வள்ளலார் கூறிய பசித்திரு, தனித்திரு, விழித்திரு - எளிய விளக்கம் | Stay Hungry, Unattached, Aware
ฝัง
- เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
- இந்த இக்கட்டான சூழலில் உயிர் காக்கும் 3 மகா மந்திரங்கள் | 3 Maha Mantras which saves lives
• இந்த இக்கட்டான சூழலில்...
நோயின்றி வாழ கடைப்பிடிக்க வேண்டிய 3 முக்கிய வழிகள் | Follow these 3 steps to live without disease
• நோயின்றி வாழ கடைப்பிடி...
இரவில் நிம்மதியான உறக்கத்திற்கு சில டிப்ஸ் | Tips (Do's & Don'ts) to get a relaxed sleep at night
• இரவில் நிம்மதியான உறக்...
வீட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க எளிய வழிமுறைகள் | Simple steps to avoid food poverty
• வீட்டில் உணவுப் பற்றாக...
- ஆத்ம ஞான மையம்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க...
வள்ளலார் மலரடி வாழ்க வாழ்க..
கொல்லா நெறி குவலயம் எல்லாம் ஓங்குக...
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.. ❤️❤️🔥🔥🌾🌾🌾
அம்மா உங்களை மாதிரி அற்புதமா விளக்கம் சொல்ல யாரலையும் முடியாது அம்மா
கோடி நன்றி அம்மா
Yes true
Madam
தற்போது சூழ்நிலைக்கு ஏற்ற தங்களது பதிவு மிகவும் உபயோகமாக இருந்தது நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
அறிவு நிலை தெளிந்தோருக்கு உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக சிறப்பான பதிவு அம்மா ! மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.. 🌹🙏🙏🙏🙏
அம்மா இந்த லாக்டவுன் கோயிலுக்கு போகமுடியவில்லை பூஜைகள் செய்ய பொருளாதார சூழ்நிலை காரணமாக இருக்கிறது மானசீக பூஜை பயன் அதை எப்படி வேண்டுவது பற்றி ஒரு பதிவு போடுங்க அம்மா வீட்டில் இருக்கும் எங்களுக்கு கடவுள் அனுக்கிரகம் கிடைக்க இதைதவிர வேறுவழி இல்லை அம்மா இது இந்த சூழ்நிலையில் அனைவருக்கும் பொருந்தும் மனதும் எங்களுக்கு தெளிவடையும் அம்மா மிகவும் தாழ்மையுடன் பணிவுடனும் கேட்டுக்கொள்கிறேன்
அம்மா நீங்கள் எனக்கு கிடைத்த பொக்கிஷம்
நன்றி அம்மா🙏🙏,,, அம்மா தமிழ்க்கடவுள் எம்பெருமான் முருகப்பெருமான் அவர்களின் பக்தர்களுக்கு நிகழ்த்திய அற்புதங்கள் பற்றிக் கூறுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க.
சப்த கன்னிகள் வழிபாடு பற்றி சொல்லுங்கள் அக்கா
அம்மா வணக்கம்,
தயவு செய்து எனது பதிவை முழுமையாகவும் பொறுமையாகவும் படியுங்கள்.
வள்ளலார் கூறும் சன்மார்க்கம் என்பது ஆன்மீகத்தில் இருந்து மிகவும் வேறுபட்டது.
மதச்சார்பற்றது.
முதலாவது தங்களது பதிவில் இருக்கும் வள்ளலாரின் ஓவியமானது திருநீறு அணிந்திருப்பதே தவறு.
வள்ளலார் திருநீறு அணிந்ததில்லை.
வடலூர் ஞானசபையில் திருநீறு கொடுக்கப்படுவதில்லை.
அனைத்துக்கும் ஆதரமாய் இருக்கும் ஜோதியே கடவுள். ஜோதியை வணங்க வேண்டும் என்பதே வள்ளலார் கூறியது.
அந்த ஜோதிக்கு எந்த ஒரு அபிசேகமும், அலங்காரமும், நெய்வேத்தியமும் வைப்பதில்லை.
ஜோதி வழிபாடு மிகவும் எளிமையானது.
