Is there God? | Stephen Hawking | Suba. Veerapandian | Subavee

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 2.4K

  • @BabuMani-f3f
    @BabuMani-f3f 10 หลายเดือนก่อน +14

    ❤ இப்படி எல்லாம் என் வாழ் நாளில் இருந்து ஒரு உரையை நான் கேட்ட தில்லை அய்யா அவர்கள் நலமுடன் வாழ வேண்டும் என்று கூறி அவரை நான் வாழ்த்து கின்றேன்

  • @bavanibavani8588
    @bavanibavani8588 3 ปีที่แล้ว +21

    அருமையான பேச்சு ஐயா. மிகவும் மகிழ்ச்சி ஏனெனில் நான் அறிவியலின் பிரியை ஸ்டிபன் ஹாகின்ஸின் வாசகி . காலம், கடவுள் ,கருந்துளை ,இயற்கை பற்றிய அவரின் விளக்கங்கள் அருமை, இயற்பியல் அறிஞர் இன்னும் பல காலம் வாழ்ந்து இருந்தால் இன்னும் சிலவற்றிற்கு விடை கிடைத்திருக்கும் 👍🙏🏿.

    • @wisdom3783
      @wisdom3783 ปีที่แล้ว +1

      நன்றாக தான் பேசுகிறார் இஸ்லாம் பதில் அளிக்கும் வரை

    • @v.navaneethakrishnanv.nava929
      @v.navaneethakrishnanv.nava929 ปีที่แล้ว

      🎉😊

    • @madhesanvavusi2062
      @madhesanvavusi2062 ปีที่แล้ว +1

      மதிப்பிற்குரிய தங்களுக்கு,
      இந்த உண்மையை உணர மனிதர் தற்சோதனை, தன்னம்பிஙக்கை, விடாமுயற்சி, தற்சோதனையிடுபவர் அகம் கானும் எதனையும் தான் முன்னறிவை பயன்படுத்தி ஒப்பிடாமல் எந்த கற்பனையையும் செய்யாமல் கவனித்திருந்தால் ம்ட்டுமே இயற்கை பரினாமத்தினை ஆதிமுதல் அந்தப் வரை மனிதராய் பிறந்தவர்கள் விளங்கும் ஆற்றல் அனைவரும் பெற்றுள்ளோம்.
      வாழ்த்துக்கள்

    • @balasubramanian7693
      @balasubramanian7693 ปีที่แล้ว

      Sa

  • @sekarmuralitharan8453
    @sekarmuralitharan8453 ปีที่แล้ว +17

    உங்கள் வாயிலாக அறிந்தேன்... அவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன்... நன்றி...

  • @ambethkar8937
    @ambethkar8937 3 ปีที่แล้ว +16

    அறிவியல் மற்றும் இயற்கை இவை இரண்டுக்கும் முரண்பாடான செயல் என்பது ஒன்று இல்லவே இல்லை அப்படி என்றால் கடவுளும் இல்லை என்பதுவே பொருள். மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🎉

  • @Kalai-r1y
    @Kalai-r1y 2 ปีที่แล้ว +8

    பெரிய அறிவியல் கருத்துக்களை மிக எளிமையாக சொல்லும் தங்களை மனதார பாராட்டுகிறேன்

  • @ramanavel9559
    @ramanavel9559 3 ปีที่แล้ว +15

    எங்கும்எதிலும்எல்லாமும்ஆன
    இறைவனைவிஞ்ஞானத்தால்
    தேடினால்இன்னும்100லட்சம்கோடிஆண்டுகள்ஆனாலும்உங்களால்காணமுடியாதுஏனெனில்அவன்காணும்பொருளல்ல
    இறைவனைஉணரத்தான்முடியும்அதற்குநீங்கள்மெய்ஞானியாக
    மாறவேண்டும்அறிவைகொண்டுஇறைவனைஅறியமுடியாது
    உன்னுள்ளே இருக்கும்இறைவனைகாணவேண்டுமானால்நீங்கள்மெய்ஞானியாகமாறவேண்டும்

    • @sathiyanarayanan8156
      @sathiyanarayanan8156 4 หลายเดือนก่อน +4

      உருட்டுங்கள் 😛😜

    • @savithaleo1555
      @savithaleo1555 3 หลายเดือนก่อน +1

      Meignyanam endha University yil padikalam ipo? Ivlo effort potu science soli tharaangale, with proof, formulas and experiments mooliyamaga, Apdi andha meigyanathayum solli koduklam la elimaiyaga, yen adha secret ah vachikringa?
      Adhu secret soli market panna, elarayum yemathi polachidalaam. Adha vachi silar esp somberigal polappu paathuklaam.
      samiyar, madhagurus lam epdi vaazhradhu? Sami nu sona kumudu potu, keela vilundhu, ella kaasayum uzhachavanga madhaguru kitta koduthu, sami solradhu vedha vaakku nu superstitious ah irundha, arivu valaraama irundha, religion vaazhum, religious ppl rich ah agalam, marukravangaluku sami punish panitaru, onum agla na next birth la hell nu kadavul nu oru concept ah kaapaatha evlo sanda, evlo uyir izhappu, evlo social injustices, ayyyoo saami aala vidupa nu saamiye solra alavu atooliyam panitanga, inuma adha unmai nu ninaikringa?
      Biases ilama rational ah padichu terinjukonga nu younger generationku sariyana guidance kodukanum, thoughts la correction pana vaikanum, chumma edhayum pora pokula solitu poida mudiyadhu meigyananm, idhu adhu nu. Saami ila nu sonna 98% religious institutions, power of politics, history elaame weak nu agum, andha unmaiya accept panika bayama iruku ellorkum. Enama cover up panranga weakness ah.

  • @annathurainallathamby7052
    @annathurainallathamby7052 2 ปีที่แล้ว +19

    Wow , இப்படியான அறிவியல் சார்ந்த கருத்துக்களே தற்போதைய காலத்துக்கு மிக கட்டாயம் தேவையாகவுள்ளது . மிக்க நன்றி

    • @Sara_ktm_lover
      @Sara_ktm_lover 11 หลายเดือนก่อน +1

      எங்கே தேடினால் பார்க்க முடியாது ஐயா

  • @robertstalin3653
    @robertstalin3653 3 ปีที่แล้ว +23

    சுபவீ ஐயாவின் நாத்திக கருத்துக்களை பல கேட்டிருக்கிறேன்...ஆனால் அது எங்கிருந்து வந்தது என அவருடைய அறிவியல் அறிவை வைத்து கூறிய விதம் அருமை....👏👏👏👍💐💐

  • @alagarsamy1152
    @alagarsamy1152 2 ปีที่แล้ว +30

    பேராசிரியருக்கு இணை பேராசிரியர் தான். கடினமான விசயங்களை படித்து அதை அதே அர்த்தத்தில் புரிந்து, அதன் அர்த்தம் மாறாமல் நமக்கும் விளக்கி இருக்கிறார். சொற்களில் கண்ணியம், மரியாதை, உச்சரிப்பு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புலமை. நீங்கள் ஒரு பொக்கிஷம் ஐயா.வணங்குகின்றேன்.

  • @chenkumark4862
    @chenkumark4862 ปีที่แล้ว +2

    பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

  • @delphinemam5530
    @delphinemam5530 3 ปีที่แล้ว +40

    Sema as a post graduate in physics i appreciate you sir... No one can explain as simple as you sir 🙏🙏

  • @vsankarane
    @vsankarane 4 ปีที่แล้ว +44

    Wonderful speech by Prof. SP. Veerapandian. I enjoyed every word he said about the book in pure Tamil. He inspired me to read this book of Stephen Hawking. Speakers like him are very rare today, because even Tamil gurus and motivational speakers are weak in Tamil vocabulary and shamelessly mix English words in almost every sentence.

  • @rj2753
    @rj2753 3 ปีที่แล้ว +17

    Recently I was started to read the book"big answers to big questions Stephen hawking" & searching and referring to lots of researcher's interviews now accidentally I have seen சுப. வீரபாண்டியன் Sir speech on youtube it was clearly delivered the overview of the book. Great speech it will understand more clearly some uncleared content in the book.
    Thanks!

  • @tamilarasan5901
    @tamilarasan5901 2 ปีที่แล้ว +2

    அய்யா அவர்களின்பேச்சு மிகவும் பிடிக்கும் ,அறிவுப்பூர்வமாகவும் எளிதில்புரியும்படியும் பேசுவார் ,திறமையானவர் சொல்வன்மைமிக்கவர் வாழ்க பல்லாண்டு நன்றி

  • @saravanan.myd1
    @saravanan.myd1 3 ปีที่แล้ว +21

    ஒரு தேர்ந்த இயற்பியல் ஆசிரியரை விட மிகவும் அழகாகவும், எளிமையாகவும் விளக்கினீர்கள்... நன்றி...

  • @karimum8052
    @karimum8052 3 ปีที่แล้ว +94

    எவ்வளவு எளிதாக இவ்வளவு கடினமான உண்மையை விளக்குகிறார்.... பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் உண்மையில் மிக சிறந்த அறிவாளி.

    • @ConDual020
      @ConDual020 2 ปีที่แล้ว +6

      Aiyah,
      Common sense is not a gift.
      It is a punishment because you have to deal with the majority who don't have it.

    • @udayasuriyan6482
      @udayasuriyan6482 2 ปีที่แล้ว +5

      மூடநம்பிக்கைகள் ஒழிக்க வேண்டும் என்று பெரும் பாடு படுகின்றன அண்ணன் சுப வீரபாண்டியன் அவர்களின் முயற்சிகள் வெற்றி பெற வேண்டும் என்று மனம் மார்ந்த வாழ்த்துக்கள்

    • @vanitha4242
      @vanitha4242 2 ปีที่แล้ว

      Tell answers how many stars totally 24 is this real or not other stars ..... How many stars men and women stars .totally how many stars or how long then other stars ......... No name maa

    • @manoraayathurai905
      @manoraayathurai905 2 ปีที่แล้ว

      @@ConDual020 pp

    • @anandraj5717
      @anandraj5717 ปีที่แล้ว +1

      😊

  • @gunavilangar
    @gunavilangar ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய....❤❤❤❤❤
    தென்னாடுடைய சிவனே எந்நாட்டவர்க்கும் மான இறைவன்...❤❤❤❤❤

  • @cricbreaktamil7561
    @cricbreaktamil7561 3 ปีที่แล้ว +38

    அய்யா... சாமானியனுக்கும் புரியும் படி விளக்குவது தான் உங்களுடைய சிறப்பு 🙏

  • @thangapandianpandian5967
    @thangapandianpandian5967 ปีที่แล้ว

    மிகச் சிறந்த உரை.அறிவியலை மிக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் பேசுவது அவர் இயல்பு ; இத்தகைய பணி தொடர வேண்டும்; பாராட்டுக்கள், நன்றி 🎉

  • @punithasubramaniyan5049
    @punithasubramaniyan5049 3 ปีที่แล้ว +1

    Excellent ஐயா....மிக மிக எளிமையான விளக்கம்....இயற்பியல் எனக்கு புரியவில்லை என்பதற்காக பிடிக்காது.... ஆனால் இந்த பதிவை பார்த்த பிறகு இன்னும் இயர்பியலை படிக்க ஆர்வமாக இருக்கிறது....மிக்க நன்றி ஐயா

  • @ramspkg
    @ramspkg 6 ปีที่แล้ว +117

    நான் ஆத்திகனாய் இருந்தாலும் இவரின் பேச்சு அருமை எளிமை. அவரை போலவே.

    • @karpagakumark3196
      @karpagakumark3196 5 ปีที่แล้ว +2

      Orae kaelvidhaan, navagrahangalil s uriyan naduvil erukka kaaranam enna?

