யாருமே அறிந்திராத திருச்செந்தூர் மூவர் ஜீவ சமாதி ||Thiruchendur Moovar Jeeva Samaathi || Saha Nathan
ฝัง
- เผยแพร่เมื่อ 13 ก.ย. 2022
- #tiruchendurmurugan #jeevasamadhi #tiruchendurtemple
திருசெந்தூர் ஆலயம் கட்டியவர்களான ஐவரின் ஜீவ சமாதிகள் இருக்குமிடம்?
Thiruchendur Murugan Temple - திருச்செந்தூர் கோவில் அதிசயங்கள்
திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி திருக்கோவில் திருப்பணி செய்து ஆலயத்தை கட்டிய சித்தர்களுள்
1. மௌன சுவாமி
2. காசி சுவாமி
3. ஆறுமுக சுவாமி
வெளிப்பிரகாரம் கட்டிய சித்தர் ஜீவசமாதி
4. ஞான ஸ்ரீவள்ளி நாயக சுவாமி
திருக்கோவில் ராஜகோபுரம் கட்டிய சித்தர்
5. ஞான ஸ்ரீதேசிய மூர்த்தி சுவாமி.
எனும் இந்த ஐந்து சித்தர்கள் தான்...
தமிழகத்தில் உள்ள கோவில்கள் பெரும்பாலும் மன்னர்களால் கட்டப்பட்டிருக்கும் நிலையில் பக்தர்களாலேயே கட்டப்பட்ட திருக்கோவில் திருச்செந்தூர் முருகன் கோவிலாகும்.
இந்த ஐவரின் ஜீவசமாதிகளும் திருசெந்தூர் அருகிலேயே அமைந்துள்ளது. இவை அனைத்தையும் ஒரே நாளில் தரிசிக்கலாம்...
தரிசனம் செய்ய செல்லும் வழி :-
முதல் மூவர்களான காசி சுவாமி, மௌன சுவாமி, ஆறுமுகசுவாமி ஆகிய மூவருக்கும் ஜீவசமாதி திருச்செந்தூர் முருகன் ஆலத்தின் நேர் எதிராக கடற்கரையில் சற்று தூரத்தில் மூவர் சமாதி என்ற பெயருடனே உள்ளது. நல்ல அமைதியான இடம். மரம் செடிகளுடனே அமைந்திருக்கும்.
நான்காவதாக, ஞான ஸ்ரீவள்ளி விநாயகசுவாமி அவர்களின் ஜீவசமாதி திருச்செந்தூர் கோவிலின் ராஜகோபுரம் அருகே உள்ள சாண்டோ சின்னப்பாத்தேவர் நுழைவு வாயிலில் இருந்து சரவணபொய்கை செல்லும் பாதையின் அருகில் வலதுபுறம் உள்ளது.
ஐந்தாவதாக, ஞான ஸ்ரீதேசிய மூர்த்தி சுவாமி அவர்களின் ஜீவசமாதி திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி சாலையில் ஸ்ரீவைகுண்டத்திற்கு முன்னதாக ஆழ்வார்திருநகரி எனும் ஊரில் இறங்கி அங்கிருந்து ஆற்றைக்கடந்து நடந்தோ அல்லது ஆட்டோவிலோ ஆழ்வார்தோப்பு என்னும் ஊருக்கு செல்லவேண்டும். அந்த ஊரில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள காந்தீஸ்வரம் சிவன் ஆலயத்தின் பின்புறம் நடந்து சென்றால் அருகிலேயே இருக்கும்.
முதல் மூன்று சமாதியை அதிக முறை கோவிலுக்கு சென்றவர்கள் பாத்திருக்கலாம். மூன்றும் ஒரே இடத்தில் இருக்கும். நான்காவது பலருக்கும் தெரியாது . தெரிந்த சிலர் மட்டுமே அதுவும் உள்ளூர்வாசிகளே போவர். ஐந்தாவது ஜீவசமாதி இருக்கும் இடமே தெரியாது. கோவில் வரலாறு தெரிந்த சிலருக்கு தான் தெரியும். ஆனாலும் யாரும் செல்வதில்லை. காந்தீச்வரம் கோவில் அர்ச்சகரிடம் கேட்டுப்பாருங்கள். முடிந்தால் அங்கே உள்ளவர்கள் ஜீவசமாதி இருக்குமிடத்திற்கு கூட்டிச்செல்வார்கள். தரிசித்துவிட்டு வாருங்கள்.
