நான் படம் பார்த்தேன் ரொம்ப நல்லா இருக்கு அண்ணா அவரு சிவாஜி கணேசன் இவங்க எல்லாருமே ரொம்ப நடிச்சிருக்காங்க ஆனா வந்துட்டோம் முருகருடைய கதையை சொல்றதுக்கு நான் அவருக்கு ஒரு பாத்திரம் கிடைத்தது பாருங்க அது மிகப்பெரிய வர அதுக்கப்புறம் நம்மளுக்கு பழைய புரோநாட்ட எல்லாமே எடுத்து சொல்றதுக்கு அவர் மூலியமா நம்மளுக்கு ஒரு இருந்தது போட்டதுக்கு மிக்க நன்றி அண்ணா
தலைவா ஈஸ்வரா..... அசையும் பொருளின் இசையும் நீயே.. ஆடும் கலையின் நாயகன் நீயே... எதிலும் இயங்கும் இயக்கம் நீயே... உன் இசை நின்றாலே அடங்கும் உலகே..... சிவ சிவ ❤️நீ அசைந்தால் அசையும் அகிலம் எல்லாம், அறிவாய்,மனித உன் ஆணவம் பெரிதா.. ❤️😘
ஓம் நமசிவாய 🙏 அந்த காலங்களில் இது போன்ற திரை காவியங்கள் வற வில்லையென்றால் ஈரோட்டு காரனும் திருவாரூர் காரனும் இன்னும் அதிக மக்களை முட்டாள் ஆக்கிருப்பார்கள்
திருவிளையாடல் சிவபெருமானைப் பற்றி என்று கேள்விப்பட்டிருக்கிறேன் நானும் ஒரு தீவிர சிவ பக்தன் 2025-ல் தான் இந்தப் படத்தை நான் பார்த்தேன் கண்களில் நீர் வந்தது ஹர ஹர மகாதேவா
2024 ஆண்டின் உலகின் மிகச்சிறந்த திரைப்பட விருது ஆஸ்கார் விருது திருவிளையாடல் திரைப்படத்திற்கு வழங்க வேண்டும் எல்லாம் வல்ல இறைவனை மனதார பணிந்து வணங்கி போற்றுகின்றேன வாழ்த்துகின்றேன்
ஓம் நமசிவாய.சிறு வயதில் பார்த்த படம்.இன்று மீண்டும் எனது சகோதரிக்கு ஒரு புராணக்கதை சொல்ல விரும்பி காட்சியோடு சொன்னால் நன்றாகப் புரியும் என்பதற்காக மறுபடியும் பார்த்தேன்.அந்த வயதில் புரியாதவை...இப்போது புரிகிறது.நண்பர்களே.சைவம் நமக்குச் சொல்லும் பாடம் சிவ வேடம் தரித்தவர்கள் எல்லோரையும் சிவனாகவே பாவிக்க வேண்டும் என்று.இதையே மெய்ப்பொருள் நாயனார் வரலாறும் நமக்கு உணர்த்துகின்றது.அது உண்மையா?போலியா..என்பது ஆராய்ச்சிக்குரியது அல்ல. இந்தப் படத்தில் பல அரிய ஈசனின் திருவிளையாடற் புராணக் கதைகள் வந்தாலும் அவை உள்ளபடி வரவில்லை.திரைப்படத்திற்காக மாற்றப்பட்டு இருக்கின்றது.இதனைப் பார்ப்பவர்கள் இது தான் உண்மையான புராண வரலாறு என்று நினைக்க வேண்டாம்.இதனை வைத்து உண்மையான இறைவனின் திருவிளையாடற் கதைகளை தெரிந்து கொள்ள முயலுங்கள்..ஓம் நமச்சிவாயம்..
I Remember that Golden Time, in my life's first time i seen in the movie at my village Street Public TV, with my Parents, friends, relatives (neighbours) 🙏🙏🙏
I am a 2000 born when doordarshan and dd channels are available in that time in Sunday's one movie is shown at that time I still remember this movie such a classic no VFX or anything at that time they made a super movie ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ watching on 2023
🙏(10/1/2025).இந்த வருடம் யாரெல்லாம் பார்க்கிறீர்கள் 🙏 இன்று சொர்க்கவாசல் திறந்த நாள் ஆகையால் இன்று இந்த படத்தை பார்த்தால் மிக நன்மைகள் நடக்கும் 🙏முருகா முருகா முருகா 🙏
Mr Tamilan Stories la சிவபெருமானின் அனைத்து கதைகள் உள்ளன அவர் அருமையான முறையில் விளக்கம் அளித்துள்ளார் நமக்கு தெரியாமல் இன்னும் எவ்வளவு உள்ளன என்று அதைப் பார்த்து தெரிந்து கொண்டேன் மொத்தம் 300 பாகங்களுக்கும் மேல் உள்ளது
மூன்றாவது கதை..வலைஞர் மகள் ஆக அன்னை பிறந்தது.. மகேந்திரமலையில் ஆகமங்களை எல்லாம் சுவடி ஆக்கி ஈசன் அன்னைக்கு அதன் பொருளைக் கூறலானார்.இதற்கு முன்பே நந்தி தேவரைக் கூப்பிட்டு "இங்கு யாரையும் புக விடாதே"எனக் கட்டளை இட்டு விட்டே ஆகமங்களின் பொருளை அன்னைக்கு உபதேசித்தார்.அன்னைக்கு சற்றுக் கவனம் சிதறியது..இதனால் கோபம் அடைந்த சிவபெருமான்"நீ இங்கு இனி இருக்கமுடியாது"என்று கூறி அவரை சபித்தார்.அன்னையும் எம்பெருமானைப் பிரிந்து பூமியை அடைந்தார்.இதனை அறிந்த முருகப்பெருமான் பெரும் கோபம் கொண்டு நந்திதேவரின் காவலையும் மீறி மகேந்திர மலைக்குள் உட்புகுந்து ஆகமச் சுவடிக்குவியலை தனது பன்னிரண்டு கரங்களால் ஒரு சேர வாரி எடுத்துக் கடலினுள் வீசி எறிந்தார்.இதனால் ஈசனார்,தம் குமாரனைப் பார்த்து"நீ மதுரையில் மூங்கை மகனாய்ப் பிற" என சாபம் இட்டார்.(ஊமைப் பிள்ளை)இதன் படி உப்பூரிக்குடி கிழான் ஆகிய வணிகன் ஒருவனுக்கு உருத்திர ஜென்மன் என்ற பெயரில் முருகப்பெருமான் ஊமைப் பிள்ளையாய் அவதரித்தார்.மதுரையில் மீனாட்சி அம்மையை மணந்து சுந்தரேஸ்வரராக ஈசனார் மதுரைத் தமிழ் சங்கத்தை நிறுவி இயற்றிய "இறையனார் அகப்பொருள்"என்ற நூலுக்கு 49தமிழ்ச் சங்கப் புலவர்கள் பொருள்உரை எழுதினர்.இதில் யாருடையது சரி என அவர்களுக்குள் பிரச்சனை எழுந்தது.ஈசனின் ஆணைப்படி அவர்கள் முருகப்பெருமானின் இந்த ஊமைப்பிள்ளை அவதாரமான உருத்திர ஜென்மனை அணுகி தமது பொருள் உரையை ஒவ்வொருவரும் படித்தனர்.இதில் நக்கீரர்,கபிலர்,பரணர் ஆகியோர் உரை கேட்டு மட்டும் கண்ணீர் விட்டுப் புளகாங்கிதம் அடைந்து அவர்களின் உரையே சரியானது என முருகப்பெருமான் பாவனையால் காட்டி பிரச்சனையைத் தீர்த்து வைத்தார்..இதன் பின் அவர் சாபம் நீங்கி தன் பழைய நிலையை அடைந்தார் உருத்திரன் ஆன சிவனாரால் சாபம் பெற்று ஏற்பட்ட ஜென்மம் ஆகையால் உருத்திர ஜென்மன் என்னும் காரணப்பெயர் முருகப்பெருமானின் அவதாரத்திற்கு ஏற்பட்டது.இதனை அருணகிரி நாதர் தனது விராலிமலைத் திருப்புகழ் ஆன "சீரான கோல கால நவமணி"என்பதில்"ஏர் ஆரும் மாட கூட மதுரையில் மீது ஏறி மாறி ஆடும் இறையவர் ஏழ் ஏழு பேர்கள் கூற வரு பொருள் அதிகாரம் ஈடாய ஊமர் போல வணிகரில் ஊடாடி ஆலவாயில் விதிசெய்த லீலா விசார தீர வர தர குருநாதா"என்று பாடுகின்றார்... இதன் பின் அன்னை .பூமியில் கல்லாடத்தில் தன் பிழை பொறுக்க ஈசனை வேண்டி அவர் பிழை பொறுத்து அருள,பஞ்சப்பள்ளியில் என்றும் ஈசனை நீங்காது இருக்கும் வரம் கோர வலைஞர் மகளாய்ப் பிற.. உரிய தருணத்தில் யாம் வந்து மணம் புரிவோம் என்று இறைவன் அருளுகின்றார்.. மீன்களைப் பிடிக்க மன ஒருமைபாடு அவசியம்.வலைஞர்களுக்கு இது அதிகம் என்பதனால் வலைஞர் மகளாய்ப் பிறக்கும் படி கூறுகின்றார். இங்கு நந்தியெம்பெருமான் சரியாக காவல் புரியாது முருகப்பெருமானை உள்ளே விட்டமையால் ஈசனின் சாபப்படி சுறா மீனாகி கடலில் முருகப்பெருமான் வீசி எறிந்த ஆகமச் சுவடிகளை எல்லாம் தனக்குள் அடக்கிக் கொண்டு மீனவர்களுக்கு தொல்லை கொடுத்த படி இருந்தார்.இந்நேரம் எம்பெருமான் மீனவனாக வந்து சுறாவைக் கொன்று நந்திக்கு சாபவிமோசனம் கொடுத்து ஆகமங்களை மீட்டு அன்னையை மணம் புரிந்தார்..ஆகமங்களை காத்த பெருமை நந்தியெம்பெருமானுக்கு உண்டு.அவர் தர்மத்தின் உருவம்.ஓம் நமச்சிவாயம்.
பாமரமக்கலாகிய நாம் நற்குணம், நற்ச்செயலுடன் வாழவேண்டும் என்கின்ற நோக்கத்தில் தான் இதுப்போன்ற கதைகளும்,படங்களும் நமக்காவே வடிவமைக்கப்பட்டுள்ளது. Mr. ராமநாராயணன் வர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏 அன்பே சிவம் மனமே குரு 🙏🙏🙏 ஆத்ம வணக்கம் ஐயா 🙏🙏🙏
2024- ல் யாரெல்லாம் இந்த திரைப்படத்தை பார்க்கிறீர்கள்
அதுவும் பங்குனி உத்திரம் திருநாளில் ஓம் முருகா போற்றி போற்றி ஓம் ஓம் ஓம் சரவணபவ சரவணபவ சரவணபவ முருக முகுந்தா கந்தா கடம்பா கதிர்வேலா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
Epo add varutha start aga poguthu movie
நான் 08.11.2024
நான் ❤️
16/12/24 sivan adiyen movie watching
யார்யார் யாருக்கு முருகன் பிடித்தால் ஒரு Like போடுங்க
rendu wife irundhum oru kuzhandhaiyum illai, ivar oru nalla udhaaranam
@@kaanth2010You have misunderstood. We are the descendants of Murugan. 🙋🏻♂️
did you went any temple at corona period? why government stopped all the devotees? why god inspired to invent that kind of virus?@@Muthukaviyarasan
Dss? @@kaanth2010
Dd
நான் ஒரு இஸ்லாமியன் ஆனாலும் எனக்கு சாமி படம் மிக பிடிக்கும் 🙏
🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤🎉🎉
நானே சுந்தரபாண்டியன் 🗡️
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காமல் இருக்கும்
2024 -ல் யாரெல்லாம் படத்தை பார்க்கிறீர்கள் ❤
❤
Yes...sep 2..2025
Yes
Yes nov.6.11.2024🙏🏻pallippalayam 👍🏻
நான் ❤
2024 யாரெல்லாம் இப்படத்தை பார்க்கிறீர்கள் 😮😮
🙌
😀😀😀🤓
ஈசன் திருவிளையாடல் கண்டு மகிழ்கிறேன்... என் அப்பனே....எல்லாரு எப்போது சந்தோஷம இருக்குனுப்பா
2024 இல் யாரெல்லாம் இந்த படத்தை பார்த்தீர்கள்👌👍
Me
Me
2024 இல் யாரெல்லாம் இந்த படம் பார்க்கிறீர்கள்❤
❤
Me
Nanu
ண
❤
நானும் adhaiya kekeuran 2025 யார் யார் papiga
Just now
இப்போ
சைவமும் தமிழும் ஒன்று...
இந்த படம் அன்று புரியவில்லை..
இன்று இப்படியும் ஒரு பொக்கிஷம் இந்த படம்
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் 🙏🙏
நல்ல பெயர், அதற்கியைந்த கருத்து வாழ்க நின் குலம்
நான் படம் பார்த்தேன் ரொம்ப நல்லா இருக்கு அண்ணா அவரு சிவாஜி கணேசன் இவங்க எல்லாருமே ரொம்ப நடிச்சிருக்காங்க ஆனா வந்துட்டோம் முருகருடைய கதையை சொல்றதுக்கு நான் அவருக்கு ஒரு பாத்திரம் கிடைத்தது பாருங்க அது மிகப்பெரிய வர அதுக்கப்புறம் நம்மளுக்கு பழைய புரோநாட்ட எல்லாமே எடுத்து சொல்றதுக்கு அவர் மூலியமா நம்மளுக்கு ஒரு இருந்தது போட்டதுக்கு மிக்க நன்றி அண்ணா
நான் இப்போதுதான் முதல் முறையாக இந்த படத்தைப் பார்த்தேன் மிகவும் அருமை 🙏🙏🙏........
❤️....
வாழ்க நம் தமிழ் 💓
ZZ zz,,"***,,,,
@@muralidharparavasthu5662 டேய் பு** தெளிவா comant pandra
Neraya time na pathuruken akka old movie🎥s are so good and heart❤ Tuch action🎬 and fabulous
th-cam.com/video/CaXmkuiQuYE/w-d-xo.html
4 aaXq
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லமே இந்த ஒரு வரி போதும் எல்லாம் வல்ல எம்பெருமான் ஈசன் மீது அன்பும் பக்தியும் வர 🙏 ஈஸ்வரா 🏔️ வெள்ளி மலை மன்னவா ❤
Yaarellam 2024 paakureenga☺️
Solla mudiathu
Me ❤❤❤
2023யாரு எல்லா இந்த படம் பக்குறுறிகா like பண்ணுகா 🙂
It's me
2024🥲
I. Saw. 16. times@@vijaykumar-th2fg
❤❤❤❤பல முறை பார்த்துள்ளேன்.இனி இது போன்ற காவியம் தோன்றுவது இல்லை இவ்வுலகில்❤❤❤
2022 ல் யார் இந்த படத்தை பாக்குறீங்க ஒரு லைக் போடுங்க
Also my favorite movie.
Me
இந்த படம் முழுவதும் பார்த்துவிட்டேன்
Na 2023
2023
இது போன்று அருமையான உண்மையான வரலாற்று ஆன்மீக படங்கள் வரவேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
வரலாறா ??
@@drsmahesan203 bn
unmayana varalaara? muruganukku pasanga illai so avar pottai ah?
@@drsmahesan203 v
யாருக்கு எல்லாம் சிவாஜி கணேசன் பிடிக்கும் லைக் பண்ணுங்க❤
ஆயிரம் முறை பார்த்தாலும் பார்க்க கிடைக்காத... ஒரு அற்புதமான படம்... சிவன் இல்லையேல் யாரும் இல்லை.. சிவசிவ ..ஓம் நமச்சிவாய
👍👍
We
Yes
Yes oohm namasivaya
@@periyannanperiyannan1863 I'm
இப்போதுள்ள தலைமுறை இதை பொறுமையோடு பார்த்தால் மகிழ்ச்சி.........
ஐயா வணக்கம். நான் இளங்கலை தமிழ் இரண்டாமாண்டு படிக்கிறேன்.
எனக்கு தமிழ் என்றால் உயிர். இந்த படத்தைப் பெருமையோடும் பொறுமையோடும் பார்க்கிறேன்.❤❤
தலைவா ஈஸ்வரா..... அசையும் பொருளின் இசையும் நீயே.. ஆடும் கலையின் நாயகன் நீயே... எதிலும் இயங்கும் இயக்கம் நீயே... உன் இசை நின்றாலே அடங்கும் உலகே..... சிவ சிவ ❤️நீ அசைந்தால் அசையும் அகிலம் எல்லாம், அறிவாய்,மனித உன் ஆணவம் பெரிதா.. ❤️😘
அவன் ஒரு ஆளு,கடவுள் உங்கல மட்டும் காப்பாதாகூடாது
@@Wom_22 yaarai solluringa
@@Wom_22 Bro intha maari soldrathu thappu bro ungalukku kadavul mela nambikkka illana athukku mathavangalodathula thalayida koodaathu bro 🙏🙏
@@mctn55 a@
th-cam.com/video/CaXmkuiQuYE/w-d-xo.html
இப்படி ஒரு படம் இனிமேல் எடுக்க முடியாது
Ap நாகராஜன் அவர்கள் சிறந்த டைரக்டர். சங்ககிரி சேர்ந்தவர்
2023-ல் யாரெல்லாம் இந்த படத்தை பார்க்கிறீர்கள் ❤❤❤
It's me
நான்
Me Today
22/12/2023
இப்போது நான் பார்த்து கொண்டு இருக்கிறேன்
🎉
இந்தப் படம் ரிலீஸான ஒரு வருட காலத்தில் பார்க்காத தமிழ்நாட்டு ஜனங்களே கிடையாது
ஜாதி வித்தியாசம் இல்லாமல்அனைவரும் பார்த்த அருமையான படம்
ஓம் நமசிவாய 🙏 அந்த காலங்களில் இது போன்ற திரை காவியங்கள் வற வில்லையென்றால் ஈரோட்டு காரனும் திருவாரூர் காரனும் இன்னும் அதிக மக்களை முட்டாள் ஆக்கிருப்பார்கள்
Ha haaaa semma bro . Super
Tttttttttttttttttt
Tttttt
Tttt
TTTTtttttttt4tt
2024 ல் யாரெல்லாம் இந்த படத்தை பார்க்கிறீரிகள்💖
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது திருவிளையாடல் புராண படம்
th-cam.com/video/CaXmkuiQuYE/w-d-xo.html
சிவாஜி கணேசன்-நாகேஷ் நடிப்பு வாழ்க்கையில் மறக்க முடியாதது..
#
Zhang and ip
@@rsuryaprakash3581 ROSABPURAVIKKAIKARE
@@vensaneasan7285 0q
th-cam.com/video/veHw73i5eDk/w-d-xo.html
அருமை அருமை இந்த மாதிரி படம் எல்லாம் பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது ❤
இது மாதிரியான காவியத்தை படைக்க எந்த கொம்பனலும் முடியாது
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...❤🙇🏻👑😌🦚
திருவிளையாடல் சிவபெருமானைப் பற்றி என்று கேள்விப்பட்டிருக்கிறேன் நானும் ஒரு தீவிர சிவ பக்தன் 2025-ல் தான் இந்தப் படத்தை நான் பார்த்தேன் கண்களில் நீர் வந்தது ஹர ஹர மகாதேவா
உலகில் தோன்றிய முதல் மொழி தமிழ்உலகில் தலை சிறந்த நடிகர் தமிழ் நடிகர் அவர் நடித்து 73ஆண்டுகள் முடிந்தும்ஐயன் புகழ்இந்த புகழ் போதும் சிவாஜியுக்கு
நம் முப்பாட்டன் ஏபிநாகராசன்.
5024 lum paarkkavendiya padam. Inthamathiri padam inimelum varapovathillai. Nandri iyya.
வெற்றி வேல்முருகனுக்கு அறோகரா🙏🙏🙏🙏🙏
துணை நடிகர்கள் எவ்வளவு நேர்த்தியாக நடிக்கிறார்கள்
என்னய்யா நட சிவாஜி சிவாஜி தான் 🔥🔥🔥🔥
எங்கள் கலைக்கடவுள் ஐயன் சிவாஜியை போல் உலகில் எந்த நடிகரும் கிடையாது 540மக்கள் நாயகன்
ஆணை மாரி ஒரு புள்ள....அழகா ஒரு புள்ள
2024 ஆண்டின் உலகின் மிகச்சிறந்த திரைப்பட விருது
ஆஸ்கார் விருது
திருவிளையாடல் திரைப்படத்திற்கு வழங்க வேண்டும்
எல்லாம் வல்ல இறைவனை மனதார பணிந்து வணங்கி போற்றுகின்றேன
வாழ்த்துகின்றேன்
(11:43) எவருக்குமே கிடைக்காத "பளம்"-ஆ 😢😢😢😢
பெற்றோர் ஆயினும், ஆண்டவனே ஆயினும் , தன்மானத்திற்க்கோர் குற்றம் வந்தால் எதிர்த்து நிற்பது தவறே இல்லை ....
எம்பெருமான் முருகன் கந்தா சரணம் !!
சிறுவயதில் நான் பார்த்த முதல் படம் திருவிளையாடல்
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் ☺☺☺🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய.சிறு வயதில் பார்த்த படம்.இன்று மீண்டும் எனது சகோதரிக்கு ஒரு புராணக்கதை சொல்ல விரும்பி காட்சியோடு சொன்னால் நன்றாகப் புரியும் என்பதற்காக மறுபடியும் பார்த்தேன்.அந்த வயதில் புரியாதவை...இப்போது புரிகிறது.நண்பர்களே.சைவம் நமக்குச் சொல்லும் பாடம் சிவ வேடம் தரித்தவர்கள் எல்லோரையும் சிவனாகவே பாவிக்க வேண்டும் என்று.இதையே மெய்ப்பொருள் நாயனார் வரலாறும் நமக்கு உணர்த்துகின்றது.அது உண்மையா?போலியா..என்பது ஆராய்ச்சிக்குரியது அல்ல. இந்தப் படத்தில் பல அரிய ஈசனின் திருவிளையாடற் புராணக் கதைகள் வந்தாலும் அவை உள்ளபடி வரவில்லை.திரைப்படத்திற்காக மாற்றப்பட்டு இருக்கின்றது.இதனைப் பார்ப்பவர்கள் இது தான் உண்மையான புராண வரலாறு என்று நினைக்க வேண்டாம்.இதனை வைத்து உண்மையான இறைவனின் திருவிளையாடற் கதைகளை தெரிந்து கொள்ள முயலுங்கள்..ஓம் நமச்சிவாயம்..
I Remember that Golden Time, in my life's first time i seen in the movie at my village Street Public TV, with my Parents, friends, relatives (neighbours)
🙏🙏🙏
13, 11, 2024 இல் யாரெல்லாம் இந்த படம்பார்க்கிறீர்கள்
கண்ட கண்ட படத்த re release பண்றீங்க இத பண்ணுங்கடா 💥💥💥 1:59:20 🥹🥹🥹🥹🥹
இதில் எல்லா கதாபாத்திரங்களும் அருமை பாளைய காலத்திற்கு சென்றது போல் இருந்தது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
2024ல இந்தபடத்தை யாரெல்லாம் பாக்கிரிங்க
Who is watching this movie in 2025
Entha padathil Sivaji and Savithriyum pottikondu nadithu thangalin theramai katiyathu supero super....Read more 😁🎉💐💝👍
Anyone in 2025....?
ஆரம்ப இசை இந்த படத்தில் சிறப்பு
Nice no one interested nowadays but ancient story only for useful, reasonable songs
முருகர் படம் ஐயப்பன் படம் ரொம்ப பிடிக்கும்🙏🙏🙏
2350 ல் யாரெல்லாம் இந்த படம் பார்க்கின்றீர்கள்..
மாலை அணிந்த அனைவரும் பார்க்க விரும்பும் படம்
Proud to be a devotee of lord almighty shiva ❤❤❤❤
Om Namashivaaya
Old is gold. Legend of Tamil movies.
🔥🙏👍
02/12/24 now watching also,so many times watching
பக்தி இல்லாதவர்கள் கூட இந்த படத்தை பார்த்தால் தெய்வீக பக்தி ஏற்படுவது உறுதி.
Qqq
Qqqqqq
👏🙏👏
💐
👏👏👏🌹
I am a 2000 born when doordarshan and dd channels are available in that time in Sunday's one movie is shown at that time I still remember this movie such a classic no VFX or anything at that time they made a super movie ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ watching on 2023
நடிப்பு அரக்கன் ஐயா சிவாஜி ❤🙏
Ennaku ippo age 37 ithu varai intha movie 50 times mela pathu irupen still love every time
Spl thing I love nagesh tarumi role👌👌
2050 யாரெல்லாம் இந்த படத்தை பாக்குறீங்க
நீங்க இருப்பிஙகளா
70s kids, 80s kids,90s kids 2k kids All time guspambss movie....
🙏(10/1/2025).இந்த வருடம் யாரெல்லாம் பார்க்கிறீர்கள் 🙏 இன்று சொர்க்கவாசல் திறந்த நாள் ஆகையால் இன்று இந்த படத்தை பார்த்தால் மிக நன்மைகள் நடக்கும் 🙏முருகா முருகா முருகா 🙏
அவன் இன்றி அணுவும் அசையாது . இறைவன் ஒருவனே எல்லாவற்றிற்கும் முதல்வராகும்.😊😊😊😊😊😊😊❤❤❤❤❤
அனைவரையும் சிரம் தாழ்த்தி வனுங்குகிறேன்
Mr Tamilan Stories la சிவபெருமானின் அனைத்து கதைகள் உள்ளன அவர் அருமையான முறையில் விளக்கம் அளித்துள்ளார் நமக்கு தெரியாமல் இன்னும் எவ்வளவு உள்ளன என்று அதைப் பார்த்து தெரிந்து கொண்டேன் மொத்தம் 300 பாகங்களுக்கும் மேல் உள்ளது
இறைவனை..நேரில்..பார்த்ததுபோல்இருந்தது..திரைப்படத்தைகாணும்போதுஅனைவரும்அற்புமாகநடித்துள்ளனர்❤❤❤❤
என்னப்பா ஈசனே அனைத்தும் நீயே அப்பா .ஓம் நமச்சிவாய....❤
முருகனை நேரில் பார்த்தது போல இருக்கு 🙏🙏🙏🙏🙏🔥🔥🔥 27/12/2023
One of my favourite movie... Ethanai thadave paathuruppenu kanakke illai
மூன்றாவது கதை..வலைஞர் மகள் ஆக அன்னை பிறந்தது..
மகேந்திரமலையில் ஆகமங்களை எல்லாம் சுவடி ஆக்கி ஈசன் அன்னைக்கு அதன் பொருளைக் கூறலானார்.இதற்கு முன்பே நந்தி தேவரைக் கூப்பிட்டு "இங்கு யாரையும் புக விடாதே"எனக் கட்டளை இட்டு விட்டே ஆகமங்களின் பொருளை அன்னைக்கு உபதேசித்தார்.அன்னைக்கு சற்றுக் கவனம் சிதறியது..இதனால் கோபம் அடைந்த சிவபெருமான்"நீ இங்கு இனி இருக்கமுடியாது"என்று கூறி அவரை சபித்தார்.அன்னையும் எம்பெருமானைப் பிரிந்து பூமியை அடைந்தார்.இதனை அறிந்த முருகப்பெருமான் பெரும் கோபம் கொண்டு நந்திதேவரின் காவலையும் மீறி மகேந்திர மலைக்குள் உட்புகுந்து ஆகமச் சுவடிக்குவியலை தனது பன்னிரண்டு கரங்களால் ஒரு சேர வாரி எடுத்துக் கடலினுள் வீசி எறிந்தார்.இதனால் ஈசனார்,தம் குமாரனைப் பார்த்து"நீ மதுரையில் மூங்கை மகனாய்ப் பிற" என சாபம் இட்டார்.(ஊமைப் பிள்ளை)இதன் படி உப்பூரிக்குடி கிழான் ஆகிய வணிகன் ஒருவனுக்கு உருத்திர ஜென்மன் என்ற பெயரில் முருகப்பெருமான் ஊமைப் பிள்ளையாய் அவதரித்தார்.மதுரையில் மீனாட்சி அம்மையை மணந்து சுந்தரேஸ்வரராக ஈசனார் மதுரைத் தமிழ் சங்கத்தை நிறுவி இயற்றிய "இறையனார் அகப்பொருள்"என்ற நூலுக்கு 49தமிழ்ச் சங்கப் புலவர்கள் பொருள்உரை எழுதினர்.இதில் யாருடையது சரி என அவர்களுக்குள் பிரச்சனை எழுந்தது.ஈசனின் ஆணைப்படி அவர்கள் முருகப்பெருமானின் இந்த ஊமைப்பிள்ளை அவதாரமான உருத்திர ஜென்மனை அணுகி தமது பொருள் உரையை ஒவ்வொருவரும் படித்தனர்.இதில் நக்கீரர்,கபிலர்,பரணர் ஆகியோர் உரை கேட்டு மட்டும் கண்ணீர் விட்டுப் புளகாங்கிதம் அடைந்து அவர்களின் உரையே சரியானது என முருகப்பெருமான் பாவனையால் காட்டி பிரச்சனையைத் தீர்த்து வைத்தார்..இதன் பின் அவர் சாபம் நீங்கி தன் பழைய நிலையை அடைந்தார் உருத்திரன் ஆன சிவனாரால் சாபம் பெற்று ஏற்பட்ட ஜென்மம் ஆகையால் உருத்திர ஜென்மன் என்னும் காரணப்பெயர் முருகப்பெருமானின் அவதாரத்திற்கு ஏற்பட்டது.இதனை அருணகிரி நாதர் தனது விராலிமலைத் திருப்புகழ் ஆன "சீரான கோல கால நவமணி"என்பதில்"ஏர் ஆரும் மாட கூட மதுரையில் மீது ஏறி மாறி ஆடும் இறையவர் ஏழ் ஏழு பேர்கள் கூற வரு பொருள் அதிகாரம் ஈடாய ஊமர் போல வணிகரில் ஊடாடி ஆலவாயில் விதிசெய்த லீலா விசார தீர வர தர குருநாதா"என்று பாடுகின்றார்...
இதன் பின் அன்னை .பூமியில் கல்லாடத்தில் தன் பிழை பொறுக்க ஈசனை வேண்டி அவர் பிழை பொறுத்து அருள,பஞ்சப்பள்ளியில் என்றும் ஈசனை நீங்காது இருக்கும் வரம் கோர வலைஞர் மகளாய்ப் பிற.. உரிய தருணத்தில் யாம் வந்து மணம் புரிவோம் என்று இறைவன் அருளுகின்றார்..
மீன்களைப் பிடிக்க மன ஒருமைபாடு அவசியம்.வலைஞர்களுக்கு இது அதிகம் என்பதனால் வலைஞர் மகளாய்ப் பிறக்கும் படி கூறுகின்றார்.
இங்கு நந்தியெம்பெருமான் சரியாக காவல் புரியாது முருகப்பெருமானை உள்ளே விட்டமையால் ஈசனின் சாபப்படி சுறா மீனாகி கடலில் முருகப்பெருமான் வீசி எறிந்த ஆகமச் சுவடிகளை எல்லாம் தனக்குள் அடக்கிக் கொண்டு மீனவர்களுக்கு தொல்லை கொடுத்த படி இருந்தார்.இந்நேரம் எம்பெருமான் மீனவனாக வந்து சுறாவைக் கொன்று நந்திக்கு சாபவிமோசனம் கொடுத்து ஆகமங்களை மீட்டு அன்னையை மணம் புரிந்தார்..ஆகமங்களை காத்த பெருமை நந்தியெம்பெருமானுக்கு உண்டு.அவர் தர்மத்தின் உருவம்.ஓம் நமச்சிவாயம்.
இனிய பொங்கல்தை பொங்கல் நாளில் இந்த படம் பார்த்தேன் 2025 நல்வாழ்த்துக்கள்
Na 2025 la pakkuran ❤
பழநி மலைக் கோவிலில் சுந்தராம்பாள் அம்மா அவர்கள் பாடினால் அந்த முருகப் பெருமானே நேரில் வந்து விடுவாராம்
Vera level
பாமரமக்கலாகிய நாம் நற்குணம், நற்ச்செயலுடன் வாழவேண்டும் என்கின்ற நோக்கத்தில் தான் இதுப்போன்ற கதைகளும்,படங்களும் நமக்காவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
Mr. ராமநாராயணன் வர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
அன்பே சிவம் மனமே குரு 🙏🙏🙏
ஆத்ம வணக்கம் ஐயா 🙏🙏🙏
2100 la entha movie pakka mudiyum 😢😢
2024ல் யாரெல்லாம் பார்க்குறீங்க ❤❤❤
vera level acting shivaji ayya...
வெற்றி விநாயகர் துணை🙏🙏🙏🙏🙏
திருவிளையாடல் இறைவனின்
திருவிளையாடல் ❤❤❤🙏🙏🙏
Super
2025- இல் யாரெல்லாம் இந்த படம் பார்க்கிறீர்கள்❤
Old is Gold...❤
பூமியின் தாய்மொழி எமது தாய்மொழியாய்ப்பெற யாம் என்ன தவம் செய்தோம்!
Sivamayam 🙏❤🔱🔥
👌😎👏
சிறப்பான கருத்து 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
I Saw 21 times very nice
🙏🙏🙏🙏🙏🙏சொக்கநாத பெருமான் 64 திருவிளையாடல்களை மதுரையம்பதியில் நடந்தவை என்ற பெருமைக்குரியது🙏🙏🙏🙏🙏🙏🙏சொக்கநாதா🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏
இந்த படம் 📀 டிவிடி யாரு eillm pathiga
En thalaivan murugar: Oru Vatti Mudivu Pannitanaa en pechai naanae kekka mattan❤
Super 🙏🙏🙏🙏🙏🙏
Super😗😗
முருகன் தான் எனக்கு புடிக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥵🥵🙏
Ayyappan than enakku pudikkum
Cooperate muruga with it