அருமை தனி ஒரு மனிதன் தன் தனிப்பட்ட முயற்சியால் தனது உரிமைகளை பெற்றெடுப்பதற்கு சட்டம் இருந்தால் அவர்கள் நமக்கு சொல்லட்டும். தற்போது ஆர்டிஐ தான் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம் .
நான் கடந்த 4வருடங்கள் போராடி பூர்வீக சொத்தின் எதிர்தரப்பினருக்கு கிடைக்காமல் பல தகவல்கள் கிடைக்கபெற்று மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. மோசடி பத்திர பதிவு குறித்து தகவல் ஆணையம் மூலம் மாவட்ட பதிவாளரே சிக்கி தவித்துள்ளார்.முயற்சி முக்கியம்.பொது பிரச்சனைக்கு பதில் தர மறுப்பது உண்மை.
நண்பா நீங்கள் பேசுறது உண்மை உதாரணமாக நீதிமன்றதை கேள்வி கேட்க இந்த சட்டம் தான் best' இதனால் நன்மை தான் கவலை பட வேண்டாம் நன்மை செய்தால் இந்த பிரச்சினை தான் நண்பா மீண்டும் உங்கள் பணி தொடர என்னோட வாழ்த்துக்கள் 🎉
RTI அற்புதமான சட்டம்.ஆனால் ஆணையர்களே பொதுத் தகவல் அலுவலர்களுக்கு சாதகமாக இருப்பதால்,PIO -க்கள் இச்சட்டத்தை அறவே மதிப்பதில்லை.ஆணையர்கள் தான் இச்சட்டத்தை கெடுத்து வருகின்றார்கள்.இது என்பது அனுபவ உண்மை.
@@EVRajasekaran we can complaint to governor regarding this otherwise we can go to court against their judgement and get answer . In other states this types of approaches followed and got the correct information but in TN this is very rare
Village panchayat clerk work பன்ற ஆபீஸ் laa புதுசா computer வந்து இருக்கு. அந்த computer work பண்ண vacant வந்து இருக்கு sir. So antha job பத்தி details sollunga such as work nature, salary, etc
ஆர்டிஐ பயன்படுத்தி 6 ஒன்றின் கீழ் மனு செலுத்திவிட்டு அதன் பின் எதுவும் செய்யாமல் இருப்பவர்களுக்கு இந்த சட்டம் தேவையற்றதாக தான் தெரியும் ஆனால் சரியான கால இடைவெளியில் இரண்டாம் மேல்முறையீடு வரை நீங்கள் சரியான பாதையில் சென்றீர்கள் என்றால் காலதாமதம் ஆகலாம் ஆனால் உங்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படும் குறிப்பு: இரண்டாம் மேல்முறையீட்டுக்கு ஒரு காலக்கெடு கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பான சட்டமாக இது இருந்திருக்கும், இதை மட்டுமே என்னால் குறை என்று கூற முடியுமே தவிர வேறு எதுவும் இந்த சட்டத்தில் குறையாக கூறுவதற்கு எனக்கு தெரியவில்லை
@@manikumar1270 sir we can apply in use the name senior citizenship we can apply for RTI then for second appeal attach adhar card xerox as proff of senior citizen then our application processed on basis of with 2 months time.
ஐயா சில சமயங்களில் ஆர்டிஐ மூலம் நாங்கள் பலன் பெற்றுள்ளோம்,சில நேரங்களில் 2(f)இல் இருப்பதாகச் சொன்னார்கள். எவை 2(f) இன் கீழ் வருகிறது என்பதை எப்படி கண்டுபிடிப்பது
வணக்கம் நான் அன்பு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அனுப்பினால் அந்த மனுவில் நான் தமிழில் தகவல் வேண்டும் என குறிப்பிட்டிருந்தேன் எனக்கு அவர்கள் வழங்கிய தகவல் ஆங்கில முறையில் உள்ளது நான் மேல்முறையீடு செய்யலாமா அல்லது அவர்கள் ஆங்கில மொழியில் தான் தகவல் தருவார்களா இதற்கான தெளிவான விளக்கம் ஏதேனும் நமது யூடியூப் சேனலில் இருந்தால் அதற்கான லிங்கை அனுப்புமாறு நானும் தெரிந்து கொள்வேன் என்னை போன்ற நபர்களுக்கு சொல்லிக் கொடுப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்
முயற்சி செய்யாமல் பயிற்சி செய்யாமல் யாரும் வெற்றி பெற முடியாது. சட்டம் சாதிக்கத்தான் பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடுகளை RTI ஐ மூலமாக அம்பலப்படுத்தி உள்ளேன் .
அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது.. விசாரணைக்கு எடுக்கவே 1 ஆண்டு மேல் ஆகிறது அப்படியே போனாலும் தகவல் ஆணையம் முழுமையாக அதிகாரிக்கு சாதகமாக செயல்படுகிறது. தற்போது rti எந்த பயனும் இல்லை. தமிழக அரசு rti சட்டத்தை நீர்த்து போக செய்துள்ளது
விமர்சனம் சொல்பவர்களை எத்தனை கழுதை கதை சொன்னாலும் அவர்கள் புரிந்து கொல்ல மாட்டார்கள் புரியாத மாதிரி நடிப்பார்கள் அவரோட வேலையென்றால் எதையும் செய்து சாதிச்சிடுவார்கள்
ஆடிஐ சட்டத்தின்படி மனுகொடுத்தாள்( கேள்வி எழவில்லை ) என்ற பதில் கொடுக்கிறார்கள் .அமலில் உள்ள சட்டப்படி ; குற்றமா * குற்றம் இல்லையா? அமலில் உள்ள சட்டத்தில் எந்தசட்விதியின்கீழ்( கேள்வி எழவில்லை ¿?¿¿??????? அதற்கான சட்டவிதிஎன்னா?
அண்ணா வணக்கம் நான் சார்பதிவாளரிடம் செட்டில் மென்ட் பத்திரம் எழுதிக் கொடுத்தவர்கள் வழங்கியிருக்கும் வாக்குமூல பதிவேட்டில் உள்ள தகவல் வழங்க வேண்டி கோரிக்கை செய்தேன் அதற்கு கற்றுணர்ந்த பொ. த. அலுவலர் வழங்கிய தகவல் தனியார் ஏகுகைக்கு மட்டுமே வாக்குமூலப்பதிவேடு பராமரிக்கப்படும் என தகவல் வழங்கியுள்ளார் எனவே தனியார் ஏகுகை என்றால் என்ன என்று எனக்கு தகவல் வழங்க வேண்டுகிறேன் இன்றைக்கு தான் தகவல் வந்து உள்ளது கட்டணம் பற்றி கூறுகையில் 1பக்கத்திற1*2=2 என தாங்கள் செலுத்தி பதிவேட்டின் நகலினை பெற்று கொள்ள லாம் என்ற விபரம் தகவலாக வழங்கப்பட்டது
அருமை தனி ஒரு மனிதன் தன் தனிப்பட்ட முயற்சியால் தனது உரிமைகளை பெற்றெடுப்பதற்கு சட்டம் இருந்தால் அவர்கள் நமக்கு சொல்லட்டும். தற்போது ஆர்டிஐ தான் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம் .
நான் கடந்த 4வருடங்கள் போராடி பூர்வீக சொத்தின் எதிர்தரப்பினருக்கு கிடைக்காமல் பல தகவல்கள் கிடைக்கபெற்று மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. மோசடி பத்திர பதிவு குறித்து தகவல் ஆணையம் மூலம் மாவட்ட பதிவாளரே சிக்கி தவித்துள்ளார்.முயற்சி முக்கியம்.பொது பிரச்சனைக்கு பதில் தர மறுப்பது உண்மை.
எந்த அதிகாரி ஊழலுக்கு துணை போகின்றரா அவர் தான் முதல் முறையீடு அலுவலர்
Wonderful explanation for RTI Act.
பழி சொல்ல பலர் உள்ளனர்.வழி சொல்ல உங்கள் போன்ற சிலர் மட்டுமே உள்ளனர்
தகவல் ஆணையம் அல்ல; அரசு அலுவலர்களை காப்பாற்ற கட்ட பஞ்சாயத்து ஆணையம்
18(1) petition enquired under 19(3) by commission but we can go for court and get solution
அருமையான பதிவு
நண்பா நீங்கள் பேசுறது உண்மை உதாரணமாக நீதிமன்றதை கேள்வி கேட்க இந்த சட்டம் தான் best' இதனால் நன்மை தான் கவலை பட வேண்டாம் நன்மை செய்தால் இந்த பிரச்சினை தான் நண்பா மீண்டும் உங்கள் பணி தொடர என்னோட வாழ்த்துக்கள் 🎉
அருமை ❤
RTI அற்புதமான சட்டம்.ஆனால் ஆணையர்களே பொதுத் தகவல் அலுவலர்களுக்கு சாதகமாக இருப்பதால்,PIO -க்கள் இச்சட்டத்தை அறவே மதிப்பதில்லை.ஆணையர்கள் தான் இச்சட்டத்தை கெடுத்து வருகின்றார்கள்.இது என்பது அனுபவ உண்மை.
