ஊடாடி ஆலவாயில் விதிசெய்த லீலா விசார தீர வர தர குருநாதா"என்று பாடுகின்றார்...
இதன் பின் அன்னை .பூமியில் கல்லாடத்தில் தன் பிழை பொறுக்க ஈசனை வேண்டி அவர் பிழை பொறுத்து அருள,பஞ்சப்பள்ளியில் என்றும் ஈசனை நீங்காது இருக்கும் வரம் கோர வலைஞர் மகளாய்ப் பிற.. உரிய தருணத்தில் யாம் வந்து மணம் புரிவோம் என்று இறைவன் அருளுகின்றார்..
மீன்களைப் பிடிக்க மன ஒருமைபாடு அவசியம்.வலைஞர்களுக்கு இது அதிகம் என்பதனால் வலைஞர் மகளாய்ப் பிறக்கும் படி கூறுகின்றார்.
இங்கு நந்தியெம்பெருமான் சரியாக காவல் புரியாது முருகப்பெருமானை உள்ளே விட்டமையால் ஈசனின் சாபப்படி சுறா மீனாகி கடலில் முருகப்பெருமான் வீசி எறிந்த ஆகமச் சுவடிகளை எல்லாம் தனக்குள் அடக்கிக் கொண்டு மீனவர்களுக்கு தொல்லை கொடுத்த படி இருந்தார்.இந்நேரம் எம்பெருமான் மீனவனாக வந்து சுறாவைக் கொன்று நந்திக்கு சாபவிமோசனம் கொடுத்து ஆகமங்களை மீட்டு அன்னையை மணம் புரிந்தார்..ஆகமங்களை காத்த பெருமை நந்தியெம்பெருமானுக்கு உண்டு.அவர் தர்மத்தின் உருவம்.ஓம் நமச்சிவாயம்.
சிவாயம் என்றும் சொல் அபாயம் நீங்கும் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Bknair
@@balakrishnannair5158 a
vera level acting shivaji ayya...
Om muruga kumara kugane murugan arul ellorukkum arul peravendum muruga
Sivaji nagesh sir eppavum super thaa👌👌👌👌👌😇
Proud to be a devotee of lord almighty shiva ❤❤❤❤
Om Namashivaaya
ஓம் நமச்சிவாய
Murugaa
அம்மைஅப்பனை நீங்கினால்
ஆண்டியாகபோகவேண்டியதுதான்👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🔥
அவன் இன்றி அணுவும் அசையாது . இறைவன் ஒருவனே எல்லாவற்றிற்கும் முதல்வராகும்.😊😊😊😊😊😊😊❤❤❤❤❤
ஓம் நம சிவாய 🙏🙏🙏
ஓம் நமசிவாய.சிறு வயதில் பார்த்த படம்.இன்று மீண்டும் எனது சகோதரிக்கு ஒரு புராணக்கதை சொல்ல விரும்பி காட்சியோடு சொன்னால் நன்றாகப் புரியும் என்பதற்காக மறுபடியும் பார்த்தேன்.அந்த வயதில் புரியாதவை...இப்போது புரிகிறது.நண்பர்களே.சைவம் நமக்குச் சொல்லும் பாடம் சிவ வேடம் தரித்தவர்கள் எல்லோரையும் சிவனாகவே பாவிக்க வேண்டும் என்று.இதையே மெய்ப்பொருள் நாயனார் வரலாறும் நமக்கு உணர்த்துகின்றது.அது உண்மையா?போலியா..என்பது ஆராய்ச்சிக்குரியது அல்ல. இந்தப் படத்தில் பல அரிய ஈசனின் திருவிளையாடற் புராணக் கதைகள் வந்தாலும் அவை உள்ளபடி வரவில்லை.திரைப்படத்திற்காக மாற்றப்பட்டு இருக்கின்றது.இதனைப் பார்ப்பவர்கள் இது தான் உண்மையான புராண வரலாறு என்று நினைக்க வேண்டாம்.இதனை வைத்து உண்மையான இறைவனின் திருவிளையாடற் கதைகளை தெரிந்து கொள்ள முயலுங்கள்..ஓம் நமச்சிவாயம்..