    • @gramu5029
      @gramu5029 4 ปีที่แล้ว +2

      @@karpagakumark3196 உளற ஆரம்பித்துவிட்டான் வீரபாண்டியன். பழந்தமிழர், பாரத சான்றோர் இவனை போன்று மக்கு அல்ல. கோள் என்பது ஒரு வகைப்பாடு. வானத்தில் உலவும் வஸ்துக்களை கோள் என்றனர். கோள் , கோளம் என்றால் உருண்டை வடிவம் கொண்டதென்று பொருள். பூமியையும் பூ-கோளம் என்றே அழைத்தனர்

    • @Myself_44
      @Myself_44 4 ปีที่แล้ว

      @@karpagakumark3196 அதுதான் இயற்கை...அதைதானே அவர் ஒரு மணிநேரமாக சொல்லுகிறார்

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 4 ปีที่แล้ว +1

      கடவுள் இருக்கிறார். அவர்பெயர் 'யெகோவா' என்று பைபிள் சொல்கிறது. யெகோவாவுக்கு கீழ்ப்படியாமல் மனிதன் தன் இஸ்டப்படி வாழ வெளிக்கிட்டதால்தான் மனிதனுக்கு இப்போ இந்தக் கெதி என்று பைபிள் சொல்கிறது. மனிதன் திரும்பவும் தன்னுடைய பெயரை சொல்லி வணங்கவேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். வெகு விரைவில் தனக்குக் கீழ்ப்படியாதவர்களையும், மனித அரசாங்கங்களையும் யெகோவா அளித்து தன்னுடைய அரசாங்கத்தை இந்த பூமியில் நிறுவ இருக்கிறார். என்று பைபிள் சொல்கிறது. உலக மக்கள் தனக்கு கீழ்ப்படியாவிட்டாலும் யெகோவ எல்லா மக்களையும் அன்பால் நேசிக்கிறார். நாங்கள் மண்ணால் படைக்கப்பட்டதை நினைவு கூருகிறார். தனக்கு கீழ்ப்படியாதலால் முன்னம் ஒரு முறை இந்த பூமியை கடவுள் தண்ணீரால் அழித்தார். அழிக்கும் முன்பு எல்லோருக்கும் சொல்லிப் போட்டுத்தான் அழித்தார். தற்போதும் தன் ஊழியர்கள் மூலமாக சொல்லிக் கொண்டு இருக்கிறார் விரைவில் இந்த பொல்லாத உலகத்தை அழிப்பேன் என்று. . இந்த பூமி என்று அவர் சொல்வது உலகம் பூராகவும் வாழ்கின்ற மனிதவர்க்கத்தை குறிக்கிறது. . அதாவது பூமி அப்படியே இருக்கும் அதில் உள்ள பொல்லாத மக்களையும் அரசாங்கங்களையும், றாணுவ யந்திரங்களையும், பயங்கர ஆயுதங்களையும், பேராசை கொண்ட தொழில் நிறுவனங்களைiயும் விரைவில் யெகோவா அழிக்க இருக்கிறார். ஒரு நாட்டில் குடி உரிமை பெற்று நாங்கள் வாழவேண்டும் என்றால் அந்த நாட்டு மொழி தெரிந்திருக்க வேண்டும். அந்த நாட்டு சட்டதிட்டங்களுக்கு நாங்கள் கீழ்ப்படிந்து வாழ வேண்டும். அது போலத்தான். யெகோவா இந்த பூமியில் ஒரு பரதீசில் மனிதனை வாழ வைக்கப் போகிறார் அதில் வாழ விரும்புகிறவர்கள் தூய பாசையாகிய யெகோவாவின் வார்த்தையை கற்றுக்கொள்ள வேண்டும். அந்த வார்த்தை சொன்னதின் படி வாழ கடுமையாக முயற்சிகள் செய்ய வேண்டும். தனிய யெகோவாவை மட்டும் வணங்க வேண்டும். யெகோவாவின் அமைப்பில் சின்னக் கடவுள் பெரிய கடவுள், ஆம்பிளைக் கடவுள் பொம்பிளைக்கடவுள் என்று ஒன்று இல்லை. தனிய யெகோவா மட்டுமே கடவுள். யாராவது யெகோவாவின் வார்த்தையை படிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள். எல்லா புகழும் யெகோவா தேவனுக்கே.

    • @k.c.ganesan6262
      @k.c.ganesan6262 4 ปีที่แล้ว +3

      இந்த கமெண்ட் வேண்டும் என்றே போடப்பட்ட பொய்யான கமெண்ட். அவன் பேசுவது சரி என்று சொல்லி வைக்க இது ஒரு முயற்சி. நாங்கள் ஏமாறத் தயாராக இல்லை.

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp ปีที่แล้ว +3

    நான்
    மூன்றாவது முறையாக கேட்கிறேன்
    சிறப்பு

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 3 ปีที่แล้ว +5

    Suba Vee, is always great..
    “NEENGAL ARINDHAVATRAI, SIRAPPAAGA, THAMIZH ULAKATHUKKU EDUTHU, SOLKIREERKAL"..
    SIRAPPU, NANDRI...

  • @Sara_ktm_lover
    @Sara_ktm_lover 11 หลายเดือนก่อน +1

    நம் பிறந்து ஒரு சிறிய வட்டத்துக்குள் மட்டுமே பயணிக்க அவ்வளவுதான் நம் சக்தி நம் சக்திக்கு மிஞ்சிய சக்தி இறைவன்

  • @umapattu3607
    @umapattu3607 3 ปีที่แล้ว +1

    சுபு வீரபாண்டியன் அவர்களே உங்களுக்குள் எது இருந்து உங்களை ஆள்கிறதோ, எதை உயிர் என்று அது இருந்தால் மட்டுமே உடல் இயங்குகிறதோ ,அதுவே உலகை இயக்கும் இயக்கமாக இருந்து கடவுள் என்கிறது. கட உள். உள் சென்று பார்த்தலே கடவுள்.

    • @vel3263
      @vel3263 3 ปีที่แล้ว

      சுப.வீ திருட்டு கூமுட்டைகளுக்கு இது புரியாது சகோ... நம் சித்தர்களை விட எவனும் இங்கே அறிவுஜீவிகள் கிடையாது...

  • @bhuvi441
    @bhuvi441 5 ปีที่แล้ว +18

    The amount of passion he has in realizing the truth is so evident. Truly remarkable narration ! :)

  • @manirk6946
    @manirk6946 3 ปีที่แล้ว +14

    அற்புதமான, அறிவியல் அறிவுடன் கூடிய உரை, மிக்க நன்றி, அறிவோம், தெளிவோம், உணர்வோம்🙏👍

  • @boovichyren8631
    @boovichyren8631 3 ปีที่แล้ว +18

    மனிதனின் பலவீனதின் வெளிப்பாடு தான் கடவுள்...சிறப்பான கருத்து ஐன்ஸ்டீன் உடையது

  • @rajasolomon4342
    @rajasolomon4342 3 ปีที่แล้ว +1

    அண்ணா மிக அருமையாக விளக்கினீர்கள் நன்றி அண்ணா.....ஸ்டீபன் ஹாக்கின்ஸ்சோட ஆங்கில உரை பார்தேன் புரிந்கொள்ள முடியாமல் வேதனைப்பட்டேன் இப்போது புரிகிரது அவர் எதை பேசியிருப்பது என....நன்றி

  • @baskarnirmala1052
    @baskarnirmala1052 4 ปีที่แล้ว +2

    ஐயாவுக்கு வாழ்த்துக்கள்
    அருமையான விளக்கம்
    மேலும் சிரக்க வாழ்த்துக்கள்
    கடவுள் இல்லை கடவுலை போதித்தவன் முட்டாள் என்ற ஐயா வழியில் எங்கள் பயனம்

  • @rajendranp9061
    @rajendranp9061 2 ปีที่แล้ว +23

    குறிப்பெடுக்காமல் தெளிவாக ஆற்றோட்மாக தொடர்ந்து பேசுவது இவரின் ஆற்றல் ❤️

  • @2GFactFinder
    @2GFactFinder 5 ปีที่แล้ว +32

    ''உண்டென்பார் சிலர் இல்லை என்பார் சிலர்
    எனக்கில்லை கடவுள் கவலை''
    -----பாவேந்தர்

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 4 ปีที่แล้ว +1

      கடவுள் இருக்கிறார். அவர்பெயர் 'யெகோவா' என்று பைபிள் சொல்கிறது. யெகோவாவுக்கு கீழ்ப்படியாமல் மனிதன் தன் இஸ்டப்படி வாழ வெளிக்கிட்டதால்தான் மனிதனுக்கு இப்போ இந்தக் கெதி என்று பைபிள் சொல்கிறது. மனிதன் திரும்பவும் தன்னுடைய பெயரை சொல்லி வணங்கவேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். வெகு விரைவில் தனக்குக் கீழ்ப்படியாதவர்களையும், மனித அரசாங்கங்களையும் யெகோவா அளித்து தன்னுடைய அரசாங்கத்தை இந்த பூமியில் நிறுவ இருக்கிறார். என்று பைபிள் சொல்கிறது. உலக மக்கள் தனக்கு கீழ்ப்படியாவிட்டாலும் யெகோவ எல்லா மக்களையும் அன்பால் நேசிக்கிறார். நாங்கள் மண்ணால் படைக்கப்பட்டதை நினைவு கூருகிறார். தனக்கு கீழ்ப்படியாதலால் முன்னம் ஒரு முறை இந்த பூமியை கடவுள் தண்ணீரால் அழித்தார். அழிக்கும் முன்பு எல்லோருக்கும் சொல்லிப் போட்டுத்தான் அழித்தார். தற்போதும் தன் ஊழியர்கள் மூலமாக சொல்லிக் கொண்டு இருக்கிறார் விரைவில் இந்த பொல்லாத உலகத்தை அழிப்பேன் என்று. . இந்த பூமி என்று அவர் சொல்வது உலகம் பூராகவும் வாழ்கின்ற மனிதவர்க்கத்தை குறிக்கிறது. . அதாவது பூமி அப்படியே இருக்கும் அதில் உள்ள பொல்லாத மக்களையும் அரசாங்கங்களையும், றாணுவ யந்திரங்களையும், பயங்கர ஆயுதங்களையும், பேராசை கொண்ட தொழில் நிறுவனங்களைiயும் விரைவில் யெகோவா அழிக்க இருக்கிறார். ஒரு நாட்டில் குடி உரிமை பெற்று நாங்கள் வாழவேண்டும் என்றால் அந்த நாட்டு மொழி தெரிந்திருக்க வேண்டும். அந்த நாட்டு சட்டதிட்டங்களுக்கு நாங்கள் கீழ்ப்படிந்து வாழ வேண்டும். அது போலத்தான். யெகோவா இந்த பூமியில் ஒரு பரதீசில் மனிதனை வாழ வைக்கப் போகிறார் அதில் வாழ விரும்புகிறவர்கள் தூய பாசையாகிய யெகோவாவின் வார்த்தையை கற்றுக்கொள்ள வேண்டும். அந்த வார்த்தை சொன்னதின் படி வாழ கடுமையாக முயற்சிகள் செய்ய வேண்டும். தனிய யெகோவாவை மட்டும் வணங்க வேண்டும். யெகோவாவின் அமைப்பில் சின்னக் கடவுள் பெரிய கடவுள், ஆம்பிளைக் கடவுள் பொம்பிளைக்கடவுள் என்று ஒன்று இல்லை. தனிய யெகோவா மட்டுமே கடவுள். யாராவது யெகோவாவின் வார்த்தையை படிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள். எல்லா புகழும் யெகோவா தேவனுக்கே.

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 3 ปีที่แล้ว +1

      @@event1organaiser முட்டாளைப்பற்றி கடவுளுடைய வார்த்தை என்ன சொல்கிறது தெரியுமா???? நீதிமொழிகள் 29: 9 ஞானமுள்ளவன் முட்டாளோடு வழக்காடுவது வீண்.முட்டாளின் கூச்சலையும் கிண்டலையும்தான் அவன் கேட்க வேண்டியிருக்கும். 11 முட்டாள் தன்னுடைய உணர்ச்சிகளையெல்லாம் கொட்டித் தீர்த்துவிடுகிறான்.pஆனால், ஞானமுள்ளவன் தன் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு அமைதியாக இருக்கிறான். 15 முட்டாள் தன்னுடைய பாதை சரி என்று நினைக்கிறான்.qஆனால், ஞானமுள்ளவன் ஆலோசனையை ஏற்றுக்கொள்கிறான்.r 16 முட்டாள் சட்டென்று* எரிச்சலைக் காட்டிவிடுகிறான்.sஆனால், சாமர்த்தியசாலி அவமரியாதையைப் பெரிதுபடுத்தாமல் விட்டுவிடுகிறான். 26 தன்னுடைய இதயத்தையே நம்புகிறவன் முட்டாள்.hஆனால், ஞானமாக நடக்கிறவன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வான். 16 ஞானமுள்ளவன் ஜாக்கிரதையாக நடந்து, கெட்ட வழியைவிட்டு விலகுகிறான்.ஆனால், முட்டாள் அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையோடு கண்மூடித்தனமாக* நடந்துகொள்கிறான். 21 நீதிமானின் உதடுகள் பலருக்கு ஊட்டமளிக்கின்றன.*dஆனால், முட்டாள் புத்தியில்லாததால் செத்துப்போகிறான். 14 ஞானமுள்ளவர்கள் அறிவைப் பொக்கிஷம்போல் பாதுகாக்கிறார்கள்.vஆனால், முட்டாளின் வாய் அழிவைத் தேடித்தருகிறது.

    • @narayanaswamys8786
      @narayanaswamys8786 3 ปีที่แล้ว +3

      @@rajhnanthan3539several centuries back ulla manithanai, nee nambukiraay".
      But Corona attack-il, when lakhs of people happened to die, all temples, churches, mosques kept closed.. No gods and saamiyaarkal did not come forward to save Human Race.. But, subsequently, some human beings, namely scientists are able to find vaccines for the recent pandemic.. And this vaccines are saving Human Race.. So, "saviers of human race is human beings is just been proved.. So, it is not possible for me that, " Imaginary thing God exist in any form" is irrelevant.. Note: I have registered my views, and not entertain any reply on my comment.

    • @jdjdkglmbm7468
      @jdjdkglmbm7468 3 ปีที่แล้ว

      @@rajhnanthan3539 neenga solrathu kadavul pechu mathiriye illa...oru manithan pesura mathiri iruku... proverbs mathiri

    • @jdjdkglmbm7468
      @jdjdkglmbm7468 3 ปีที่แล้ว

      @@rajhnanthan3539 neethi mozhihal nu vaikirathu palamozhigal nu vaikalaam... ithu humans kaiyaala eluthunathu
      Alquran na ennathan neenga copy nu sonnalum athula ulla ovvoru varthayum nachunu nangooram mathiri irukum...kadavul naa apdi ulladhula irangura mathiri pesanum...