என்பது என்று இருப்பதை எனது அனுபவ உண்மை என திருத்தி வாசிக்கவும்
@@EVRajasekaran we can complaint to governor regarding this otherwise we can go to court against their judgement and get answer . In other states this types of approaches followed and got the correct information but in TN this is very rare
Thank you sir
Very great 👍 sir congratulations 🎉
கதை மிக அருமையாக இருக்கிறது
ஆனால் தற்போது ஆணையமும் சரி வர செயல் படவில்லை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்
இரண்டு வருட போராட்டதனதிற்கு பிறகு.RTI மூலம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக D பிரிவில் இன்று தகவல் கிடைத்தது.
Very good and nice congratulations 👏
சாமானியனின் சாதனை RTI. Thank you sir.
நல்ல பதிவு நண்பரே
Village panchayat clerk work பன்ற ஆபீஸ் laa புதுசா computer வந்து இருக்கு. அந்த computer work பண்ண vacant வந்து இருக்கு sir. So antha job பத்தி details sollunga such as work nature, salary, etc
ஆர்டிஐ பயன்படுத்தி 6 ஒன்றின் கீழ் மனு செலுத்திவிட்டு அதன் பின் எதுவும் செய்யாமல் இருப்பவர்களுக்கு இந்த சட்டம் தேவையற்றதாக தான் தெரியும் ஆனால் சரியான கால இடைவெளியில் இரண்டாம் மேல்முறையீடு வரை நீங்கள் சரியான பாதையில் சென்றீர்கள் என்றால் காலதாமதம் ஆகலாம் ஆனால் உங்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படும்
குறிப்பு: இரண்டாம் மேல்முறையீட்டுக்கு ஒரு காலக்கெடு கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பான சட்டமாக இது இருந்திருக்கும், இதை மட்டுமே என்னால் குறை என்று கூற முடியுமே தவிர வேறு எதுவும் இந்த சட்டத்தில் குறையாக கூறுவதற்கு எனக்கு தெரியவில்லை
உண்மை.
மூத்த குடிமக்களுக்கு இரண்டாம் மேல்முறையீட்டுக்கு எட்டு வாரத்தில் பதில் அளிக்க வழியுள்ளது. என கருதுகிறேன்.@@PrabhuPrabhu-je1vw
S
@@manikumar1270 sir we can apply in use the name senior citizenship we can apply for RTI then for second appeal attach adhar card xerox as proff of senior citizen then our application processed on basis of with 2 months time.
கழுதை கதை சிறப்பு நண்பா
👍👍👍
Super Anna
🙏viry சுப்புர்விரி sir
நிதர்சனம் உண்மை வெளியே சொல்லி வருகிறீர்கள்...
ஐயா சில சமயங்களில் ஆர்டிஐ மூலம் நாங்கள் பலன் பெற்றுள்ளோம்,சில நேரங்களில் 2(f)இல் இருப்பதாகச் சொன்னார்கள். எவை 2(f) இன் கீழ் வருகிறது என்பதை எப்படி கண்டுபிடிப்பது
RTIசட்டம்படித்தவர்களுக்குஅதன்அருமைபுரியும் பொறுமை யாக அதிகாரிகளுக்கு மனு எழுதினால் பதில் கொடுப்பார்கள் சட்டம் அனைவருக்கும்சமம்
வணக்கம்
நான் அன்பு
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அனுப்பினால் அந்த மனுவில் நான் தமிழில் தகவல் வேண்டும் என குறிப்பிட்டிருந்தேன்
எனக்கு அவர்கள் வழங்கிய தகவல் ஆங்கில முறையில் உள்ளது நான் மேல்முறையீடு செய்யலாமா அல்லது அவர்கள் ஆங்கில மொழியில் தான் தகவல் தருவார்களா இதற்கான தெளிவான விளக்கம் ஏதேனும் நமது யூடியூப் சேனலில் இருந்தால் அதற்கான லிங்கை அனுப்புமாறு நானும் தெரிந்து கொள்வேன் என்னை போன்ற நபர்களுக்கு சொல்லிக் கொடுப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்
தகவல் ஆணையம் தூங்கிக் கொண்டிருகி ற து
How to get backup for the advises from our Brother ? Ramachandran
முயற்சி செய்யாமல்
பயிற்சி செய்யாமல்
யாரும் வெற்றி பெற முடியாது.