வள்ளலார் நமக்கு 6 திருமுறைகளை வகுத்துள்ளார். முதல் 5 திருமுறைகளையும் தான் போதிய பக்குவம் இல்லாத நிலையில் எழுதியது எனவும், இறைவனை அடையும் வழியை அறிந்து உணர்ந்த பின்பு எழுதிய எனது 6வது திருமுறையை மட்டும் படியுங்கள் என்றும் அவரே தனது 6வது திருமுறையில் கூறியுள்ளார்.
ஆகவே அவரை பற்றி முழுமையாக தெரிந்து கொண்ட பின்பு உங்கள் கருத்துக்களை பகிருங்கள். அவரது சன்மார்க்க கருத்துகளுக்கு சற்றும் பொருந்தாதவற்றை கூறுவது அவரையே அவமதிக்கும் செயலாகும். தயவு செய்து இப்படி செய்யாதீர்கள்.
தைபூசதன்று வள்ளலாரை வணங்கும் முறை என்றொரு பதிவை கொடுத்துள்ளீர்கள்.
ஆனால் "உங்கள் பாதங்களை வணங்கி கேட்டுக்கொள்கிறேன், எனது சன்மார்க்கத்தில் என்னை உங்களில் ஒருவனாக ஏற்று கொள்ளுங்கள். தயைகூர்ந்து என்னை வணங்காதீர்கள். எல்லாம் வல்ல இறைவனையே வணங்குங்கள்" இவ்வாறு கூறியுள்ளார் வள்ளலார்.
வழிபாட்டு முறை எதுவும் வகுக்காமல் எளிமையாக ஜோதியை மட்டும் வணங்க சொன்னவருக்கே நெய்வேத்யம் படைத்து வழிபாடு செய்ய வேண்டுமென்று தாங்கள் கூறியிருப்பது தவறு.
வள்ளலார் ஜோதியோடு கலந்த தினமே தைப்பூசம் என்பதும் தவறு. தைபூசத் திருநாளில் வடலூரில் ஞானசபை அமைத்து ஜோதி வழிபாட்டை வள்ளலார் துவங்கி வைத்தார் என்பதே உண்மை.
Ellam seyal koodum vallalar Ramalingam swamil neri ollukkam kalvi vendum uravugaleh ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்கள் அனைத்து தகவல் மிகவும் முக்கியமான ஒன்று மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா 🙏🙏🙏🙏😘😘😘😘
அருமையான பதிவு .நன்றி அம்மா
அருமையான விளக்கம் அம்மா .👌👌
அருமை அருமையான விளக்கம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக நல்ல வள்ளலார் சொல்லிய வழி காட்டுதல் பதிவு அம்மா ! மிக மிக நண்றி அம்மா ! அம்மா வின் பொற்பாதகமலங்கள் சரணம் அம்மா ! 🌹🌹🌹🙏 அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தணிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி !திருசிற்றம்பலம் ! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! "வள்ளலார் "🌹🙏
அக்கா வணக்கம் மிக மிக தெளிவான விளக்கம் திரு ராமலிங்க அடிகளார் திருவடிகளைப் போற்றி போற்றி விளக்கம் தந்தமைக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி அனைவருக்கும்👌🙏🙏🙏🙏💐
மிக்க நன்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம் தயவு கருணை அருட்பெருஞ்ஜோதி
Arumai🙏🙏🙏 arutperumjothi,arutperumjothi thaniperumkarunai arutperumjothi
Aathma gnaana anbu tholiku iniya kalai vanakkam 🙏 amma ❤️ romba nandri 🙏 amma ❤️ arutperunjothi arutperunjothi thaniperukarunaí arutperumjothi potri potri 🙏🙏🙏 valgha vaiyagam vaalga valamudan guru valgha guruve thunai 🙏🙏🙏🙏
நன்றி அம்மா..🙏👨👩👧💐👑💰📚🖋️📿🍬🍬🕉️🔯
அருமையான பதிவு அம்மா மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
தங்களின் இந்த பதிவிற்கு மிக்க நன்றி அம்மா...... 🙏🙏🙏
மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன் நல்லது நடக்கும் நல்லதேநடக்கும் வாழ்க வையகம்
நன்றி சகோதரி
Excellent Madam...Ungalin Thiruvadigalai Vanangi Paniginren...🙏🙏🙏🙏🙏🙏
நன்றி அம்மா
Amma day in my life video poduga please🙏.. Who and all want video please hit here.
Good speech keep it up and God bless you 👍🏿
அம்மா அம்மை போடுவதை பற்றி கூறுங்கள் அம்மா.அம்மை போடுவது சரியா?தவறா? என்று கூறுங்கள் அம்மா.