  • @yogeshcivil9242
    @yogeshcivil9242 6 ปีที่แล้ว +134

    நான் உங்களின் மிகப்பெரிய ரசிகன்....
    நீங்கள் பல்லாண்டு வாழவேண்டும்...

    • @mathavanveerasamy7150
      @mathavanveerasamy7150 5 ปีที่แล้ว +1

      🤦‍♂️🤦‍♂️🤦‍♂️💁‍♂️

    • @rajkumarc8034
      @rajkumarc8034 5 ปีที่แล้ว

      Adengappaa..

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 4 ปีที่แล้ว

      கடவுள் இருக்கிறார். அவர்பெயர் 'யெகோவா' என்று பைபிள் சொல்கிறது. யெகோவாவுக்கு கீழ்ப்படியாமல் மனிதன் தன் இஸ்டப்படி வாழ வெளிக்கிட்டதால்தான் மனிதனுக்கு இப்போ இந்தக் கெதி என்று பைபிள் சொல்கிறது. மனிதன் திரும்பவும் தன்னுடைய பெயரை சொல்லி வணங்கவேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். வெகு விரைவில் தனக்குக் கீழ்ப்படியாதவர்களையும், மனித அரசாங்கங்களையும் யெகோவா அளித்து தன்னுடைய அரசாங்கத்தை இந்த பூமியில் நிறுவ இருக்கிறார். என்று பைபிள் சொல்கிறது. உலக மக்கள் தனக்கு கீழ்ப்படியாவிட்டாலும் யெகோவ எல்லா மக்களையும் அன்பால் நேசிக்கிறார். நாங்கள் மண்ணால் படைக்கப்பட்டதை நினைவு கூருகிறார். தனக்கு கீழ்ப்படியாதலால் முன்னம் ஒரு முறை இந்த பூமியை கடவுள் தண்ணீரால் அழித்தார். அழிக்கும் முன்பு எல்லோருக்கும் சொல்லிப் போட்டுத்தான் அழித்தார். தற்போதும் தன் ஊழியர்கள் மூலமாக சொல்லிக் கொண்டு இருக்கிறார் விரைவில் இந்த பொல்லாத உலகத்தை அழிப்பேன் என்று. . இந்த பூமி என்று அவர் சொல்வது உலகம் பூராகவும் வாழ்கின்ற மனிதவர்க்கத்தை குறிக்கிறது. . அதாவது பூமி அப்படியே இருக்கும் அதில் உள்ள பொல்லாத மக்களையும் அரசாங்கங்களையும், றாணுவ யந்திரங்களையும், பயங்கர ஆயுதங்களையும், பேராசை கொண்ட தொழில் நிறுவனங்களைiயும் விரைவில் யெகோவா அழிக்க இருக்கிறார். ஒரு நாட்டில் குடி உரிமை பெற்று நாங்கள் வாழவேண்டும் என்றால் அந்த நாட்டு மொழி தெரிந்திருக்க வேண்டும். அந்த நாட்டு சட்டதிட்டங்களுக்கு நாங்கள் கீழ்ப்படிந்து வாழ வேண்டும். அது போலத்தான். யெகோவா இந்த பூமியில் ஒரு பரதீசில் மனிதனை வாழ வைக்கப் போகிறார் அதில் வாழ விரும்புகிறவர்கள் தூய பாசையாகிய யெகோவாவின் வார்த்தையை கற்றுக்கொள்ள வேண்டும். அந்த வார்த்தை சொன்னதின் படி வாழ கடுமையாக முயற்சிகள் செய்ய வேண்டும். தனிய யெகோவாவை மட்டும் வணங்க வேண்டும். யெகோவாவின் அமைப்பில் சின்னக் கடவுள் பெரிய கடவுள், ஆம்பிளைக் கடவுள் பொம்பிளைக்கடவுள் என்று ஒன்று இல்லை. தனிய யெகோவா மட்டுமே கடவுள். யாராவது யெகோவாவின் வார்த்தையை படிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள். எல்லா புகழும் யெகோவா தேவனுக்கே.

  • @tamilselvam1874
    @tamilselvam1874 5 ปีที่แล้ว +2

    ஐயா உங்களின் கருத்து
    பேச்சும் தெளிவான விளக்கங்கள் மிகவும்
    அருமை. நன்றி ஐயா.

  • @akannan6890
    @akannan6890 4 ปีที่แล้ว +2

    ஐயா உங்கள் சொற்பொழிவு எங்களுக்கு ஆர்வத்தை தூண்டுகிறது.

  • @manokaran7903
    @manokaran7903 4 ปีที่แล้ว +6

    மனிதனை தெழிவு படுத்துகின்ற உரை . நன்றி ஐயா . கடவுளை படைப்பதும் மறுப்பதும் மனதுதான் . அதற்கு எதை கொண்டும் நிரூபணம் செய்ய முடியாது .

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 6 ปีที่แล้ว +27

    கடவுள் உண்டா ! ?
    நல்ல கருப்பொருளை ,மனிதன் தன் அறிவினால்
    ஆராய்ச்சி செய்து , அதுவும் சுமார் 26வயதில் இறப்பார்
    என்ற அறிவியல் யூகத்தை , தகர்த்தெறிந்து ,
    தன் வாழ்நாளை பெற்று , தன் பெயரையும் , அறிவியல்
    வரலாற்றில் பதிவு ! மக்கள் மனதில் நீங்கா பதிவு !
    ஆராய்ச்சியை தொடர்ந்தது , அவரின் வாழ்நாள் சாதனையை
    வாழ நினைத்தால் வாழலாம் என , நமக்கு தன் நம்பிக்கை
    ஊட்டியது !
    உலக சாதனை ! !
    வெல்க அவரின் புகழ் ! !
    வாழ்க வையகம் ! குலக்கை ஊடகத்திற்கு நன்றி !
    பெரியார் அமைப்புக்கு நன்றி ! அருமையான முயற்சி ! ..♥**

    • @பெரியார்தாசன்
      @பெரியார்தாசன் 6 ปีที่แล้ว +1

      கடவுள் உண்டா? தெரிந்துகொள்ள பாருங்கள் "குருட்டு பார்வை - பெரியார்தாசன்"
      "Newway Thought - Philosophy poem in tamil"

    • @மகேஷ்வரன்கிருஷ்ணன்
      @மகேஷ்வரன்கிருஷ்ணன் 6 ปีที่แล้ว

      th-cam.com/video/dfJlpadcXhg/w-d-xo.html

    • @rajafathernayinarkoilnayin1275
      @rajafathernayinarkoilnayin1275 5 ปีที่แล้ว

      @@பெரியார்தாசன்
      Yenda mental . Ph.D paditha payal
      " Periyar Dasan " yenru peyar vaithukkondan . Adan avan paghutharivu avan soothile irundadu . Dinam kalaile flush aagi poidum . Dinam payal paghutharivai thedinan pudidaga . Adan sagum varai paghutharive illamme pooottan .

    • @rajafathernayinarkoilnayin1275
      @rajafathernayinarkoilnayin1275 5 ปีที่แล้ว +1

      @@பெரியார்தாசன்
      Aana " Allah " undu . Adan avan paghutharivu .

    • @rajafathernayinarkoilnayin1275
      @rajafathernayinarkoilnayin1275 5 ปีที่แล้ว

      80 vayasile 20 vayasu sonda ponnai kalyanam katti koodhile nakkai pottu viralale nondu nondunnu nondiyadu than avan pesina pen viduthalai . Pennurimai . 20 vayasu ponnu pen viduthalai kizhavanukku demostrate panni kattidichu . Dildo belt katti kizhavanai soothadichidichi . Adan kizhavan katrukkonda pen urimai practical padam .

  • @maggi-vg2pj
    @maggi-vg2pj 3 ปีที่แล้ว +4

    விளக்கமுடிய சில கேள்விகளுக்கு நீங்கள் கொடுக்கும் விடை தான் கடவுளும்.... பேய்களும்.... அக்கேள்விகளுக்கு.. அறிவியல்... விடை கொடுத்து விட்டால்... கடவுள் என்னும் விம்பம் உடைந்து விடும் 😊😊😊😊 anbe sivam, jesus, Allah... 🤗🤗

    • @divyadharshini9176
      @divyadharshini9176 2 ปีที่แล้ว

      Super☺☺☺

    • @tamizhg1520
      @tamizhg1520 3 หลายเดือนก่อน

      Support க்கு ஆளு சேர்க்கிறான் 😂😂😂

  • @vasudevans8398
    @vasudevans8398 4 ปีที่แล้ว +2

    நல்ல அறிவியல் சார்ந்த உரை. இப்போது பயிலும் மாணவர்கள் இப்படி உருவாக வேண்டும்.

  • @ravikumar-cc8zo
    @ravikumar-cc8zo 3 ปีที่แล้ว +1

    மொத்தத்தில் மெய்ஞானமும் விஞ்ஞானமும் கடவுளை உண்டு என்றும் இல்லை என்றும் விளக்கும் அளவுக்கு
    வளர்ச்சியடைய வில்லை எனவே கடவுள் இல்லை என்பதும் நிரூபிக்கப்படவில்லை இருக்கிறார் என்றும் நிரூபிக்கப்படவில்லை என்ற
    உண்மையை விளக்கியதற்கு நன்றி. என மெய்ப்பொருள் தேடும் வழிகளையும்
    முயற்சிகளையும் ஆய்வுகளையும் விஞ்ஞான மெய்ஞான வழியில் தொடர்வோம்.

  • @vithyasagar2609
    @vithyasagar2609 5 ปีที่แล้ว +28

    Wow, this is your great speech sir, I am a die hard fan of you and won't miss your speech. Simply superb. 👏👏👏💪💪💪🙏🙏🙏🖤🖤🖤👍👍👍

    • @karpagakumark3196
      @karpagakumark3196 5 ปีที่แล้ว

      2 question, In navagra Sun is center y? Is Sun stay in center or rotating like other planets?

    • @Myself_44
      @Myself_44 4 ปีที่แล้ว

      @@karpagakumark3196 அதுதான் இயற்கை.... அதைதானே அவர் ஒரு மணிநேரமாக விளக்குகிறார்

    • @karpagakumark3196
      @karpagakumark3196 4 ปีที่แล้ว

      Illai nanbarae,suriya maiyya kolgai yaedho pira naattavargaldhaan,kandu piditthadhu polavum tamilargal illai yaena solvadhumdhaan,adharkkaagatthan kuurinaen

    • @kishore6052
      @kishore6052 4 ปีที่แล้ว

      @@karpagakumark3196 நவகரங்களில் பூமி இங்கு உள்ளது??? சூரியன் மத்தியில் உள்ளது எனில் பூமி அதைச்சுற்றி வருவது போல அமைக்க வேண்டும் அல்லவா?? ஆனால் நவகிரகங்களில் பூமி இல்லையே

    • @karpagakumark3196
      @karpagakumark3196 4 ปีที่แล้ว

      @@kishore6052 saridhaan,aanaal navagraga valipaadaenbadhu jaadhagatthai adippadaiyaaga konda boomiyil ulla jeevaraasigalukkaaga undaakkapattadhu, adhanaal boomoyai maiyyamaaga kondu jaadhagam amaikkapattadhu!!!maelum thagaval vaendum yaendraal ungalukku oru link anuppuraen,adhai paartthu sari thavarai neengal mudivu saeiyungal,

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp 3 ปีที่แล้ว +3

    கடவுள் மனிதன் அல்ல, பிரபஞ்சம்தான். அனைத்து ஆற்றலும், உணர்வுகளும் கடவுள். கடவுள் படைப்பதில்லை உலகத்தை, இருப்பது ஒன்றே இங்கே உள்ள இருப்பை படைக்க எங்கிருந்து வரமுடியும், பிரபஞ்சம் எல்லையற்றது.

  • @gomathyilangovan4717
    @gomathyilangovan4717 3 ปีที่แล้ว +10

    Stephen Hawkings was diagnosed with the condition when he was in his youth time. Was written off by his doctor. But his girlfriend n the future wife had given her full love and support so much so that he lead a difficult life with three children n could do all these tremendous findings. He was an atheist n his wife was a firm believer.

  • @GunaSekaran-kg5zc
    @GunaSekaran-kg5zc ปีที่แล้ว

    ஆரம்பம் முதல் இறுதி வரை கேட்டேன்.அருமை! ஸ்டீபன் ஹாக்கின் புத்தகங்களை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது.

