பக்தி பிரவாகமான பேச்சில் திருச்செந்தூர் முருகன் கோயில் பற்றிய அதிசயங்களை கேட்க கேட்க கண்களில் கண்ணீர் வழிந்தது. முருகன் தரிசனம் கிடைக்க வேண்டும். திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா. 🙏🙏🙏🙏🙏
Most of you doesn't know this fact .. There is a temple in Karnataka , dedicated to lord Subramanya .. This is the richest and very famous temple in Karnataka called "Kukke Subramanya".. I am mentioning this here because , this temple is also below ground level ..when we enter the temple through gopuram , we actually go down through steps and then it's a plane land .. Thiruchendur and kukke Subramanya both are connected .. because after the first sashti festival in Tiruchendur, very next month there will be a sashti festival in kukke .. Both are very powerful temples dedicated to lord Subramanya...
இந்த மாதிரி நமது கோவில் வரலாற்றை சொன்னால் தான், திரவிட கட்சிக்கு பின்னால் சென்று மதுவால் வீனாய் போகும் இந்த தமிழர்கள் உயர்வுக்கு வருவார்கள் 🙏🏻🙏🏻🙏🏻 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻
ஆரிய கட்சிக்கு பின்னால் போனால் கற்பழிப்பு, படிப்பறிவில்லாத சமூகம், மதகலவரம், சாதி கலவரம், வளர்ச்சியே இல்லாமல் மற்ற மாநிலத்தில் சென்று பிச்சையெடுப்பது தான் நடக்கும்...... உதாரணம் உத்திரப்பிரதேசம்............. முருகன் தமிழ் கடவுள்....... ராமனை எங்கே வைக்க வேண்டும்... முருகரை எங்கே வைக்க வேண்டும் என்று தமிழர்களுக்கு தெரியும்
திருச்செந்தூர் சென்று கந்தர் கலிவெண்பாவை பாராயணம் செய்ய வைத்து, பின் அர்ச்சகரிடம் சொன்னால் ஓம் என்று வேலில் நாக்கில் எழுதுவர் பின் பன்னிர் இலை விபூதியை சாப்பிட்டால் நீங்கள் நம்பாத அளவுக்கு குழந்தை தெளிவுடன் பேசும் குமர குருபரற்கு அருளிய தளம் நம்பிக்கையோடு செய்யுங்கள் என் அப்பனை முழுமையாக நம்பி மட்டும் நாம் செல்ல வேண்டும் அவ்வளவு தான் நாம் செய்யும் வேலை மீதி அனைத்தையும் செந்தில் ஆண்டவன் பார்த்து கொள்வான் 🦚🦚🦚
திருச்செந்தூர் வாழ் செந்தில் ஆன்டவா என்மகனோடு உம்மை வணங்கும் பாக்கியம் கொடு. என் மனைவிக்கு ஆன்குழந்தை பிறக்க வேண்டும் அது பழையனூரில் உம் அருளால் சுகப்பிறசவம் ஆகவேண்டும் குழந்தை இல்லாமல் இருக்கும்.என் உறவுகளான தேவேந்திரன் பிரபா .பாபுஅம்பிகா. அபிராமி. இந்திரா ஆகிய இவர்களுக்கு குழந்தை பாக்கியம் கொடு முருகா அக்குழந்தைகலுக்கு உன் திருநாமத்தையே சூட்டுகிறேன் எம் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் முருகா. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ ஓம்
மிக அருமையான விளக்கம். அந்த மண்ணில் பிறந்த வாழ்கின்ற பெருமை அன்னாரின் குரலிலும் உடல் மொழியிலும் தெரிகிறது. எங்களுடைய குலதெய்வ பெருமையை கேட்டு பூரிப்படைந்தோம். தங்களுக்கு நன்றி
வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொல்ல கலங்குமே செந்தில் நகர் சேவகா என்று திருநீறு அணிந்தாற்கு மேவ வராதே வினை பல அதிசயங்களையும் அற்புதங்களையும் நிகழ்த்தும் கருணை கடலோன் கருணாமூர்த்தி செந்தில் ஆண்டவனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ♥♥♥🦚🦚🦚
