குரு பகவானுக்கு எனது பணிவான வணக்கங்கள்...! பாடல் மிகவும் அற்புதம் வாழ்த்துக்கள் குருதேவா..! " இந்த ஜாதகத்தில் லக்னத்திற்கு அஷ்டமாதிபதி+ மாரகதிபதியாக புதன் பகவான் வந்து அவர் இரண்டாம் இடத்தில் அமர்ந்து 7+12 ஆம் அதிபதி சுக்கிரன் சாரம் பெற்று தனது சொத்துக்களை இழந்தார் சுக்கிர பகவானும் புதன் பகவானும் சார பாரிவத்னை பெற்றது சிறப்பு இல்லை." ஒருவருக்கு தொழில் ஸ்னானம் என்பது பொதுவாக 10 பாவத்தை பார்ப்பதும் அனைத்து ஜோதிடர்களின் வழக்கம் அதை விட்டுவிட்டால் 7 ஆம் இடத்தை பார்கள் அதவாது 10 க்கு 10த்து 7 ஆம் பாவம் என்ற அடிப்படையில்,2 ஆம் பாவம் முதல் 12 ஆம் பாவம் வரை அனைத்து பாவத்திலும் தொழில் அடங்கி உள்ளது, அதில் இந்த ஜாதகர் கமிஷன் தொழில் செய்து உள்ளார் கமிஷன் தொழிலை குறிக்கும் பாவம் மூன்றாம் பாவம், கமிஷன் தொழிலை குறிக்கும் கிரகம் புதன் பகவான்,இந்த ஜாதகருக்கு லக்கத்திற்க்கு அஷ்டமாதி புதன் பகவான் வந்து இராசிக்கு அஷ்டமாதிபதியாக வந்து தனது தொழிலை நஷ்டம் ஆக்கியாது.பூமி காரகன் செவ்வாய் பகவான் 3 ஆம் அதிபதி சாரம் பெற்று பூமி சார்ந்த துறைகளில் கமிஷன் தொழிலை தந்து செவ்வாய் பகவானுக்கு சாரம் தந்த சனி பகவான் 4 ஆம் அதிபதியாக வந்து பாவதிபதியும் பூமிக்கு காரகதிபதி 6/8 ஆகா அமைந்து செவ்வாய் பாவகவனுக்கு சாரம் தந்த சனி 6/8 அமைந்து பூமியால் நஷ்டத்தை தந்து," பொதுவாக தொழில் ஸ்னாத்தை பார்த்தால் லக்கத்திற்க்கு அஷ்டமாதி தசையில் வீடு கொடுத்த குரு பகவானும்,சாரம் தந்த சுக்கிர பகவானும் ஜென்ம சத்ருவாக அமைந்து இருவரும் லக்கத்தில் இருப்பது,10 ஆம் பாவம் தொழில் ஸ்னாமாக பார்த்தால் சிம்ம ராசி வரும் அந்த பத்தாம் பாவத்திற்கு 3 ஆம் அதிபதி சுக்கிர பகவானும் 8 ஆம் அதிபதி குரு பகவானும் வந்து பத்தாம் வீட்டிற்கு மாரகதிபதி அதாவது தொழில் ஸ்னாத்திற்க்கு மாரகதிபதிகள்,புதன் பகவான் தசை நடத்தும் போது வீடு கொடுத்த குரு பகவானும் சுக்கிர பகவானும் 10 ஆம் வீட்டுக்கு மாரகதிபதியாக வந்து தனது தொழிலை அளித்தது, " தாங்கள் பாடல்கள் மூலம் பலன் உரைத்தது அருமை குருதேவா நன்றிகள்...!
அருமையான விளக்கம்... ஆழமான கருத்துக்கள்.... இரண்டு ஆதிபத்தியம் உள்ள கிரகங்களுக்கு பலன்கள் சொல்வது....திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.... என்பது உண்மை தான்....
அண்ணா வணக்கம், இந்த காணொளியில் நிறைய புது விதிகளை கற்றுக் கொண்டோம்!! யாரையும் எளிதில் ஏமாற்றி விடும், அசுப பலன் தரும் லாபாதிபதி திசையை எப்படி அணுக வேண்டும் என்று step by step ஆக சொல்லிக் கொடுத்ததற்கு கோடானு கோடி நன்றிகள் ணா!! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா, தங்கள் கானொளியை தவறாமல் பார்த்து வருகிறேன் மிகவும் அருமை தங்களிடம் நேரில் ஜோதிடம் பார்த்துள்ளேன். ஜோதிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று, குருவிற்க்கான தேடல் இருந்து கொண்டே இருக்கிறது. தங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். தாங்கள்தான் அடியேனுக்கு கருணை காட்ட வேண்டும் ...