    • @indianmilitary
      @indianmilitary ปีที่แล้ว

      ERWIN SCHRODINGER (ONE OF THE FOUNDING FATHERS OF QUANTUM MECHANICS) Schrodinger's biographer Moore wrote -- “His system - or that of the Hindu Upanishads/Vedas - is delightful and consistent: the self and the world are one and they are all. He rejected traditional western religious beliefs (Jewish, Christian, and Islamic) not on the basis of any reasoned argument, nor even with an expression of emotional antipathy, for he loved to use religious expressions and metaphors, but simply by saying that they are naïve--and will NOT understand Quantum physics and consciousness. (CONSCIOUS, IMMANENT AND OMNIPRESENT SELF = SHIVA and THOUGHTS/BODY/W0RLD/UNIVERSE = SHAKTHI OR THE INTELLIGENT ENERGY)
      Erwin Schrodinger wrote: “Vedanta teaches that consciousness is singular, all happenings are played out in one universal consciousness and there is no multiplicity of selves.”
      Albert Einstein ``Whenever I read Bhagavad Gita, everything else seems superfluous. I've made Vedas as the guide for the formation of my theories and scientific investigation"
      Werner Heisenberg _ (One of the pioneers in the field of quantum mechanics) - "Quantum ideas which seemed so crazy made sense only after reading hindu/vedic metaphysics"
      Carl Sagan (Astrophysicist) “The Hindu/Vedic tradition is the world’s greatest tradition dedicated to the idea that the cosmos itself undergoes an immense number of deaths and rebirths. It is the only tradition in which the time scales correspond no doubt to those of modern scientific cosmology. The cycles run from our ordinary day and night to a day and night of Brahma - 8.64 billion years long. It is longer than the age of the Earth, the Sun, and half the time since the Big Bang.”
      It also means, 'Big Bang" does not mean "one time" 'creation" of the universe (out of thin air) around 4004 BCE at 8.30 am in the morning by some transcendent god with a magic wand. 😀😀

  • @uniksamsu457
    @uniksamsu457 3 ปีที่แล้ว +1

    வீசப்படும் பந்து பின்புறமாக போனால் இறைவன் உண்டு என்கிறீர்கள் இது உங்களின் தவறான புரிதல் ஏணெண்றால் ஒவ்ஒரு விசயத்தையும் அழகான முறையில் செயல்பட வைத்திருப்பது தான் இறைவன் உண்டு என்பதற்கான ஆதாரம்

  • @vijayaragavanmuthuraman3803
    @vijayaragavanmuthuraman3803 5 ปีที่แล้ว +28

    மிகமுக்கியமான விசயம். எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டியது.

    • @karpagakumark3196
      @karpagakumark3196 5 ปีที่แล้ว

      2dae 2 kaelvidhaan!! ! Navagrahangalil s uriyan naduvil erukka kaaranam enna? Suriyan nilaiyaaga ulladha? alladhu neelvatta paadhayil matra grahangalai pol sutrugiradha?

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 4 ปีที่แล้ว

      கடவுள் இருக்கிறார். அவர்பெயர் 'யெகோவா' என்று பைபிள் சொல்கிறது. யெகோவாவுக்கு கீழ்ப்படியாமல் மனிதன் தன் இஸ்டப்படி வாழ வெளிக்கிட்டதால்தான் மனிதனுக்கு இப்போ இந்தக் கெதி என்று பைபிள் சொல்கிறது. மனிதன் திரும்பவும் தன்னுடைய பெயரை சொல்லி வணங்கவேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். வெகு விரைவில் தனக்குக் கீழ்ப்படியாதவர்களையும், மனித அரசாங்கங்களையும் யெகோவா அளித்து தன்னுடைய அரசாங்கத்தை இந்த பூமியில் நிறுவ இருக்கிறார். என்று பைபிள் சொல்கிறது. உலக மக்கள் தனக்கு கீழ்ப்படியாவிட்டாலும் யெகோவ எல்லா மக்களையும் அன்பால் நேசிக்கிறார். நாங்கள் மண்ணால் படைக்கப்பட்டதை நினைவு கூருகிறார். தனக்கு கீழ்ப்படியாதலால் முன்னம் ஒரு முறை இந்த பூமியை கடவுள் தண்ணீரால் அழித்தார். அழிக்கும் முன்பு எல்லோருக்கும் சொல்லிப் போட்டுத்தான் அழித்தார். தற்போதும் தன் ஊழியர்கள் மூலமாக சொல்லிக் கொண்டு இருக்கிறார் விரைவில் இந்த பொல்லாத உலகத்தை அழிப்பேன் என்று. . இந்த பூமி என்று அவர் சொல்வது உலகம் பூராகவும் வாழ்கின்ற மனிதவர்க்கத்தை குறிக்கிறது. . அதாவது பூமி அப்படியே இருக்கும் அதில் உள்ள பொல்லாத மக்களையும் அரசாங்கங்களையும், றாணுவ யந்திரங்களையும், பயங்கர ஆயுதங்களையும், பேராசை கொண்ட தொழில் நிறுவனங்களைiயும் விரைவில் யெகோவா அழிக்க இருக்கிறார். ஒரு நாட்டில் குடி உரிமை பெற்று நாங்கள் வாழவேண்டும் என்றால் அந்த நாட்டு மொழி தெரிந்திருக்க வேண்டும். அந்த நாட்டு சட்டதிட்டங்களுக்கு நாங்கள் கீழ்ப்படிந்து வாழ வேண்டும். அது போலத்தான். யெகோவா இந்த பூமியில் ஒரு பரதீசில் மனிதனை வாழ வைக்கப் போகிறார் அதில் வாழ விரும்புகிறவர்கள் தூய பாசையாகிய யெகோவாவின் வார்த்தையை கற்றுக்கொள்ள வேண்டும். அந்த வார்த்தை சொன்னதின் படி வாழ கடுமையாக முயற்சிகள் செய்ய வேண்டும். தனிய யெகோவாவை மட்டும் வணங்க வேண்டும். யெகோவாவின் அமைப்பில் சின்னக் கடவுள் பெரிய கடவுள், ஆம்பிளைக் கடவுள் பொம்பிளைக்கடவுள் என்று ஒன்று இல்லை. தனிய யெகோவா மட்டுமே கடவுள். யாராவது யெகோவாவின் வார்த்தையை படிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள். எல்லா புகழும் யெகோவா தேவனுக்கே.

    • @mariathomas9495
      @mariathomas9495 4 ปีที่แล้ว

      ஒன்றுமில்லாமையிலிருந்தே இவ்வுலகை தேவன்.உண்டாக்கினார்.என்றே‌பைபிள்.கூறுகிறது.

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 4 ปีที่แล้ว

      @@mariathomas9495 நீங்கள் சொல்வது உண்மை. ஆதியாகமம் 1:2 பூமி ஒழுங்கில்லாமல் வெறுமையாக இருந்தது.

    • @tsunami989
      @tsunami989 3 ปีที่แล้ว

      @@karpagakumark3196 spam panama poi adha pathi science la enna irukunu book ah vangi padi da tharkuri thailee 😑

  • @prasannasangetha7280
    @prasannasangetha7280 4 ปีที่แล้ว +4

    உங்கள் அறிவு தோடலுக்கு வாழ்த்துகள். அருமையான பதிவு.

  • @Eagleman763
    @Eagleman763 3 ปีที่แล้ว +24

    I am a God believer, I never liked Subha Vee.. But I watched full video, great speech without any manipulation.. Best wishes Sir

  • @mmdif142
    @mmdif142 3 ปีที่แล้ว +1

    ஆம்! வானங்கள் பூமியிலுள்ள அனைத்திற்கும் அல்லாஹ்வே உரிமையாளன் ஆவான். அவற்றின் பொறுப்புகளை ஏற்க அவனே போதுமானவன்!
    (அல்குர்ஆன் : 4:132)

  • @pringlywithnature9760
    @pringlywithnature9760 4 ปีที่แล้ว +2

    ஆக்கபூர்வமான அறிவுப்பூர்வமான உறை நன்றி அய்யா

  • @qwerty69284
    @qwerty69284 6 ปีที่แล้ว +8

    Such a knowledgeable speech. I don't think anyother state in india will have discussion on science book like this.

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 4 ปีที่แล้ว

      கடவுள் இருக்கிறார். அவர்பெயர் 'யெகோவா' என்று பைபிள் சொல்கிறது. யெகோவாவுக்கு கீழ்ப்படியாமல் மனிதன் தன் இஸ்டப்படி வாழ வெளிக்கிட்டதால்தான் மனிதனுக்கு இப்போ இந்தக் கெதி என்று பைபிள் சொல்கிறது. மனிதன் திரும்பவும் தன்னுடைய பெயரை சொல்லி வணங்கவேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். வெகு விரைவில் தனக்குக் கீழ்ப்படியாதவர்களையும், மனித அரசாங்கங்களையும் யெகோவா அளித்து தன்னுடைய அரசாங்கத்தை இந்த பூமியில் நிறுவ இருக்கிறார். என்று பைபிள் சொல்கிறது. உலக மக்கள் தனக்கு கீழ்ப்படியாவிட்டாலும் யெகோவ எல்லா மக்களையும் அன்பால் நேசிக்கிறார். நாங்கள் மண்ணால் படைக்கப்பட்டதை நினைவு கூருகிறார். தனக்கு கீழ்ப்படியாதலால் முன்னம் ஒரு முறை இந்த பூமியை கடவுள் தண்ணீரால் அழித்தார். அழிக்கும் முன்பு எல்லோருக்கும் சொல்லிப் போட்டுத்தான் அழித்தார். தற்போதும் தன் ஊழியர்கள் மூலமாக சொல்லிக் கொண்டு இருக்கிறார் விரைவில் இந்த பொல்லாத உலகத்தை அழிப்பேன் என்று. .
      இந்த பூமி என்று அவர் சொல்வது உலகம் பூராகவும் வாழ்கின்ற மனிதவர்க்கத்தை குறிக்கிறது. . அதாவது பூமி அப்படியே இருக்கும் அதில் உள்ள பொல்லாத மக்களையும் அரசாங்கங்களையும், றாணுவ யந்திரங்களையும், பயங்கர ஆயுதங்களையும், பேராசை கொண்ட தொழில் நிறுவனங்களைiயும் விரைவில் யெகோவா அழிக்க இருக்கிறார். ஒரு நாட்டில் குடி உரிமை பெற்று நாங்கள் வாழவேண்டும் என்றால் அந்த நாட்டு மொழி தெரிந்திருக்க வேண்டும். அந்த நாட்டு சட்டதிட்டங்களுக்கு நாங்கள் கீழ்ப்படிந்து வாழ வேண்டும். அது போலத்தான். யெகோவா இந்த பூமியில் ஒரு பரதீசில் மனிதனை வாழ வைக்கப் போகிறார் அதில் வாழ விரும்புகிறவர்கள் தூய பாசையாகிய யெகோவாவின் வார்த்தையை கற்றுக்கொள்ள வேண்டும். அந்த வார்த்தை சொன்னதின் படி வாழ கடுமையாக முயற்சிகள் செய்ய வேண்டும். தனிய யெகோவாவை மட்டும் வணங்க வேண்டும். யெகோவாவின் அமைப்பில் சின்னக் கடவுள் பெரிய கடவுள், ஆம்பிளைக் கடவுள் பொம்பிளைக்கடவுள் என்று ஒன்று இல்லை. தனிய யெகோவா மட்டுமே கடவுள். யாராவது யெகோவாவின் வார்த்தையை படிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள். எல்லா புகழும் யெகோவா தேவனுக்கே.

  • @narasimhalugangappan2791
    @narasimhalugangappan2791 6 ปีที่แล้ว +5

    EXCELLENT Presentation, by Suba Veerapandian, Expect he should deliberate on future science, book pages and scientific notes. Wish long good life, he is a gift for mankind, and Tamil Nadu.

  • @jagadeshsasi8453
    @jagadeshsasi8453 5 ปีที่แล้ว +3

    சுபவீ எப்பொழுதும் அற்புதம்.

  • @mmdif142
    @mmdif142 3 ปีที่แล้ว +1

    அவனே உங்களுக்காக நட்சத்திரங்களைப் படைத்தான்; அவற்றின் மூலம் தரை மற்றும் கடலின் இருள்களில் நீங்கள் வழி தெரிந்து கொள்வதற்காக! திண்ணமாக, அறிவாற்றல் கொண்ட சமுதாயத்தினர்க்கு நாம் சான்றுகளை விவரித்துக் கூறிவிட்டோம்.
    (அல்குர்ஆன் : 6:97)

  • @ammankovil7330
    @ammankovil7330 3 ปีที่แล้ว +2

    அறிவுக் களஞ்சியம். No words.

  • @damodaranist
    @damodaranist 5 ปีที่แล้ว +8

    What a spontaneous flow.... Till the end, he never struck up... I was really stunned...

