எம்.ஜி.ஆர் மலையாளியா? விமர்சனத்தை உடைத்த புலமைப்பித்தன் பாடல் Pulamai pitthan song
ฝัง
- เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
- எம்.ஜி.ஆர் மலையாளியா? விமர்சனத்தை இதயக்கனி படத்தில் வரும் "நீங்க நல்ல இருக்கோணும் " பாடல் மூலம் உடைத்த புலமைப்பித்தன். "நீங்க நல்ல இருக்கோணும் " பாடல் பிறந்த கதை. "Neenga nalla irukonum nadu munnera" mgr song story.
#mgr #எம்ஜிஆர் #புலமைப்பித்தன் #pulamaipitthan
செல்லும் இடமெல்லாம்
சீர் பெருக்கி பேர் நிறுத்தி
கல்லும் கனியாகும்
கருணையினால் எல்லோர்க்கும்
பிள்ளை என நாளும் பேச வந்த
கண்மணியே...
வள்ளலே எங்கள் வாழ்வு
இதயக்கனி
அற்புதமான வரிகள்!!!
மிக மிக அருமையான தகவல். புரட்சித் தலைவரின் புகழுக்கு புகழ் சேர்க்கும்.வாழ்த்துக்கள்
இந்த பாடல் வெளியான நேரத்தை விட பல வருடங்கள் கழித்து எம்ஜிஆர் உடல் நலம் குன்றி இருந்த நேரத்தில் அதிக பிரபலமான து
துரை சரவணன் இந்த வயதில் பாடல்களை திறனாய்வு செய்யும் உங்கள் புகழ் வாழ்க! வளர்க!
மிக அருமையான காணொளி நன்றி வணக்கம் நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர் துரை சரவணன் அவர்களுக்கு கருத்தை அன்பு வணக்கமும் வாழ்த்துக்களும் நன்றி வணக்கம்
❤
அருமையான பாடல் வரிகள் புலவர் புலமைப்பித்தன் பாடல்கள் வாழ்க வாழ்க
Thanks for watching
@@duraisaravananclassic😊😊
மக்கள் திலகம் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் இதயக்கனி படத்தின் நீங்க நல்லா இருக்கணும் பாடல் பலமுறை கேட்டு பார்த்து ரசித்திருக்கிறேன் ஆனால் இன்று நீங்கள் இந்த பாடலில் சிறப்புகளை வழங்கியது என்னை மெய் சிலிர்க்க வைத்தது ஒரு பாடலுக்கு இவ்வளவு சிறப்புகள் இருக்கின்றது என்றால் அது அனைத்தும் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் வள்ளல் தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு ஐயா புலமைதபித்தன் அவர்கள் மக்கள் திலகத்தை தன் இதயத்தில் வைத்து இந்த பாடல் வரிகளை அமைத்திருக்கிறார் .
பாடலின் சிறப்புகளை வழங்கிய நண்பருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி வாழ்க புரட்சித்தலைவரின் புகழ்
Thanks for the comment
ஆமாங்க
பாடலின் முழு அர்த்தமும் இப்பதான் புரிய வைத்த உங்களுக்கு
நன்றிங்க 😂
இந்த பாடலின் முழு அர்த்தமும் புரிந்தது.பாடலை
தனது
" கணீர் "எனும்
குரலில் பாடிய
சீர்காழி கோவிந்தராஜன் அவர்களைப் பற்றியும் சொல்லி இருக்கலாம்.
தமிழகத்தை தமிழன் தான் ஆள வேண்டும் என்று கலைஞர் கோஷமிட்டார். எம்ஜிஆர் தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த வரலாற்றுக் குறி நான் தமிழகத்தில் மன்றாடியார் வம்சம் வழியில் தோன்றியவன் என்பதை நிரூபித்து விட்டு கருணாநிதி தன் பூர்வீகத்தை தெரிவிப்பாரா என்று கேட்டார்! அவருக்கு இன்றுவரை பதில் இல்லை!