மூவர் சமாதி,திருச்செந்தூர்,திருச்செந்தூர் மூவர் ஜீவ சமாதி,ஜீவ சமாதி,மூவர் சமாதி திருச்செந்தூர்,மூவர் சமாதி திருசெந்தூர்,திருச்செந்தூர் சித்தர்கள்,திருச்செந்தூரில் ஜீவ சமாதி thiruchenthur vlogs selva vlogs,சித்தர் ஜீவ சமாதி,சித்தர்கள் ஜீவ சமாதி,திருச்செந்தூர் கோவில்,திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்,ஜீவ சமாதிகள்,சமாதி,ஜீவ,ஸ்ரீதேசிய மூர்த்தி சுவாமி ஜீவசமாதி,ஜீவசமாதி,சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.
திருச்செந்தூர் சித்தர்கள் ஜீவ சமாதி - சத்ரு சம்ஹார மூர்த்தி, மூவர் சமாதி, வள்ளிநாயக சுவாமிகள் etc.
மூவர் சமாதி | ஐந்து ஜீவசமாதி | திருச்செந்தூர் கோவில் கட்டிய ஐந்து சித்தர்கள் ஜீவசமாதி ஒரே வீடியோவில்
திருச்செந்தூர் முருகனை மட்டும் தரிசிக்காமல் ஐந்து சித்தர்களையும் தரிசனம் செய்தால் கோடி நன்மை.திருச்செந்தூர் கோவிலை கட்டிய 5 சித்தர்கள் அமைவிடம் மற்றும் அவர்களை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன. திருச்செந்தூர் போறவங்க முருகனையும் பஞ்ச லிங்கத்தையும் மட்டும் வழிபடாமல் முடிந்த வரைக்கும் ஒரே நாளில் இந்த கோவிலை கட்டிய 5 சித்த பெருமக்களையும் வணங்கி வந்தால் உங்கள் எண்ணம் நிறைவேறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
#IvarJeevaSamadhiDetails#SiththargalaiValipattalKIdaikkumNanmaigal#shorts
thiruchendur murugan temple,tiruchendur temple,tiruchendur murugan temple,thiruchendur murugan temple history,thiruchendur temple,thiruchendur murugan temple tsunami,tiruchendur,murugan temple,thiruchendur murugan temple videos,tiruchendur murugan,thiruchendur murugan temple rooms,thiruchendur murugan temple history in tamil,thiruchendur,thiruchendur murugan temple live,tiruchendur temple history,tiruchendur temple in telugu,murugan temples
siddhargal,siddhargal arivom,siddhargal ragasiyam,real siddhargal,siddhargal life history,siddhargal ulagam,tamil nadu siddhargal,18 siddhargal,tamil siddhargal,siddhargal valkai varalaru,siddhargal ragasiyam in tamil,#siddhargal,siddhargal boomi,living siddhargal,siddhrgal,sithargal ragasiyam in tamil,siddhargal vazhipadu,real siddhargal video,real siddhargal videos,siddhargal ulagam tamil,siddhargal jeeva samadhi,siddhargal ulagam palani malai.
law of attraction,law of attraction in tamil,law of attraction tamil,how to use law of attraction in tamil,the law of attraction,law of attraction love,law of attraction money,law of attraction meditation,law of attraction signs,how law of attraction works,law of attraction in tamil movie,what is law of attraction in tamil,the secret law of attraction in tamil,law of attraction techniques in tamil,law of attraction signs its working - แนวปฏิบัติและการใช้ชีวิต
நாளை திருச்செந்தூர் கோயில் போக போறேன் 4.4.23 இன்னு ராத்திரி இந்த பதிவை பாக்கறேன் உண்மையில் பாக்கியம் செய்து இருக்கிறேன் 🙏🏿🙏🏿🙏🏿
உண்மையில் பாக்கியம் செய்து இருக்கிறேன்.....🙌
மூவர் சுவாமி களே இன்று வரை
எந்த விதமான நிம்மதி இல்லாமல் இருக்கிறேன் தனித்து நிற்கிறேன் திருச்செந்தூர் முருகன் அருளால் நான்நல்லதுக்கு வேண்டும் காரியம் வெற்றி பெற
வேண்டும் ஓம்முருகா🙏🙏🙏🙏🙏
தேசிக மூர்த்தி சுவாமி ஜீவசமாதி எங்கள் ஊர் ஆழ்வார்தோப்பில் உள்ளது சுவாமி ஆற்றில் குளித்துவிட்டு செல்லும் வழியில் திருநீர்வாசனம் நமக்கு உணர்த்தும் சுவாமி செல்வது நாங்கள் பலமுறை உணர்ந்து உள்ளோம்
ஓம் சரவணபவ.....