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 4 ปีที่แล้ว +1

      கடவுள் இருக்கிறார். அவர்பெயர் 'யெகோவா' என்று பைபிள் சொல்கிறது. யெகோவாவுக்கு கீழ்ப்படியாமல் மனிதன் தன் இஸ்டப்படி வாழ வெளிக்கிட்டதால்தான் மனிதனுக்கு இப்போ இந்தக் கெதி என்று பைபிள் சொல்கிறது. மனிதன் திரும்பவும் தன்னுடைய பெயரை சொல்லி வணங்கவேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். வெகு விரைவில் தனக்குக் கீழ்ப்படியாதவர்களையும், மனித அரசாங்கங்களையும் யெகோவா அளித்து தன்னுடைய அரசாங்கத்தை இந்த பூமியில் நிறுவ இருக்கிறார். என்று பைபிள் சொல்கிறது. உலக மக்கள் தனக்கு கீழ்ப்படியாவிட்டாலும் யெகோவ எல்லா மக்களையும் அன்பால் நேசிக்கிறார். நாங்கள் மண்ணால் படைக்கப்பட்டதை நினைவு கூருகிறார். தனக்கு கீழ்ப்படியாதலால் முன்னம் ஒரு முறை இந்த பூமியை கடவுள் தண்ணீரால் அழித்தார். அழிக்கும் முன்பு எல்லோருக்கும் சொல்லிப் போட்டுத்தான் அழித்தார். தற்போதும் தன் ஊழியர்கள் மூலமாக சொல்லிக் கொண்டு இருக்கிறார் விரைவில் இந்த பொல்லாத உலகத்தை அழிப்பேன் என்று. .
      இந்த பூமி என்று அவர் சொல்வது உலகம் பூராகவும் வாழ்கின்ற மனிதவர்க்கத்தை குறிக்கிறது. . அதாவது பூமி அப்படியே இருக்கும் அதில் உள்ள பொல்லாத மக்களையும் அரசாங்கங்களையும், றாணுவ யந்திரங்களையும், பயங்கர ஆயுதங்களையும், பேராசை கொண்ட தொழில் நிறுவனங்களைiயும் விரைவில் யெகோவா அழிக்க இருக்கிறார். ஒரு நாட்டில் குடி உரிமை பெற்று நாங்கள் வாழவேண்டும் என்றால் அந்த நாட்டு மொழி தெரிந்திருக்க வேண்டும். அந்த நாட்டு சட்டதிட்டங்களுக்கு நாங்கள் கீழ்ப்படிந்து வாழ வேண்டும். அது போலத்தான். யெகோவா இந்த பூமியில் ஒரு பரதீசில் மனிதனை வாழ வைக்கப் போகிறார் அதில் வாழ விரும்புகிறவர்கள் தூய பாசையாகிய யெகோவாவின் வார்த்தையை கற்றுக்கொள்ள வேண்டும். அந்த வார்த்தை சொன்னதின் படி வாழ கடுமையாக முயற்சிகள் செய்ய வேண்டும். தனிய யெகோவாவை மட்டும் வணங்க வேண்டும். யெகோவாவின் அமைப்பில் சின்னக் கடவுள் பெரிய கடவுள், ஆம்பிளைக் கடவுள் பொம்பிளைக்கடவுள் என்று ஒன்று இல்லை. தனிய யெகோவா மட்டுமே கடவுள். யாராவது யெகோவாவின் வார்த்தையை படிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள். எல்லா புகழும் யெகோவா தேவனுக்கே.

    • @dyasiss7689
      @dyasiss7689 3 ปีที่แล้ว

      @@rajhnanthan3539 இயேசு பூமியில் மனிதனாக வெளிப்பட்டதையும் நன்மை செய்ததையும் தேவனுடைய ராஜ்யம் குறித்து கூறியதை மற்றும் அவர் பாடு மரணம் உயிர்த்தெழுதல் மீண்டும் பூமிக்கு வந்து மனுக்குலத்தை நியாயம் தீர்ப்பது போன்ற காரியங்களை கூறியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்

  • @hashifmgmt
    @hashifmgmt 6 ปีที่แล้ว +17

    மிகவும் அருமையான பேச்சு அய்யா சுப.வீ , நல்ல தெளிவான விளக்கம். தொடரட்டும் உங்கள் பணி

    • @karpagakumark3196
      @karpagakumark3196 5 ปีที่แล้ว +1

      raendae 2 kaelvidhaan!! ! Navagrahangalil s uriyan naduvil erukka kaaranam enna? Suriyan nilaiyaaga ulladha? alladhu neelvatta paadhayil matra grahangalai pol sutrivarugiradha?

    • @baskaranjayaraj3101
      @baskaranjayaraj3101 4 ปีที่แล้ว

      Sir I liked your presentation of course I got all books of Stephen Hawkins. I was one of your students of SIVET College and retired IGP

    • @gramu5029
      @gramu5029 4 ปีที่แล้ว

      @@karpagakumark3196 சூரியன் நீள்வட்ட பாதையில் சுழல்வது பால் வெளியை. பூமியை அல்ல . பூமியை சுற்றுவதாக பாரதத்திலும் நம் முன்னோர் கூறியதில்லை.

  • @sankarababu3769
    @sankarababu3769 5 ปีที่แล้ว +4

    இன்னும் தீவிரமாக, இன்னும் பல நூற்றாண்டுகள் ஆராய்ந்தாலும், கடவுளை நமது மூளையின் சக்தியால் அளந்து அறுதியிட்டுக் கூறி விட முடியும் என்பது இயலாத காரியம். இதயத்தால், அன்பால் அறிய முற்படுபவர்கள் பேரானந்தம் அடைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். உங்களுக்கு எந்த வழி பிடித்திருக்கிறதோ அது உங்கள் விருப்பம்!

    • @somasundaram4604
      @somasundaram4604 9 หลายเดือนก่อน

      கடவுள் நம்பிக்கை மனிதனுக்கு தேவை‌இல்லாதது

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el 3 ปีที่แล้ว +2

    கடவுளின் பெயரால் செய்கிற மூடத்தனமும்
    கடவுள் இல்லை என சொல்லிவிட்டு செய்கிற மூடத்தனமும்
    மிக பெருந்தவறு
    தவறை திருத்தி கொள்ளவாம்
    உள் மன ஆராய்ச்சி மிக அத்தியாவசியமானது
    மூடத்நனமற்ற
    அறிவு பூர்வ கடவுள் மெய்ஞானம் மட்டுமே மிக மிக உயர்வான உணாமை
    அதை உணர
    அறிய
    சிரமபட்டு தானே ஆகனும்
    சிரமபட்டவர்களுக்குமட்டுமே
    கடவுள் கலவர பெறுவர்
    மற்றவர்
    அந்த வழியை முயற்சிக்கிறார்கள்
    முயற்சிக்கனும்
    அதை விடுத்து
    பெரிய பெரிய புடுங்கி போவ்
    முழுமை பெறாத நுனிப்புல்வார்த்தை வசனங்களை பேசி
    மக்களை முட்டாள்களாக்கி வசீகரித்து கேட்ட வைப்பது என்ன அறிவார்ந்த பெரிய செயலா

  • @visa-f4b
    @visa-f4b 4 หลายเดือนก่อน

    ஐயா நன்றி🙏🙏 🙏🙏🙏நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
    more and more Thanks Su. Ba. B sir🙏🙏🙏🙏🙏🙏

  • @udhayasankar5790
    @udhayasankar5790 6 ปีที่แล้ว +36

    சுபவீ ஐயாவின் சொற்பொழிவில் சிறந்தவைகளில் இதும் தலையானது.

    • @karpagakumark3196
      @karpagakumark3196 5 ปีที่แล้ว

      2dae 2 kaelvidhaan!! ! Navagrahangalil s uriyan naduvil erukka kaaranam enna? Suriyan nilaiyaaga ulladha? alladhu neelvatta paadhayil matra grahangalai pol sutrugiradha?

    • @narayanaswamys8786
      @narayanaswamys8786 3 ปีที่แล้ว +1

      @@karpagakumark3196 but, even in "jodhidathil, suriyan-um, kattam kattamaga maarukiradhu"..

    • @karpagakumark3196
      @karpagakumark3196 3 ปีที่แล้ว

      @@narayanaswamys8786 சூரியன் நிலையானது அல்ல, அது 24000 ஆண்டுகால நீள்வட்ட பாதையில் சுழல்கிறது

  • @marimuthu2582
    @marimuthu2582 5 ปีที่แล้ว +4

    கடவுளை தெரியாது என்று சொல்லலாம். ஆனால், கடவுள் இல்லை என்று சொல்ல முடியும் என்றால் அவர் இந்த பிரபஞ்ச உண்மைகள் அத்தனையும் புரிந்து உணர்ந்து கொண்டவர் ஆக இருக்க வேண்டும்.
    கடவுளை நம்பிக்கை அடிப்படையில் ஏற்பதால் மூட நம்பிக்கைகள், இத்தனை மதங்களும் கடவுள்களும் உருவாகி உள்ளது.
    மதம் ஆகட்டும் மனிதன் ஆகட்டும் யார் என்ன சொன்னாலும் கடவுள் ஒருவரே. அதை அவரவர் புரிந்து உணர்ந்து கொள்ள வேண்டும். நன்றி.

  • @chandranmallar8907
    @chandranmallar8907 6 ปีที่แล้ว +63

    புத்தகத்தின் அடுத்த chapter பற்றியும் கேட்க ஆர்வமாயுள்ளது

    • @pandithurai6698
      @pandithurai6698 5 ปีที่แล้ว +2

      Also for me

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 4 ปีที่แล้ว

      கடவுள் இருக்கிறார். அவர்பெயர் 'யெகோவா' என்று பைபிள் சொல்கிறது. யெகோவாவுக்கு கீழ்ப்படியாமல் மனிதன் தன் இஸ்டப்படி வாழ வெளிக்கிட்டதால்தான் மனிதனுக்கு இப்போ இந்தக் கெதி என்று பைபிள் சொல்கிறது. மனிதன் திரும்பவும் தன்னுடைய பெயரை சொல்லி வணங்கவேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். வெகு விரைவில் தனக்குக் கீழ்ப்படியாதவர்களையும், மனித அரசாங்கங்களையும் யெகோவா அளித்து தன்னுடைய அரசாங்கத்தை இந்த பூமியில் நிறுவ இருக்கிறார். என்று பைபிள் சொல்கிறது. உலக மக்கள் தனக்கு கீழ்ப்படியாவிட்டாலும் யெகோவ எல்லா மக்களையும் அன்பால் நேசிக்கிறார். நாங்கள் மண்ணால் படைக்கப்பட்டதை நினைவு கூருகிறார். தனக்கு கீழ்ப்படியாதலால் முன்னம் ஒரு முறை இந்த பூமியை கடவுள் தண்ணீரால் அழித்தார். அழிக்கும் முன்பு எல்லோருக்கும் சொல்லிப் போட்டுத்தான் அழித்தார். தற்போதும் தன் ஊழியர்கள் மூலமாக சொல்லிக் கொண்டு இருக்கிறார் விரைவில் இந்த பொல்லாத உலகத்தை அழிப்பேன் என்று. . இந்த பூமி என்று அவர் சொல்வது உலகம் பூராகவும் வாழ்கின்ற மனிதவர்க்கத்தை குறிக்கிறது. . அதாவது பூமி அப்படியே இருக்கும் அதில் உள்ள பொல்லாத மக்களையும் அரசாங்கங்களையும், றாணுவ யந்திரங்களையும், பயங்கர ஆயுதங்களையும், பேராசை கொண்ட தொழில் நிறுவனங்களைiயும் விரைவில் யெகோவா அழிக்க இருக்கிறார். ஒரு நாட்டில் குடி உரிமை பெற்று நாங்கள் வாழவேண்டும் என்றால் அந்த நாட்டு மொழி தெரிந்திருக்க வேண்டும். அந்த நாட்டு சட்டதிட்டங்களுக்கு நாங்கள் கீழ்ப்படிந்து வாழ வேண்டும். அது போலத்தான். யெகோவா இந்த பூமியில் ஒரு பரதீசில் மனிதனை வாழ வைக்கப் போகிறார் அதில் வாழ விரும்புகிறவர்கள் தூய பாசையாகிய யெகோவாவின் வார்த்தையை கற்றுக்கொள்ள வேண்டும். அந்த வார்த்தை சொன்னதின் படி வாழ கடுமையாக முயற்சிகள் செய்ய வேண்டும். தனிய யெகோவாவை மட்டும் வணங்க வேண்டும். யெகோவாவின் அமைப்பில் சின்னக் கடவுள் பெரிய கடவுள், ஆம்பிளைக் கடவுள் பொம்பிளைக்கடவுள் என்று ஒன்று இல்லை. தனிய யெகோவா மட்டுமே கடவுள். யாராவது யெகோவாவின் வார்த்தையை படிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள். எல்லா புகழும் யெகோவா தேவனுக்கே.

    • @iamproudtobethamizan3357
      @iamproudtobethamizan3357 3 ปีที่แล้ว +2

      @@rajhnanthan3539 இத்துடன் விளையாட்டு செய்தி முடித்தது

    • @theeyasakthi1109
      @theeyasakthi1109 3 ปีที่แล้ว

      @@iamproudtobethamizan3357 😂

    • @Raja-zx3lp
      @Raja-zx3lp 2 ปีที่แล้ว

      @@rajhnanthan3539 yehovah entha religion 🤔

  • @Silambarasan5581
    @Silambarasan5581 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்க உரை. நன்றி சுபவீ ஐயா 🙏

  • @kalyanraman801
    @kalyanraman801 3 ปีที่แล้ว

    கடவுளை வெளியே தேடாமல் உனக்குள்ளேயே தேடு. நீயே கடவுளின் பிரதிபிம்பம்.

  • @kartube45
    @kartube45 6 ปีที่แล้ว +7

    மிக அற்புதமான ஆழமான உரை ஐயா 👏🏻👏🏻👏🏻👏🏻👌🏼👌🏼👌🏼

  • @dharanmurali48
    @dharanmurali48 6 ปีที่แล้ว +27

    Well made speech! Probably first of its kind in Tamil, discussing scientific reasons in a easier way for the masses. The easiest way to remove the delusions from the society is by exposing the true fact. These kind of talks need to get a lot of recognitions.