புலமைபித்தன் கவிதைகளில் எப்பவுமே இலக்கியநயம் இருக்கும்
Thanks for the comment
வாழ்க புலமைப்பித்தன் வளர்க அவரது புகழ்
நல்ல தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி திரு. துரை சரவணன் அவர்களே.வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் கவிஞர் திரு. புலமைபித்தன் ஐயா அவர்களுக்கும். வாழ்க பல்லாண்டு மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்கள் புகழ். வாழ்க வளமுடன்.
Thanks for watching
❤❤
அன்றும் இன்றும் என்றும் எம்ஜிஆர் எம்ஜிஆர் தான்
Thirunthathaa jenmangazh erukkumvarai.
Yen appdi sollringa ? Yaarai thirundhatha jenmam nu sollringa ? @@murugesan1696
கலைஞர் தெலுங்கன் என்றும் சொன்னார்கள்
அப்ப யார் கருணாநிதி கருங்காலி?
@@muruganshanmugam1593 கருங்காலி எல்லாம் இல்லை திராவிடம் என்பது கன்னடம் தெலுங்கு தமிழ் மலையாளம் அடக்கியது தான்.திராவடமே தமிழ் தான் .கலைஞரும் எம் ஜியார் மாதிரி தான் ஜெவும் அப்படிதான்.மக்களுக்கு நன்மை செய்த முப்பெரும் தலைவர்கள்.தமிழ் நாடு இன்று உயர்ந்து இருக்க இவர்கள்தான் காரணம்
@@muruganshanmugam1593அந்த
ஆள்தான் கண்டியில் யாருக்கு
பிறநதான் ௭ன்று தெரியாமல்
தமிழகத்திற்கு வந்தான்
💯 true
அவரது முன்னோர்கள் ஆந்திரா ஓங்கோலிலிருந்து வந்தவர்கள்தான்.
❤️MGR❤️ தலைவர் பற்றி மிக மிக அருமையான விளக்கம் 🙏
Thanks for watching
மேதகு பிரபாகரன் அவர்கள் சில மாதங்கள் கவிஞரின் இல்லத்தில் தங்கிருந்தார் !!!
Nan sivaji katchikaran,indapadathil pattaiyum rasithu kettullean...
Pulamai pithani varigal &nengal sonna vitham...you are a jem...
Uongal pathivugalai parkkum poluthu antha kalakattathirkke nan poividukindran...antha kala kattathil pesiya vishyangalum uongal pathivum oundu pol ierukkum,mealum pala kooduthal vishayangalum ...uongal pathivugalai theadi parkkum aaval uondahindrathu...U ARE A JEM MR.D.SARAVANAN...❤❤❤
அன்னைதெராஸாஇவரை அன்னைஎன்கிறோம்அதுபோல்தான்எம்ஜிஆர்
அவர்களும்இனம்மதம்
இதற்க்குஅப்பாற்பட்டவர்
அருமையான.. கருத்து..எம்..ஜி..ஆரை..தெய்வமாய்.தினமும்..வணங்கும்.பக்தன்..ஆ..செல்லத்துரை..ஊராட்சி..மன்ற..தலைவர்..புதுக்கோட்டை..மாவட்டம்
காலத்தால் அழியாது , #புரட்சித்தலைவர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்
புலவர் புலமைப்பித்தன்
தம்பி சரவணன் புலமைப்பித்தனின் இந்தப்பாடலை மிகவும் சிறப்பாக தாங்கள் சொல்லிய விதம் சூப்பர் துரை சரவணன் எந்த ஒரு பொருளும் சொல்லுகின்ற வழியில் தான் சென்றடையும் சிறப்படையும் அந்த பாக்கியம் உங்களுக்கு அமைந்துள்ளது எனது அன்புகலந்த பாராட்டுக்களை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன் வாழ்க வளர்க
நன்று மிக நன்று.
மனித புனிதர் MGR 🙏
❤
அருமை அருமை வாழ்த்துக்கள்...
கருணாநிதி அவர்களின் அறியாமை எம்ஜிஆர் அவர்களைத் தமிழர் என்றும் கருணாநிதி அவர்களைத் தெலுங்கர் என்றும் உறுதி செய்த அதிசயம் நிகழ்ந்தது.
கருணாநிதி ஒரு தெலுங்கர்.M.G.R ஐ ,மலையாளி என்று கிண்டல் பண்ணுவதற்கு ,அவருக்கு எந்த தகுதியும் இல்லை
தம்பி, அருமை வாழ்த்துக்கள்.💐🙌
Thanks for watching
புகழைத் தேடித் தந்த புலமைப்பித்தன் அய்யா அவர்களுக்கு எத்தனை கோடி நன்றிகள் சொன்னாலும் மிகை ஆகாது
அருமை......
Thanks for the comment
மிக அற்புதமான பதிவு
சூப்பர் அருமை
Thanks for the comment
Superb, Sir, Hands off to him. Long live PIOUS MGR founded ADMK party under leadership of EPS proven through best governance in last 4.2 years !!!
Mgr is always evergreen people champion
Thanks for watching
அருமையான தகவல், வாழ்த்துக்கள்.
Thanks for watching
❤❤❤சரியான பதிவுமிக அருமை
Super . Super.
Arumai nanba
உலகம் சுற்றும் வாலிபன் படத்திலே யே கொடி காட்ட பட்டு விட்டது
மிகவும் அருமையான தகவல்கள் 👌பாராட்டுக்கள் 👏
Mgr is the only leader of tamil nadu
கருனாநிதி எம்ஜிஆரை மலையாளி என்றும் நாடாளாலாமா என்று ஒரிஜினல் தமிழன்போல் சட்டசபையில் பேசினான்.கடுப்பான எம்ஜிஆர் கருனாநிதி யின் பூர்லீகத்தை பண்ருட்டி ராமச்சந்திரன் மூலம் கருனாநிதி தமிழன் அல்ல.அவன் மூதாதையர் ஆந்திராவை சேர்ந்தவர்கள்.கருனாநிதி தந்தைக் குடும்பம் ஆந்திராவிலகருந்து திருவாரூருக்கு வந்து செட்டிலானார்கள் என்றும் தெரியவந்தது.அதை எம்ஜிஆர் சட்டசபையில் அறிவித்து குறிப்பிடும் ஏற்றினார்.அதன் பிறகுதான் கருனாநிதி வாயை மூடிக்கொண்டு அடங்கினான்.இது வரலாறு.
Puratchi thaaliver Bharath Ratna Dr.MGR is a great legend only one leader 🙏🙏🙏
அந்த மலையாளியைத்தான்
அண்ணா இதயகனியாக
அறிவித்தார் அந்த மலை
யாளியால்தான் திமுக 1967ல் ஆட்சியை பிடித்தது
என்பது வரலாறு.
ஆட்சியை ப
👌
@@user-pw3hf7ou9d 👏
எனக்குபிடித்தது
Arumai DURAI SARAVANAN.❤❤❤
Thanks for the comment
உன் உழைப்பு வியக்கிறதடா நம்பி
Mgr great👍👍👍👍👏👏👏
Thanks for watching
MGR the 👍 great
எளிய தமிழில் இயற்கை தத்துவத்தை மானிட சமுதாய வேற்றுமை யை தகர்த்த பாடல்னு சொல்லலாம். இதயக்கனி படம் வெளியான நான் ஆரம்ப பள்ளி யில் .எல்லா பாடலும் இனிமை யான பாடல் 🎉
Mikka nandri Thambi, Arumai Arumai
💯 MGR was a Malayali...
Born in Menon Family...
Father Gopala Menon...
MGR the Pride of Malayalees..
MGR TOTALLY INDIAN. THAT IS NO MISTAKES. DEIVAM PURATCHY THALAIVAR
👏👏👏👏👏👏👌👌👍
நான் ஐந்து வயது சிறுவனாக இருந்த காலத்தில் என்னுடைய சிந்தனையில் கலந்த அற்புதமான வரிகள் .
அன்றிலிருந்து இன்று வரை ஒரு நேர் மறை சிந்தனையை கொடுத்த காவியம்.
ஆனால் இன்று நாம் நினைக்கும் பொழ்து எப்போது வேண்டுமானாலும் இந்த பாடலை கேட்கலாம்.