சட்டம் சாதிக்கத்தான்
பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடுகளை RTI ஐ மூலமாக அம்பலப்படுத்தி உள்ளேன் .
உண்மை தல
RTI ஒரு பொருட்டாகவே அரக்கோணம் வட்டாட்சியில் மதிப்பதே கிடையாது தமிழ்நாடு தகவல் ஆணையம் இதைவிட மோசமாக செயல்படுகிறது
உசிலம்பட்டி வட்டாச்சியும்தான்.
உங்களின் அணுகு முறை எப்படி உள்ளது என்று பாருங்கள் நானும் அரக்கோணம் பகுதியை சார்ந்வன் தான்
Kařampakutdi.pudukkottai
R.T.I.mathepathe.kedayathu
Maavatamei.moosamm
Rti act is very usefull.But RTI office is dead slow.Better to follow through money is far better
Ok
RTI Best Act.
தனியார் வங்கி (DBS Bank)ல் RTI கேட்கலாமா?
No
@@CommonManRTI ஒரு online மோசடி க்கு விபரம் தேவை தரமாட்டேன் என்கிறார்கள்....
வேறு என்ன வழி?
அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது.. விசாரணைக்கு எடுக்கவே 1 ஆண்டு மேல் ஆகிறது அப்படியே போனாலும் தகவல் ஆணையம் முழுமையாக அதிகாரிக்கு சாதகமாக செயல்படுகிறது. தற்போது rti எந்த பயனும் இல்லை. தமிழக அரசு rti சட்டத்தை நீர்த்து போக செய்துள்ளது
எத்தனை RTI போட்டுள்ளீர்கள்?
விமர்சனம் சொல்பவர்களை எத்தனை கழுதை கதை சொன்னாலும் அவர்கள் புரிந்து கொல்ல மாட்டார்கள் புரியாத மாதிரி நடிப்பார்கள் அவரோட வேலையென்றால் எதையும் செய்து சாதிச்சிடுவார்கள்
Hi sir I need your help sir plz
Im Hosur
ஆடிஐ சட்டத்தின்படி மனுகொடுத்தாள்( கேள்வி எழவில்லை ) என்ற பதில் கொடுக்கிறார்கள் .அமலில் உள்ள சட்டப்படி ; குற்றமா * குற்றம் இல்லையா? அமலில் உள்ள சட்டத்தில் எந்தசட்விதியின்கீழ்( கேள்வி எழவில்லை ¿?¿¿??????? அதற்கான சட்டவிதிஎன்னா?
கேள்வி எழவில்லை என்றால் எழுப்பி விட மேல்முறையீடு செய்வோம்..... காலதாமதம் ஆனாலும் பதில் கிடைக்கும்
அண்ணா வணக்கம் நான் சார்பதிவாளரிடம் செட்டில் மென்ட் பத்திரம் எழுதிக் கொடுத்தவர்கள் வழங்கியிருக்கும் வாக்குமூல பதிவேட்டில் உள்ள தகவல் வழங்க வேண்டி கோரிக்கை செய்தேன் அதற்கு கற்றுணர்ந்த பொ. த. அலுவலர் வழங்கிய தகவல் தனியார் ஏகுகைக்கு மட்டுமே வாக்குமூலப்பதிவேடு பராமரிக்கப்படும் என தகவல் வழங்கியுள்ளார் எனவே தனியார் ஏகுகை என்றால் என்ன என்று எனக்கு தகவல் வழங்க வேண்டுகிறேன் இன்றைக்கு தான் தகவல் வந்து உள்ளது கட்டணம் பற்றி கூறுகையில் 1பக்கத்திற1*2=2 என தாங்கள் செலுத்தி பதிவேட்டின் நகலினை பெற்று கொள்ள லாம் என்ற விபரம் தகவலாக வழங்கப்பட்டது
Rti only politics in use poor people not use
RTI சட்டத்தால் நான் பயன் பெற்றுள்ளேன். மக்கள் இதை பயன் படுத்தும்படி கேட்டுக்கொள்கிறான்.
மிக்க நன்றி.
Karampakudi.pudukkottaiD.tRewenewest.R.T.I.caverment.officerkal
Satama.nenaikave.illai
Super anna