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 4 ปีที่แล้ว +1

      கடவுள் இருக்கிறார். அவர்பெயர் 'யெகோவா' என்று பைபிள் சொல்கிறது. யெகோவாவுக்கு கீழ்ப்படியாமல் மனிதன் தன் இஸ்டப்படி வாழ வெளிக்கிட்டதால்தான் மனிதனுக்கு இப்போ இந்தக் கெதி என்று பைபிள் சொல்கிறது. மனிதன் திரும்பவும் தன்னுடைய பெயரை சொல்லி வணங்கவேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். வெகு விரைவில் தனக்குக் கீழ்ப்படியாதவர்களையும், மனித அரசாங்கங்களையும் யெகோவா அளித்து தன்னுடைய அரசாங்கத்தை இந்த பூமியில் நிறுவ இருக்கிறார். என்று பைபிள் சொல்கிறது. உலக மக்கள் தனக்கு கீழ்ப்படியாவிட்டாலும் யெகோவ எல்லா மக்களையும் அன்பால் நேசிக்கிறார். நாங்கள் மண்ணால் படைக்கப்பட்டதை நினைவு கூருகிறார். தனக்கு கீழ்ப்படியாதலால் முன்னம் ஒரு முறை இந்த பூமியை கடவுள் தண்ணீரால் அழித்தார். அழிக்கும் முன்பு எல்லோருக்கும் சொல்லிப் போட்டுத்தான் அழித்தார். தற்போதும் தன் ஊழியர்கள் மூலமாக சொல்லிக் கொண்டு இருக்கிறார் விரைவில் இந்த பொல்லாத உலகத்தை அழிப்பேன் என்று. .
      இந்த பூமி என்று அவர் சொல்வது உலகம் பூராகவும் வாழ்கின்ற மனிதவர்க்கத்தை குறிக்கிறது. . அதாவது பூமி அப்படியே இருக்கும் அதில் உள்ள பொல்லாத மக்களையும் அரசாங்கங்களையும், றாணுவ யந்திரங்களையும், பயங்கர ஆயுதங்களையும், பேராசை கொண்ட தொழில் நிறுவனங்களைiயும் விரைவில் யெகோவா அழிக்க இருக்கிறார். ஒரு நாட்டில் குடி உரிமை பெற்று நாங்கள் வாழவேண்டும் என்றால் அந்த நாட்டு மொழி தெரிந்திருக்க வேண்டும். அந்த நாட்டு சட்டதிட்டங்களுக்கு நாங்கள் கீழ்ப்படிந்து வாழ வேண்டும். அது போலத்தான். யெகோவா இந்த பூமியில் ஒரு பரதீசில் மனிதனை வாழ வைக்கப் போகிறார் அதில் வாழ விரும்புகிறவர்கள் தூய பாசையாகிய யெகோவாவின் வார்த்தையை கற்றுக்கொள்ள வேண்டும். அந்த வார்த்தை சொன்னதின் படி வாழ கடுமையாக முயற்சிகள் செய்ய வேண்டும். தனிய யெகோவாவை மட்டும் வணங்க வேண்டும். யெகோவாவின் அமைப்பில் சின்னக் கடவுள் பெரிய கடவுள், ஆம்பிளைக் கடவுள் பொம்பிளைக்கடவுள் என்று ஒன்று இல்லை. தனிய யெகோவா மட்டுமே கடவுள். யாராவது யெகோவாவின் வார்த்தையை படிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள். எல்லா புகழும் யெகோவா தேவனுக்கே.

    • @theeyasakthi1109
      @theeyasakthi1109 3 ปีที่แล้ว +2

      @@rajhnanthan3539 parava illa I would rather go hell .Sethathukku aprom nengale iruka mattinga 😁 .

    • @jegadeeshchinnannan
      @jegadeeshchinnannan 3 ปีที่แล้ว

      @@rajhnanthan3539 முதலில் நீங்கள் அராமிய எரேபிய மொழிகளில் உள்ள உண்மையான பைபிளை எடுத்து படித்துப் யெகவோ என்ற வார்த்தையை ஒரு இடத்தில் காட்டிவிட்டாலும் நான்‌ மட்டும் அல்ல என்மீது அன்பு கொண்ட மக்கள் அனைவரையும் யெகோவாவின் முழு நேர ஊழியர்களாக மாற்றி விடுகிறேன்..
      மரியாளுக்கும் தேவ ஆவிக்கு பிறந்தாதாக கூறிவிட்டு சம்பந்தம் இல்லாத எவனுடைய வம்ச வரலாறையோ ஆதியாகமத்தில் கூறுகின்றனர். ஒன்று மாரியாளின் தந்தை தாத்தா கொள்ளுதாத்தா பற்றியோ இல்லை அவள் கர்ப்பத்திற்கு காரணமான கள்ளகாதலனான தேவஆவியின் வரலாறை தானே சொல்லிருக்க வேண்டும்..
      சுத்த பைத்தியங்கள் மற்றவர்களை பைத்தியம் என்கிறார்கள்....

    • @renenieberle1360
      @renenieberle1360 2 ปีที่แล้ว

      @@jegadeeshchinnannan இந்த உலக மக்கள் தங்களுடைய ஞானத்தை நம்புவதால், கடவுளைத் தெரிந்துகொள்ளவில்லை. நாம் அறிவிக்கிற செய்தி அவர்களுக்கு முட்டாள்தனமாகத் தெரிகிறது. ஆனால், நம்பிக்கை வைக்கிறவர்களை இந்தச் செய்தியின் மூலம் காப்பாற்ற கடவுள் தீர்மானித்தார். இதிலிருந்து கடவுளுடைய ஞானம் தெளிவாகத் தெரிகிறது.

  • @ulagainesippavanbabuk2371
    @ulagainesippavanbabuk2371 4 ปีที่แล้ว +3

    உங்களுடைய சொல்வண்ணம் என்னை வெட்கமடையச் செய்கிறது. Great Sir.

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 4 ปีที่แล้ว

      கடவுள் இருக்கிறார். அவர்பெயர் 'யெகோவா' என்று பைபிள் சொல்கிறது. யெகோவாவுக்கு கீழ்ப்படியாமல் மனிதன் தன் இஸ்டப்படி வாழ வெளிக்கிட்டதால்தான் மனிதனுக்கு இப்போ இந்தக் கெதி என்று பைபிள் சொல்கிறது. மனிதன் திரும்பவும் தன்னுடைய பெயரை சொல்லி வணங்கவேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். வெகு விரைவில் தனக்குக் கீழ்ப்படியாதவர்களையும், மனித அரசாங்கங்களையும் யெகோவா அளித்து தன்னுடைய அரசாங்கத்தை இந்த பூமியில் நிறுவ இருக்கிறார். என்று பைபிள் சொல்கிறது. உலக மக்கள் தனக்கு கீழ்ப்படியாவிட்டாலும் யெகோவ எல்லா மக்களையும் அன்பால் நேசிக்கிறார். நாங்கள் மண்ணால் படைக்கப்பட்டதை நினைவு கூருகிறார். தனக்கு கீழ்ப்படியாதலால் முன்னம் ஒரு முறை இந்த பூமியை கடவுள் தண்ணீரால் அழித்தார். அழிக்கும் முன்பு எல்லோருக்கும் சொல்லிப் போட்டுத்தான் அழித்தார். தற்போதும் தன் ஊழியர்கள் மூலமாக சொல்லிக் கொண்டு இருக்கிறார் விரைவில் இந்த பொல்லாத உலகத்தை அழிப்பேன் என்று. .
      இந்த பூமி என்று அவர் சொல்வது உலகம் பூராகவும் வாழ்கின்ற மனிதவர்க்கத்தை குறிக்கிறது. . அதாவது பூமி அப்படியே இருக்கும் அதில் உள்ள பொல்லாத மக்களையும் அரசாங்கங்களையும், றாணுவ யந்திரங்களையும், பயங்கர ஆயுதங்களையும், பேராசை கொண்ட தொழில் நிறுவனங்களைiயும் விரைவில் யெகோவா அழிக்க இருக்கிறார். ஒரு நாட்டில் குடி உரிமை பெற்று நாங்கள் வாழவேண்டும் என்றால் அந்த நாட்டு மொழி தெரிந்திருக்க வேண்டும். அந்த நாட்டு சட்டதிட்டங்களுக்கு நாங்கள் கீழ்ப்படிந்து வாழ வேண்டும். அது போலத்தான். யெகோவா இந்த பூமியில் ஒரு பரதீசில் மனிதனை வாழ வைக்கப் போகிறார் அதில் வாழ விரும்புகிறவர்கள் தூய பாசையாகிய யெகோவாவின் வார்த்தையை கற்றுக்கொள்ள வேண்டும். அந்த வார்த்தை சொன்னதின் படி வாழ கடுமையாக முயற்சிகள் செய்ய வேண்டும். தனிய யெகோவாவை மட்டும் வணங்க வேண்டும். யெகோவாவின் அமைப்பில் சின்னக் கடவுள் பெரிய கடவுள், ஆம்பிளைக் கடவுள் பொம்பிளைக்கடவுள் என்று ஒன்று இல்லை. தனிய யெகோவா மட்டுமே கடவுள். யாராவது யெகோவாவின் வார்த்தையை படிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள். எல்லா புகழும் யெகோவா தேவனுக்கே.

    • @நந்தினிதவனேஷ்
      @நந்தினிதவனேஷ் 4 ปีที่แล้ว

      Im
      J
      Kj
      I
      j
      J
      J
      jmu
      J
      j
      J
      ik
      I
      Jj
      I
      u
      Y
      Min J
      K
      j
      I
      ii
      I
      J
      j
      jjj
      i

  • @vpillaivpillai6136
    @vpillaivpillai6136 4 ปีที่แล้ว

    மிக அற்புதமான விளக்கங்களுடன் புரிந்து
    கொள்ளும் அளவுக்கு உங்களின் உறை ஐயா வாழ்க உங்களின்தொண்டு

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 2 ปีที่แล้ว +1

    அறிவியல் பேச்சு மிக நன்றாக இருந்தது!

  • @user-nl6rp5fu4g
    @user-nl6rp5fu4g 6 ปีที่แล้ว +4

    அறிவின்மையை அறிவுடைமையாய் ஆக்கும் குலுக்கைக்கு நமது நன்றி. திரு .சுப.வீ அவர்களின் விளக்கம் பசுமரத்தாணி போல் மனதில் பதிந்தது. அந்த புத்தகத்தை பற்றிய மீதி அனுபவங்களையும் திரு .சுப.வீ விளக்க, நாம் அனைவரும் அவரிடம் முறையிடுவோம்

  • @கவிஞர்ரவிதாசன்
    @கவிஞர்ரவிதாசன் 5 ปีที่แล้ว +35

    சுபவீ ஓர் அறிஞன் என்பதை
    தாண்டி அவர் ஒரு மனிதர்.

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 4 ปีที่แล้ว

      கடவுள் இருக்கிறார். அவர்பெயர் 'யெகோவா' என்று பைபிள் சொல்கிறது. யெகோவாவுக்கு கீழ்ப்படியாமல் மனிதன் தன் இஸ்டப்படி வாழ வெளிக்கிட்டதால்தான் மனிதனுக்கு இப்போ இந்தக் கெதி என்று பைபிள் சொல்கிறது. மனிதன் திரும்பவும் தன்னுடைய பெயரை சொல்லி வணங்கவேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். வெகு விரைவில் தனக்குக் கீழ்ப்படியாதவர்களையும், மனித அரசாங்கங்களையும் யெகோவா அளித்து தன்னுடைய அரசாங்கத்தை இந்த பூமியில் நிறுவ இருக்கிறார். என்று பைபிள் சொல்கிறது. உலக மக்கள் தனக்கு கீழ்ப்படியாவிட்டாலும் யெகோவ எல்லா மக்களையும் அன்பால் நேசிக்கிறார். நாங்கள் மண்ணால் படைக்கப்பட்டதை நினைவு கூருகிறார். தனக்கு கீழ்ப்படியாதலால் முன்னம் ஒரு முறை இந்த பூமியை கடவுள் தண்ணீரால் அழித்தார். அழிக்கும் முன்பு எல்லோருக்கும் சொல்லிப் போட்டுத்தான் அழித்தார். தற்போதும் தன் ஊழியர்கள் மூலமாக சொல்லிக் கொண்டு இருக்கிறார் விரைவில் இந்த பொல்லாத உலகத்தை அழிப்பேன் என்று. . இந்த பூமி என்று அவர் சொல்வது உலகம் பூராகவும் வாழ்கின்ற மனிதவர்க்கத்தை குறிக்கிறது. . அதாவது பூமி அப்படியே இருக்கும் அதில் உள்ள பொல்லாத மக்களையும் அரசாங்கங்களையும், றாணுவ யந்திரங்களையும், பயங்கர ஆயுதங்களையும், பேராசை கொண்ட தொழில் நிறுவனங்களைiயும் விரைவில் யெகோவா அழிக்க இருக்கிறார். ஒரு நாட்டில் குடி உரிமை பெற்று நாங்கள் வாழவேண்டும் என்றால் அந்த நாட்டு மொழி தெரிந்திருக்க வேண்டும். அந்த நாட்டு சட்டதிட்டங்களுக்கு நாங்கள் கீழ்ப்படிந்து வாழ வேண்டும். அது போலத்தான். யெகோவா இந்த பூமியில் ஒரு பரதீசில் மனிதனை வாழ வைக்கப் போகிறார் அதில் வாழ விரும்புகிறவர்கள் தூய பாசையாகிய யெகோவாவின் வார்த்தையை கற்றுக்கொள்ள வேண்டும். அந்த வார்த்தை சொன்னதின் படி வாழ கடுமையாக முயற்சிகள் செய்ய வேண்டும். தனிய யெகோவாவை மட்டும் வணங்க வேண்டும். யெகோவாவின் அமைப்பில் சின்னக் கடவுள் பெரிய கடவுள், ஆம்பிளைக் கடவுள் பொம்பிளைக்கடவுள் என்று ஒன்று இல்லை. தனிய யெகோவா மட்டுமே கடவுள். யாராவது யெகோவாவின் வார்த்தையை படிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள். எல்லா புகழும் யெகோவா தேவனுக்கே.

