முருகனை பற்றி மெய் சிலிர்க்க வைக்கும் பேச்சு| Muthamizh Murugan Manadu 2024 முத்தமிழ் முருகன் மாநாடு
ฝัง
- เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
- Stay tuned to Mega TV for the more interesting videos.
Like and Share your favorite videos and Comment on your views too.
#sukisivam #muthamizhmuruganmanadu2024 #muthamizhmuruganmanadu #sukisivamlatestspeech #sukisivamtodayspeech
Subscribe to Mega TV : bit.ly/Subscrib...
Also, Like and Follow us on:
Facebook ➤ / megatvindia
Instagram ➤ / megatvindia
Twitter ➤ / megatvindia
தமிழ் வாழ்க வளர்க வெல்க. முத்தமிழ் முருகனின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று அப்பன் முருகனை வணங்கி வேண்டிக்கொள்கிறேன். தமிழ் அன்னைக்கு நன்றி வணக்கம் 🙏🙏🙏
திராவிடர் கட்சி விநாயகர் சிலையை உடைத்தது.. முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும்
வழிபாடு என்ற பெயரில் வினாயகர் சிலை உடைப்பு கடலில் போட்டு அவர் மீது ஏரி தள்ளி குதித்து நசுக்கும் வர்கள் யார்?
😊😊😊
வினாயகரை கடலில் கரைப்பது மட்டுமல்ல ஆற்றங்கரையோரமும் கரைப்பார்கள் வினாயகர் சிலை மண்ணால் செய்யப்பட்டது அந்த சிலையில் இயற்கைச் சமன்பாட்டிற்காக விதைகளைக் கலந்து செய்கிறார்கள் அந்த சிலையை ஆற்றங்கரை ஓரம் கரைத்து விட்டால் தான் இயற்கைச் சமன்பாடு உருவாகும் @@jj-1510
@@BritishMoralHQதமிழை நீசபாசை என்று சொன்னதற்கு மன்னிப்பு கேட்டவுடன் திராவிட கழகத்தை மன்னிப்பு கேட்க சொல்வோம்.
தெய்வம் நின்று வெல்லும்...கந்தனை குறை கூறிய கருப்பர் கூட்டத்தின் வாயாலே கந்தன் புகழ்...கந்தனுக்கு மாநாடு...
வெற்றி வேல்...சூரனை வென்ற வீர வேல் 🙏🙏🙏
அதெப்படி முருகனைப் பற்றி மெய்சிலிர்க்க பேசமுடியும்??? பழனியில் இருப்பது முருகன் இல்லையே பிறகு எப்படி?????
பச்சோந்தி
இடத்துக்கு தகுந்தவாறு
நிறம் மாறும்.
😂😂😂
நாறவாயன்😂😂
பழனியில் முருகன் இல்லை ஆனால் காசியை விட பழனி உயர்ந்தது - அதனால்காசி சங்கமத்தைவிட பழனி மாநாடு சிறந்தது - இல்லாத முருகனுக்கு இல்லாத இடத்தில் மாநாடு - நல்ல திராவிட மாடல் - என்னத்த சொல்ல - நீரில் இருக்கும் எலும்பில்லா நாக்கு நன்கு நக்குகிறது
@@VijiViji-pe5oiயார் நீயா?
உண்மை அய்யா... அன்று மேடைகளில் வள்ளியும் முருகனும் வெள்ளை கொக்குகளை (வெள்ளையர்களை) விரட்டினார்கள்.... இன்று கருங் கொக்குகளை விரட்டி விட்டார்கள்.... ஓம் உலகின் முதல் கடவுள் முதல் தமிழன் முருகா போற்றி...
நல்ல மனிதர் தான் இப்போது சேர்ந்த இடம் அப்படி பழனியில் இருப்பது முருகர் இல்லை என்று சொன்னார்கள் இப்போது எங்கே வந்தார் பழனியில் முருகர் எல்லாம் பணம் படுத்தும் பாடு இந்த வயதில் ஏன் இந்த கேடு
அது ஆர் எஸ் எஸ் ஆரியர்களுக்காக சொல்லப்பட்டது. முருகன் தமிழ் திராவிடக் கடவுள். சுகிசிவம் ஒரு தமிழர். மற்றும் திராவிடர். இந்த மாநாடு வைணவ பெருமாள் கோயிலிலோ அல்லது சைவ சிவபெருமான் கோவிலில் நடைபெறவில்லை.