திருச்செந்தூர் முருகன் சாமி உங்க வீடியோ எனக்கு பாக்கணும் சூப்பரா இருக்குது ரொம்ப சந்தோசமா இருக்கு திருச்செந்தூரை பத்தி சொல்ல சொன்னா எனக்கு ரொம்ப சந்தோசமா
தங்கள் தங்களின் இறைவனான திருச்செந்தூர் முருகன் மீது எவ்வளவு பக்தி கொண்டீர்கள் என்பதை இந்த வீடியோவில் மிகச் சிறப்பாக தெரிவித்துள்ளீர்கள் உங்களை நேரில் சந்தித்ததற்கு நன்றி எனது அப்பா நாங்கள் சிறுவயதிலிருந்து திருச்செந்தூர் வந்து சென்று கொண்டிருக்கிறோம் எங்களுக்கு நீங்கள் சொல்லிய இத்தனை விவரங்கள் தெரியாது மனதார வந்து என்னப்பன் முருகனே பார்த்து விட்டு வந்தால் குடும்பம் நலமுடன் இருக்கும் என்பதை மட்டும் என் தந்தையார் எங்களுக்கு விதைத்து விட்டு சென்றார் அவர் இல்லை நாங்கள் அத்தலத்து இறைவனே எங்கள் தந்தையாக நினைத்துக் கொண்டு இன்னும் வந்து கொண்டு தான் இருக்கின்றோம் முருகன் உங்களுக்கு எல்லா வளத்தையும் நலத்தையும் தந்து ஆசீர்வதிக்கட்டும் நன்றி சிவ பானு
தங்களிடமிருந்து திருச்செந்தூர் முருகனை பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் ஐயா நன்றி வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன் .... கல்லானாலும் திருச்செந்தூரில் கல் ஆவேன்... மனசு உருகி பாடும் பாடல்.... போல இருந்தது சுவாமி தங்களின் தெய்வீக பேச்சு அருமை அருமை அருமை 💯 மெய்சிலிர்க்க வெய்தது... சொல்ல முடியாத ஆனந்த்ம்... அண்ணா நீங்க வாழ்க வாழ்க ♥️♥️🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி ♥️ குருவே சரணம் 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகனுக்கு அரோஹார ❤️❤️🙏🙏🙏 கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏🙏
மிகவும் அருமையான, அரிய தகவல்கள், பகிர்வுகள் அய்யா. என் அன்னையார் கூறுவார். சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை. சுப்பிரமணிய சுவாமிக்கு மிஞ்சிய கடவுள் இல்லை என்று. உண்மைதான் அய்யா. மிகவும் நன்றி.
Yan Appan, yannai valvithukondu irukum yan theivam Muruga. Nan yannai maranthalum unnai marka mattan . Yandrum yan ullathil ne than Muruga. OM SARAVANA BAVA
நான் இப்பதிவை 3 வது முறை கேட்கிறேன்...ஆனாலும் கேட்க கேட்க என் கண்ணில் நீர் வழிறது... என் அப்பன் திருச்செந்தூர் முருகன் க்கு 16 அதிசயம் போதாது....இணும் இன்னும் கேட்க வேண்டும்... என் வாழ்நாள் முழுவதும் என் அப்பன் திருச்செந்தூர் முருகன் புகழை கேட்க வேண்டும் 🙏🙏🙏🥺🥺🥺🥺
அருமையிலும் மிக்க அருமை, பெருமையிலும் மிகப் பெருமை, உண்மையில் மிக்க உண்மை, அரிதினில் மிக அரிய தொன்மையை பரைசாற்றியமைக்கு மிக்க நன்றிகள்... வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா...! 👌👌👌👍
தங்களது இந்த ஆன்மீக விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா முருகப்பெருமான் அருள் தங்களை தொடர்ந்து இதுபோன்ற இறைப் பணிகளை செய்ய வைக்க பிரார்த்தனை செய்வோம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
முருகன் அருளாலே இதை கேட்க முடிந்நது
Sathyam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தாங்கள் சுவாமியின் மீது எந்த அளவிற்கு பக்திகொண்டிருக்கிறீர்கள் என்பதை தங்களது உணர்ச்சி பூர்வமான பேச்சில் தெரிகிறது. ஓம் முருகா..
th-cam.com/video/69jdWg8xyTo/w-d-xo.html
மெய்சிலிர்க்கிறது. என் அப்பன் முருகன் பெருமையை கேட்க கேட்க உள்ளம் அவரை தரிசிக்க வேண்டுகிறேன் .
