மஞ்சளை மதிப்புக்கூட்டு பொருளாக மாற்றி நல்ல வருமான பெற்று வரும் இயற்கை விவசாயி | Uzhave Ulagu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ค. 2024
  • திருச்சி மாவட்டம் கீழையூரை சேர்ந்த பெனிட்டோ தன்னுடைய 63 ஏக்கரில் 33 ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறார் அதில் நெல், கரும்பு, மஞ்சள் மற்றும் பந்தல் வகை காய்கறிகள் மீதம் உள்ள நிலைகளில் செடி கொடிகளை வளர்த்து சாகுபடி செய்து வருகிறார். குறிப்பாக மஞ்சள் சாகுபடியில் அதிக கவனம் செலுத்தி நல்ல லாபமும் பெற்று வருகின்றனர். வாருங்கள் இவரின் இயற்கை வேளாண்மை அனுபவம் மற்றும் கருத்துக்களை கேட்போம்.
    #Turmeric #TurmericHarvesting #MakkalTV
    Subscribe: bit.ly/2jZXePh
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv
  • บันเทิง

ความคิดเห็น •