பணம் சம்பாதிப்பதில் சொத்து இல்லை அதை அனுபவிக்க வேண்டும் என்று கூறினார் அல்லவா சிலரிடம்வாங்கி இருப்பார்அதை அனுபவிக்க எப்படி வேண்டுமானாலும் பேசலாம்😊
உண்மை.
என்க்கு ஒரே ஒரு கேள்வி தான் இந்த வெண்ணை கிட்ட, பழனியில் இருப்பது முருகனே இல்லை இந்த வெண்ணை தானே சில்லுச்சு, இப்போ முதல் வரிசையில் போய் உக்காந்திருக்கு ?? இவனுக்கு மானம் என்று ஒன்று இல்லவே இல்லையா ??
உங்களுக்கு முருக வழிபாடு பற்றி எந்த அறிவும் இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது.
ஞான சம்பந்தர், உருத்திர சண்மன் இவர்களை முருகன் என்று அழைத்த காரணம் தெரியுமா?
முருக நிலை பெற்ற யார் யார் முருகன் என்று தெரியுமா?
ஆதி சங்கரர் சங்கராச்சாரியார்..
இன்று உள்ளவரும் சங்கராச்சாரியார்
என்று ஏன் அழைக்க ப் படுகிறார் என்று தெரியுமா?
உங்களுக்கு உண்மை உண்மையாக த் தெரியாத காரணத்தால் இப்படி பிழை பட புரிந்து கொண்டு சொல்லும் உங்களை க் கடவுள் மன்னிக்க வேண்டும்.
தமிழ் நீச மொழி சொல்வது தமிழன் இல்லை சொன்னது யார் என்று எல்லோருக்கும் தெரியும்
சொன்னவன் தான் நீசன்
முத்தமிழ் முருகனுக்கு அரோகரா..!
இதே வாய் தான் அன்று கடவுள் இல்லை என்று சொன்ன வாய்
ஆதாரம் கொடுங்கள்... பார்க்கனும்.
முருகா போற்றி போற்றி
ஐயா சுகி சிவம் பேச்சு அருமை தமிழ் கடவுள் சிவனையும் முருகனையுயம் போற்றுவோம்
சரணம்! சரணம்!
சரவண பவ ஓம்!
சரணம்! சரணம்! சண்முகா! சரணம்!
🙏🙏🙏🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
தமிழ் மண்ணில் பிறந்ததை எண்ணி பெருமையடைகிறேன். தமிழ் முருகனின் பக்தையாக வாழ்வதை எண்ணி நிறைவை அடைகிறேன் , தொலைபேசி எங்கே திறந்தாலும் முருகன்மயமாக, முருகன் புகழாக பரவி இருப்பதைகண்டு பேரானந்தம் அடைகிறேன். வளர்க முருகன்புகழ்.
நன்றி
Thank you Thiru Suki Sivam for the very interesting information..
Kandhevel Muruganukku AraharOharaa..
Vaazhghe Tamizh....🙏🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா💚 கருணை கடலே கந்தா போற்றி💚🦚🐓 🙏
தி.மு.க. அரசே
செப்டம்பர் முதல் வாரம்
ஸ்ரீ முருகபெருமாளின்
அண்ணன்
ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழாவை
சிறப்பாக நடத்து
Mr..சுகி சிவம் பழனியில் முருகர் இருக்காரு அல்லது ரெண்டுல எது நீங்க சொன்னதுல கரெக்ட். போதையில சொன்னிங்க களா இல்ல யாரும் முருகர் இல்லைனு சொல்லச்சொன்னங்களா
அற்புதம்
பழனியில் இருப்பது முருகன் விக்ரஹம் இல்லை. அது போகர் சிலை என்று கூறிய இந்த ஆளுக்கு பழனியில் நடக்கும் முருகன் மாநாட்டில் என்ன வேலை???
Vety true
Athu dhan murugar vilayatu
Bogar seidha silai
வாழ்க தமிழ் வளர்க தமிழ் முத்தமிழ் மாநாடு சிறப்பு
ஆன்மீகம் பேச வந்தியா பிரிவினை பேச வந்தியா
மகா கர்வி!
சுகமான சொற்பொழிவு வணங்குகிறேன்.