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க்கையில் ஓரே ஒரு முறை சென்று வாருங்கள்
திரும்ப திரும்ப சென்று வருவீர்கள்
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏
It's true
பக்தி பிரவாகமான பேச்சில் திருச்செந்தூர் முருகன் கோயில் பற்றிய அதிசயங்களை கேட்க கேட்க கண்களில் கண்ணீர் வழிந்தது. முருகன் தரிசனம் கிடைக்க வேண்டும். திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா. 🙏🙏🙏🙏🙏
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன்... கல்லானாலும் திருச்செந்தூரில் கல் ஆவேன்.. மனசு உருகி பாடும் பாடல்... ஜெய்ஹிந்த் சார்
Nantri
பன்னீர் விபூதி இலை கொரியர் பேடமுடியும்மா
கண்டிப்பாகதருவாங்க சார் @@rajeshm7652
ஆஹா ஆஹா என்ன ஒரு அருமையான விளக்கம். இவருக்கு முருகனிடம் பக்தியை விட இதப்பூர்வமான பாசம் இருக்கிறது.கசிந்து உருகிப்போனேன் ஐயா.
Most of you doesn't know this fact ..
There is a temple in Karnataka , dedicated to lord Subramanya .. This is the richest and very famous temple in Karnataka called "Kukke Subramanya"..
I am mentioning this here because , this temple is also below ground level ..when we enter the temple through gopuram , we actually go down through steps and then it's a plane land ..
Thiruchendur and kukke Subramanya both are connected .. because after the first sashti festival in Tiruchendur, very next month there will be a sashti festival in kukke ..
Both are very powerful temples dedicated to lord Subramanya...
Very beautiful and powerful temple 🛕 ❤️ thank you for the info 🙏
இந்த மாதிரி நமது கோவில் வரலாற்றை சொன்னால் தான், திரவிட கட்சிக்கு பின்னால் சென்று மதுவால் வீனாய் போகும் இந்த தமிழர்கள் உயர்வுக்கு வருவார்கள் 🙏🏻🙏🏻🙏🏻
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻
நண்றி வணக்கம் 🙏🙏🙏 வேலூர் மாவட்ட இந்து மக்கள் கட்சி
Don't Blame Thiravidan. Lord Murga is our God
திராவிடம் பற்றி நீங்கள் புரிந்து கொண்டது அவ்வளவுதான்..
ஆரிய கட்சிக்கு பின்னால் போனால் கற்பழிப்பு, படிப்பறிவில்லாத சமூகம், மதகலவரம், சாதி கலவரம், வளர்ச்சியே இல்லாமல் மற்ற மாநிலத்தில் சென்று பிச்சையெடுப்பது தான் நடக்கும்...... உதாரணம் உத்திரப்பிரதேசம்............. முருகன் தமிழ் கடவுள்....... ராமனை எங்கே வைக்க வேண்டும்... முருகரை எங்கே வைக்க வேண்டும் என்று தமிழர்களுக்கு தெரியும்
உங்கள் ஆன்மீக பணி சிறக்க என் வாழ்த்துக்கள் அய்யா
Nantrigal
என் பேரனுக்கு தெளிவான பேச்சும். ஞாபக சக்தி யும் நல்ல படிப்பும் தா முருகா. உன்னை பார்க்கும் பாக்கியம் தா முருகா
திருச்செந்தூர் சென்று கந்தர் கலிவெண்பாவை பாராயணம் செய்ய வைத்து, பின் அர்ச்சகரிடம் சொன்னால் ஓம் என்று வேலில் நாக்கில் எழுதுவர் பின் பன்னிர் இலை விபூதியை சாப்பிட்டால் நீங்கள் நம்பாத அளவுக்கு குழந்தை தெளிவுடன் பேசும் குமர குருபரற்கு அருளிய தளம் நம்பிக்கையோடு செய்யுங்கள் என் அப்பனை முழுமையாக நம்பி மட்டும் நாம் செல்ல வேண்டும் அவ்வளவு தான் நாம் செய்யும் வேலை மீதி அனைத்தையும் செந்தில் ஆண்டவன் பார்த்து கொள்வான் 🦚🦚🦚
நான் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் திருச்செந்தூர் முருகா உங்களுடையா பக்தையாக பிறக்க வேண்டும்...🙏🙏🙏😌😌😌அழகு முருகா🤗🤗🤗
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மெய் சிலிர்த்து அழுதுவிட்டேன் முருகா ஓம் சரவணபவ...