Very nice in k b சுந்தராம்பாள்
The great poet kavingar kannadhasan❤️❤️❤️😘😘😘🙏🙏🙏🙏
Cadiz
👏 👏 👏
25.06.2021 ipo pathutu iruken nenga yarachum ipa
56:00 to 61:00 No such scene made in the History of world cinema or will never be made , proud of being Tamilian . Questioning / arguing with Lord Almighty
A. P. Nagarajan is a legend
ஆரம்ப இசை இந்த படத்தில் சிறப்பு
வேலவன்
Still 2024 also best movie shivayanama emperumane thiruvadigal potri
I Saw 21 times very nice
அருமையான படமும் கருத்தும் நிறைந்த காவியம்
2024 ல் மே மாதத்தில். ஒர் ஞாயிறு இரவு ஈசனின் திருவிளையாடல் லை காண்கிறேன் 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤ அருமையான காவியம் ..
OM NAMAH SHIVAYA
SIVA SIVA SIVAA
ஒரு சிறந்த பக்தி காவிய படைப்பு.
ஓம் நமசிவாய பரமன் பகவான்
பரமேஸ்வரன்
super movie of sivaji sir
ilove it
my fav god is muruga
thamizh kadavul murugan...
2050 யாராவது பார்த்தால் செய்தி மின்னஞ்சல் சொல்லுராங்க
ஔவயார்❤
ஓம் நமச்சிவாயம்.இரண்டாவது கதை.தாட்சாயணி அம்மன் கதை.ஆதிசக்தியின் அம்சமாக தட்சப் பிரஜாபதிக்கு மகளாகப் பிறந்தார் தாட்சாயணி/சதி. .
இங்கு அன்னை தட்சனின் யாகத்திற்குச் சென்ற போதே அவருக்குத் துணையாக எம்பெருமான் நந்தி தேவரையும் அனுப்பி வைத்தார்.ஆனால் நந்தி தேவர் யாகசாலையினுள் செல்லவில்லை.வெளியே நின்று கொண்டார்.அன்னை மட்டும் உட்சென்று தட்சனுக்கு புத்தி சொல்லி முடியாத பட்சத்தில்...சிவநிந்தனை கேட்கப் பொறுக்காது..அங்கேயே யாக அக்னியில் உயிர்த் தியாகம் செய்தார்.இதன் பின்னர் தான் சிவபிரானின் கோபத் தாண்டவமும் அவர் ஜடாமுடியில் இருந்து வீரபத்திரரும் பத்திர காளியும் தோன்றி யாக சாலையை அழித்து சிவபிரானை அழைக்காது நடந்த யாகத்திற்குச் சென்ற அனைத்து தேவர்களையும் தண்டித்து தட்சன் தலையை அரிந்து யாக அக்னிக் குண்டத்தில் போட்டார்.பின்பு அனைவரின் வேண்டுகோளுக்கு இணங்கி சிவபிரான் யாகத்திற்கு பலியிடப்பட்ட ஆட்டின் தலையை தட்சனுக்குப் பொருத்தி உயிர்பித்தார்.ஆடு ஆணவம் மற்றும் அறியாமைக்குரிய விலங்கு.இதன் காரணமாகவே ஆடு வேள்விகளில் பலியிடப்படும்.நமது ஆணவம்,அறியாமையை பரிசுத்தமான தீயில் பொசுக்க வேண்டும் என்பதை புரிய வைக்க புறத்தே செய்யும் சடங்கு.இதனையே மாணிக்கவாசகரும் திருவாசகத்தில் "சாவ முன்னாள் தக்கன் வேள்வித் தகர் தின்று"...என அருளிச்செய்தார்.