ஓம் முருகா முருகா ஒம் ...🎉🎉🎉🎉ஒம் சரவண பவன் 😅😅
உன் ஈவேர தான் நீச்சபாசை என்று சொன்னான்
எங்களுக்கு காசியும் பழனியும் வேறு அல்ல இரண்டும் ஓன்று தான். சோமஸ்கந்தர் போற்றி. பக்திக்கு பேதம் இல்லை. ஓம் சரவணபவ.ஓம் நமசிவாய.நன்றி.வணக்கம் ஐயா.🌺🌿🙏
தமிழக அரசுக்கு முருக பக்தர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
தாங்கள்உண்மைகளை சொல்லும்போது சிலருக்கு உடம்பு இருந்து உள்ளம் கொதிக்கிறது தமிழ் பணி தொடர தங்களுக்கு வாழ்த்துக்கள்
ஓம் முருகா போற்றி
❤❤❤❤❤❤OM MURUGA AAROGARAA POTRI 😍❤️ OM PALANIYANDAVAR POTRI 😍❤️❤️ OM GURUVASSRANAM POTRI 😍❤️❤️❤️ OM SARVAM SIVAM POTRI 😍❤️❤️❤️❤️ OM Ellam SIVAM POTRI 😍❤️❤️❤️❤️❤️
Arumayana sorpolivu ayya ❤🙏👌
நீர் சார்ந்துள்ள கட்சிதான் தமிழை கலப்படம் செய்கிறார்கள்.
Om Muruga போற்றி
வெற்றிவேல் முருகா 🙏
சுகி சிவம் ஐயா பேச்சு கேட்டு பல வருடங்கள் ஆயிட்டு
Super speech Ayya...u r only one speecher in TN..for our TAMIL..Valgs pallaendu...GUNA.Coimbatore
அருமை ஐயா அருமை
ஆன்மீகம் அரசியலில் கலந்தால் அரசியலும் நாறும்.இதுதான் சு.சிவம் செயல்.😂😂😂😂😂😂😂😂
அருமை.......மிக சிறப்பு
Om muruga potri ❤
Great.
Swiggi is a good actor.
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
பழனியில் இருப்பது முருகன் இல்லை சொல்லுவீர்களே இப்போது என்ன ஆச்சி ?😂😂😂
Bharathi baskar ❤
ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏🙏
Supersir🎉❤🎉❤😂❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉🎉❤
OM palani Muruga potri potri .🙏🙏🙏
முருகனும் சிவனும் பேசும் போது இந்த பாவாடை பக்கத்தில் இருந்தார்
பழனி ஆண்டவா🙏🙏
Wow
Suki sivam lost his credibility. Unfit to talk on murugan. He should start ramasamy nayankan rowdy katchi
Super
Om muruga 🙏
❤❤
Vetrivel Murugan muthamil Murugan
பேச்சு நல்லாதான் இருக்கு. ஆனா செயல் சரியில்லே.
I am in muthamil Murugan manadu
சரணகமலாலயத்தை ......
ஆன்மீகம் பேச வரல இந்த ஆளு கதை பேச வந்திருக்கார்
✍️✍️✍️
ஐயா நீங்கள் சொன்ன கருத்தை நான் முப்பது வயதில் உணர்ந்து பலரும் அறிய இறைவன் அருளால் கூறி வருகிறேன்.ஆம் சம்பாதிப்பது சொத்து அல்ல.அனுபவிப்பது தான் சொத்து
🎉
இந்து மதத்தை தவறாக பேசிய கும்பல் ஓட்டுக்காக ஏற்பாடு செய்த மாநாட்டில் இந்த அம்மா பேசுவது ,படிக்கிறது பாரதம் இடிக்கிறது பெருமாள் கோவில் என்ற பழமொழி தான் நினைவிற்க்கு வருகிறது.
Swiggy சவம்.....
Mr. Suki Shivam is correct Lord Shiva and Lord Muruga spoke in Tamil and not in Oriya. The famous Jagannath temple in Orissa is where Lord Jaganath speaks in Oriya. In Kerala the richest temple in the world, Lord Anantapadmanabha Samy speaks only in Malayalam and not in Bihari. Suki Shivam is a genius.The British followed divide and rule policy. Dravida model initially divided people through languages now Suki Shivam uses language as an instrument to bring in a division among Gods. This Dravida model is fantastic. Was it was very important for the Dravida Model to talk about Orissa, Bihari and Hindi here ?