உங்களுடைய பதிவு மெய் சிலிர்க்க வைத்தது,கண்களை கலங்க வைத்தது,முருகன் அருள் இருந்தால் மட்டுமே தரிக்க முடியும் உண்மை,முருகா முருகா🙏🙏🙏
திருச்செந்தூர் வாழ் செந்தில் ஆன்டவா என்மகனோடு உம்மை வணங்கும் பாக்கியம் கொடு. என் மனைவிக்கு ஆன்குழந்தை பிறக்க வேண்டும் அது பழையனூரில் உம் அருளால் சுகப்பிறசவம் ஆகவேண்டும் குழந்தை இல்லாமல் இருக்கும்.என் உறவுகளான தேவேந்திரன் பிரபா .பாபுஅம்பிகா. அபிராமி. இந்திரா ஆகிய இவர்களுக்கு குழந்தை பாக்கியம் கொடு முருகா அக்குழந்தைகலுக்கு உன் திருநாமத்தையே சூட்டுகிறேன் எம் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் முருகா. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ ஓம்
கவலை வேண்டாம் கந்தனருள் முன்னிற்கும்.....உங்கள் வாழ்வுதனை வளமாக்கி வைப்பான்
While hearing your speech my eyes are automatically filled with tears. அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி.. முருகா.. ஓம் சரவண பவ.. 🙏🙏🙏
Muruga sharanam 🙏🙏🙏
Please forward to your friends and family
நீங்கள் யார் என்று பலரும் அறிய இந்த மாதிரி நிறைய பதிவுகளை சொல்லுங்கள் மிகவும் பெருமையாகஉள்ளது
வேலிருக்க வினையுமில்லை மயிலிருக்க பயமுமில்லை எல்லையற்ற ஆனந்தம் அடைந்தேன் உங்கள் பேச்சில்
ஆஹா ஆஹா ஆஹா செந்தூர் வாழும் செல்வக்குமரனின் சிறப்புகளை கேட்க கேட்க உள்ளம் குளிருதையா
எத்தனை அழகாக முருகனின் சிறப்புகளை எடுத்து கூறிய உங்களை மனதார பாராட்டுகிறேன்
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏 வீரவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
மிக அருமையான விளக்கம். அந்த மண்ணில் பிறந்த வாழ்கின்ற பெருமை அன்னாரின் குரலிலும் உடல் மொழியிலும் தெரிகிறது. எங்களுடைய குலதெய்வ பெருமையை கேட்டு பூரிப்படைந்தோம். தங்களுக்கு நன்றி
அருமை அருமை அருமை உங்க பேச்சு மெய்சிலிற்க்க வெய்தது ...சொல்ல முடியாத ஆனந்தம்..... அண்ணா நீங்க வாழ்க வாழ்க வாழ்க❤❤🙏🙏🙏
குருவே சரணம்😍❤🙏
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா❤❤😍😍🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
முருகா உன்னை மட்டுமே இந்த நிமிடம் வரை நம்பி உள்ளேன்.. திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா❤
வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொல்ல கலங்குமே செந்தில் நகர் சேவகா என்று திருநீறு அணிந்தாற்கு மேவ வராதே வினை பல அதிசயங்களையும் அற்புதங்களையும் நிகழ்த்தும் கருணை கடலோன் கருணாமூர்த்தி செந்தில் ஆண்டவனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ♥♥♥🦚🦚🦚
நீங்க நன்னா பேசினேள்!
மெய்சிலிர்க்க செய்தது தங்கள் சொற்பொழிவு.
நேக்கு என்னவோ திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி சன்னதியிலிருந்தது போலவே உணர்ந்தேன். ரொம்ப சந்தோஷம். என்
கண்ணிலும் கடலென்ன நீர். நமஸ்காரம் 🙏
மிக்க நன்றி நமஸ்காரம்
9994444768
ஓம் சரவண பவ
VERY LUCKY TO HEAR ABOUT LORD MURUGA....
What a speech, உன் பேச்சால், இன்றே செந்தூரானுக்கு அடிமையானேன் அப்பா..
