அண்ணாமலையை செம்ம கலாய்...அரங்கம் முழுதும் சிரிப்பலை Subavee Latest Speech | Karu palaniappan
ฝัง
- เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
- Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news
Arumai. 👌👌👌👏👏👏
எங்கள் களஞ்சியம் அய்யா நீங்கள்.
👌👌👌👌👌👍👍👍👍👍👏👏👏👏👏
நன்றி
👌👌👌
வாழ்க ஓங்குக தமிழ்!
அருமையான பேச்சு
திராவிட இயக்கத்தின் நடமாடும் புத்தகங்களாய்
சுப. இளவரசன்...
அருள் மொழி..
தஞ்சை கூத்தரசன்..
ஆடலரசு
கரு பழணியப்பன்
வித்யா...
மற்றும் சபையில் வீற்றிருப்போர்
வாழ்க. இயக்கம் வளர்க
SuBa Vee ❤❤❤❤❤
தஞ்சை கூத்தரசன் எப்போதும் தான் கவனிக்கப்பட வில்லை என்பார் , இப்போது சரியான முறையில் மதிக்கப்படுகிறது ,
உடலின் அவயவங்கள் அதின் அதின் வேலையைச் செயவதுபோல ஒவ்வொருவரும் அவரவர் தங்கள் வேலைகளை பொறுப்பபுடன் செய்துள்ளீர்கள் வாழ்த்துகள்
Arul Amma speech very inspire ayya your speech also ❤
அய்யா, நீங்க கொஞ்சம் சீரியஸான ஆளு அப்பிடின்னு நினைச்சேன். நீங்களும் நகைச்சுவையாக பேசுவதை இன்றுதான் கேட்கிறேன்.🎉🎉😂😂😂😂😂
ஆரம்பத்திலேயே அதிபர் அண்ணன் தாக்கப்பட்டார்.....😂😂😂
Super speech
ரவி கிட்டயே அன்பாகவும் ,மரியாதையாகவும்,பண்பாகவும் நடந்து கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், இந்து பத்திரிகை புகழ்கிறது,
Arulmozhi amma is a genius ❤❤❤
இந்த நிகழ்ச்சி முழுவதையும்
நேரில் கண்டு கேட்டு இன்புறுகிறவர்கள் பேரு
பெற்றவர்கள். இப்படியொரு
வாய்ப்பு நமக்கெல்லாம்
கிடைக்கவில்லையே என
வருநாதுகிறேன்.
CM yepome great
ஐயாவின் தமிழ் உச்சரிப்பு அருமை 💕💕💕💕
அய்யாவின் தீக்கதிர்பேச்சுக்குவாழ்த்துக்கள்
Chandran. K
திரு. சுப. வீரபாண்டியன் அவர்கள் ஒரு தமிழ் களஞ்சியம்.
இந்தக் களஞ்சியத்தின் பங்களிப்பு என்றும் தமிழ்நாட்டிற்குத் தேவை என்று மக்கள் விரும்புகிறார்கள்.
வார்த்தைகள் தெளிவாக கேட்குமாறு பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்
Super 🎉🎉🎉❤❤❤
தள்ளாடும் தடுமாறும் தடம் புரண்ட திராவிடம்... திராவிட மாடல்
திராவிடம் திடமாகத்தான் இருக்கிறது.. உங்கள் சொல்லாடல்தான் தள்ளாடலில் தடுமாறுகிறது. அதை முதலில் கவனியுங்கள். திராவிடத்தை பிறகு தீண்டலாம். திராவிடம் மூன்று தலைமுறை கடந்து நான்காம் தலைமுறையில் வீறுநடை போடுகிறது. காரணம், அது தமிழ் மக்களின் மரபணுவில் கலந்துவிட்ட ஒன்று. திராவிடத்தை எந்தக் கொம்பனாலும் வீழ்த்த முடியாது. அதை வீழ்த்த நினைத்தவனெல்லாம் வீழ்ந்துபோனான் என்பதே வரலாறு!
All thelunger
எல்லா கழிசடை களும் மேடையில்...
👏👏👍👍🙏🙏👌👌
200rs UPIs in same stage😂😂
@kiran8867, உங்களைச் சொல்லிக் குற்றமில்லை.. உங்கள் வார்ப்பு அப்படி!
Talk about nanguneri attrocity. PTR can be shifted with out any reason. But anbil cannot be shifted! Nanguneri attackers belongs to anbil caste! Open your mouth!
Periyar endral ethil periyavargal ungal vaayal solli irunthal nandraga irunthirukum irupinum nermayanavan arasiyal kalathil ulnulaivathai ethirthu nirkum periyavan porvai engu alaithu sellum kandukalipomaa? Thambi?
Kalyanum kadantha orave super
அடிமை கூட்டம்
Nee Oru Ke Ku Ke Ku..............
Empty chairs? Defeatists
Brain is not empty like sangis draculas
@@sailakshmi1953செருப்படியான பதிலடி!👏👏
காமெடி பீஸ் சுப வீ
அது சரி.. இதை எழுதுன உனக்கு இன்றைக்கு எவ்வளவு ஃபீஸ்?
சுபவி அய்யா, அவர்களுக்கு வணக்கங்கள்
Echai biryani kootam.
Kedu ketta Dravida Model
அண்ணாமலை அடுத்த ஆளுமை...கரு.பழனியப்பனுக்கு காமெடியாக தெரிகிறதா??
அண்ணாம'LIE' அடுத்த ஆளுமை என்பது நல்ல வேடிக்கை
ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதை போல உள்ளது இந்த கூட்டம். ஐயோ பாவம்.
😂😂😂😂😂😂
suba,,v. +sudalai uravu ,,eppadi ,,edhaiyavadhu thandi pogudha
Sangiya veriyargal illai manipur haryana Gujarat
@@sailakshmi1953 muttukku ,,,maniyammai vagaiyara,,
@user-ke2hd4iu6k, கள்ள உறவில் களிப்புறும் கயவர்களுக்கு கொள்கை உறவுகள் கொச்சையாகத்தான் தெரியும். உங்க டிசைன் அப்படி!
இருட்டுல காசுவருது எப்படி வேண்ணாலும் பேசலாம்
யார்க்கு அண்ணாமலைக்குத்தானே இல்லை சீமானுக்கா?
தள்ளாடும் தடுமாறும் தடம் புரண்ட திராவிடம்... திராவிட உருட்டு..... பத்து பேர் கைதட்டினாலும் சுப வீக்கு கல்லாபெட்டி நிறையுதே...
கந்தன் புத்தி கவட்டுக்குள் என்பார்கள். அதுபோல தியாகராஜன்அனு புத்தி எப்பொழுதும் துட்டுக்குள்தான் போல! அறிவாளிகளைக்கண்டால் மூடர் கூட்டத்திற்கு பிடிக்காது என்பது சரிதானோ?
@@mohamednizar217stalinkku