    • @PrabaKaran-qe4ts
      @PrabaKaran-qe4ts 3 ปีที่แล้ว +1

      Unnai Mathuri muttal irukira varaikum evanum thiruntha mattan

    • @whoiam2390
      @whoiam2390 2 ปีที่แล้ว

      @@PrabaKaran-qe4ts yes bro

  • @poorasamyanna4697
    @poorasamyanna4697 5 ปีที่แล้ว +3

    அய்யா பேராசிரியர் சுபவியின் பேச்சு சிறப்பான உரை அருமை அருமை மகிழ்ச்சியை வாழ்த்துக்கள்

  • @dassretreat8547
    @dassretreat8547 3 ปีที่แล้ว +1

    கடவுள் இல்லை என்பது மூட நம்பிக்கை தான் அதேபோல் கருந்துளை- nothing from nothing என்பதும் மூட நம்பிக்கையே. What is the origin of space time and matter. உண்டு எனபதில் இல்லை வரும் ஆனால் இல்லை எனபதில் உண்டு வராது. கடவள் இல்லை என்பதின் ஆதாரம் இருக்கிறார் என்பதே. வளர்க உமது ஆய்வு.

  • @geetham7605
    @geetham7605 3 ปีที่แล้ว +2

    What a speech? about the cosmic.we are very wisdom of the world by the great Stephen Hamlin's view. Dr suba veerapamdian s speech was very wonderful. Thanks to him. 💐💐💐

  • @premkumar-yn2yi
    @premkumar-yn2yi 5 ปีที่แล้ว +5

    எப்படி ஐயா.... இந்த காலத்திலும் அவ்வளவு புத்தகங்களை படித்து புரிந்து அந்த கருத்துக்களை உள்வாங்கி அதை மேடையில் வந்து எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துரைப்பதை கண்டு வியக்கிறேன்..... உங்கள் பேச்சின் மிகப்பெரிய ரசிகன் நான்......

  • @ravichandrang3724
    @ravichandrang3724 3 ปีที่แล้ว +3

    கடவுள் நம்பிக்கை என்பது ஒருவனது தன்னம்பிக்கையை வளர்க்கும் அல்லது தன்னம்பிக்கை குறைந்த மனிதனை மனவலிமை பெற வைக்கும் ஒரு மன பயிற்சி.இது மனிதனுக்கு நல்லது செய்ய மட்டும் தான் கடவுள் நம்பிக்கை .இது தனிப்பட்ட மனிதனின் விருப்பம் பயிற்சி நம்பிக்கை.இதை மேடை போட்டு கடவுள் இல்லை என்று கூறுவது முட்டாள்தனம்.இது மனிதனுடைய நல்ல மன பயிற்சியை கெடுக்கும் செயல் ஆகும்.விஞ்ஞானம் அறிவியல் நல்ல இயற்பியல் விதிகளை மட்டும் தான் போதிக்கும்.எது மனிதனுக்கு நல்லது என்பதை போதிக்காது.எலக்ட்ரான் போஸான் துகள் எப்படி உருவானது என்று விஞ்ஞானத்தால் கூற முடியாது.இருப்பதை மட்டும் அல்லது உருவானதை விதிகள் மூலம் கூறலாம். எனவே மக்களை நல்வழிப்படுத்தும் செயல் எது என்று சிந்தித்து மேடையில் பேச வேண்டும்.கடவுள் நம்பிக்கை கொண்ட விஞ்ஞானி டாக்டர்கள் கூறும் பேச்சை சுபவீ பேச வேண்டியதுதானே.இதெல்லாம் உன்ன மாதிரி வேலை இல்லாதவன் பேசும் பேச்சு.விஞ்ஞானி பேச மாட்டார்கள்.மேல்நாட்டு அரசியல் வாதி மேடை போட்டு கடவுள் நம்பிக்கை பற்றி பேச மாட்டான்.அறிவியல் கண்டுபிடிப்பு மூலம் அழிவு சக்தி அதிகமாகி இருக்கிறது. corporate முதலாளி பணம் சம்பாதிக்க வழி செய்தது தான் அறிவியல் கண்டுபிடிப்பு. பல மக்களின் வறுமையின் காரணமாக அமைந்தது அறிவியல் கண்டுபிடிப்பு மூலம் அதிகார பதவி. கொண்டு செய்யும் அரசியல்வாதியின் செயல்.முட்டாள்கள் அறிவியல் கண்டுபிடிப்பு பக்கம் நிற்பார்கள்.அறிவாளிகள் நீதி எனப்படும் மெய்யறிவு பக்கம் நிற்பார்கள். ஏன் என்றால் அறிவியல் கண்டுபிடிப்பு நீதி பற்றி உரைக்காது.கடவுளை நீதியின் ஒரு வடிவம் அல்லது நல்ல வாக்கின் ஒரு வடிவம் போல பார்க்க வேண்டும்.மனிதனின் பலவீனம் கடவுள் அல்ல.மனிதனின் பலமே கடவுள்தான்.மனிதனுக்கு பொதுவான விஷயம் என்று நாத்திக கருத்து எடுத்து கொல்ல கூடாது. 0 டிகிரி செல்சியஸ் veppa நிலையில் நீர் மூன்று நிலை கலில் திட திரவ வாயு நிலைகளில் உள்ளது.அதை எப்படி அழைப்பது? நீர் மற்றும் நீராவி பனிக்கட்டி இதில் எந்த பெயர் இட்டு அழைப்பது?.அறிவியல் விதிகள் சில இடங்களில் செயல்படாது?

    • @Rajeshkumar-kq2ty
      @Rajeshkumar-kq2ty 2 ปีที่แล้ว +1

      உனக்கு வேலை இல்லையா இவளோ பெரிய கமெண்ட் போட்டு இருக்க முட்டா பயலே

    • @Sara_ktm_lover
      @Sara_ktm_lover 11 หลายเดือนก่อน

  • @vijayakumar2593
    @vijayakumar2593 6 ปีที่แล้ว +6

    Fantastic speech by Prof. Suba. V.

    • @karpagakumark3196
      @karpagakumark3196 5 ปีที่แล้ว

      raendae 2 kaelvidhaan!! ! Navagrahangalil s uriyan naduvil erukka kaaranam enna? Suriyan nilaiyaaga ulladha? alladhu neelvatta paadhayil matra grahangalai pol sutrivarugiradha?

  • @prakashgmd
    @prakashgmd 3 ปีที่แล้ว +1

    அன்பு, மனித நேயம் இவைதான் கடவுள். மற்றவையெல்லம் வெறும் கற்பனை கதாபாத்திரங்கள். நிதானமாக உணர்ச்சிவயப்படாமல் சிந்தித்தால் புரியும்

  • @vairamuttuananthalingam7901
    @vairamuttuananthalingam7901 4 ปีที่แล้ว +2

    இயற்கை யின் விளக்கத்தை தருவதற்கு நன்றிகள்

  • @berlinyesiagreejoseph520
    @berlinyesiagreejoseph520 4 ปีที่แล้ว +49

    அண்ணன் su pa ve இன் ஞாபகத்திறன் உலகஅதிசயங்களில் ஓன்று
    எனது வாழ்த்துகள்

  • @sundaramoorthy4724
    @sundaramoorthy4724 5 ปีที่แล้ว +9

    Who has seen wind neither you nor I, but when tress bend and dance the wind is passing by. Who has seen God neither you nor I, but when we are in trouble shout for God, we feel God.

  • @Nagarajan-sz4yo
    @Nagarajan-sz4yo 3 ปีที่แล้ว +11

    உண்டு என்றாலும் இல்லையென்றாலும் மையப்பொருள் இறைவனே

    • @theromantics-ray5144
      @theromantics-ray5144 2 ปีที่แล้ว

      😮

    • @angelvinnoli6350
      @angelvinnoli6350 2 ปีที่แล้ว +1

      உண்மை

    • @srinivasansrinivasan317
      @srinivasansrinivasan317 2 ปีที่แล้ว

      இறைவன் என்ற மைய்ய பொருளை உருவாக்கியது யார்? ஏன் இறைவன்னு End Card போடுறிங்க

    • @Nagarajan-sz4yo
      @Nagarajan-sz4yo 2 ปีที่แล้ว

      @@srinivasansrinivasan317 இல்லை சகோ இறைவன் என்ற பொருளுக்கு மட்டும் நாமே மையமாகிறோம் இதை எவர் நமக்கு கற்பித்தாலும் எந்த நூல்கள் வழிகாட்டினாலும் இதன் முழுமையான விளக்கம் நம் உணர்வின் எல்லையில்தான் அமைகிறது

    • @lakshumilakshumi8231
      @lakshumilakshumi8231 2 ปีที่แล้ว

      இறைநம்பிக்கைஎன்பதுபிறரதுசுயநலமாக‌உள்ளது.பிறரைஅடிமைப்படுத்துகிறது.இறைஎன்றால்அன்பு.இதைதாண்டிவேறுஒன்றும்இல்லை.

  • @எ.யாசர்அரபாத்
    @எ.யாசர்அரபாத் 4 ปีที่แล้ว

    உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் அறிவை கொன்டு சிந்தித்துஓரே இறைவ ஏற்க்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்

  • @douglas427
    @douglas427 4 ปีที่แล้ว +1

    அருமை அற்புதம்...கட்டுமரத்தின் சமாதியில் தயிர் வடையும்.. முரசோலியும்...கூடவே பஜனை யும் செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன ன்னு அடுத்த கூட்டத்தில் பேசுங்கள்...சுண்ணாம்பு சட்டி மண்டையா☺️☺️☺️☺️☺️

  • @jaffrullaka2264
    @jaffrullaka2264 6 ปีที่แล้ว +81

    Real conference on real science, That too in Tamil.... Awesome.

    • @hansomerasheed
      @hansomerasheed 6 ปีที่แล้ว +1

      ​@ispeak Ajay there is no god but allah and muhammad is his prophet

    • @hansomerasheed
      @hansomerasheed 6 ปีที่แล้ว

      The Big Bang Quran Miracle - Exposing Dr Zakir Naik & Harun Yahya
      th-cam.com/video/5SWBL74zNfU/w-d-xo.html

    • @ukirfan
      @ukirfan 6 ปีที่แล้ว

      @ispeak Ajay firsts part of belief in islam is: " No other God exists except 1 God" - La ilaha illAllah rest is all the messengers sent to every nation in different ages, last and final messenger is Muhammad ( pbuh).

    • @ukirfan
      @ukirfan 6 ปีที่แล้ว

      @@hansomerasheed th-cam.com/video/wmhWQnAQR5M/w-d-xo.html

    • @karpagakumark3196
      @karpagakumark3196 5 ปีที่แล้ว

      raendae 2 kaelvidhaan!! ! Navagrahangalil s uriyan naduvil erukka kaaranam enna? Suriyan nilaiyaaga ulladha? alladhu neelvatta paadhayil matra grahangalai pol sutrivarugiradha?

  • @ramaravi8146
    @ramaravi8146 3 ปีที่แล้ว +19

    தனக்குள்ளே தேடுவது மெய்ஞானம் ஆய்வுக்கூடத்தில் தேடுவது விஞ்ஞானம். கடவுளை ஒருபோதும் ஆய்கூடத்தில் தேட முடியாது. 🙏

    • @vel3263
      @vel3263 3 ปีที่แล้ว +4

      அருமை...👌🏻 கடவுள் = கட+உள்
      சில கூமுட்டைகளால் இதை புரிந்து கொள்ள முடியாது... நம் சித்தர்களை விட பெரிய விஞ்ஞானிகள் இங்கே எவனும் கிடையாது... மெய்ஞானமே உண்மையான விஞ்ஞானி. இன்று விஞ்ஞானிகள் என்று சொல்லிகொள்பவர்கள் மாயையான இந்த உலகியல் சார்ந்த விடயங்களையே தங்களுடைய சிற்றறிவால் ஆராய்ந்து பீத்திக்கொள்கிறார்கள்.

    • @SathishKumar-hs8ww
      @SathishKumar-hs8ww 3 ปีที่แล้ว +1

      Correct sir

    • @mmdif142
      @mmdif142 3 ปีที่แล้ว +2

      இறைவன் இருப்தர்க்கான சான்றினை அவர்கள் எற்றாலும் மறுத்தாலும் நம் கண்முன்னே இறைவன் நிரைய அத்தாச்சிகளை தந்திருக்கிறான் அறிவுடையவர்களால் மட்டுமே அதை அறிய முடியும் . சூரியன் சந்திரன் எல்லாம் தானாக உருவானது என்றால் ஒரு நாளைக்கு பூமி தன்னையே சுற்றும் கால அளவு , பூமி சூரியனை சுற்றிவரும் கால அளவு எல்லாம் உருவான நாள் முதல் இன்று வரை தொடர்ந்து அதே போல் தான் இயங்க வேண்டும் என்ற நிர்பந்தம் அதற்க்கு என்ன ? சூரியனும் சந்திரனும் பூமிக்கு காலம் காட்டியாக அமைத்த இறைவனை புறக்கணித்து நன்றி மறந்து அறிவியல் பேசுகிறார்கள் .
      அல்லாஹ்தான் உங்களுக்காக இரவைப் படைத்தான்; அதில் நீங்கள் அமைதி பெறுவதற்காக! மேலும், பகலை ஒளியுடையதாக்கினான். உண்மையில், அல்லாஹ் மக்கள் மீது அருள்புரிபவனாக இருக்கின்றான். ஆனால், மக்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
      (அல்குர்ஆன் : 40:61)

  • @cprasanna1984
    @cprasanna1984 6 ปีที่แล้ว +5

    நன்றி சுபவீ அவர்களே . இன்னும் இம்மாதிரி சொற்பொழிவு உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்

  • @mathewparamasivam9412
    @mathewparamasivam9412 2 ปีที่แล้ว +1

    ஒருவன் நல்ல சாம்பார் செய்து வைத்து இருக்கிறான் என்று வைத்து கொள்வோம்.இப்போ நம்மில் ஒருவர் அந்த சாம்பாரை ஆராய்ச்சி செய்து அதில் இருக்கும் பருப்பு,உப்பு,தண்ணீர்,மிளகாய்,மற்றும் உள்ள எல்லா பொருட்களையும் தெரிந்து கொண்டு சாம்பார் என்றால் இதுதான் என்று முடிவு செய்து கொண்டு சாம்பாரை செய்தவனிடம் போய் நீ சாம்பார் செய்யணும் ஆனால் நாங்க சொல்லுகிற இந்த பருப்பு போன்ற பொருள்களை போடாமல் செய்தால் நீதான் அந்த சாம்பார் செய்தாய் என்று ஒத்து கொள்கிறோம் என்பது போல இருக்கிறது பந்து பின்னால் சென்றால் கடவுள் இருக்கிறார் என்று ஒத்து கொள்கிறோம் என்பது

  • @krishnanp4649
    @krishnanp4649 2 ปีที่แล้ว

    அறிவுக்கு அறிவூட்டும் உங்கள் சொற்பொழிவு

  • @bharathirajapalanisamy3374
    @bharathirajapalanisamy3374 6 ปีที่แล้ว +29

    I knew the data which u have delivered even though I was curiously watched the video fully.. coz of ur presentation.. It was awesome.. Amazing skill.. Inspired a lot..

    • @ConDual020
      @ConDual020 ปีที่แล้ว

      Operation successful
      Patient died. 😮
      I truly & sincerely admire fair minded Human Beings trying their best to convey to the rest that ;
      The highest education is that which does not merely give us information but makes *our life in harmony with all existence*.
      The most important *lesson* that man can learn from life, is not that there is *pain* in this world, but that it is possible for him to transmute it into *joy*.

  • @kavinsaravanan2946
    @kavinsaravanan2946 ปีที่แล้ว +4

    காலம் காலமாக கடவுளின் மீதான அன்பு தான் மனிதனை நல்வழிபடுத்திக் கொண்டு உள்ளது

  • @SarjotekMedia
    @SarjotekMedia 6 ปีที่แล้ว +6

    As usual subavee sir... Intelligent speech

  • @SrinivasanM-jj6wp
    @SrinivasanM-jj6wp ปีที่แล้ว

    அய்யா உங்களுடைய கருத்துகள் அருமை மற்றும் சிந்திக்க வைக்கின்றன,

  • @rajendranmylsamy5099
    @rajendranmylsamy5099 ปีที่แล้ว +2

    ஐயா!உங்களின் அறிவார்ந்த இந்தத்தொண்டு,தமிழ் கூறும் நல்லுலகு நன்றிக்கடன் பட்டிருக்கிறது.

  • @vasudevanp1183
    @vasudevanp1183 6 ปีที่แล้ว +23

    I regularly following subhavee in all Dravidar k azhagu channels. Good experience. Keep it up.

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 4 ปีที่แล้ว

      கடவுள் இருக்கிறார். அவர்பெயர் 'யெகோவா' என்று பைபிள் சொல்கிறது. யெகோவாவுக்கு கீழ்ப்படியாமல் மனிதன் தன் இஸ்டப்படி வாழ வெளிக்கிட்டதால்தான் மனிதனுக்கு இப்போ இந்தக் கெதி என்று பைபிள் சொல்கிறது. மனிதன் திரும்பவும் தன்னுடைய பெயரை சொல்லி வணங்கவேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். வெகு விரைவில் தனக்குக் கீழ்ப்படியாதவர்களையும், மனித அரசாங்கங்களையும் யெகோவா அளித்து தன்னுடைய அரசாங்கத்தை இந்த பூமியில் நிறுவ இருக்கிறார். என்று பைபிள் சொல்கிறது. உலக மக்கள் தனக்கு கீழ்ப்படியாவிட்டாலும் யெகோவ எல்லா மக்களையும் அன்பால் நேசிக்கிறார். நாங்கள் மண்ணால் படைக்கப்பட்டதை நினைவு கூருகிறார். தனக்கு கீழ்ப்படியாதலால் முன்னம் ஒரு முறை இந்த பூமியை கடவுள் தண்ணீரால் அழித்தார். அழிக்கும் முன்பு எல்லோருக்கும் சொல்லிப் போட்டுத்தான் அழித்தார். தற்போதும் தன் ஊழியர்கள் மூலமாக சொல்லிக் கொண்டு இருக்கிறார் விரைவில் இந்த பொல்லாத உலகத்தை அழிப்பேன் என்று. .
      இந்த பூமி என்று அவர் சொல்வது உலகம் பூராகவும் வாழ்கின்ற மனிதவர்க்கத்தை குறிக்கிறது. . அதாவது பூமி அப்படியே இருக்கும் அதில் உள்ள பொல்லாத மக்களையும் அரசாங்கங்களையும், றாணுவ யந்திரங்களையும், பயங்கர ஆயுதங்களையும், பேராசை கொண்ட தொழில் நிறுவனங்களைiயும் விரைவில் யெகோவா அழிக்க இருக்கிறார். ஒரு நாட்டில் குடி உரிமை பெற்று நாங்கள் வாழவேண்டும் என்றால் அந்த நாட்டு மொழி தெரிந்திருக்க வேண்டும். அந்த நாட்டு சட்டதிட்டங்களுக்கு நாங்கள் கீழ்ப்படிந்து வாழ வேண்டும். அது போலத்தான். யெகோவா இந்த பூமியில் ஒரு பரதீசில் மனிதனை வாழ வைக்கப் போகிறார் அதில் வாழ விரும்புகிறவர்கள் தூய பாசையாகிய யெகோவாவின் வார்த்தையை கற்றுக்கொள்ள வேண்டும். அந்த வார்த்தை சொன்னதின் படி வாழ கடுமையாக முயற்சிகள் செய்ய வேண்டும். தனிய யெகோவாவை மட்டும் வணங்க வேண்டும். யெகோவாவின் அமைப்பில் சின்னக் கடவுள் பெரிய கடவுள், ஆம்பிளைக் கடவுள் பொம்பிளைக்கடவுள் என்று ஒன்று இல்லை. தனிய யெகோவா மட்டுமே கடவுள். யாராவது யெகோவாவின் வார்த்தையை படிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள். எல்லா புகழும் யெகோவா தேவனுக்கே.

  • @subramanieb3777
    @subramanieb3777 5 ปีที่แล้ว +242

    Stephen hawking booka tamila mozhi peyarkanum nu soldravanga like pannunga.....

    • @mohd-arz
      @mohd-arz 4 ปีที่แล้ว +8

      Antha book tamil a iruku bro

    • @hypertunes3993
      @hypertunes3993 4 ปีที่แล้ว +2

      @@mohd-arz where?

    • @mohd-arz
      @mohd-arz 4 ปีที่แล้ว +2

      @@hypertunes3993 In Flipkart..

    • @mohd-arz
      @mohd-arz 4 ปีที่แล้ว +4

      @@hypertunes3993 you can search Brief answer to Big Question in Tamil..

    • @hypertunes3993
      @hypertunes3993 4 ปีที่แล้ว +1

      @@mohd-arz nandri......

  • @vanithap1183
    @vanithap1183 6 ปีที่แล้ว +26

    Excellent explanation

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 4 ปีที่แล้ว

      கடவுள் இருக்கிறார். அவர்பெயர் 'யெகோவா' என்று பைபிள் சொல்கிறது. யெகோவாவுக்கு கீழ்ப்படியாமல் மனிதன் தன் இஸ்டப்படி வாழ வெளிக்கிட்டதால்தான் மனிதனுக்கு இப்போ இந்தக் கெதி என்று பைபிள் சொல்கிறது. மனிதன் திரும்பவும் தன்னுடைய பெயரை சொல்லி வணங்கவேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். வெகு விரைவில் தனக்குக் கீழ்ப்படியாதவர்களையும், மனித அரசாங்கங்களையும் யெகோவா அளித்து தன்னுடைய அரசாங்கத்தை இந்த பூமியில் நிறுவ இருக்கிறார். என்று பைபிள் சொல்கிறது. உலக மக்கள் தனக்கு கீழ்ப்படியாவிட்டாலும் யெகோவ எல்லா மக்களையும் அன்பால் நேசிக்கிறார். நாங்கள் மண்ணால் படைக்கப்பட்டதை நினைவு கூருகிறார். தனக்கு கீழ்ப்படியாதலால் முன்னம் ஒரு முறை இந்த பூமியை கடவுள் தண்ணீரால் அழித்தார். அழிக்கும் முன்பு எல்லோருக்கும் சொல்லிப் போட்டுத்தான் அழித்தார். தற்போதும் தன் ஊழியர்கள் மூலமாக சொல்லிக் கொண்டு இருக்கிறார் விரைவில் இந்த பொல்லாத உலகத்தை அழிப்பேன் என்று. . இந்த பூமி என்று அவர் சொல்வது உலகம் பூராகவும் வாழ்கின்ற மனிதவர்க்கத்தை குறிக்கிறது. . அதாவது பூமி அப்படியே இருக்கும் அதில் உள்ள பொல்லாத மக்களையும் அரசாங்கங்களையும், றாணுவ யந்திரங்களையும், பயங்கர ஆயுதங்களையும், பேராசை கொண்ட தொழில் நிறுவனங்களைiயும் விரைவில் யெகோவா அழிக்க இருக்கிறார். ஒரு நாட்டில் குடி உரிமை பெற்று நாங்கள் வாழவேண்டும் என்றால் அந்த நாட்டு மொழி தெரிந்திருக்க வேண்டும். அந்த நாட்டு சட்டதிட்டங்களுக்கு நாங்கள் கீழ்ப்படிந்து வாழ வேண்டும். அது போலத்தான். யெகோவா இந்த பூமியில் ஒரு பரதீசில் மனிதனை வாழ வைக்கப் போகிறார் அதில் வாழ விரும்புகிறவர்கள் தூய பாசையாகிய யெகோவாவின் வார்த்தையை கற்றுக்கொள்ள வேண்டும். அந்த வார்த்தை சொன்னதின் படி வாழ கடுமையாக முயற்சிகள் செய்ய வேண்டும். தனிய யெகோவாவை மட்டும் வணங்க வேண்டும். யெகோவாவின் அமைப்பில் சின்னக் கடவுள் பெரிய கடவுள், ஆம்பிளைக் கடவுள் பொம்பிளைக்கடவுள் என்று ஒன்று இல்லை. தனிய யெகோவா மட்டுமே கடவுள். யாராவது யெகோவாவின் வார்த்தையை படிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள். எல்லா புகழும் யெகோவா தேவனுக்கே.

    • @narayanaswamys8786
      @narayanaswamys8786 3 ปีที่แล้ว +1

      @@rajhnanthan3539 poda, kaena payalae!! Ulakathai Corona Thaakkumpodhu, Un Yogova "makkalai kaappaatra varaamal, engae ozhindhu kondaan???

    • @Rajeshkumar-kq2ty
      @Rajeshkumar-kq2ty 2 ปีที่แล้ว +1

      @@rajhnanthan3539 முட்டா அதுக்கு ஆதாரம் இருக்கா

  • @jagadeshsasi8453
    @jagadeshsasi8453 5 ปีที่แล้ว +1

    அற்புதம் ஐயா.வாழ்க அறிவியல்.

  • @Kalai-r1y
    @Kalai-r1y 2 ปีที่แล้ว +1

    நீங்கள் பேராசிரியர் தான். வாழ்த்துக்கள்.