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🎉🎊🎉🎊🎉அருமையான பதிவுக்கு நன்றி அண்ணா🙇♀️🙇♀️🙇♀️குருவாய் வருவாய் குகனே 🙇♀️🙇♀️🙇♀️சரணம்🙏🙏🙏
மிக அருமையான பதிவு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பற்றி
சொன்ன விதம் சூப்பர்
நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👌👌
ARCHAKAR EXPLAIN EVERY FACTS IN A UNDERSTANDING WAY TO THE PEOPLE , MAY GOD BLESS HIM
ஐயா தங்களின் தெய்வீக பேச்சைக் கேட்டு மெயிசிலிர்த்து கண்களில் கண்ணீர் வருகிறது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️💯💯💯💯💯💯
என் அப்பனின் அருள் அனைவருக்கும் நிச்சயம் கிடைக்கும் 🙏🏻♥️
வேண்டிய அன்பர்களை ஒருபோதும் கை விட மாட்டார் 😍
I have never seen a best narration /explanation about a Temple like This😍✌️👏👏🙏....
Uruttu uruttu
சிறப்பு ❤🙏
உடம்பு சிலிர்த்துவிட்டது.... செந்தூர் முருகனுக்கு அரோகரா♥♥♥
A very very powerful and blissful god who showers blessings on all, let lord karthikeya save and guard me and my family always.
என் அப்பன் முருகன் திரு பாதார விந்தங்களின் அடிமை . சர்வம் சரவண மயம்.
Thiruchendur முருகா🙏🙏🙏 ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ🙏🙏🙏🦚🦚🦚🦚 முருகா 🙏🙏🙏🙏❤❤❤❤
அருமை! அருமை! மிக மிக அருமை!🌷🌷🌷கேட்கக் கேட்கத் திகட்டாத கனியமுது செந்தூர் முருகனின் அற்புதங்கள் !🌹🌹🌹 கோடானு கோடி நன்றிகள் உரித்தாகுக!🙏🙏🙏 🙏🙏🙏 🌸🌸🌸🌸🌸🌸🌟✨🌟✨🌟✨👌👌👌
முருகனே , செந்தில் முதல்வனே,மாயோன் மருகனே, ஈசன் திருமகனே ,ஒரு கை முகன் தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்நம்பியே கை தொழுவேன் நான் . வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!. கருணை கடல் திருச்செந்தூர் முருகனை பற்றிய அதிசயமான
அற்புதமான செய்திகளை பகர்ந்ததற்கு நன்றிகள் ஐயா . சரணம், சரணம் சரவண பவ ஓம் !சரணம், சரணம் சண்முகா சரணம்!🙏🙏🌺🌺🌹🌹🌸🌸🙏.
திருச்செந்தூர் முருகனுக்கு நன்றி நன்றி
முருகனின் பக்தி நிறைந்த அருமையான பேச்சு மெய்சிலிர்க்கிறது......
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏
உங்களை பார்த்து இந்த கோவில் சிறப்புகளை மேலும் அறிய ஆவல் இருக்கிறோம் ஐயா.🙏🪔 . தைப்பூசம் முருகன் துணை.
9994444768
அற்புதம் சாமி.... வெற்றி வேல் முருகனுக்கு அரோ கரா...
அற்புதமான முருகப்பெருமானுடைய வரலாறு திருச்செந்தூர் செந்தில் வாய் அப்பெருமானுடைய வரலாறு அற்புதம் அருமையாக சொன்னீர்கள் முருகனே அந்த சொல்கிறது
அருமையான பதிவு, நன்றி
Super sir arumaiya sonninga, udel silirkiradu romb nala ghiruchendur varanumnu ninaikiren, muruganai parkka asaiyaga ulladu🙏🙏🙏
திருச்செந்தூர் முருகா நீயே துணை
நன்றி ஐயா ஓம் முருகா எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என் முருகனை மறவேன்
திருச்சந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா
திருச்செந்தூர் முருகன் சாமி உங்க வீடியோ எனக்கு பாக்கணும் சூப்பரா இருக்குது ரொம்ப சந்தோசமா இருக்கு திருச்செந்தூரை பத்தி சொல்ல சொன்னா எனக்கு ரொம்ப சந்தோசமா
அருட்பெருஞ்ஜோதி🔥 அருட்பெருஞ்ஜோதி🔥
#தனிப்பெருங்கருணை 💎
#அருட்பெருஞ்ஜோதி 🔥
தங்கள் தங்களின் இறைவனான திருச்செந்தூர் முருகன் மீது எவ்வளவு பக்தி கொண்டீர்கள் என்பதை இந்த வீடியோவில் மிகச் சிறப்பாக தெரிவித்துள்ளீர்கள் உங்களை நேரில் சந்தித்ததற்கு நன்றி எனது அப்பா நாங்கள் சிறுவயதிலிருந்து திருச்செந்தூர் வந்து சென்று கொண்டிருக்கிறோம் எங்களுக்கு நீங்கள் சொல்லிய இத்தனை விவரங்கள் தெரியாது மனதார வந்து என்னப்பன் முருகனே பார்த்து விட்டு வந்தால் குடும்பம் நலமுடன் இருக்கும் என்பதை மட்டும் என் தந்தையார் எங்களுக்கு விதைத்து விட்டு சென்றார் அவர் இல்லை நாங்கள் அத்தலத்து இறைவனே எங்கள் தந்தையாக நினைத்துக் கொண்டு இன்னும் வந்து கொண்டு தான் இருக்கின்றோம் முருகன் உங்களுக்கு எல்லா வளத்தையும் நலத்தையும் தந்து ஆசீர்வதிக்கட்டும் நன்றி சிவ பானு
While hearing this my eyes are automatically filled with tears what a wonderful lord subramanya,,,,,
Muruga sharanam
Vetrivel Murughanukku haraharohara
மெய் சிலிர்க்கும் பதிவு 🙏🙏திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தம்பி கார்த்திக்...மிகவும் அருமையான பதிவு...நன்றி..