அன்று அதிமுக சிறப்பு பாடலாக ஒலிக்கும் பொழுது எல்லாம் மெய்மறந்து காவிரி உடன் என்னை ஓட்டிய பாடல்
புலமை சித்தன்
Super song
புரட்சி தலைவர் எம்ஜிஆர் புகழ் ஓங்குக.
எங்கள் இதய தெய்வம் எம் ஜி ஆர்
Vazgavalamudan
Karunanithi Thamilana Andra onkol district Thelunkan 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
A wonderful movie ethyakani film inthis my god mgrlooks very handsome &acted very well the song is also good thanks for pulamaipithan
தமிழகத்தை தமிழன் தான் ஆள வேண்டும் என்று சொன்ன தலைவரே தமிழர் இல்லை! எம்ஜிஆர் தன் வரலாற்றைக் கூறி மன்றாடியார் பரம்பரையில் வந்தவர் என்பதை நிரூபித்து விட்டு கலைஞர் தன் பூர்வீகத்தை சொல்வாரா என்ற கேள்வியை வைத்தார். இந்த கேள்விக்கு பதில் சொல்ல வக்கில்லாத அவர்கள் தமிழைப் பற்றியும் தமிழனைப் பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது.!!?
0000000
Mr.m.vasudevan.good.
டேய் புறம்போக்கு மாநிலமா தமிழ் நாடு சொன்னவன் தமிழர்தான்டா தமிழனுக்கு தான் அந்த சொல் வார்த்தை வரும்
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழன்தான் இங்கு பிறப்பினும் அயலான் அயலானே
ஊ😢😊😅
MGR Santhosam MGR mass 💯💯❤🎉 Dr.mgr you nice lovely to MGR in ❤❤❤❤❤
நன்றி
யாதும் ஊரே யாவரும் கேளிர் என தமிழ் மக்கள் பேதம் பார்க்கவில்லை.ஒருவர் வள்ளலானார்.மற்றவர் கள்வரானார்
True statement telling on intime without any affect.
MGR is a phenomenon. No one can be matched with MGR. Nettrum illai. Indrum illai. Naalaiyum illai
What a fantastic song. Enakku romba pidikkum
Arumai
காவிரி தொன்றிய இடம் தமிழிடம் தான் இன்று அது கர்நாடகமாக மாறிவிட்டது.
கருணாநிதி காமராஜ்,இந்திராகாந்தி இவர்களை பற்றிய அருவருப்பான அரசியல் விமர்சனங்கள் பதவிக்காக எந்த உச்சத்தையும் தொடுவார்.
நல்ல தகவல்.
Yen kadavol M.G.R. Enrum yennudan erukirar.
Thanks for watching
MGR IS THE UNIQUE STAR
🍃🍃✌✌✌🍃🍃
Vanakkam endrum mgr mgr than
அருமை தம்பி சரோ, உங்கள் சொந்த நடை,உங்களை உயர்த்தும்.
எம்.ஜி.ஆர் படத்துக்கே கவர்ச்சி தேவைப்படுது
அருமையானவிமர்சனம்
Excellent. Long live Saravanan
உருவாகி அல்ல.கனி வயிற்றில் கருவாகி
Mgr i kku em madhamum Sam madham 😮manidha neyam mikkavar avarukku nighar avare
அருமை அருமை அருமையான விளக்கம்
Thanks for the comment
MGR likes Tamil people n all Indian people. No matter he was who but only MGR was good hearted man n charity mind
எம் ஜி ஆர் பூர்வீகம் தமிழ்நாடு கும்பகோணமாகும் அங்கிருந்துதான் கேரளமாநிலம்பிழைப்புக்காக அவர்குடும்பம்சென்றதாகவும் கேரளாவில்நீதிபதியாகபணியாற்றினார்களாம் அங்கேயும்அரசியல்வாதிகளின்அட்டூழியம்தாங்கமுடியாமல் நீதிபதிபணியையேராஜினாமாசெய்துட்டு சிலோனுக்கு இடம்பெயர்ந்தார்கள் அங்கேஆசிரியரபணிபார்த்தார்கள் அங்கேதான் எம்ஜிஆர் பிறந்தார் என நான்அறிந்தேன்
😂 ஒரு நாளும் எம்ஜிஆர் கலைஞரை தெலுங்கர் என சொன்னதில்லை, அப்படி சொல்லி இருந்தால் எம்ஜிஆர் சொல் வேதம் போல் எல்லோரும் ஏற்று கலைஞர்க்கு பெரிய சறுக்களை ஏற்படுத்தி இருக்கும்.
Thank your for for your valuable informations😊
INTHA PAADAL THAAN RAJINI NADITHA SIVAJI PADATHILAY MAATRI AMAIKAPPATTULATHU.
NAZEER AMEER PUTTALAM SRI LANKA
M. G. R. Manidha. Kadaullvazga. M. G. R. Pugaz,. Manidha. Nayar.. Poor. God. M. G. R
Bravo❤
Barath Rathina pugal vazuka
எம் ஜே ர் - மலையாளி
கருணாநிதி - தெலுங்கர்
ஜெயலலிதா - கன்னடம்
அண்ணாதுரை-தெலுங்கர்
இது யாராலும் மறுக்க முடியாத உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை.
DuraiSarava nan ungal pathalukku vangum kaneeral ungal. Pathankali thottuvanangavendum entru thavikkiren enakku age 62.mgrpatha pulamipitban. Ggri ninithu Thaluthalu kuralilalutha pettiyi parthu nanumAlutbathu undu ipothum unga intha unmiyi vilakkiathrku kotanakodi nanti nantri nanti..........................
..
....
தங்களின் பேரன்பிற்கு பெரும் நன்றிகள்
கண்ணதாசன்...பேசுவது கிளியா? பாடலில்
பாடுவது கவியா? ..., இல்லை
பாரி வள்ளல் மகனா?
சேரனுக்கு உறவா?
....சேரன் ஆண்டது மலையாள தேசம் கேரளா!!!
அன்று கேரளம் இல்லை சேரநாடு என்ற தூய தமிழ் நாடகும். பின்னர்தான் வடமொழியும் தமிழும் கலந்து புதுமொழியாக உருவான மலையாளம் வெகுவாக பரவி கேரளமாக உருவானது தம்பி
பாடப்புத்தகங்களிலேயே காவேரி குறித்து இவ்வளவு தகவல்களுமே இருக்கும். இதற்கு ஒரு கும்பலை அனுப்புவானேன்
யாரும் அனுப்பவில்லை❌
இந்த சேனல் கொளுத்தி போடுகிறது🤣
புலமைப்பித்தன் நன்கு பிடித்த புலவர்✔️
நாலும் அறிந்தவர்✔️
இல்லாவிடில்
புரட்சி தலைவருக்கு
ஆஸ்தான கவிஞராக
இருக்க முடியுமா❓
MGR entrum engal tamil
Esurverellam engurithu vandharkalam?
THANKS TO PULAVAR PULAMAIPITHAN
Wonderful information. Congratulations for giving a detailed ,rare n interesting information. Definitely we have to admire n appreciate the versatile poet Pulamai Pitthan to create such great song to highlight the image of our ponmana chemmal puratchi thalaivar MGR .All the very best to upload videos like this. Thank u very Mr Durai saravanan.
Thanks for watching
Thank you very much. We always expect this type of information. 👌👌
❤❤❤❤
Thanks for watching
அவர் கண்டியில் பிறந்த கண்டியன்.
அதுவும் நம் தொப்புள்கொடிவுறவு தான் பிரதா்.
அப்ப பிரபாகரன் தமிழன் இல்லையா❓
அப்படியே யு டர்ன் அடிக்கிறீங்க
சதந்தரத்திற்கு முன் தமிழகம்
ஒன்றாகதான் இருந்தது
எல்லாம் தமிழ் பெயராகவே இருக்கும்
இதல்லாம் அப்போதிருந்த ஆளும்கட்சிக்கு சரியான செருப்படியாக அமைந்தது
எங்கள் தலைவரை பற்றி இவ்வளவுசொல்லியதற்குநன்றிநன்றி