முருகன் அனுப்பி வைத்த பெண் சித்தர் ! - JSK Gopi Interview | Murugan Seitha Arputhangal
ฝัง
- เผยแพร่เมื่อ 16 ต.ค. 2023
- #ibcbakthi #jskgopi #murugan #murugandevotes #murugantemple #muruganmiracles #thiruchendurmurugan #devotional #devotionalchannel #devotionalvideos #tamildevotionalvideos
முருகன் அனுப்பி வைத்த பெண் சித்தர் ! - JSK Gopi Interview | Murugan Seitha Arputhangal
--------------------------------------------------------------------------------------------------
Dazller Cosmetics
A brand that embodies clean, fun, and a commitment to cruelty-free, vegan products. Proudly presented by @eyetexindia, we are excited to offer you a fantastic deal of FLAT 10% OFF on our fresh website, accessible at www.dazller.co.in.
TH-cam: / @eyetexdazller
Instagram : / dazllercosmetics
Facebook: / dazllercosmetics
Amazon: www.amazon.in/s?k=DAZLLER
#dazllercosmetics #madebywomenforwomen #makeinindia
--------------------------------------------------------------------------------------------------
VGP Marine Kingdom SH 49, Injambakkam, Chennai, Tamil Nadu 600115
Call: 08939932222
Location: bit.ly/3KKQf2Z
#Mermaid #vgpmarinekingdom #vgp
--------------------------------------------------------------------------------------------------
JEYACHANDRAN Textiles
now in tambaram
For More Details Click - jeyachandran.com/
--------------------------------------------------------------------------------------------------
For Advertisements & Collaborations;
WhatsApp : +91-91500 52527
Contact: +91 44 6634 5005
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...
நாம வெளியூர் எங்கேயாவது போவோம் அப்போ முருகனை நினைத்தாலோ அல்லது மனக்கஷ்டத்தில் இருந்தாலோ வாகனங்களில் முருகன் படம் இருக்கும் யாருக்கெல்லாம் இது நடந்து இருக்கு
Enaku nadankum apdi
அடியேன் சொந்த ஊரே கந்தப்பெருமானின் முதற்படைவீடான திருப்பரங்குன்றம் (அருள்மிகு ஸ்ரீ அன்னை கோவர்த்தனாம்பிகை சமேத சத்தியகிரீஸ்வரர்புரி)என்ற பெயரும் உண்டு
எல்லாம் முருகன்
எதிலும் முருகன்
Enaku mayil nerlaye varum
Ennaku nadanthiruku
திருச்செந்தூர் மண்ணை மிதித்தாலே பல நன்மைகள் நடைபெறும். ஆனால் நம் நினைத்தால் அங்கு செல்ல முடியாது, முருகன் நினைத்தால் மட்டுமே அங்கு செல்ல முடியும் 🙏🙏
உண்மை தான்.. இன்னும் எனக்கு அந்த குடுப்பணை கிடைக்க வில்லை
விரைவில் அந்த பாக்கியத்தை முருகன் உங்களுக்கு கொடுப்பார் கவலை வேண்டாம் 🙏🙏
Unmai
Nadakum akka wait panunga@@pakkathuveetuponnupriya5062
ஆனால் நான் கனவிலும் நினைக்கவில்லை திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு போவோம்னு 2023 தீபாவளிக்கு கோவில்ல இருந்தோம். இது திடீர்னு நடந்த அற்புதம் . அந்த காணொளி எங்க youtube channel youtube.com/@PaariSathya?si=5pZF_UJjX08jaBs9 இருக்கு
முருகா என்னையும் எல்லோரையும் நோய் இல்லாமல் காப்பாற்று.🚩ஓம் முருகா ஓம் 🚩
நான் சென்னையில் பல இடங்களில் வீடு வாங்குவதற்காக பார்த்தேன். குமரன் குன்றம் கோவிலுக்கு சென்று முருகனிடம் வேண்டினேன். அவன் குன்றத்திலே, கோவிலுக்கு பக்கத்திலே வீடு அமைத்து கொடுத்து விட்டார்.
வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா 🙏🏻
முருகா உன் பெருமையை கேட்க கேட்க மெய் சிலிர்க்கிறது ஓம் சரவண பவ❤
அண்ணன் பழனி போகணும் திருவண்ணாமலை போகணும் திருச்செந்தூர் போகணும் ரொம்ப ரொம்ப ஆசை ஆனா என்னால போக முடியல ஒன்னு காசு இல்லாம போகுது இல்ல கூட்டிட்டு போக ஆல் இல்ல அண்ணன் கடவுள் பாக்க கூட என்னால முடியல என்ன பொறப்பு அண்ணன் முருகனா நினைச்சு உங்களை பாக்குறேன் 🙏
Appan Muruganai vendugal avar kodupar dailyum kandha sasti kavasam nei velaki etri valipadugal❤
@@kingmaker_karthi நன்றி அண்ணா
Ninga entha district daily ngt thungm podu muruga unnaya paka varanum muruga arul Sai muruga daily solu
@@sureshpandiyan3720 🙏அண்ணா
நீங்கள் எந்த ஊரு. Train ticket வேண்டும் என்றால் நான் போட்டு தருகிறேன் பழனி கோவில்க்கு அல்லது திருச்செந்தூர் ku
வணக்கம் சகோதரா முருகனைப் பற்றி கேட்க கேட்க இனிக்கும். பேட்டி எடுக்கும் சகோதரனுக்கும் எனது வணக்கங்கள் மிகவும் பொறுமையாக கேள்விகள் கேட்கிறார். உங்களின் இறைப்பயணம் தொடர வாழ்த்துக்கள்.முருகனின் அருள் உலகமெங்கும் பரவ வேண்டும் . வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!!!
நான் மகிழ்ச்சியாக உள்ளேன் அதற்கு காரணம் என் அப்பன் முருகன் தான் நன்றி முருகா முருகா முருகா ஓம் சரவண பவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வடபழனி முருகன் என்னையும் பெரிய ஆபத்தில் இருந்து காத்திருக்கிறான்.ஏமாற இருந்த என்னை தடுத்து ஆட்கொண்டார்,பெரிய இன்னலில் இருந்து மீட்டான்.எப்பொழுதும் எந்நாளும் எனக்காக அவன் இருகாகிறான் என்ற நம்பிக்கையை தருபவன்,என் அப்பன் முருகன்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 முருகப்பெருமான் பெருமைகளை கேட்க கேட்க கண்களும் மனசும் நிறைந்தது.
மிக்க நன்றி சார் 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏
After I started praying murugan many things changed in my life trust me thailavan is miracle🙏dont hurt people whose hurt you be silent and smile let murugan will answer to it 🙏muruga ur great 🙏
I'm big devotee of murugan. Right time I'm reading this msg. Thank you for these words.
I too
I know this paati Valliamma ❤she belongs to our village 😊
ஏழையின் அப்பனே கோழைக்கு வீரம் தரும் தோழனே உன் பாதமே போதும் என்று வாழும் உன் பக்தனே பழனி மலை ஆண்டவனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சூப்பர்
அண்ணா உங்களின் பேட்டியை பார்த்த பிறகுதான் நான் முருகனை உணரத் தொடங்கினேன். மிகவும் அற்புதமான தெய்வம். நீங்க சொன்னபடி கடந்த இரண்டு மாதமாக அசைவம் சாப்பிடுவதில்லை. திருச்செந்தூர் தரிசனம் எனக்கு கிடைத்தது. கிருத்திகை விரதமும் இருக்கிறேன் . எனக்குள் பல மாற்றம் நடக்கிறது. மேலும் நிறைய அற்புதங்களை என் வாழ்வில் நடத்துவார் என் அப்பன் முருகன். கண்கண்ட தெய்வ கடவுள் கந்தனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம்சரவணபஸ
Avara muzhusa nampuna pothum aparam ellam avar pathupanga🙏🦚vel vel vetri vel
Super sister❤
Jsk gopi sir திருப்புகழ் மகிமை பற்றி உங்க கருத்து கேட்க ஆவலுடன் காத்து கொண்டிருக்கேன்
குமரன் குன்றம் என்ற கோவில் சென்னைக்கு மத்தியில் குரோம்பேட்டையில் உள்ளது. அப்படிப்பட்ட இடத்தில் யாரும் நினைத்து பாராத வகையில் கிட்டத்தட்ட 150 அடி அல்லது 200 அடி உயரமுள்ள குன்றின் மேல் கோவில் உள்ளது. கடந்த 40 வருடங்களாக நான் சென்னையில் வசித்து வருகிறேன். அப்படிப்பட்ட ஒரு இடம் இருப்பதாக எனக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு தான் தெரியவந்தது. மூன்று மாதங்களுக்கு முன்பு சென்று வந்தேன். அனைவரும் சென்று வாரீர்!🙏🙏🙏
🙏முருகன் என் வாழ்க்கையில் பல அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறார், சரவணபவ சரவணபவ 🙏
தங்களின் முருக பக்தி பூர்வ ஜென்ம பந்தம் மிகவும் அருமை
Enaku thiruthani pakkam dhan unga video paththa apram thotarnthu murugar கோவில் poren eppo en life la nalla Munnetram nimmathiya iruken 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤝
என் அப்பன் முருகன் கேட்டதை தருவான்..நாம் கேட்கவேண்டும்..
அப்பன் முருகனால் மட்டுமே நான் உயிரோடு இருக்கிறேன்.
அதிசயத்தையும், அற்புதத்தையும் தினம் தினம் நிகழ்த்துபவன் எம் பெருமான் முருகன்.ஓம் சரவணபவ❤🦜🦚
Unga interview kaga tha waiting sir.... ஓம் சரவணபவ
Yes sir
குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தில் நவபாஷாண முருகன் கோவில் உள்ளது.பலபேருக்கு தெரியாமல் இருக்கலாம்.முடிந்தால் அங்கும் சென்று வாருங்கள்
Address pls sir
Navapasana Murgan Temple 17,Mosque st, Maruti Nagar,
Hasthinapuram, chrompet,
Chennai _44
Yamini akka
Hastinapuram murugan temple
Chrompet,Epadi irukum akka
முருகா, தயவு செய்து இந்த நாட்டில் என் பிரச்சனைகளை தீர்த்து விடுங்கள். ஓம் முருகா.
முருகா எல்லாம் நி அப்பா.........என் பக்கத்துலயே இரு அப்பா முருகா 🙏🙏🙏❤️
முருகன் என்றாலே அற்புதம்
கோபி அண்ணா நீங்கள் தான் என் குரு உங்கள் பதிவுக்கு நான் காத்திருப்பேன் அண்ணா🙏🙏🦚🦚💐💐🌻🌻👍👍👌👌🦚🦚🙏🙏
என் அப்பனே முருகா கண்கண்ட தெய்வமே உன் கருணையே கருணை முருகா என் உயிர் உள்ளவரை உன் திருவடியை தொழுகின்ற பாக்கியத்தை இந்த அடியவலூக்கு தாரும் என் ஐயனே ஓம் சரவணபவ முருகா கந்தா கடம்பா கதிர் வே லா 🙏🙏🙏🙏🙏🙏
முருகன் அற்புதங்கள் உலகெங்கும் பரவட்டும்
என் உயிரே முருகன் தான் 🙏🙏
உண்மை தெய்வம் எல்லா விதத்திலும் தெரியபடுத்துவார்
ஓம் விக்னேஷ்வராய ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சரவண பவ வேலும் மயிலும் துணை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கந்தா ஷண்முகா முருகா சுப்பிரமணியா கார்த்திகேயா செந்தில் ஆண்டவா நீயிருக்க நலமுண்டு ஜெயமுண்டு
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அய்யன் முருகன் மிக சிரந்தவர். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..
எல்லாம் புகளும் முருகனுக்கே 🦚
அன்னா நான் 2024 பழனிக்கு போய் நான் கேட்டது நீ இத்தனை பேருக்கு அருள் கொடுக்குறாயே எனக்கு மட்டும் ஏன் நம்பிக்கை இல்லை இந்த தடவை எனக்கு எதுவும் வேண்டாம் நீஇருக்குரத எனக்கு உனரத்தனும் முருகா என்று கேட்டேன் அதற்கு பிறகு உங்கள் வீடியோவை நான் பார்த்தேன் எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது இத்தனை பேர்ருக்கு கடவுள் அருள் கொடுக்கிறார் இதற்கு முன்னாடி நான் கேட்டது எனக்கு 15வருடமா குழந்தை இல்லை எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் கொடு என்று கேப்பேன் ஆனால் இந்த முறை நான் எனக்கு எதுவும் வேண்டாம் நீ இருக்கையா நீகூட இருந்தால் போதும் கேட்டேன்
முருகா இந்த ஏழைக்கு கண பொழுதும் உன்னை மதவாத மனம் தரவேண்டும் ஐயா
ஓம் முருகா போற்றி போற்றி
Enaku murugar rompa rompa pudikum avar en vazhvil neraya athisayam appa appa nampave mudiyatha athisiyam en vazhvil nadanthathu ,na rompa naala shop open panna try pannikite irunthen nadakala ana br sonnathu non veg vittathan prathanai nadakumnu,na vittu correct 18 days la shop correct uh last month 18 th la shop open panniten ,murugroda utharavoda open pannunen,arumugam enga chithapa name avanga call panni ne kadai open ipo open pannupanu sonanga, engaloda kuladeivame kuntrakudi murugar than,jsk br ku ennoda miga periya nantrigal
நாங்கள் தாம்பரம் ல தான் இருக்கோம் கோயில் கிட்டத்தட்ட 3 கிமீ தான் என் கணவர் குமரன் குன்றம் போய் வந்தார் என்னை அந்த கோயில் க்கு கூப்பிட்டார் என்னால் தான் போக முடியலை எனக்கு பெரியவா ரொம்ப பிடிக்கும் அவர் சொல்லி உருவான கோயில் குமரன் குன்றம் என்பது ஏற்கனவே அறிந்திருந்தேன் இந்த பதிவு பார்த்தவுடன் அங்கு போய் முருகன் தரிசனம் செய்ய ஆர்வமாக இருக்கு😊
அரோகரா பழனியாண்டி அரோகரா ❤❤❤
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
சஷ்டி விரதம் முடித்து விட்டு இன்று அப்பன் முருகனின் திருகல்யானம் முருகன் அருளால் பரர்தென்....அண்ணா இன்று என் கனவில் விளக்கு பூஜை செய்வது போல் (பல பெண்கள் ஓரிடத்தில் வேல் பூஜை செய்கிறார்கள் அபிஷேகம் செய்து பூஜை செய்கிறார்கள் மேலும் நான் புற்று இருக்கும் இடத்திற்கு செல்கின்றேன் அங்கு நாக தேவதையா கண்ணிய என்று எனக்கு தெரியவில்லை அவர்களிடம் பேசுகிறேன்...என் அப்பா அம்மா நேற்று காஞ்சிபுரம் குமர கோட்டம் சென்றுதார்கள் முருகன் திருகள்யணம் பார்க்க....எங்கள் வீட்டில் 5 லட்சத்திற்கும் கடன் இருக்கிறது... நான் முருகனிடம் வேண்டினேன் எதாவது ஒரு வடிவில் என் கனவில் வந்து எனக்கு எதாவது சொல் அப்பா என்று வேண்டிக்கொண்டு திருப்புகழ் பாடலை கேட்டு கொண்டு உறங்கினேன். என் கனவில் முருகன் பெருமான் இன்று வந்துவிட்டார்...என் அப்பா அம்மா கனவில் என்னிடம் சொல்கிறார்கள் நாங்கள் இருவரும் kanchipuram சென்று வருகிறோம் ஒருவர் பணம் தருகிறோம் என்று சொல்லி இருக்காங்க போய் வாங்கிட்டு varomnu சொல்றாங்க என் அப்பா ஆட்டு கிடாய் வளர்க்கிறார் இப்படி கணவு வந்ததன் காரணம் தயவு செய்து சொல்லவும்..முருகன் பெருமான் குமர கோட்டம் கோவிலுக்கு வர சொல்கிறாரா அண்ணா..நாகா ருபதில் பெண்கள் வந்தது எதுற்கு என்று புரியவில்லை தெரிந்தவர்கள் விளக்கம் தரவும்....
ஓம் சரவண முருகா
🙏ஓம் சரவணபவ முருகன்🙏
குமரன் குன்றம் சிறு வயதில் நான் விளையாடிய இடம் அப்போது குன்று மேல் வேல் மட்டும் தான் இருந்தது நீங்கள் அந்த முருகன் பற்றி கூறும் போது மெய்சிலிர்க்க வைக்கிறது 🙏🙏🙏🙏🙏
Entha ooru
@@chithraabi4296 chrompet
Chrompet
ஓம் சரவணபவ வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ போற்றி
ஐயா திருபரங்குன்றம் மற்றும் பழமுதிற்சோலை முருகனை பற்றி பேசவும்....
ஓம் நமோ குமாராய நம 🙏
Appa muruka enakku kulanthai bhagyam vendum muruka 🙏🙏🙏
Sikarame murugan ungal veetil kulanthai vadivil irupaar
Annan unga pechi manathuku santhosamaka irukku muruga om saravanabava
Yes bro
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
நீங்கள் சொல்வதை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் உள்ளது முருகனின்அற்புதங்களை நன்றி வாழ்க வளமுடன்
செந்தூர்வாழ் குமரா,
செந்தமிழ்ச் சொல் தலைவா,
தும்பிக்கையான் தம்பியே,
துணையாக இருப்பாயே,
சக்தி வேல் கைக் கொண்டு,
சூரன் கதை முடித்தாய்,
நீ பூசித்த பஞ்சலிங்கமதனை,
நான் கண்டு உய்ந்தேனே,
என்றேன்றோ சேர்த்த வெவ்விணைகள்,
இன்று உன்னைக் கண்டதும் மாய்ந்ததே!
உலகாளும் ஞான குருவே ,
எனது அகந்தை ஒழியவே,
கைப் பற்றினேன் நின்
திருபாத கமலமே !
6/1/07. எழுதியது.
சுகமே சூழ்க
Om muruga
Sir nan❤ முருகன் மேல் உள்ள உயிர்
Na chinna vayasula eurunthu muruga bakthar na kettathu ellam kudutharu .now 27yrs old marriage after 4yrs murugan kitta baby venumnu kettu seetu potta yes sonnaaru morning check panna now I m pregnant. ....om saravana bhava......
உருவாய் அருவாய் உலதாய் இலதாய்,மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்,கருவாய் உயிராய் கதியாய் விதியாய்,குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
அருமை அருமை மிக அருமையான பதிவு. ஓம் முருகா அருள் முருகா
Om Sai Ram❤❤❤
ஓம் சரவணபவ ❤
God bless you all murugan thunai
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
ஐயா, வணக்கம் நீங்கள் முருகனின் கருணை பற்றி கூறும் போது கண்ணில் இருந்து கண்ணீர் வருகிறது. உங்கள் பணி அருமை மனதுக்கு இதமாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🎉 🎉🎉🎉🎉 🎉🎉
அருமையான பதிவு ஐயா, நன்றி, ஓம் முருகா
Semma vazhga valamudan brother🙏🙏 om muruga
Tq sir. Very good knowledgeable.
நான் சென்ற வாரம் கொடைக்கானல் வில் பட்டி வெற்றி வேலப்பர் கோவிலுக்கு சென்று வந்தேன். பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவிலுக்கும தரிசனம் செய்து விட்டு வந்தேன். அருமையான தரிசனம் அழகு வேலன் இடமிருந்து. ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ🙏🙏🙏🙏
முருகா சரணம்
Super 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Thanks sir
ஓம் சரவணா பவ 🙏🙏🙏🙏
யாரும் தனக்கு நடந்த நல்லவற்றை சுயநலம் கருதி வெளியே சொல்வதில்லை......
❤கோபி அண்ணா உங்கள் மூலமாக முருகர் சொல்லவைக்கிறார் ❤
இதனால் கஷ்ட்டப்படும் ஆத்மாவுக்கு வழி கிடைக்கும் ❤
Murugan thunayi nallavarkal valga
Bro i am expecting more videos from you..
🎉🎉
I feel happy
உங்களுக்காகத்தான் wait பண்ணினேன் அண்ணா 🙏
Appaney muruga seekiram thiruchendur vara bakkiyam kudungal ayya nethan thunai om saravanabavvaya namah 🙏🙏🙏🙏
Anna uga interview ku than waiting Anna en appan murugan ah pathi peasurathu Keakavea arputham anna
ஓம் சரவண பவ 🙏🙏🙏
முருகன் துணை
Sir neenga solratha kekum pothu enaku alugaya vanthurchu sir
திரு. சாய் செந்தில் மற்றும் ஜெ எஸ் கோபி அவர்களே, வணக்கம். நலம் வாழ வாழ்த்துக்கள். குமரன் குன்றின் மேல் வீற்றிருக்கும் வேலவனை கோபி அவர்கள தரிசித்தது மிகவும் பாக்கியமே... கொங்கு மண்டலத்தில் குடிகொண்டிருக்கும் குமரன் எங்களையும் ஆட்கொண்டு அருள்பாலிக்கிறான். நன்றி.. அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம்.
Thanks JSK brother. I am a big fan of. Ur speech
Romba romba edharthamana speech.. Bhakti oda. Kalandhu.. God bless you bro 🙏
Thank you JSK Gopi sir. I eagerly wait to listen to murugan stories.... Please bring in vijaykumar and teach us more about thiruppugazh
2021 la Enaku covid vanthuchu. O2 level kamiya irunthuchu, wheelchair la than covid ward ku kootitu ponanga. அந்த time nan relative வீட்டுல irunthan. Hospital la admit aga poren kudika oru பாட்டில் thanni kuda relative kudukala, kudutha avangaluku paravum nu sonanga. Appo ennoda room la 3patients irunthanga, admit agi 1hr kaluchu, அடுத்த நாள் discharge ஆக vendiya oruthar thidirnu shift agi ennoda room pakathu bed ku vantharu. Avar enna enna pana seekram seri agum nu sonaru, appo ulla hot water illa. Avar heater vachuruntharu, avar 30mins ku oru time hot water kuduchute iruparu, enna yum kudika vacharu, avaru paiyan kita adutha naal enakum ஹீட்டர், flask vangi வர sonen. Anga iruntha doctors nurse kuda avlo help panla. அவர் அடுத்த naal discharge agi poitaru, kadaisila avar peru Muruganantham.
Enaku appo வயசு 27,chinna age laye sethuruvomonu antha bayam romba athigam ah irunthuchu, but nan venduna Murugar avar perulaye oruthara anupi uthavi senjaru.
Ipdi neraiya vishyam yen valkaila Murugar mulama nadanthurku. Ennoda தாத்தா peru Maruthachalam, appa peru Shanmugam, yen peru karthi. Enaku paiyan porantha avanukum Murugar peru தான் veipen.
Ippo nan oru kashtathula maatitu irukan, Murugar kita vendi ketukaran, ithula irunthu yepdiyavthu meendu varanum கடவுளே, yenakaga neengalum vendikonga. Nanum ellarkagavum vendikaren
கடவுள் யாரையும் கைவிட மாட்டார்.
Ohm Muruga
வணக்கம் சார் நல்ல இருக்கிங்களா சார் சுகமே சூழ்க முருகன் பதிவு சூப்பர்
Nandri Muruga perumane 🙏 Om Saravana Bhava 🙏🙏🙏
ஆமா சார் ரொம்ப ரொம்ப உன்மை நான் முருகனை மட்டும் தான் நம்புவேன் நான் கேட்டதை உடனே கொடுத்த முருகன் ஓம் சரவண பவ நமகா
Sema
OM Murugaa pootri
சுகமேசூழ்க
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
Jai Hind Om Murugan ❤
முருகா சரணம் அப்பா ❤❤❤❤
Om. Muruga saranam
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ🙏ஓம் சரவணபவ🙏ஓம் சரவணபவ🙏🙏🙏🙏
Vanagam aiya
கோபி அண்ணாசென்னை குன்றத்தூர் முருகன் வடக்கு பார்த்தார்கள்