புரியாத புதிரோ நீ...அறியாத கதையோ..திருச்செந்தில் ஆண்டவனுக்கு அரகரோகரா🙏🙏🙏
தங்களிடமிருந்து திருச்செந்தூர் முருகனை பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் ஐயா நன்றி வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா
வைதாரையும் வாழவைப்பவன் தங்களின் குலம் வாழ சேவகனாய் காத்து நிற்பான் செந்தில் நகர் சேவகன்
நல்ல பதிவு நன்றி நண்பரே உங்கள் வர்ணனை மிகவும் புகழ் பெற்று விளங்கிடவாழ்த்துக்கள்
Vetri Vel Murugakku Arogakara.🙏🙏🙏🙏🙏🙏. Guruji. Thanks 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 Super Explain very useful ji.🔥🔥🔥🔥🔥🔥. Thiruchur. Karunai Kadal Kandhan. True 💯💯💯💯💯💯
🙏🦃🐓வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா ஜெயந்திபுரம் முருகனுக்கு அரோகரா சிவபால சுப்பிரமணியனுக்கு அரோகரா🦃🐓🙏
ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா ஓம் நமசிவாய 🌄💞👍👍💞💪🙏🙏💞🌄💞👍🙏🙏🌄🌄💪🙏🙏ஓம் ஆஞ்சிநேயா போற்றிஅய்யா உண்டுஓம் கிருஷ்ணா ராதா போற்றி🙏🙏🙏🙏🙏🙏👍🌄🌄💞💞💪💪💪💪💞👍👍💞💞💞💪🌄🙏🌄💞💪💞ஓம் முருகா போற்றி💪👍🌄👍🌄🌄🙏🙏🙏👍💪💞👍🌄🌄👍🙏🌄👍💪💞
Thank you for sharing 🙏💐🙏💐🙏💐
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன் .... கல்லானாலும் திருச்செந்தூரில் கல் ஆவேன்... மனசு உருகி பாடும் பாடல்.... போல இருந்தது சுவாமி தங்களின் தெய்வீக பேச்சு அருமை அருமை அருமை 💯 மெய்சிலிர்க்க வெய்தது... சொல்ல முடியாத ஆனந்த்ம்... அண்ணா நீங்க வாழ்க வாழ்க ♥️♥️🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி ♥️ குருவே சரணம் 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகனுக்கு அரோஹார ❤️❤️🙏🙏🙏 கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏🙏
Nantrigal 9994444768
OM shri Thiruchendur senthil Muruga Saranam.
🙏🌷🌷🌷🕉️🕉️🕉️🌺🌺🌺🙏
Arumai aiyaa
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா சாமி உங்க வீடியோ பாத்துட்டு தான் இருக்கிறேன் நானு ரொம்ப சந்தோசமா இருக்கு திருச்செந்தூர் முருகனை பற்றி சொல்லுங்க அரோகரா
மிகவும் அருமையாக பதிவு நன்றி கள் கோடி
முருகா... சண்முகா... சுப்பிரமணியா...
We feel as though we are in Thiruchendhur.Thank you brother for Nice information.