தக்கனை உயிர்ப்பித்த பிறகு சதியின் இறந்த உடம்பை (அது முழுமையாக எரிந்து சாம்பல் ஆகவில்லை.காரணம்,ஆதிசக்தி ஆகையால் அக்னி பகவான் அன்னையைத் தீண்ட அஞ்சினான்..)
தூக்கிக் கொண்டு சிவபிரான் சுழன்று சுழன்று வேதனையிலும் கோபத்திலும் தாண்டவம் ஆட ஈசனின் உக்கிரம் தாங்காது சகல லோகங்களும் தகித்தது.எனவே நாராயணன் தனது சுதர்சனச் சக்கரத்தால் சதியின் உடலை துண்டங்களாக அறுத்து பூமி எங்கும் விழும் படி செய்தார்.அன்னையின் உடற்பாகங்கள் வீழ்ந்த இடங்கள் சக்தி பீடங்களாக உருவாகியது.இதன் பின் தனியாக யோகத்தில் இருந்த சிவபிரானை மீண்டும் ஆதிசக்தி இமயமலை அரசன் இமவான் மற்றும் மேனையின் மகளாகப் பிறந்து உமை /பார்வதி என்ற நாமத்தோடு அடைந்தார்..இதிலும் பலகதைகள் உண்டு..மன்மதன் கதை கூட இங்கு தான் வரும். நமச்சிவாயம்.
பூமியின் தாய்மொழி எமது தாய்மொழியாய்ப்பெற யாம் என்ன தவம் செய்தோம்!
Sivamayam 🙏❤🔱🔥
👌😎👏
சிறப்பான கருத்து 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Ini indamadiri kadapathirangal varunkalathil kidaikka maattargal. Ever Green Movie. APN nin siranda padaippu.
Oo MCP
The mu
2024 intha movie pakkuravanga oru like pannunga
தலைவான்.திருவியாடல்.திருவியால்👍🏻👍🏻🌕🌒🙏🙏🙏🙏🙏🏰🏰😂😂😂😂
Eesanin pugal paadum ullam entrum vaalga
எந்த வயதினரும் பார்கலாம்
ஓம் நமசிவாய 🔥🚩🙇🙏🙏🙏
"Entha.. Padam paarthu mudipporkku Erayvanidam sentha anubhavam tharum intha padathe manapoorvama vanankukiren... Om.. നമഃ sivaayaa..🙏🙏🙏..!!!
சூப்பர் 🙏🙏🙏
Sathiyama Vera level
ஓம் நமசிவாய வாழ்க ❤❤
Unic all time hits tks lord siva
தற்பொழுது இப்படம் யாரிடம் உள்ளது நாங்கள் மீண்டும் திரையிட விரும்புகிறேன் தகவல்கள் தரவும் நன்றி
முருகா
Om Nama Shiva Shiva at present more spiritual movies should be produced according to puranas and vedas 🙏
THIRUVILAIYADAL THIRAIP PADAM SUPPER O SUPPER
MY FAVOURITE FILM
19 03 2021
Anaivarin nadipum arumai. Athilum Nagesh. Ithupole oru movie. Paaka ethana kaalam kaathu kidaknum therile. Ethana time paathalum salikatha oru padaipu. Apn vaazhga
Muruga
Super😗😗
2023.....🎉
எத்தனை பாடல்கள் இருந்தும் அனைத்தும் பலமுறை கேட்க தோன்றுகிரது ஆனால் இப்போது வரும் படங்களில் 3 ஆ 4 பாடல்கள் அதுவும் ஒரு பாடல் தான் கேக்க முடிகிறது
ஓம் நமசிவாய போற்றி
Anaivarum sivanin pillaikal...
Anaivarukkum nanri
Vanakkam
பக்தி இல்லாதவர்கள் கூட இந்த படத்தை பார்த்தால் தெய்வீக பக்தி ஏற்படுவது உறுதி.
Qqq
Qqqqqq
👏🙏👏
💐
👏👏👏🌹
2023 parpavargal 👍
காலத்தால் அழியாத காவியம் 😘😘😘😘😘😘😘