Stalin done good
முருகன் மாநாட்டிலும் அரசியல் பேசற இவர்
உறவு வைத்துள்ள
கட்சிக்கு து தி பாடுவதோ டு நிறுத்திக்கறது நன்று
து ற வு பற்றி பேச ஏது தகுதி உங்களுக்கு
Sivasiva sivasiva omsaravanabava
Siva Siva muru yes spe
ஒவ்வொரு கடையின் பெயர் பலகைகளிலும் தமிழ் பெயர் இருக்க வேண்டும். படத்தின் பெயர்கள் தமிழில் இருக்க வேண்டும். ஆனால் தமிழர்களின் கடவுள், முருகன் கோவில்களில் சமஸ்கிருதத்தில் பூஜைகள் நடத்தப்படுகின்றன. முருகன் கோவில்களில் தமிழில் பூஜைகள் நடத்த விடாமல் தடுப்பது யார்? முருகன் கோவில்களில் தமிழில் பூஜை நடத்த அரசு சட்டம் இயற்ற வேண்டும். முருகப் பெருமான் தமிழரின் குல தெய்வம்.
உச்சம் நீச்சம் என்ற பதத்திற்கு அர்த்தம் தெரியாத தற்குறி.... இந்தியாவின் உச்சம் (மேலே) வடக்கு இந்தியாவின் நீச்சம் (தென் தேசம்) இந்த அர்த்தத்தில் சொன்னதை... மண்டு எப்படி பேசுது பாருங்கள்
VALKA VALAMUDAN ayya
Sugi netriel engada pattai
sandharppa vadha pechu.nallanjalra poduran
"Kaasiyil Meeriye Pazhani"..
Aaha... vaazhghe Tamizh....
Sanghi payaluvO tousarai Thiruppugazh andraikkaE kazhatti vitturucchu..
Nandri Ayya ,idhai maErkOL kaattiyadharkku..
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Swiggy suvam devidiyamagane
உங்களுக்கு கடவுள் அருள் என்றும் கிடைக்கும்👌👌✅✅.
APPANE MURUGA
திராவிடர் கட்சி விநாயகர் சிலையை உடைத்தது.. முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும்
அது இந்த சுகி க்கு தெரியாதா
Swiggy boy oru echa boy
ಓಂ ಮುರುಗ
Onamokumaraya❤
அனைவருக்கும் வணக்கம் சொன்னிங்க
முருகனுக்கு சொல்லயே
உலகமுழுவதர்க்கும் கடவுள் முருகன் என்று சொல்வதை விடுத்து "தமிழ் கடவுள்" என்று சொல்வது எதைக் காட்டுகிறது?
நாசமாய்போன இவன் பேச்சைக் கேட்கவா அவசரப்பட்டேன்.
AYYA IPPADY MUTTA VITTEERGALE? KASIYAYUM ? PAZHANIYAYUM? ELLAME ARASIYAL THAANO? ANGE AVVAA THALAMAI? INGE NAMA THALAIMAI? SUPER!!!
ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் அருட்பேராற்றலின் கருனையினால் உடல்நலம் நீள்ஆயுள் நிறைசெல்வம் உயர்புகழ் மெய்ஞான் பெற்று ஓங்கி வாழ்க வளமுடன் என வாழ்த்தி மகிழ்கிறேன்
படையன்
துவக்குடன் காவலுடன் வந்தவர்
வேலுண்டு வினையில்லை என்றவர்
துவக்குண்டு பயமில்லை
மேடையில் துவக்குடன் காட்சிதந்த இவர் பேச்செக்கும்
செயலுக்கும் எத்தனை வேறுபாடு
🙏🐓🚩🦚🔯⚜️❤️❤️❤️❤️❤️
M.k.stalin needam sollunga sir
Aran = Siva Sooriyan ( SUN ) Karan = Rays of Sun, Hands of Sun God ,(Karam), or Son of SUN; SO ARA KARA =INVOKING LORD SIVA & HIS SON MURUGA! ARA KARA >> ARO KARA
அரசு வழா என்றாலீ கரணிநிதி. ஸ்டாலினா படம் இல்லையை
200 rs Alakai mentel...
Kasiyil Tamilsangamam
Nadathiyathu
Waste.
இந்த மாநாட்டில் சோறு காலி வெளியோ போங்கன்னுட்டான்
ஓம் நமோ ஸ்ரீகுமாராய நமஹ
சுகி டெலிவரி பண்ணிட்டு போடா
யாரடா தமிழை
நீசபாஸை
என்று சொன்னது.
❤
🎉