ஓம்சரவணபவ 💐🙏🏻🙏🏻💐
நல்ல தகவல்கள்.
மிகவும் நன்றி.
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
தங்கள் விளக்கம் மிகவும் அருமை நன்றி ஐயா
மிகவும் அருமையான, அரிய தகவல்கள், பகிர்வுகள் அய்யா.
என் அன்னையார் கூறுவார்.
சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை. சுப்பிரமணிய சுவாமிக்கு மிஞ்சிய கடவுள் இல்லை என்று.
உண்மைதான் அய்யா. மிகவும் நன்றி.
Yan Appan, yannai valvithukondu irukum yan theivam Muruga. Nan yannai maranthalum unnai marka mattan . Yandrum yan ullathil ne than Muruga.
OM SARAVANA BAVA
தங்களின் திருவுரை புல்லரிக்கவைத்தது சுவாமி உங்கள் திருப்பணி வளர்க புகழ் ஓங்குக 😢🙏✨ கந்தன் கருணையால் தங்கள் பதிவை கண்டுள்ளேன் கந்தா சரணம் கந்தா சரணம் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா🙏 ஓம் சரவண பவ 🙏😣
என் முருகப்பெருமானுக்கு கோடான கோடி நன்றி
Arumai
Om muruga potri
Om shanmuga potri
Om Saravanaa bhavaa potri potri potri potri potri 🙏♥️🙏♥️🙏♥️🙏❤
Thiruchenthur MURUGAAA Senthil And have,Vettrivel MURUGAAA 🙂🙏🌹🌹🌹🌹🌹🌹
திருச்செந்தூர் முருகனுக்கு சரணம் சரணம் நன்றி நன்றி
தமிழே முருகா போற்றி
Om murugan potri thanks
முருகா!.முருகா!. முருகா!. 🙏🙏🙏💐💐💐
அருமையான விளக்கம் ஐயா
Thiruchendur murugar bakthargaluku kalai vanakkam
வேல் வேல் முருகா... வெற்றி வேல் முருகா... அரோகரா
சூப்பர்
அய்யா உங்கள் பதிவு பிராமாதம் தெளிவான விளக்கம் அருமையான உறை வாழ்த்துக்கள்
ஆவடி L. சரவணன்.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
ஓம் சவும் சரவணபவ ஹிரீம் கிளிம் சவம் நமஹா 🙏
முருகன் அருளால் நிறைய நன்மைகள் அடைய ப்பெற்றவள் நான் உங்கள் பேச்சில் உண்மை ஓங்கி ஒலிக்கிறது பதிவு க்கு நன்றி ஜெயந்தி நாதருக்கு அரோகரா🙏🙏🙏
ஓம் சரவண பவ 🙏🙏 ரொம்ப பரவசம் அடைந்தேன் தங்கள் காணொளி கண்டு 🙏🙏🙏 முருகா சரணம்
உங்கள் பதிவு என் உள்ளம் சிலிர்த்து ஆனந்த கண்ணீர் வரவைத்தது திருச்செந்தூர் முருகன் சிறப்பான தகவல் மிக அருமை
iyyaa murugan perumaiya kekave entha piravi atutha mathiri eruku romba arumai iyaaa natri
முருகா முருகா
நான் இப்பதிவை 3 வது முறை கேட்கிறேன்...ஆனாலும் கேட்க கேட்க என் கண்ணில் நீர் வழிறது... என் அப்பன் திருச்செந்தூர் முருகன் க்கு 16 அதிசயம் போதாது....இணும் இன்னும் கேட்க வேண்டும்... என் வாழ்நாள் முழுவதும் என் அப்பன் திருச்செந்தூர் முருகன் புகழை கேட்க வேண்டும் 🙏🙏🙏🥺🥺🥺🥺
மிக்க நன்றிகள் 🙏🙏
அருமையிலும் மிக்க அருமை,
பெருமையிலும் மிகப் பெருமை,
உண்மையில் மிக்க உண்மை,
அரிதினில் மிக அரிய தொன்மையை பரைசாற்றியமைக்கு மிக்க நன்றிகள்...
வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா...!
👌👌👌👍
ஓம்
முருகா
சரணம்
தங்களது இந்த ஆன்மீக விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா முருகப்பெருமான் அருள் தங்களை தொடர்ந்து இதுபோன்ற இறைப் பணிகளை செய்ய வைக்க பிரார்த்தனை செய்வோம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா