ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

பொறியியல் பட்டபடிப்பு முடித்த இளைஞரின் பாரம்பரிய நெல் சாகுபடி | Malarum Bhoomi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ค. 2024
  • உழவர்களின் பிள்ளைகள் படித்து முடித்து அலுவலக பணிக்கு செல்வது என்பதை ஒரு பெருமையாக நினைக்கும் இந்த காலத்தில் தங்கள் நிலத்திலேயே விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் 2015 ம் ஆண்டு முதல் இயற்கை விவசாயம் செய்து வருபவர். இளைஞசர் விக்னேஷ் அவர்கள். இவர் பொறியியல் பட்டபடிப்பு முடித்த ஓர் ஆண்டு வேறு பணிக்கு சென்றவர். அந்த பணியை துறந்து 4 ஆண்டுகளாக பரம்படிய நெல் இரகங்கள் இயற்கை முறையில் சாகுபடி செய்து வருபவர். இயற்கை விவசாயம் செய்துவதோடு கால்நடைகள் வளர்ப்பு அவசியம் என்பது இவர் கருத்து ஒந்த இளைஞசரை இப்போது பார்போமா.
    #traditionalfarming #farming #makkaltv
    For Updates Subscribe to: bit.ly/2jZXePh
    Follow for more:
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv

ความคิดเห็น •