Please immediately notify
அக்கா அற்புதம் மிக அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
Nandri amma
Super அக்கா உங்கள் சொற்கள் அனைத்தும் அருமை
Excellent..Thanks Madam..🙏🙏🙏🙏
அம்மா நன்றி 🙏
Super maa🌹🌻🌸🌺🥀
Arutperumjothi Arutperumjothi Thaniperumkarunai Arutperumjothi 🙏🏻
ஊரில் யாரேனும் இறந்திருந்தால் அன்று நம் வீட்டில் விளக்கு ஏற்றாலாம
Thank you Amma🙏🙏🙏
அருமையான விளக்கம் நன்றி
வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய
மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇
நன்றி அக்கா
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அக்கா நன்றி
அருமையான (ஆன்மிகம்) பதிவு
நன்றி, பாராட்டுக்கள் !
Super amma. 🙏🙏♥️♥️🌹
Mega serapana tagaval nantri.❤
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை🙏🙏 அருட்பெருஞ்ஜோதி, வாழ்க வளமுடன்🙏 சகோதரி ஒவ்வொரு லாக்டவுனிலும் தங்களது பதிவுகள் அருமருந்தாக அமைந்துள்ளது, வாழ்க வளமுடன்🙏 ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா🙏🙏
அருமையான மிக தெளிவான பதிவு நன்றி மா🙏🙏🙏
அருமையான பதிவு நன்றி அம்மா
நன்றி அம்மா🙏🙏🙏
நன்றிகள் குரு....
Amma vanakkam🙏
Thank you❤
Thanks madam
நன்றி அம்மா.
நன்றி அம்மா 💐🙇🙏
அருமையான பதிவு
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி சகோதரி தாங்கள் அணிந்துள்ள கருங்காலி பிரேஸ்லெட் பற்றி சொல்லுங்கள் என்னிடம் கருங்காலி பிரேஸ்லெட் உள்ளது அணியக்கூடாது என என்னை பயமுறுத்துகின்றனர் எனக்கு தெளிவு படுத்துங்கள் சகோதரி
அருமை அருமை அருமையான தகவல் நன்றி மகிழ்ச்சி சகோதரி 👌👌👌🙏🙏🙏
Arumai Om Muruga Potri Potri 🙏
ஓம் நமசிவாய அம்மா
நான் ஓம் பிரகாஷ். வள்ளலார் பெருமானை மிகவும் பிடிக்கும்.
காக்கி வேட்டி பற்றி வள்ளலார் அவர்கள் கூறுவதை கொஞ்சம் சொல்லுங்கள் அம்மா
அம்மா தோவரம், திருவாசகம் பற்றி முழுமையாக ஒரு பதிவு குடுங்க அம்மா.
அருமையான பதிவு அம்மா வழிகாட்டி நீங்கள் நன்றி மா
நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏
நன்றி அம்மா😍😍😍
Thanks amma
Valga valamudan 💐
Amma
Telivaana vilakkam
Nandri amma
Super amma
Nice explanation ma. Nandri
Nandri amma..! Neenga Nala irupinga
Nandri Amma🙏
Romba nantri amma mudithaal vallalar pathi muluvuthum solluga amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நல்லதொரு பதிவு
Amma mysore chamundeeshwari viradham endha veshathula vanaguvathu. Saivama asaivama solunga ma
வாரம் ஒரு பாடல் பெற்ற தலங்களை பற்றிய விளக்கம் தாருங்கள் அம்மா அதை கேட்க ஆவலாக காத்திருக்கிறேன்
Thankyou Amma 💐💐💐
Thank you soooooooo much amma 🙏🙏🙏🙏🙏👏👌
Nandri ma 🙏 you sir for
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி💥🙇
Nandri Amma♥️🥺
குருவடிசரணம் நன்றி🙏💕🙏💕
Miga miga arumai
Vivid explanation Mam. Really ur explanation has given clarity.
Nalan chakravarti Sarithiram and sinthamani manthiram pathi soluga Amma please🙏
Super ❤
Thank you, super.
Romba thanks
ARUMAI ARUMAI...AMMA
MIKKA NANDRI
நன்றி
🌺நன்றி அம்மா 🙏
Arumayana villakkam
Tq mam 🙏🙏🙏🙏
அருட்பெரும் ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