🐘 El Nino எனும் உலக பேராபத்து! | தீர்க்கதரிசனம் பலித்தது! | Namibia to Cull Over 700 Wild Animals
ฝัง
- เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
- For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
🐘 El Nino எனும் உலக பேராபத்து! | தீர்க்கதரிசனம் பலித்தது! | Namibia to Cull Over 700 Wild Animals | Feed Hungry Population | Karthick MaayaKumar | Big Topic | Episode 3211 |
#Namibia #Hungry #ElNino
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!
மிக வேதனைக்குரிய செய்தி தகவல்கள் .அதிலும் குழந்தைகளுக்கு பால் கூட இல்லை மிருகங்களை அடிச்சு சாப்பிடற அளவுக்கு பஞ்சம் தலைவிரித்து ஆடுது பாவம். தயவு செய்து மற்ற நாடுகளில் இருந்து உதவிகள் செய்து அங்கு வாழும் மக்களை காப்பாற்ற முன் வர வேண்டும் 🙏🙏🙏. அதிலும் குழந்தைகளையும் பெண்களையும் பஞ்சத்தின் பிடியில் இருந்து காப்பாற்ற வேண்டும்.எந்த நாடு முன் வரும்.எல்லாம் சுயநலம் உள்ளவர்கள் 😢
மனிதன் தனது சாதகமாக எதை வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்கிறான் ❤உயிர் என்பது அனைவருக்கும் ஒன்றே❤ உடம்பு என்பது அனைத்து ஜீவராசிகளுக்கும் ஒன்று ❤ஆத்துமா என்பது அனைத்து ஜீவராசிகளுக்கும் ஒன்றே ❤உயிர் என்பது அனைத்து ஜீவராசிகளுக்கும் ஒன்றே❤ உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உடல் அமைப்புகள் வெவ்வேறாக இருந்தாலும் எல்லா உயிரினங்களுமே ❤அறிவை வைத்த அனைத்து ஜீவராசிகளும் பிரிக்கப்படும்❤ இதுவே கடவுளின் படைப்பாகும் ❤ நமக்கு தேவையான உணவுப்பொருட்களை தாவரத்திலிருந்து தயாரித்துக்கொள்ள வேண்டும் ❤ நாடுகளின் அலட்சியமே உணவு பஞ்சத்திற்கு காரணமாகும் ❤ உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ய மனிதன் கவனம் செலுத்த வேண்டும் ❤ உயர்ந்த சைவமும் தர்மமே உலகத்தில் சிறந்தது ❤❤❤❤❤❤❤❤❤❤ ஓம் நமசிவாய சிவாய நம ஓம் சிவ சிவ ❤❤❤❤❤
நேட்டோ நாடுகள் பல பில்லியன் பணத்தை இஸ்ரேல், உக்ரைன் போருக்கு கொடுப்பதில் பாதியை கொடுத்தாலே ஆப்பிரிக்க நாடுகள் பிழைத்துக்கொள்ளும்.
தயவு செய்து அந்த நாட்டிற்கு நம் இந்தியாவினால் முடிந்த அளவு உதவி செய்ய வேண்டும்🙏🙏🙏🙏🙏😢😢
Anga earpadu varatchi Inga agama parthukanum.
உங்களுக்கு என் வாழ்த்துக்கள் கார்த்திக், உங்கள் எல்லா வீடியோக்களையும் நான் பார்க்கிறேன், உங்கள் விவரிப்பு மற்றும் விவரம் எனக்கு பிடித்திருக்கிறது.
என் பெயர் சுரேஷ், இந்தியாவிலிருந்து ஆப்பிரிக்கா முழுவதற்கும் வனவிலங்கு சுற்றுலா நடத்துபவர்.
நமீபிய அரசாங்கத்தின் இந்தச் செயலும் பாதுகாப்பின் ஒரு பகுதியாகும்.
அவர்களுக்கு கடுமையான வறட்சி உள்ளது, சந்தேகமில்லை. நான் சில மாதங்களுக்கு முன்பு அங்கு இருந்தேன், அடுத்த மழைக்காலத்திற்கும் அது நம்பிக்கைக்குரியதாக இல்லை. தற்போது போதிய தண்ணீர் அல்லது தாவரங்கள் இல்லை. அதனால் நிவாரணம் வழங்குவதற்காக அவர்கள் விலங்குகளை (மிக வேகமாக இனப்பெருக்கம் செய்யும்) அழித்து, போராடும் சமூகங்களுக்கு வழங்கும் அதே வேளையில், இளம் மற்றும் இனப்பெருக்க பங்குகளுக்கு சிறிய தாவரங்களை சேமிக்கிறது. அவர்கள் அதை நமீபியாவில் வரலாறு முழுவதும் செய்திருக்கிறார்கள்.
பூர்வீக வடநாட்டு சமூகங்கள் அனைத்து அழிக்கப்பட்ட விலங்குகளின் இறைச்சியை உண்கின்றன. யானை அல்லது நீர்யானை போன்ற பிரச்சனைக்குரிய விலங்குகள் இருந்தால், அவற்றைக் கொல்ல வேட்டையாடுபவர்கள் அழைத்து வரப்பட்டு, இறைச்சி சமூகங்களுக்குச் செல்கிறது.
இந்த நேரத்தில் அவர்களால் அதிகம் செய்ய முடியாது. நாடு தொழில்நுட்ப ரீதியாக முன்னேறவில்லை அல்லது கிளவுட் சீடிங்கில் பங்கேற்கும் அளவுக்கு நிதி ரீதியாக முன்னேறவில்லை.
1980 களில் எட்டோஷா மற்றும் க்ரூகர் பூங்காவிற்கு இடையில், பல்லுயிர் பெருக்கத்தை சேதப்படுத்தும் அல்லது அழிக்கும் பாலைவனமாவதைத் தடுக்க கிட்டத்தட்ட 500 யானைகளை அவர்கள் கொன்றனர். இதன் மூலம், விலங்குகளின் பெரிய குழுக்கள் உணவின்றி இறக்கின்றன, நோய்களை வரவழைக்கும் மற்றும் நிலம் மிகைப்படுத்தப்பட்டு சேதமடையாது. எனவே அடுத்த மழையுடன் அது மீண்டும் உருவாகிறது மற்றும் விலங்குகள் விரைவான வேகத்தில் மீண்டும் குடியேறுகின்றன
தயவு செய்து இது போன்ற தகவல்களை தொடர்ந்து பகிரவும், பரப்பவும். ஆல் தி பெஸ்ட்.
நான் பெற்ற அறிவை கொஞ்சம் பகிர்ந்து கொள்ள நினைத்தேன். இறுதியில் இயற்கையைக் காப்பாற்றுங்கள், அந்தப் பகுதியைச் சேர்ந்த மரங்களை வளர்க்கவும், பெயருக்காக வேகமாக வளரும் மரங்களை வளர்க்க வேண்டாம்.
இது ஒரு ஆங்கில மொழிபெயர்ப்பாகும், எனவே இலக்கணம் மிகவும் துல்லியமாக இருக்காது, மன்னிக்கவும்
விலங்குகள் பாவம் இல்லையா?? மக்கள் மாதிரி மோசமான ஆட்கள் இல்லை
😢unmai than mani than valvathrakaga ipadi iyarkaiyai alikirargal..
நரகம் வேற எங்கயும் இல்ல... பூமி ல யே இருக்கு...😮😮
இங்க யாரு கார்த்திக் அண்ணா 😍 fan இருந்தா like💖போடுங்க மாயம் கார்த்திக் அண்ணாவுக்கு 🎉
இந்த வீடியோவை மூன்றுமுறை பார்த்துவிட்டேன் மிக வேதனையாக உள்ளது.தரமான பதிவு.சிந்திக்க நன்று .நன்றி ஐயா
விலங்குகள் காலியானா அடுத்து கூறி 🐦 பறவைகள் தான் 😢
விலங்குகள் இல்ல மிருகம் மனிதன் தான்
இந்த பூமியில் மிக கொடியா மிருகங்கள்
மிருக வதை தடுப்பு இயக்கம் இருகா இல்ல இழுத்து முடிடாங்களா
I mean blue cross
Bro Canada new immigration rules ku against ah Indian students protest pannirukanga..atha pathi oru video podunga bro
Nice update brother want to reach this to all country leader - to provide food to nabiaya peoples stoping wars making food for needed peoples
Very good speech bro...
அடுத்து என்ன மனிதனை மனிதன் உண்ணும் காலம் விரைவில்.
Hi brother naan Sutharshan from Sri Lanka, COVID-19 na irunthu unga follower
மற்ற நாடுகளில் உள்ள வனப்பகுதியில் விட்டு விடலாம்.
💯💯 correct bro intha bumie manitha inan vilanginam rendukkum pothuvanathu bro vilaginatha alika ninaipathu ieyarkaiku ethiranathu 😭😭😭😥
நபீபியாகிரிக்கெட்அணிஉள்ளது.இப்போதுஇல்லை
மனுஷர்கள் மிகுந்த உஷ்ணத்தினாலே தகிக்கப்பட்டு, இந்த வாதைகளைச் செய்ய அதிகாரமுள்ள தேவனுடைய நாமத்தைத் தூஷித்தார்களேயல்லாமல் அவரை மகிமைப்படுத்த மனந்திரும்பவில்லை.
வெளிப்படுத்தினத விசேஷம் 16:9
யானை 🐘 அடிக்கிறது விசய் அண்ணாக்கு தெரியுமா அவர் கொடில இருக்குறது வேற ஆப்பிரிக்கா யானையாம் 😂😂😂😂
It’s other countries should help them. It’s every one duty
Can u share about Krishna nathi .............
மற்ற நாடுகள் எல்லாம் உதவி செய்ய வேண்டும்... 🙏இல்லை என்றால் அங்கு உள்ள விலங்குகள் அழிந்து விடும்..... 🥺
நன்றி ஆசிரியர் திரு கார்த்திக் சார் அவர்களுக்கு 🙏🙏. உங்களின் சிந்தனை கருத்து 💯 சதவீதம் உண்மை தன்மையை கொண்ட அற்புதமான வார்த்தைகள் கருத்துகள். கூப்பிடும் தூரத்தில் இருந்தால் நாமும் உதவி செய்யலாம்.
Saaga thaane solringa super uthabi varum varai sarithaane
இது ஆரம்பம் தான் ... இனிமே மனிதன் மனிதனை சாப்பிடுவான்...😢
Iraiva 😢
big fan of maayam studios team
Yaanayaavathu poonaiyaavathu 100% thaappeyillai
ஐ நா தலையீடு அவசியம் ப்ரோ ❤️
அது எப்படி வீடியோ பதிவிட்டு 17 நிமிடம் தான் ஆகிறது வீடியோ 12 ஆனால் கமெண்ட் மட்டும் 8 நிமிடத்தில் போட்டு இருக்காங்க மீதம் 4 நிமிடம் எங்கே போவது முழு வீடியோ பார்த்த மாதிரியே கமெண்ட் போடுறாங்க 🤔🤔🤔
00:45 : இந்த ஜென்மங்களோட விரலை வெட்டி திங்கட்டும்.
😢 VERY SAD NEWS pray for African animals and humans
Very painful situation brother.... Certainly the beautiful earth is for ALL LIVING BEINGS.... All countries must help those people. 🙏
11 பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும் உண்டாகும், வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும்.
லூக்கா 21:11
🙃 ulagam azhiya podhu
Nature is going to take its ruthless form. Let's pray for that country. And together all nations have to look into this issues.
இங்கு சில பேர் வீடியோ வந்த இரண்டே நிமிடத்தில் முழு வீடியோவும் பார்த்த மாதிரியே கமெண்ட் போடுறாங்க அது எப்படி தான் எனக்கு தெரியவில்லை 🤔🤔🥺🥺
Rain 🎉coming soon i pray to god
😢😢 El Nino india get more rain but africa got less rain .
Love u bro❤❤❤❤
please help to Namibia primeminister of India and international council countries.
Excellant informations. 👍
உலகின் உணவு உற்பத்தியில் சுமார் மூன்றில் ஒரு பங்கு உணவு, அதாவது 1.3 பில்லியன் டன் உணவு வீணாக்கப்படுகிறது. குறிப்பாக உணவை வீணடிப்பதில், இந்தியர்கள் முதலிடத்தில் இருக்கின்றனர். (விக்கிபீடியா)
இதில் ஒரு சதவீதம் அவர்களுக்கு கிடைத்தாலும் நிம்மதியாக வாழ்வர்
இந்தத் தகவலையும் நீங்கள் உங்கள் காணொளியில் சொல்லி இருக்கலாம்
நண்பரே! நான் நினைத்ததை கூறிவிட்டீர்கள்!! நான் பணிபுரியும் கம்பெனியில் தினமும் உணவை வீணாக்குவதை பார்ப்பேன். உணவு பொருளை வீணாக்குபவர்களுக்கு என்ன சொன்னாலும் அவர்களுக்கு பெரும்பாலும் புரிவதில்லை! இந்த ☝️ காணொளியில் கூறுவதை பார்த்தால் மனதிற்கு மிகவும் சங்கடமாக உள்ளது. உணவை வீணாக்குவது என்பது இறைவனுக்கு செய்கிற துரோகம்!!!
UNICEF UNESCO and WWF should intervene😢
9:22 இல்லை கார்த்திக் நாம்ப சிந்திக்க வேண்டியது அது இல்லை, பேச்சு வந்ததுனால சொல்லிகிடிருக. 11:24 மனுஷங்க ஏற்கனவே போயிகிட்டே தான் இருக்காங்க நா சொல்ற விஷயம் என்னன்னா மனிதர்கள் கூடா எல்லா உயிரினங்கள் போல பரிணாம வளர்ச்சியில் தான் வந்திருக்கிறோம். இயற்கை நியதியை கடைப்பிடிக்காமல் விட்டதுனால் தான் எல்லா பிரச்சினைகளுமே உருவாகிக் கிட்டு இருக்கு எனபத புரிஞ்சிகிட்டு இயற்கைக்கு ஏத்த மாதிரி வாழா விட்டால் மனித இனம் ஆபத்துல தான் மாட்டிக்கும்.
They should not kill elephants. They can export to India , i can donate what i can do to save elephants.
#saveelephants #savenabibia
அது எப்படி 17 நிமிடம் தான் ஆகிறது அதுக்குள்ள முழு வீடியோ பார்த்த மாதிரி கமெண்ட் போட்டு இருக்காங்க 🤔🤔🤔
Thanks sir for your detailed information about Draught @😅
Intha contain ku 2 solutions enaku solla mudium.
1. Avaga pakathu Nadu or zone kita help ketakanu
Indha mari general topic podunga bro
Bro goat movie epdi iruku bro review potunga
Ingeye sapatukotuka aal illa but weapons kotuka aal athikakam
நம் நாட்டின் இயற்கை வளங்கள் அழிவதை வேடிக்கை பார்க்கும் சுயநலமான மக்களுக்கு சமர்ப்பணம். ஏனெனில் இந்த வரட்சி இந்திய நாட்டிலும் நடக்கலாம் அடுத்த தலைமுறை அனுபவிக்க தயாராகுங்கள்
இலையா ராஜா வை அவரை போடுங்கா
எதிர்காலத்தில் விலங்குகள் பறவைகள் பார்க்க முடியாது ப்ரோ 😮
அண்ணா ஒரு கேள்வி கடல் உயிர்கள் இல்லாமல் இருந்தால் கடல்கள் என்னவாக இருக்கும்.?
El nino meaning in tamil= குழந்தை இயேசு 🤝
Bro can we help them . Any other suggestions you can
Sivan arulal avanga prachani theerum nu nampuvom ❤
Anna ouru vimanam kulla vithuduchi anna
Private jet helipad vachittu ennada pannuringa avangalukku vegetable kudukkalam la
எல்லாம் அரசியல் தலைவன் சரியா இருந்தால் சரியா இருக்கும்
#வளங்களை காப்போம் 🌴
Super
BROTHER, EVEN HUMEN BEING UNABLE TO LIVE THERE, HOW CAN THIS MUCH ANIMALS LIVING INTHERE DRY LAND
அவர்களும் உயிர் வாழனும் தானே என்ன தான் பண்ணுறது அவர்களும் பாவம் பலம் வாய்ந்த உயிர் மட்டுமே இங்கு வாழ முடியும்.....
Correct😢😢😢😢😢😢
What to do? Pray 🙏
Lord help poor people's in this world humanity's want war only, poor people's want next time food. This is issue the world poors facing now.
Losta sonna point samma anna😌
4:42 தப்பே இல்ல. நல்ல விஷயம் தான். ஆனால் அது தீர்வு கிடையாதுன்னு உலகம் தெரிஞ்சிகுனு. உலகம் இப்பவாவது யோசிக்க னும்.
Bro ATHU PAVAM BRO THE US UK WHAT IS THIS DOING BRO AFTER WHILE FINALLY HUMAN HUMANS WILL EAT
😢
Hat's off thambi...❤
Romba kavalaya iruku intha news உலக நாடுகள் எல்லாம் என்ன பன்றாக இத பாத்துகிட்டு,மொதல்ல இந்த நாட்ட காப்பதுக plz
name dheena bro innaiku en birthday wish pannuga bro
Varumanam Vida ..neenga ivangalukku evlo kuduthu irukinga
Namma sindika vendiythunu mattum solladhinga bro . Nallave illa
அமெரிக்கா. உக்ரயின் நாட்டுக்கு ஆயுதம் சப்ளை பண்ற பணத்தை. இங்க இருக்கிற மக்கள் உணவு தேவைக்கு பணத்தை செலவு செய்யலாம்.
அனைத்தும் மனிதனுக்காகதான் படைக்கப்பட்டுள்ளது
மனிதனுக்காக படைக்கப்பட்டவை தாவரங்கள் மட்டுமே. விலங்குகள் ஐந்தறிவு. அவற்றுக்கும் குடும்பம் உண்டு மனிதரைப் போல். அவற்றைப் பிரித்து துயருரச்😢 செய்வது மகா பாவம்
Ayooo ayooo😮
Yean bro antha yanaigalai kolvathurkku entha tha Nadugalukku yanaigal thayvai padu keratho koduth Thu vedalam yanaigal ella Nadugalukku uthaveyaga erukkalam bathelukku yoonayoo vankekkalam
👍
Usa edha country ku lam help pana mata
Ada kadavule ...neraya nadugaloda valam irukku export panni help pannalaah
Killa vithuduchi anna
எங்கு தாவர உணவுக்கு கிடைக்கின்றதோ அந்த இடத்தை நோக்கி மக்கள் இடம்பெயர்வது புத்திசாலித்தனம் அதை விடுத்து யானை மற்றும் விலங்குகளை கொன்று உண்பது மிகப்பெரிய பாவம். அதற்கான தண்டனை அங்கு வாழும் மக்களுக்கும் அரசுக்கும்இயற்கை பதில் கொடுக்கும்.
@@Sethos-tr8oz நீர் இல்லா நிலையில் தாவர உணவு கிடைக்குமா நண்பா 🙄
@@qwertypoiuy-dc4nk எங்கு நீர் கிடைக்கின்றதோ அங்கு மக்கள் அதை நோக்கி இடம்பெயர வேண்டும். ஆறறிவு உண்டல்லவா. மழைநீரை சேமித்து வைத்து சிறிதாக ஆரம்பிக்கலாம் பயிர்களை. நினைத்தால் மனிதனால் முடியாதது எதுவும் இல்லை. அதை விடுத்து அப்பாவி விலங்குகளை கொல்வதா? உண்பது சரிதானா?
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*அசைவம் சாப்பிடலாமா கூடாதா ????*
*இந்த கேள்வியை கேட்காத மனிதர்கள் இல்லை,*
*இதற்கு பதில் தராத குருவும் இல்லை, ஆயினும் கேள்வி தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது நண்பர்களே....*
*உணவுக்கு கடவுள் தண்டிப்பார் என்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.*
*உணவுக்கும் உடலுக்கும் சம்மந்தம் உண்டு....*
*உணவுக்கும் கர்மாவிற்கும் சம்மந்தம் உண்டு.....*
*உணவுக்கும் குணத்திற்கும் சம்மந்தம் உண்டு....*
*உணவுக்கும் அவன் வாழ்விற்கும் சம்மந்தம் உண்டு....*
*உணவுக்கும் மனதிற்கும் சம்மந்தம் உண்டு....*
*மனதிற்க்கும் இறைவனுக்கும் சம்மந்தம் உண்டு.....*
*கர்மாவின் காரணமாக பிறவி எடுத்தவன் மனிதன்..*
*அந்த கர்மாவை கரைக்கவே இந்த மானிட பிறவி...*
*தாவர உயிரினங்களுக்கு கர்ம பதிவுகள்குறைவு மாமிச உயிரினங்களுக்கு அதிகம்,,,*
*எந்த உணவை மனிதன் உண்டாலும் அந்த உணவான உயிர்களின் பாவ கணக்கை அந்த மனிதனே அடைக்க வேண்டும்...*
*இது இயற்கையின் நியதி...*
*அதிக பாசம் உள்ள ஆடு, கோழி, மீன் இவைகளை மனிதன் உண்பது பாச தோஷம் ஆகும்..*
*அந்த தோஷத்தை மனிதன் அடைந்தே தீருவான்.. அந்த கர்மாவையும் சேர்த்து அனுபவிக்க ஒருவன் தைரியமாக முன்வந்தால் அவன் தாராளமாக அசைவம் உண்ணலாம்???*
*ஒருவர் வங்கியில் ஒரு லட்சம் கடன் வாங்குகிறார்..*
*மற்ற ஒருவர் ஒரு கோடி வாங்குகிறார், இதில் மேனேஜருக்கு என்ன பிரச்சனை,கடன் வாங்கியவனே கடனை அடைக்க வேண்டும்...*
*காட்டில் கூட ஆடு,மாடு, யானை, குதிரை, ஒட்டகம் இவைகளை மிருகம் என்று யாரும் கூறுவது இல்லை..* *உயிரினங்கள் என்றுதான் கூறுவார்கள்....*
*புலி,சிங்கம் போன்ற அசைவ உணவு உண்ணியே மிருகமாகிறது..*
*சைவ உண்ணிகளுக்கு மிருகம் என்ற பெயர் காட்டில் கூட இல்லை நண்பர்களே..*
*உடலால் மனித பிறவி சைவம்...*
*உயிரால் மனித பிறவி சைவம்...*
*குணத்தால்மனித பிறவி சைவம்...*
*மனித பிறவியின் உணவு சைவமாக இருத்தலே தர்மமாகிறது...*
*அறிவில் சிறந்த நம் முன்னோர்கள், மகான்கள், யோகிகள், சித்தர்கள் மனித பிறவிக்கு சிறந்தது "சைவம் உணவு" என வழிகாட்டி சென்றுள்ளனர்...*
*"சைவ உணவையே உண்ணுவோம்....."*
*பாவகர்மாவில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமான, ஆனந்தமான வாழ்வை வாழ்வோம்...*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
2. Ungala naaga namburoom so unga TH-cam and FB page a evvalavu per ipa pannuraga. Oru naalaiku 1 rupees ellam share panna enda thala sonnathu pola vaalu and vaala vidu nu avagalukum kai kodukalam. just my suggestion
Bro send this to sai vignesh from Tamil nadu
8:13
After this Human beings will eat other human beings....😢
Bro unge income fullah nabibiyaky kuduthuduge
Other country food import no animal kiled
kalki avatharam aarambam
Vana vilangu gal i alithal global warming innum mosama kum.
Jesus 2 nd coming in soon
today namibia tomorrow many countries