ஓம் திருச்செந்தூர் முருக பெருமானே போற்றி .....
🙏🙏🙏🙏🙏
நான் நேற்றுதான் திருச்செந்தூர் கோவில் சென்று 4 சாமிகளின் ஜீவ சமாதுகளை வணங்குனேன் உறவுகளே 🙏🙏🙏🙏🙏🙏
இந்த பதிவை பார்த்தேன். இது வரை கேட்டிராத தகவல். நன்றி 🙏🌺🌻🏵️🙏
நான் இன்று கோவிலுக்கு வந்துள்ளேன் இந்த வீடியோவை பார்த்து நானும் ஜீவ சமாதி போகிறேன் மிகவும் நன்றி
திருச்செந்தூர் ஸ்ரீ முருகப் பெருமான் திருவடிகளுக்கு அடியேன் நமஸ்காரங்கள். ஸ்ரீ மூவர் சமாதிகளில் குடியிருக்கும் மூவர் சாமிகளுக்கும் அடியேன் நமஸ்காரங்கள் செய்து என் மகன் மகள் திருமணம் சுபிட்சமாக நடக்க அருள்புரியும்படி வேண்டுகிறேன்.
மூவர் சமாதி அருள் பெற்றேன் ஓம் சரவணபவ
மூவர் சமாது பற்றிய தகவல்களை அழகாகச் சொன்னீர்கள்...
தகவல்களுக்கு நன்றி கலந்த வணக்கம் அன்பரே...🙏🙏
Om saravana bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaronmayonjenithjenica
29 8 23 நான் இன்று திருச்செந்தூர் நான் இன்று திருச்செந்தூர் முருகன் கோவில் போகிறேன் ஓம் மூருகா நியே எனக்கு துணை நன்றி வாழ்க வளமுடன்
ஓம் சரவண பவன் துனை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி முருகனுக்கு ஹரோகர ஹரோகர ஹரோகர ஹரோகர ஹரோகர ஹரோகர ஹரோகர ஹரோகர ஹரோகர ஹரோகர ஹரோகர ஹரோகர ஹரோகர ஹரோகர ஹரோகர ஹரோகர ஹரோகர ஹரோகர ஹரோகர ஹரோகர ஹரோகர ஹரோகர ஹரோகர ஹரோகர ஹரோகர
ஓம் சரவணபவ 🙏🙏🙏🌺🌺🌺முருகா முருகா முருகா ❤️🦚🦚🦚🐓👨👩👦👦🙌🤲🙏🙏🙏அப்பா சாமி 🙏🌺🌺🌺🌺🌺🌺
மிகவும் சிறப்பான விளக்கம்
அருமை நன்றி
🙏🙏🙏🙏🙏🙏 வேல் முருகனுக்கு அரோகரா
Nandri Muruga perumane 🙏 ithuvara enaku theriyatha visayathaium enaku theriya vachathuk Kodi nandri muruga 🙏🙏🙏 Om Saravana Bhava 🙏🙏🙏
Ohm Saravana Bhava... ithuvara enaku theriyatha visayathaium enaku theriya vachathuk Kodi nandri muruga 🙏🙏🙏 Om Saravana Bhava 🙏🙏🙏
Wonderful - good information
ஓம் சரவணபவ சண்முகா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கட்டமைத்த ஐந்து சித்தர்கள் போற்றி போற்றி போற்றி.... முனைவர் ப.தேன்மொழி தேக.நிலாழினி டாக்டர் க.கனகராஜு வெங்கனூர் அரியலூர் மாவட்டம்
🙏 ஓம் முருகா போற்றி போற்றி 🙏
திருச்செந்தூர் வந்தேன். மூவர் சமாதி பார்த்தேன் .ஆனால் மூவர் பார்க்க முடியல . காரணம் தேரோட்டம் .
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கட்டமைத்த சித்தர்கள் போற்றி போற்றி போற்றி..... முனைவர் ப.தேன்மொழி தேக.நிலாழினி டாக்டர் க.கனகராஜு வெங்கனூர் அரியலூர் மாவட்டம்
2009ல் எனக்கு 13 வயதாக இருக்கும்போது திருச்செந்தூர் சென்றோம். அப்போது இரவில் கடற்கரையில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். என் அப்பா Snacks வாங்கச்சென்றார். அப்போது குச்சியை ஊன்றி ஒரு பெரியவர் வந்தார். என் அம்மாவிடம் எனக்கு தோஷம் இருப்பதாகவும் பரிகாரம் செய்யுமாறும் பரிகாரத்தினை கூறினார். அம்மா காசு கொடுத்ததை மறுத்துவிட்டு சென்றுவிட்டார். அவர் போனவுடன் அப்பா வந்தார். அப்பாவிடம் அந்த முதியவரை காட்டும் முன் மாயமானார். அவர் கூறியதை போலவே 21 வயதில் கண்டத்தில் மயிரிழையில் தப்பித்தேன். ரொம்ப நாளாக கேட்டுக்கொண்டே இருந்தேன் என்னை காப்பாற்றியவர் யாரென்று. என் கனவில் வந்து நான் ஆறுமுகம் என்றார். மூவர் சமாதுவில் அவர் பெயர் மற்றும் அந்த முதியவரின் முகம் ஒத்துப்போவதை பார்த்து பிரமித்தேன். இன்றும் மூவர் சமாதுவில் இருந்து இவர்கள் வெளியே வந்து சமானிய மக்களுக்கு அருள் புரிவதாக கேள்விப்பட்டேன்.
நாளை திருச்செந்தூர் முருகன் ஆலயம் தேடி போகிறோம்.. முருகா கந்தா கடம்பா போற்றி
Nice Voice
Thank you for giving this information.
எண்ணிய என்னங்கள் நிறைவேற்றி தர வேண்டுகிறோம்....ப.தேன்மொழி தேக.நிலாழினி க.கனகராஜு
🙏🙏🙏🙏🌷
ஓம் முருகா சரணம்
🙏🙏🙏🙏🙏🙏
OM MURUGA POTRII POTRIII ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம்.சரவணபவ
ஓம் சரவண பவ❤
Thank you so much sir
Netrurthan thiruchenthur poitu vanthom intha jeeva samadhi parthom vilalakM kuduthatharu nanri iyya🙏🙏🙏
Nice to know...Ohm Saravana Bava
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கட்டமைத்த ஐந்து சித்தர்களை சரணமடைந்தோம் சண்முகா ப.தேன்மொழி தேக.நிலாழினி க.கனகராஜு வெங்கனூர் அரியலூர் மாவட்டம்
🙏🌹🙏🌹🙏🌹
🙏🙏🙏🙏
❤️❤️❤️❤️❤️❤️
🙏
🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏
ஐந்து சித்தர்கள் போற்றி
🙏♥️🙏♥️🙏♥️
இன்று தரிசனம் செய்தேன்
11.7.2023 அன்று போய்விட்டு வந்தேன் வந்தேன்
Panni illai viputhi 3 jeeva samathu kidaikuma moolavar Kovil la kidaikuma
Vijay❤Kavita
மக்களால் மக்கள் தலைவனுக்கு கட்டப்பட்ட கோவில்
அய்யா வணக்கம் காலை பூஜை எந்தன மணிக்கு தொடங்கும் என்று சொல்லுங்க அய்யா பௌர்ணமி அன்று கங்கை ஆரத்தி எந்தன மணிக்கு ஆரம்பிக்கும் சொல்லுங்க அய்யா மிக்க நன்றிங்க🙏🙏🙏
Thiruchendur Muruganuku Araogara Araogara Araogara
Thiruchendur poyetu ange இருந்து chairman arunachala sami siddhar poyetu paarthutu vaanga
இப்போது திறப்பது இல்லை
Muruga enaku kalyanam amaiyuma Nalla Ponnu
❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