Can we trust the myths and God? | Professor A. Karunanandan Speech | Erode Arts and Science College

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024

ความคิดเห็น • 1.4K

  • @Arivazaganv1874
    @Arivazaganv1874 2 ปีที่แล้ว +3

    மனிதனுக்கு பகுத்தறிவை கொடுத்து அவனை செம்மைப்படுத்தும் ஐயா கருணாநந்தனின் ஒவ்வொரு சொற்பொழிவும் மிக பத்திரமாக பாதுகாக்க வேண்டிய அறிவு களஞ்சியங்கள்.🙏🏼💐

  • @rajkanthcj783
    @rajkanthcj783 2 ปีที่แล้ว +36

    உங்கள் அறிவுத்தீயில். கட்டுக்கதைகள் 🔥 எரிந்து சாம்பலாகட்டும் 🔥 அனைத்து மனிதனும் சமமாகட்டும் எல்லாம் எல்லாம் பெறட்டும் 🔥👍 வாழ்த்துக்கள் 🎉

    • @sivasubramaniang6269
      @sivasubramaniang6269 2 ปีที่แล้ว

      யார் மூட்டிய அறிவுத் "தீ "?...
      வெறுப்பினால் பிரிவினையை கக்கும் இவன் பகுத்தறிவு, மனித குலத்தை ஒன்றிணைக்குமா?!

    • @rajkanthcj783
      @rajkanthcj783 2 ปีที่แล้ว

      @@sivasubramaniang6269 வியாசர் புழுகிய மனித குலத்திற்கு எதிரான
      குப்பையை.. பகுத்தறிவு தீ எரித்து சாம்பலாக்கியது 🔥 இதையும் மீறி அந்த நான்கு கதையை கற்றுக் கொண்ட நயவஞ்சகக் கூட்டம் வயிறு பிழைப்பதற்காக மனித சமுதாயத்தை சாதியின் பெயரால் சதிச் செயலால் பிரித்து உண்டு கொழுக்கிறது 🔥

    • @kamarudeendeen8674
      @kamarudeendeen8674 2 ปีที่แล้ว +1

      I need some depot maiya

  • @kangatharan6215
    @kangatharan6215 5 ปีที่แล้ว +23

    மேன்பட்ட ,அறிவு முதிர்த தெளிவான பேச்சு ,பல புத்தகங்களை படித்ததுபோல் இருந்தது , உங்கள் உரை நன்றி அய்யா. "மனிதன் மாடு போல் இருந்திதால் கடவு லுக்கும் கொம்பு,வால் இருந்திருக்கும் " என்பது நிதர்சனம்

    • @user-wf4kl2gb6x
      @user-wf4kl2gb6x 2 ปีที่แล้ว

      நாய்களுக்கு மனிதர்கள் போல் யோசிக்க தெரிந்தால் அவைகளின் கடவுளுக்கு நாலு காலும் வாலும் இருக்கும் என்ற பழமொழிக்கு வடிவம் தந்துள்ளார்

    • @ramamurthymuthukumarappan3924
      @ramamurthymuthukumarappan3924 2 ปีที่แล้ว +1

      மிக அருமையான தெளிந்த தெளிவான உரை இந்த உரை எல்லோரையும் சென்றடைய அவர்களும் மனம் மாறவேண்டும்

    • @sathyarajdeepa2312
      @sathyarajdeepa2312 3 หลายเดือนก่อน

      Ivan yarai solluvan theriuma

    • @sathyarajdeepa2312
      @sathyarajdeepa2312 3 หลายเดือนก่อน

      Comad pannunga

  • @PadmanabanMohanan
    @PadmanabanMohanan 4 ปีที่แล้ว +46

    குளுக்கை க்க்கு நன்றி. ஐயாவின் பேச்சுக்களை வெகுஜன மக்களிடம் கொண்டுசேருங்கள் 👍👍👍

  • @manikandant9443
    @manikandant9443 5 ปีที่แล้ว +77

    உங்கள்.கருத்துக்கு
    மிக.நன்று.உங்கள்.பணி
    த்தொடரவேண்டும்.ஐயா.

  • @thilakchristopher8246
    @thilakchristopher8246 3 ปีที่แล้ว +35

    அருமையான விளக்கம்...
    பகுத்தறிவின் உச்சம்..

  • @allrounder-4188
    @allrounder-4188 ปีที่แล้ว +2

    நீங்க பிராமண எதிர்ப்பாளர்.இந்தகாலத்தில் எல்லோரும் சமம்.

  • @totamilvanan
    @totamilvanan 4 ปีที่แล้ว +12

    அற்புதமான பதிவு. இன்றைய இளைஞர்கள் சிலர் இன்றும் முட்டாள்களாக இருக்கிறார்கள் என்பதற்கு அந்த மாணவர் ஒரு சான்று. அதை மிக தன்மையாக கையாண்ட ஐயாவை பாராட்டாமல் இருக்க முடியாது

  • @MaNIKANDAN-831
    @MaNIKANDAN-831 5 ปีที่แล้ว +226

    இது மாதிரியான நிகழ்ச்சிகளை அதிகம் நடத்துங்கள் பகுத்தறிவு வளரும்..😊😊😊

    • @vijayram2957
      @vijayram2957 5 ปีที่แล้ว +10

      @Mootthavan திராவிட புத்தகம்ன்னா என்ன? 50 ஆண்டு கால திராவிடம் தமிழை வளர்க்காமல் வேறு எதை வளர்த்தது?

    • @vijayram2957
      @vijayram2957 5 ปีที่แล้ว +13

      @Mootthavan வடமொழி கலந்த சொற்களை அதன் எழுத்துக்களை மாற்றி முறைப்படுத்தியது யார்? இன்று நீங்கள் தமிழில் பயன்படுத்தும் எழுத்துக்களை முறைப்படுத்தியது யார் எப்போது? 1000 வருடங்களுக்கு முன் வட்டெழுத்து பயன்படுத்தி வந்தனர். பின் நாகரீக வளர்ச்சியில் எழுத்துகள் மாற்றம் பெற்றன. அதற்கு சேர சோழ பாண்டியர்களை கூட குறை சொல்வீர்கள் போலும். மொழி அதன் சார்ந்த எழுத்துகள் எல்லாம் மக்களின் வாழ்வியல் பண்பாடு சார்ந்து காலத்திற்கு ஏற்ப மாறுபட்டு கொண்டே இருக்கும், இருக்க வேண்டும். அதனால் தான் தொன்மையான மொழியாகத் தமிழ் வாழ்கிறது, வளர்கிறது மேலும் வளரும், வாழும். மொழி எழுத்து பேச்சு வழக்கு எல்லாம் மக்களைச் சார்ந்தது. யாரோ ஒருவரினால் அதை திணிக்க முடியாது.

    • @vijayram2957
      @vijayram2957 5 ปีที่แล้ว +6

      @Mootthavan சைவம் வைணவம் என்பதே தமிழர் மீதான திணிப்பு தான்‌, நீங்கள் எதை சைவம் வைணவம் என்கிறீர்கள். /மதங்கள் ஒருவனால் உருவாக்கப்பட்டன/ இதை ஏற்க முடியாது, இதற்கான ஆதாரத்தையும் உங்களால் தர முடியாது. தமிழர் சைவ சமயம் சார்ந்தவன் என எதன் அடிப்படையில் கூறுகிறீர்கள்? உங்களுக்கு தனிப்பட்ட முறையில் திராவிடத்தின் மீதான காழ்ப்போ, விமர்சனனமோ இருந்தால் அதை தனியே பேசிக் கொள்ளலாம். ஆனால் தமிழை முன் வைத்து வேண்டாம். என் தாய்மொழி தமிழ் கிடையாது, ஆனால் என் உணர்வால் தமிழை ஏற்கிறேன். அதன் ஆழம் தேடி ஓடுகிறேன். காரணம் திராவிடமே. இது கடைநிலை தமிழனுக்கும் கிடைப்பதை உறுதிச் செய்தது. ஆனால் தமிழை ஒரு சமயம் சார்ந்தோ, மதம் சார்ந்தோ, பிற இனக் குழுக்களின் அடையாளம் சார்ந்தோ ஏன் திராவிடத்தை சார்ந்தோ கூட இல்லை. ஆனால் கால ஓட்டத்தில் அதன் பங்கு முக்கியமானது, அதை மறுக்க முடியாது. தமிழ் மக்களிடமே வாழ்கிறது, தமிழால் எம் மக்களும் வாழ்வார்கள்.

    • @chakrapaniveeraraghavan5409
      @chakrapaniveeraraghavan5409 5 ปีที่แล้ว +1

      Oruppatta maathirithaan.. westerners are learning Sanskrit, Tamil, becoming vegetarian and imbibing sanathana Dharma whereas we people don't understand the glory of our culture. You people eat everything, drinking and it will be like that.

    • @vijayram2957
      @vijayram2957 5 ปีที่แล้ว +7

      @Mootthavan என்னை பொறுத்தவரை திராவிடம்=தமிழ். நன்மை தீமை அனைத்திலும் கலந்தே இருக்கும். திராவிடம் இல்லாதிருந்தால் தமிழும் அதன் மக்களும் என்ன மாதிரியான சூழ்நிலைகளை இந்தியத்தின் மூலம் சந்தித்திருப்பார்கள் என்பதை நீங்களும் சிந்திக்கவும். உங்களின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை தமிழை முன்னிருத்தி வைக்காதீர்கள். தமிழ் வெல்லும்// நன்றி

  • @maduraimannan7416
    @maduraimannan7416 4 ปีที่แล้ว +8

    உங்கள் பேச்சு அனைத்து பிரிவினருக்கும் சென்று சேர வேண்டும் பகுத்தறிவு வெல்லட்டும்.

  • @ravanannadar889
    @ravanannadar889 4 ปีที่แล้ว +23

    உங்கள் உண்மை கருத்துகளுக்கு நான் தலை வணங்குறேன் அய்யா

  • @bhuvana5675
    @bhuvana5675 3 ปีที่แล้ว +13

    கையெடுத்து வணங்க வேண்டிய தெய்வம் என்றால் நான் உங்களை தான் சொல்வேன். என்னைப்போல் பலரது அறிவுக்கண்களை திறந்தவர் நீங்கள் வணங்குகிறேன் உங்களை. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @travel5250
      @travel5250 2 ปีที่แล้ว

      Adutu oru kadaoulla ouruwakeda

  • @namachivayam5038
    @namachivayam5038 5 ปีที่แล้ว +67

    பேராசிரியர் ஐயா நீங்க அருமையான கருத்துக்களை மட்டுமே பேசுகிறீர்கள் அற்புதமான பேச்சு உண்மையான பேச்சு.. ஐயா உங்கள் சொந்த ஊர் மற்றும் தொலைபேசி எண்ணை சொல்லுங்க...

    • @rajendracholan2752
      @rajendracholan2752 5 ปีที่แล้ว +12

      ஆமாம்.ஆழமானபார்வை.
      பேராசிரியரின் சொற்பொழிவு நிகழ்ச்சிகட்கு அழைப்பிதழ் கிடைத்தால் நலம்.

    • @safikettavan1031
      @safikettavan1031 5 ปีที่แล้ว +2

      பேரா.கருணானந்த்தின்
      புதிய கல்வி கொள்கை பற்றிய நிகழ்வு..
      வரும் ஞாயிறு மாலை 6மணிக்கு தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெறுகிறது..
      அனுமதி இலவசம்..
      வாய்ப்புள்ளோர்கள் நேரில் ஐயா,வுடைய பேச்சை கேட்கலாம்

    • @abdulhqsamsbeevi6976
      @abdulhqsamsbeevi6976 4 ปีที่แล้ว

      Please reght tha quran

  • @bhuvana5675
    @bhuvana5675 3 ปีที่แล้ว +61

    ஐயா தங்களை காணும் பாக்கியம் கிடைத்தால் மிகவும் பெருமிதம் கொள்வேன். ஏனெனில் மக்களின் விழிப்புணர்வுக்காகவும் தமிழ் இனம் மற்றும் மொழி காக்கவும் உங்களின் சாதனைகள் அளவில்லாதது 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @nirmalastephen88
      @nirmalastephen88 2 ปีที่แล้ว +4

      Thanks sir .
      Let this kind of narration and discussions be part of education from class nine.. Wider knowledge and effective narration.....

    • @ravibanu9949
      @ravibanu9949 2 ปีที่แล้ว +2

      Amazing reality-based Holistic truth you described and delivered. Those who realized this is the beginning of understanding the life and peace . Namasthe. 👏

    • @karusethuram7154
      @karusethuram7154 2 ปีที่แล้ว

      No

    • @nethragroups3198
      @nethragroups3198 2 ปีที่แล้ว +1

      @@nirmalastephen88 From 6th std itself we can start this kind of education..

    • @arumugamsengodagounder1650
      @arumugamsengodagounder1650 2 ปีที่แล้ว

      Q¹q¹q1a

  • @govindarajukuppusamy704
    @govindarajukuppusamy704 2 ปีที่แล้ว +4

    அற்புதம்.தங்களின் கருத்துக்களை கல்லூரியில்
    பாடமாக பயிற்றுவிக்க வேண்டும்.
    வாழ்த்துக்கள் ஐயா.
    தங்கள் பணி தொடர வேண்டும். 🙏🙏🎉🎉🎉

  • @abuameer3090
    @abuameer3090 4 ปีที่แล้ว +57

    அருமை இது போல தொடர்ந்து கல்லூரி களிக் நடக்க வேண்டும்

    • @kalikaliyappan1527
      @kalikaliyappan1527 2 ปีที่แล้ว

      இளஞ்ர்களிடம் பேசுறபேச்சாயா

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 5 ปีที่แล้ว +82

    குலுக்கை !
    காலத்திற்கேற்றவாறு மிக அருமையான பதிவு !
    வாழ்த்துக்கள் !
    சிந்திக்க வைக்கும் கேள்விகள் ! பதில்கள் ! நன்றி !
    வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் ! ..♥**

  • @mahaasworld4956
    @mahaasworld4956 3 ปีที่แล้ว +20

    உங்கள் பதிவுகளை இவ்வளவு நாட்கள் எப்படி தவறவிட்டேன். நீங்கள் ஒரு பல்கலைக்கழகம். எவ்வளவு விரிந்த பார்வை ஐயா உங்களுடையது. நன்றி.

    • @venkataramananvidhyanathan827
      @venkataramananvidhyanathan827 2 ปีที่แล้ว

      அட லூசுப்பயலே .

    • @pichuveni6296
      @pichuveni6296 2 ปีที่แล้ว

      இஸ்லாம் மதத்தையோ, கிருஸ்தவ மதத்தையோ, இந்த மாதிரி போச சொல்லு பார்ப்போம். அவன் சுன்னியை நறுக்கி உப்புக்கண்டம் போட்ருவாங்ஙே.

  • @ravin8405
    @ravin8405 3 ปีที่แล้ว +14

    உங்களைப்போல நிறையப்பேர் இன்று தேவை...🙏🙏🎉

    • @spnspn9205
      @spnspn9205 3 ปีที่แล้ว +1

      அறிவு.களஞ்சியம்.வாழ்க

  • @selvarajv7008
    @selvarajv7008 3 ปีที่แล้ว +22

    Sir.
    I bow my head.
    Excellent.
    Please spread this fast into whole of Tamil Nadu.
    Let people wake up from their slumber of wrongful thoughts.

  • @pazhanivelmasu2153
    @pazhanivelmasu2153 5 ปีที่แล้ว +35

    இதுபோன்ற அறிஞர் பெருமக்களின் அண்மை காணொளிகளை தொடர்ந்து வெளியிடுங்கள்! வாழ்த்துகள்..

  • @nizamnafeel3631
    @nizamnafeel3631 5 ปีที่แล้ว +6

    மிக அருமை.பேராசிரியரின் உறையில் அகமகிழ்துபோனேன்.அற்புதம்.

  • @SANKARSANKAR-gt4ib
    @SANKARSANKAR-gt4ib 2 ปีที่แล้ว +3

    பெரியார் சிந்தனைகள் அம்பேத்கர் மார்க்ஸ். புத்தர் 😍😍😍😍😍

  • @vijayram2957
    @vijayram2957 5 ปีที่แล้ว +151

    இந்த மாதிரியான நிகழ்வுகளை தொடர்ந்து மக்களிடம் கொண்டு செல்லுங்கள். கல்லூரிகள், பள்ளிகளில் தொடருங்கள். ஐயா கருணாகரன் திராவிட சொத்து. தலைமுறைகளிடம் சேர்ப்பது நம் அனைவரின் கடமை‌.

    • @shilaasamy7317
      @shilaasamy7317 4 ปีที่แล้ว +5

      என்ன திரவிடம், தமிழர்கள் திராவிடர்கள, பிரமனன் அரியர்தன் திராவிடன்..!

    • @AbdulHalim-qh6gt
      @AbdulHalim-qh6gt 3 ปีที่แล้ว +2

      👍👍👍

    • @anandgraphiclinks5259
      @anandgraphiclinks5259 3 ปีที่แล้ว

      Brother the only one God
      JESUS.....please read the bible properly.

    • @pragasampragasam89
      @pragasampragasam89 3 ปีที่แล้ว

      @@shilaasamy7317 BB b BBB BB bbbbbbbbbbb BB bbbbf

    • @shilaasamy7317
      @shilaasamy7317 2 ปีที่แล้ว

      @@pragasampragasam89 😡

  • @ranjithanbu449
    @ranjithanbu449 2 ปีที่แล้ว +32

    நீங்கள் பேசிய அனைத்தும் உண்மை. ஆனால் நம் சமூகம் இதை ஏற்கமாட்டார்கள் . மூட நம்பிக்கைகள் நிறைந்த இந்த நாட்டில் மக்கள் மனநிலை மாற்றுவது மிகவும் கடினம்தான்.

  • @imranparith6671
    @imranparith6671 4 ปีที่แล้ว +6

    சூப்பர் ஐயா அறிவார்ந்த விளக்கம்.உங்களை போல் பல நல்ல கருத்துக்களை மக்களுக்கு சொல்ல மற்ற அறிவுஜீவிகள் முன் வரவேண்டும்.

  • @muthamizhanpalanimuthu1597
    @muthamizhanpalanimuthu1597 4 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம்...அற்புதமான பேச்சு.. இளைஞர்கள் முன் இப்படியான பேச்சு அவசியம்...!

  • @maasstech5892
    @maasstech5892 5 ปีที่แล้ว +6

    மனிதன் தான் கடவுள் ஒவ்வொரு மனிதனும் தனி தனி குணம் உடையவன் அந்த குணத்தில் உள்ள தெய்வீக தன்மையை உணர்துவதே கடவுளின் அவதாரம் ...பூரணத்தில் உள்ள ஒரு வாக்கியம் மட்டும் முழு அர்த்தம் தராது ,முழுமையாக படிக்க வேண்டும் ...

    • @gubangopi5202
      @gubangopi5202 4 ปีที่แล้ว +1

      👋👍

    • @gubangopi5202
      @gubangopi5202 4 ปีที่แล้ว

      👍👋1001

    • @MCSPrakashV
      @MCSPrakashV 2 หลายเดือนก่อน

      Manithan thondruvatharkku mun yaar kadavul?

  • @mtsulthanmtsulthan5411
    @mtsulthanmtsulthan5411 5 ปีที่แล้ว +45

    அருமை பகுத்தறிவு எங்கும் பரவட்டும்.

    • @rajafathernayinarkoilnayin1275
      @rajafathernayinarkoilnayin1275 5 ปีที่แล้ว +1

      Yesu pirappu patri kelu . Ivan paghutharivu avan soothile poi olinjukkum .

    • @blairind
      @blairind 5 ปีที่แล้ว

      Sulthan badhil kaanum

  • @prasannasangetha7280
    @prasannasangetha7280 5 ปีที่แล้ว +57

    ஐயா மிக சிறப்பான பதிவு...மிக சிறப்பான பேச்சு.👍

    • @kalikaliyappan1527
      @kalikaliyappan1527 2 ปีที่แล้ว +1

      😭😭😭😭

    • @karukaruppaiya8225
      @karukaruppaiya8225 2 ปีที่แล้ว +2

      ஐயாவின் கருத்துமிகவும்சரிமிகவும்சிரப்புஅறிவிலேபிரந்திருந்துஆகமங்கள்லோதுரீர்நெரியிலேமயங்குகிகிண்றநேர்மைஎண்றறிகிலீர்உரியிலேதயிருக்கவூர்புகுந்துவெண்னைதேடும் அரிவ்விலாதமாந்தரோடுஅணுகுமாறதெங்ஙநே சிவவாக்கியர்

    • @naveenkumarduraisamy
      @naveenkumarduraisamy 2 ปีที่แล้ว

      @@karukaruppaiya8225 அதே சிவாக்கியார் தங்கத்தை ஆட்கொல்லி என்றார்..
      தங்களுக்கு எப்படி..

  • @viswanathankanniyappan6984
    @viswanathankanniyappan6984 4 ปีที่แล้ว +32

    Greatest lecture.
    He is one of the best Professor explain both history and literature. He is an asset to the Tamilnadu. People who really wanted to know the history and the basis for our culture should hear him.
    Thank you very much Sir, for your wonderful explanation.

  • @joeanand9665
    @joeanand9665 4 ปีที่แล้ว +41

    பண்பட்டு கொண்டு இருப்பதே பண்பாடு! அருமை!

    • @user-ic4ti4ul5j
      @user-ic4ti4ul5j 3 ปีที่แล้ว +4

      சரிடா கிறித்துவ புராணத்த பத்தி இந்த லயோலா நாய் பேசுமா?

    • @sanjaisaravanan91
      @sanjaisaravanan91 2 ปีที่แล้ว +1

      @@user-ic4ti4ul5j moodu

    • @user-ic4ti4ul5j
      @user-ic4ti4ul5j 2 ปีที่แล้ว

      @@sanjaisaravanan91 அட ஊதிய நீ மானமில்லாம தெறந்தா நான் மூடனுமாடா.

  • @balakrishnan9992
    @balakrishnan9992 3 ปีที่แล้ว +11

    உங்களை போல பல ஆசிரியர்கள் தமிழ்நாட்டுக்கு தேவை ஐயா

  • @nirmalrajnirmal9167
    @nirmalrajnirmal9167 4 ปีที่แล้ว +4

    Excellent speech sir.. நானும் கடவுளை தேடுபவன்.!! மூடநம்பிக்கையில் மக்கள் சிக்கிவிட்டனர் இனி திருந்தவும் மாட்டார்கள்..! சிற்பி செதுக்கும்போது சிலை,அதுவே கோவிலின் உள்ளே சென்றால் கடவுள்,அதே கடவுள் திருடு போனால் சிலை.! என்ன கொடுமை

  • @dr.hemachandar1901
    @dr.hemachandar1901 3 หลายเดือนก่อน +1

    What a clarity in his speech!💥👌 Clarity in thoughts will bring down the fear 💯

  • @johnsonjoelv3164
    @johnsonjoelv3164 11 หลายเดือนก่อน +1

    பதியவைத்த பல சம்பவங்களை,புரியவைத்தீர்கள்...மிக அருமை.

  • @jagadeesanraju9645
    @jagadeesanraju9645 5 ปีที่แล้ว +153

    தெளிவான உரை ..விவாதம் செய்யும் துணிவில்லாததற்கு புராணங்களை கண்மூடிதனமாய் நம்பியதே காரணயம் .

    • @kbasker6424
      @kbasker6424 2 ปีที่แล้ว +5

      Super message sir Thanks

    • @kalikaliyappan1527
      @kalikaliyappan1527 2 ปีที่แล้ว +1

      உங்கம்மா நிலாவபாத்துதான சோர் ஊட்டிணாங்க ?

    • @arivu3211
      @arivu3211 2 ปีที่แล้ว +9

      @@kalikaliyappan1527 correct ஆயா வடசுட்ட கதையும் புராணனமும் ஒன்றுதான்...ஒருவரை நம்ப வைப்பதற்கு சொல்லப்படும் பொய்.... 🤣🤣

    • @suryas6785
      @suryas6785 4 หลายเดือนก่อน

      🙌🙌😂​@@arivu3211

  • @whatcanieat3327
    @whatcanieat3327 5 ปีที่แล้ว +30

    What a speech. I was the lucky person to see the video. Every one should see this video. Thanks 🙏 from 🇨🇦

  • @pudhuyugamj8639
    @pudhuyugamj8639 2 ปีที่แล้ว +2

    தங்களின் உரை
    மிகச் சிறந்த
    உரை
    எது பண்பாடு
    எது நம்பிக்கை
    எது மாற்றம்
    எது முன்னேற்றம்
    சிறப்பான முறையில்
    பதிவு செய்தீர்கள்
    நல்வாழ்த்துக்கள் ஐயா

  • @shanmugasamyramasamy6174
    @shanmugasamyramasamy6174 2 ปีที่แล้ว +13

    மக்களின் பேராசிரியருக்கு மனமார்ந்த நன்றி!

    • @kamarudeendeen8674
      @kamarudeendeen8674 2 ปีที่แล้ว +1

      VALKAIYL..IVARUKKU..NAM.SAMOOG
      AM.ANITTUM.NANRI..KKAD
      ANPATTULLOOM.

  • @kannanoxford5753
    @kannanoxford5753 5 ปีที่แล้ว +54

    Excellent... This speech is the need of the hour and it will be the need of the hour forever.

    • @kalikaliyappan1527
      @kalikaliyappan1527 2 ปีที่แล้ว +1

      எதையா சிறந்து அடுத்தவ நம்பிக்கையை கேவலமா பேசினார் ?

    • @_-_-_-TRESPASSER
      @_-_-_-TRESPASSER 2 ปีที่แล้ว

      @@kalikaliyappan1527 Yep, late to join the temple list is Palani.
      On what aahama braminism takeover Palani temple from native peoples who done rituals for generations.
      Barat aaya ki jai,
      Andi indians

    • @engineer1075
      @engineer1075 2 ปีที่แล้ว

      @@_-_-_-TRESPASSER aahama is founded by Jainism.. Brahmins taken them

  • @kanagarajkanagaraj6775
    @kanagarajkanagaraj6775 3 ปีที่แล้ว +4

    குலுக்கை !
    காலத்திற்கேற்றவாறு மிக அருமையான பதிவு !
    வாழ்த்துக்கள் !
    சிந்திக்க வைக்கும் கேள்விகள் ! பதில்கள் ! நன்றி

  • @Elumalai-jn4mo
    @Elumalai-jn4mo 7 หลายเดือนก่อน +1

    இதுபோன்ற கருத்து காணொளிகளை நாம் மட்டும் கேட்பது இல்லாமல் இதை மற்றவர்களுக்கும் பகிர வேண்டும்.

  • @senthamizhanav1512
    @senthamizhanav1512 4 ปีที่แล้ว +4

    என் வாழ்வில் நான் கேட்ட மிக சிறந்த பேச்சு

  • @SriDharan-kj9is
    @SriDharan-kj9is 5 ปีที่แล้ว +62

    வாத்தியாரே அருமையான பேச்சு

    • @fazeelfazeel8206
      @fazeelfazeel8206 3 ปีที่แล้ว +2

      ஐயா.குர்ஆனைப்.படியுங்கள்.ஒரே.இறைவனை.அறியமுடியிம்

    • @kalikaliyappan1527
      @kalikaliyappan1527 2 ปีที่แล้ว +1

      ஐயா வாத்தி

  • @balasubramaniramalingam7592
    @balasubramaniramalingam7592 4 ปีที่แล้ว +94

    உண்மையே மனிதனின் மதமாக வேண்டும், உண்மை எது என்பதை ஆய்ந்து உணர்தல் வேண்டும், மூடநம்பிக்கைகளை டொழிக்க வேண்டும்

  • @user-uc4km5kk6v
    @user-uc4km5kk6v 2 ปีที่แล้ว +4

    எவ்வளவு அழகாக மாணவர்களிடம் விஷத்தை இந்து மதத்தைப்பற்றி கற்பிக்கிறார்கள். அனைத்து மதத்திலும் குறைகள் இருக்கின்றன கற்பனைகள் இருக்கின்றன . ஆனால் இந்து மதத்தை மட்டும் குறிவைத்து நடப்பது மட்டும் புதிதல்ல ஆனால் தற்போது மாணவர்கள் இடத்தில் இருந்தே ஆரம்பித்துவிட்டார்கள். இவர் இந்து மதத்தில் நடந்த சில ஆனால் கிருத்துவ மதம் தன் மதத்தைப் பரப்ப வேண்டும் என்று எண்ணி பல நாடுகளுக்குச் சென்று அங்குள்ள பழங்குடியின மக்களை அடிமைப்படுத்தி கொன்று குவித்தனர். அதைவிட நம் மதம் எவ்வளவோ பரவாயில்லை . இதை மாணவர்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் 🙏

    • @pravi8700
      @pravi8700 2 ปีที่แล้ว

      👌👌👌👌

  • @manim7134
    @manim7134 4 ปีที่แล้ว +5

    தெளிவான உரை ஐயா. . . 👍உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். . . உங்களின் உரையை நேரில் காண விருப்பம்......

  • @muruganbirendar6142
    @muruganbirendar6142 4 ปีที่แล้ว +25

    "அரோக்கிமான விவாதம் அரோக்கிமான சமூகத்தை உருவாக்கும்"- ஆதலால் விவாதம் செய்வோம்.

  • @FSHSindia
    @FSHSindia 5 ปีที่แล้ว +86

    தெளிவான வரலாற்று உண்மைகள் நன்றி ஐயா.

  • @umaashok6105
    @umaashok6105 2 ปีที่แล้ว +5

    That was an exact , bold and true speech..great respect for your speech sir, our generation should be guided by you people 🙏

  • @sarangapaniraju3516
    @sarangapaniraju3516 2 ปีที่แล้ว +10

    Sir, a great salute to ur awarness speech to the youngsters and also to whole masses of mankind in the world. 🙏🙏🙏

  • @holygodworshipcenter3852
    @holygodworshipcenter3852 2 ปีที่แล้ว +4

    மனந்திரும்புங்கள் என்று இயேசு சொன்னார்...

  • @AniAni-cj3yl
    @AniAni-cj3yl 4 ปีที่แล้ว +12

    ஐயா, அருமையாக சொல்லி இருக்கீங்க. வாழ்த்துக்கள்

  • @dotecc9442
    @dotecc9442 4 ปีที่แล้ว +15

    இஸ்லாமிய மூட நம்பிக்கைகள் மற்றும் பொய் சடங்குகள் பற்றி விளக்கவும்....

    • @sciencelover8557
      @sciencelover8557 2 ปีที่แล้ว +5

      @@scorpionrock3183 ஏன் பேசுவாங்க bro எந்த மதமாக இருந்தாலும் அனைத்தையும் ஒழிக்க வேண்டும்

    • @tamilyoutubechannel3537
      @tamilyoutubechannel3537 2 ปีที่แล้ว

      🤣🤣🤣

    • @fmm4887
      @fmm4887 2 ปีที่แล้ว

      இஸ்லாத்தில் உள்ள மூடநம்பிக்கைகள் எது என சொல்லுங்கள் முஸ்லிம்கள் சில விசயங்கள் செய்தாலும் அதை இஸ்லாம் மறுக்கும். ஆனால் மற்ற புராணகதைகள் அப்படியல்ல அவைகளை அந்த மதம் ஆதரிக்கும் இதுதான் இஸ்லாத்தின் தணிதன்மை.

    • @ansaransar2829
      @ansaransar2829 ปีที่แล้ว +1

      இஸ்லாம் மூட நம்பிக்கைகள் இருக்கிறது ஆனால் அது தாழ்நதவன் உயர்ந்தவன் என்று பிரிப்பதற்கள்ள

    • @mspsaravanan3850
      @mspsaravanan3850 ปีที่แล้ว

      He will die if he talk about muslim

  • @schellapandichellapandi7826
    @schellapandichellapandi7826 3 ปีที่แล้ว +7

    மிக தெளிவான விளக்கம் ஐயா....

  • @venkatesanperumal531
    @venkatesanperumal531 5 ปีที่แล้ว +15

    Prof.karaunanandan sir, very much appreciation for you

  • @kathiravan1770
    @kathiravan1770 5 ปีที่แล้ว +26

    சிறப்பு ஐயா

    • @SubramSubram
      @SubramSubram 5 ปีที่แล้ว +2

      உங்களைப்போல் இன்னும் ஒருலட்சம் ஆசிரியர்கள் வந்தாலும் இவர்ளை திருத்தமுடியாது ஆரியன் தூவிய விஷஷஷஷ விதை

  • @epilogueish
    @epilogueish 2 ปีที่แล้ว +3

    மிகச் சிறப்பான முறையில் இந்த காணொளி அமைந்துள்ளது!

  • @priyasadhasivam581
    @priyasadhasivam581 5 ปีที่แล้ว +3

    அருமை ஐயா. இது போன்று நிறைய நிகழ்ச்சிகள் எல்லா கல்லூரி , மற்றும் பள்ளிகளில் நடத்தப்பட வேண்டும். அடுத்த தலைமுறையாவது விழிப்புணர்வு பெற வேண்டும்

  • @selwynsamuel1348
    @selwynsamuel1348 5 ปีที่แล้ว +34

    அய்யா அறிவு பெருந்தவன் நோவு பெருந்தவன்

  • @schellapandichellapandi7826
    @schellapandichellapandi7826 5 ปีที่แล้ว +11

    ஐய்யா சரியான விளக்கம் நன்றி

  • @rajapandiyankaliappan6118
    @rajapandiyankaliappan6118 2 ปีที่แล้ว +1

    துவக்கத்தில் மனித சக்திக்கு அப்பாற் பட்ட இயற்கைக்கு சக்திகளைத்தும் வணங்கத் தக்கனவைகளே ஆதியில் இயற்கையத்தும் நம் முன்னோர்கள் வணங்கியே வாழ்ந்து வந்துள்ளனர் பின்னர் குலதெய்வ வழிபாடு மக்களால் போற்றப்பட்டுள்ளது ஆரியர் வருகைக்குப் பின்னரே புனையப்பட்ட கதைகள் நமது பண்பாட்டை இணைத்து புனையப் பட்ட கற்பனைக்க கதைகள் ஏராளம் கல்வியே மக்களைச் சான்றோராக்கும் கற்றோரே சிந்திப்பீர்

  • @nareshdravidan1714
    @nareshdravidan1714 5 ปีที่แล้ว +8

    மிக புரிதலான பகுத்தறிவு பேச்சு ஐயா....!

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 5 ปีที่แล้ว +8

    அருமை ஐயா பேராசிரியர் அவர்களே..
    உண்மையில் அறிவுக்கு வேலைகொடுக்கிறீர்கள்.
    ஆம் ஐயா..நாம் கட்டிய கோவில்களில் ஆரியன் ஆக்கிரமித்துள்ளான்.இன்று கோவில்கள் மீட்புக்குழு என்றும் தங்களுக்கு ஒரு ஆதிக்கத்தையே ஏற்படுத்தியுள்ளான்.
    அதேபோல தான் நம் பண்பாடான வேளாண்மையையும் அழிக்க இப்போது உள்ளே புகுந்துவிட்டான்.இனி நமக்குஇங்கே வேலையில்லை.
    உங்களுக்கு தெரியாதது இல்லை..நீங்கள் அறியாததும் இல்லை ...இந்த கடவுள் மற்றும் இறைவன் என்ற சொல்லின் அர்த்தம் பற்றி...
    கற்பு என்பதன் அர்த்தமும் வேறு...
    நமது புராணங்கள்,வரலாறுகள்,இலக்கியங்கள்,இதிகாசங்கள்,செப்பேடுகள் நமக்கு சில விழுமியங்களை தருகிறது.(ஆரியன் திருத்தி எழுதியது வேறு)
    நமக்கு வாழ்க்கை நெறிகளை சொல்லி நல்வழிபடுத்திய நம் முன்னோர்கள் கடவுளர்கள்.(சிவன்,முருகன்,இந்திரன்,திருமால் போன்றவர்கள்)
    ஆனால் இறைவன் என்பதன் அர்த்தமும் இவர்களுக்குள்ளே தான் இருக்கிறது.
    இவ்வுலகில் மானிடம் இல்லையேல் இறைவனும் இப்பிரபஞ்சமும் இருந்தும் என்ன பயன்,அதாவது மானிடமின்றி (மானிடபிறப்பு)இவ்வுலகம் முழுமை பெறாது..அதுபோல் இறைவன் இல்லையேல் இப்பிரபஞ்சம் (அம்பலம்) முழுமை பெறாது.
    எல்லாவற்றுக்கும் (இப்பிரபஞ்சத்திற்கு) ஒரு மூலம் (இறைவன்-இதன் பெயர் என்னவென்று அழைப்பது?)இருக்கிறது.அந்த மூலம் அறிவுக்கு எட்டாதது.அந்த அறிவை பெறவேண்டினால் யோகம் செய்ய வேண்டும்.இந்த அதிசயத்தை செய்து காண்பித்தவர்களே நமது கடவுளர்கள்,சித்தர்கள்.
    இவர்கள் செய்த மிராக்கில்ஸ் தான் இவ்வுலகம் தோன்றியபோது நாம் எப்படியிருந்தோமோ அப்படியே (அந்த பொருளாய்) ஆகி விடுவது.அந்த சக்திக்கு தான் என்ன பெயர் என்று அழைப்பது?
    சிவம்=பேரறிவு=பேரொளி.இந்த சிவத்தைதான் திருவள்ளுவர் "செம்பொருள்" என்கிறார்.
    இறைவன் சாதாரண மனிதபிறவிகளின்"பழிப்புக்கு"அப்பாற்பட்டவன்.
    சிவவாக்கியர் சொல்வதுபோல்,
    ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை
    நாடி நாடி நாட்களும் கழிந்து போய்
    வாடி வாடி வாடிப்போன மாந்தர்கள்
    கோடி கோடி எண்ணிருந்த கோடி ...என்றார்.
    கடவுள்,இறைவன் வேண்டும் என்பவர்கள் தேடிக்கொண்டேயிருக்க வேண்டியதுதான்.
    நாம் தான் ஆதி மூலம் என்கிறார் சித்தர்.அழுக்கடைந்த மனிதர்கள் அல்ல ஆதிமூலம்.

  • @eraniyanrengasamy6912
    @eraniyanrengasamy6912 3 ปีที่แล้ว +6

    Ayya, ur speech wonderful .
    I admired ur speech.
    🙏

    • @kbasker6424
      @kbasker6424 2 ปีที่แล้ว

      Sir super message Thanks

  • @chellapandian8672
    @chellapandian8672 3 ปีที่แล้ว +1

    கடவுளை பற்றி இது என் பார்வையில்... முதலில் தோன்றிய கதிரவன் சூரிய பகவான்,
    சுவாசிக்கும் காற்று வாய்வு பகாவன்,
    மனிதனுக்கு முன்னோர் குரங்கு ஆஞ்சநேயன்
    கல்வி ஞானம் சரஸ்வதி,
    செல்வம் என் உடைமை லஷ்மி
    ஆதி பகவன் முருகன் என்று கூறிய பிள்ளையார் ஒரு சவத்தில் தோன்றி சக்தி கொண்ட குழந்தைகள் நாம் என்னை சுமக்கும் பூமி, பசி தீர்க்கும் உணவு தாகம் தீர்க்கும் தண்ணீர் , ராமன் பெண்களின் கனவு, கிருஷ்ணன் இளைஞனின் கனவு, பிரம்மா படைக்கும் ஒரு ஒரு படைப்பும், என் முன்னோர் எண்ணிக்கை இல்லாமல் பெண்களின் கணவனாக தசரதன் இது தவறு என்று உருவாகிய ராமன், இது போல் நிறைய இது எங்கள் நம்பிக்கை அல்ல நன்றி கூறி எண்களின் மரியாதை

  • @sriramnagarajanit
    @sriramnagarajanit 3 ปีที่แล้ว +6

    You are an eye opener to this young generation

  • @katchimeeran
    @katchimeeran 5 ปีที่แล้ว +16

    What a speech ..., should teach all the students at all over the colleges tamil nadu

  • @kprpalanivelu
    @kprpalanivelu 5 ปีที่แล้ว +40

    Excellent speech. Though I knew few of them already. This short video connected my dots and helped to improve my knowledge further.

  • @rajamanirajamani1255
    @rajamanirajamani1255 2 ปีที่แล้ว +4

    Prof KARUNANAND what a amazing speech it's a great and good truth thanks🙏🙏🙏🌹🌹🌹❤❤❤

  • @jasmineworks9519
    @jasmineworks9519 3 ปีที่แล้ว +23

    Excellent speech. motivating the students. Insisting the interaction techniques. live process. Interacting with the teachers is an excellent technique to make the students transparent with the content.

  • @user-yj2oi4lw1o
    @user-yj2oi4lw1o 5 ปีที่แล้ว +8

    நன்றி அண்ணா... சிறப்பு..மகிழ்ச்சி

  • @harikrishnankannappan8483
    @harikrishnankannappan8483 4 ปีที่แล้ว +19

    ஐயா,அருமையான அழுத்தமான கருத்து .

    • @kalikaliyappan1527
      @kalikaliyappan1527 2 ปีที่แล้ว

      எதைப்பற்றி பேசினார் அழுத்தமான கருத்துக்கு ?

    • @ganesanr736
      @ganesanr736 2 ปีที่แล้ว

      @@kalikaliyappan1527 கட்டுகதைகளை நம்பி மோசம் போகாதீர்கள் - பண்பாடு என்பது - உங்களை பண்படுத்த வேண்டும். ஆண்டாண்டு காலமாக சொல்லப்பட்ட கட்டுகதைகள் உங்கள் பண்பாடாக இருக்ககூடாது ஆககூடாது என்ற கருத்தை அழுத்தமாக சொன்னார்.

  • @cogavk1936
    @cogavk1936 2 หลายเดือนก่อน

    Very Excellent Teaching sir.. It should be spread all over the World.. God bless you ayya

  • @user-mh1yw7zh8q
    @user-mh1yw7zh8q 2 ปีที่แล้ว +4

    பேராசிரியர் கருணானந்தன் கடவுள் நம்புவது, நம்பாமல் போவதை நாம் யாரும் கேள்வி கேட்க முடியாது. அது போல பிறர் கடவுளை நம்புவது பற்றி அவர் பேச தேவை இல்லை. அவசியமும் இல்லை.

    • @ganesanr736
      @ganesanr736 2 ปีที่แล้ว

      அப்படி சொல்வதற்கு இல்லை. இது அவரை மட்டும் சார்ந்த சுயநலமான விஷயம் அல்ல. இது ஒரு சமுதாய சிந்தனை. சமுதாயத்திற்கு ஒரு தெளிவு ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் பேசப்பட்டது.

    • @user-mh1yw7zh8q
      @user-mh1yw7zh8q 2 ปีที่แล้ว

      @@ganesanr736 இளிச்சவாய் மக்கள் இந்துக்கள் தானே? எதிர்த்து கேள்வி கேட்கமாட்டார்கள் என்ற நினைப்பு தான் பேராசி யர் கருணானந்தன் இப்படி பேச காரணம். எங்கே தைரியமிருந்தால் முகமது நபி யையும் கடவுள் என்றே கூறுகிறார்ர்கள் அவரை விமர்சித்தால் தெரியும் இவரது சமூக சீர்திருத்த வேலை இவரது உயிருக்கே உலை வைத்துவிடும்.

  • @anamikaatreya7154
    @anamikaatreya7154 5 ปีที่แล้ว +8

    Very healthy and thought provoking. Different perspective

  • @djchemtalk2946
    @djchemtalk2946 4 ปีที่แล้ว +15

    Excellent speech sir. I learnt a lot

  • @arifbilla9177
    @arifbilla9177 4 ปีที่แล้ว +3

    Arumaiyana sinthanai
    Ippadi makkalukku puriyara mathri sollanum super

  • @jeyapaulsathiasaran657
    @jeyapaulsathiasaran657 2 ปีที่แล้ว +5

    My God!!! Professor speaks so much of truth -- universal unchanging truth -- a truth that no sensible person can disagree with.

  • @nallanmohan
    @nallanmohan 5 ปีที่แล้ว +26

    We appreciate his speech and we require more number of such lectures in educational institutions and at publishing c halls. Thanks for sharing.💐

  • @harikrishnankannappan8483
    @harikrishnankannappan8483 5 ปีที่แล้ว +18

    Excellent Explanation! Iyya!

  • @EgoKanna
    @EgoKanna 4 ปีที่แล้ว +2

    அவனவன் அறிவுக்குள் என்ன இருக்குதோ அது தான் வரும் நாம் என்ன சாப்பிட்டோமோ அது தான் வரும்

  • @lawrencearokiasamy7158
    @lawrencearokiasamy7158 2 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பான பேச்சு இது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு பள்ளி கல்லூரிகளில் இந்த பேச்சு போய் சேர வேண்டும்.

  • @excellentelectronics7928
    @excellentelectronics7928 5 ปีที่แล้ว +11

    Proud of you அய்யா....

  • @eraniyanrengasamy6912
    @eraniyanrengasamy6912 4 ปีที่แล้ว +7

    Bro, super 👌 what a wisdom u had.🙏
    I admired ur speech. 🤔
    I'm getting knowledge from ur speech 😀
    🤗❤

  • @ganeshmoorthi3682
    @ganeshmoorthi3682 3 ปีที่แล้ว +2

    நான் +2 வரை படித்துள்ளேன் +2 இல் வரலாறு எனது விருப்பப் பாடம்...எனவே வரலாறு மீது எனக்கு தீராத காதல் உண்டு 8,10,+2 டுட்டோரியலில் தான் படித்தேன் எனக்கு இதுவரை நல்ல ஆசான் கிடைக்கவில்லை.... இன்று முதல் தாங்கள் தான் என் ஆசான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @pichuveni6296
      @pichuveni6296 2 ปีที่แล้ว

      நீ உறுப்பட்ட மாதிரிதான்

  • @johnpeter809
    @johnpeter809 5 ปีที่แล้ว +3

    சிறப்பு மிக அருமை தாங்களின் சொற்பொளிவு.

  • @johnbenedict666
    @johnbenedict666 5 ปีที่แล้ว +47

    கடவுளின் தனிப்பட்ட இருப்பு தகுதியற்றது!
    The individual existance of God is not valid!
    மிகச் சிறப்பான விளக்கம்.

  • @shajidpa3469
    @shajidpa3469 2 ปีที่แล้ว +3

    clarity in thought, precise to the point, fabulous speech but there will no takers in our current society...

  • @subhadravm9973
    @subhadravm9973 5 ปีที่แล้ว +24

    It's always a pleasure to hear learned people talk...

  • @vcthyagarajan3741
    @vcthyagarajan3741 2 หลายเดือนก่อน +1

    Nalla karuthukkal ayya.melum melum ethirparkiren.

  • @gangadaranshepherd2724
    @gangadaranshepherd2724 5 ปีที่แล้ว +18

    Amazing speech. How I wish I hear him more often about the common beliefs and issues of society. I wish more such discourses are conducted between students, teachers, professors, and all educators as part of the curriculum to avoid dogma.

  • @georgerobinson3406
    @georgerobinson3406 5 ปีที่แล้ว +15

    Excellent, useful for Tamil Nadu

  • @tamiltamil-kj7fn
    @tamiltamil-kj7fn 5 ปีที่แล้ว +2

    உங்கள் பேச்சை நிறைய கேட்க வேண்டும்
    தினமும் கேட்க வேண்டும்
    அறிவு எது என்று தெரிய வேண்டும்

  • @chenkumark4862
    @chenkumark4862 2 ปีที่แล้ว +1

    அருமை அய்யா சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி பேராசிரியர் கருணானந்தம் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி

  • @ananthyaronpillai8774
    @ananthyaronpillai8774 3 ปีที่แล้ว +5

    Excellent human being.🙏

  • @elizabethrani3320
    @elizabethrani3320 4 ปีที่แล้ว +4

    Super excellent. After a long time I heard avery realistic and truthful explanation. It should be taught to all Indians.

  • @manosubburaj2901
    @manosubburaj2901 5 ปีที่แล้ว +2

    4 kai iruckura kadavulai nambadhe. Reckai iruckum dheva thoodhanai nambu. What a humanity. Wonderful wonderful. Pongada.........

  • @armfaseelmubarak
    @armfaseelmubarak 5 ปีที่แล้ว +11

    ஒரு சொட்டுப் பக்கச் சார்பற்ற அறிவார்ந்த நடுநிலை அனுகுமுறை. நிச்சயமாக நீங்கள் நீதி செலுத்தத் தகுதியானவர் என்பதை உணர்கிறேன் ஐயா.

    • @RamKumar-hf9wm
      @RamKumar-hf9wm 4 ปีที่แล้ว +2

      enna nadunilai. allah illainu sonnara.

    • @hindurashtramahaapavi8791
      @hindurashtramahaapavi8791 4 ปีที่แล้ว +3

      அல்லா இல்லை என்று சொல்வானா கெளவன் . 15 மனைவிகள் நபிக்கு . ஏராளமான வப்பாட்டிகள் . 100 க்கு மேலே குழந்தைகள் . 6 வயது ஆயிஷாவை நபி மணந்து 9 வயதில் புணர்ந்தார் . இந்த ஆள் இறை தூதர் .
      இது பற்றி இந்த நாய் பேசுமா . இதை அவன் பேசி இருந்தா துலுக்கன். " ஃபத்வா " உட்டிருப்பான் .
      நீ நிதானமா பாப்கார்ன் சாப்பிட்டு லெக்சர் செய்திருக்க மாட்டே . இங்கே நிறையத் துலுக்கனுங்க காறித் துப்பி இருந்திருப்பார்கள் .

    • @sivachidambaramm2218
      @sivachidambaramm2218 2 ปีที่แล้ว +2

      மானங்கெட்ட நாயே கிறித்துவ நாயே ஏண்டா பொய்யும் புரட்டையும் பேசி வயிறு வளர்கிறாயா?எங்கள் குரு ஞானசம்பந்தரை அவதூறாக
      பொய்யாக பேசினால் உன்னை செருப்பால் அடிப்போம்.மானங்கெட்ட பயலே சித்தாந்தத்தை புரியாமல் உளருகிறாயா?ஏண்டா எங்கள் காப்பியத்தை தவறாக பேசுவாயா? உன் கிருத்துவத் தில் உள்ள குப்பைகளைபற்றி பேசுவாயா
      என் சமயத்தைப் பற்றி அவதூறாக பேசியதாக நீ யாரடா நாயே