இரண்டு ஆதிபத்தியம் பலன் சொல்ல நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்... நல்ல அனுபவம் எங்களுக்கு வேண்டும்... அதற்கு உங்களைப் போல் நல்ல அனுபவசாலிகள் கருத்து எங்களை போல் ஜோதிடர்களுக்கு வேண்டும்.... என்பது உண்மை...
அய்யா அற்புதமான பாடல் மற்றும் சூட்சுமமான துணை விதிமுறைகள் கலங்கரை விளக்கு போல் தங்களின் வழிகாட்டுதல், இறையருள் உடன் கூடிய வாக்குபலிதம் ஜோதிடம் பிரம்மிக்க வைக்கிறது. இறையருளால் ஜோதிட உலகிற்கு தாங்கள் .எடுத்துக் காட்டாக உள்ளீர்கள்.கோடான கோடி நன்றிகள் ஐயா
ஐயா வணக்கம் புகலூர் ஜெயமுருகன் ஆழமான கருத்தைக் கொண்டு அழுத்தமான பாடலை தந்த விதிகளை விதையாய் தந்த வியக்கச் செய்த ஜோதிடர் எந்த வேலை மறந்தாலும் என் கந்தன் வேலை மறவேன் நன்றி ஐயா வாழ்க வளமுடன்
வாழ்வியல் தத்துவத்தை கூறிய மகான் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
மிக்க நன்றி அய்யா
குரு பகவானுக்கு எனது பணிவான வணக்கங்கள்...!
பாடல் மிகவும் அற்புதம் வாழ்த்துக்கள் குருதேவா..!
" இந்த ஜாதகத்தில் லக்னத்திற்கு அஷ்டமாதிபதி+ மாரகதிபதியாக புதன் பகவான் வந்து அவர் இரண்டாம் இடத்தில் அமர்ந்து 7+12 ஆம் அதிபதி சுக்கிரன் சாரம் பெற்று தனது சொத்துக்களை இழந்தார் சுக்கிர பகவானும் புதன் பகவானும் சார பாரிவத்னை பெற்றது சிறப்பு இல்லை."
ஒருவருக்கு தொழில் ஸ்னானம் என்பது பொதுவாக 10 பாவத்தை பார்ப்பதும் அனைத்து ஜோதிடர்களின் வழக்கம் அதை விட்டுவிட்டால் 7 ஆம் இடத்தை பார்கள் அதவாது 10 க்கு 10த்து 7 ஆம் பாவம் என்ற அடிப்படையில்,2 ஆம் பாவம் முதல் 12 ஆம் பாவம் வரை அனைத்து பாவத்திலும் தொழில் அடங்கி உள்ளது, அதில் இந்த ஜாதகர் கமிஷன் தொழில் செய்து உள்ளார் கமிஷன் தொழிலை குறிக்கும் பாவம் மூன்றாம் பாவம், கமிஷன் தொழிலை குறிக்கும் கிரகம் புதன் பகவான்,இந்த ஜாதகருக்கு லக்கத்திற்க்கு அஷ்டமாதி புதன் பகவான் வந்து இராசிக்கு அஷ்டமாதிபதியாக வந்து தனது தொழிலை நஷ்டம் ஆக்கியாது.பூமி காரகன் செவ்வாய் பகவான் 3 ஆம் அதிபதி சாரம் பெற்று பூமி சார்ந்த துறைகளில் கமிஷன் தொழிலை தந்து செவ்வாய் பகவானுக்கு சாரம் தந்த சனி பகவான் 4 ஆம் அதிபதியாக வந்து பாவதிபதியும் பூமிக்கு காரகதிபதி 6/8 ஆகா அமைந்து செவ்வாய் பாவகவனுக்கு சாரம் தந்த சனி 6/8 அமைந்து பூமியால் நஷ்டத்தை தந்து,"
பொதுவாக தொழில் ஸ்னாத்தை பார்த்தால் லக்கத்திற்க்கு அஷ்டமாதி தசையில் வீடு கொடுத்த குரு பகவானும்,சாரம் தந்த சுக்கிர பகவானும் ஜென்ம சத்ருவாக அமைந்து இருவரும் லக்கத்தில் இருப்பது,10 ஆம் பாவம் தொழில் ஸ்னாமாக பார்த்தால் சிம்ம ராசி வரும் அந்த பத்தாம் பாவத்திற்கு 3 ஆம் அதிபதி சுக்கிர பகவானும் 8 ஆம் அதிபதி குரு பகவானும் வந்து பத்தாம் வீட்டிற்கு மாரகதிபதி அதாவது தொழில் ஸ்னாத்திற்க்கு மாரகதிபதிகள்,புதன் பகவான் தசை நடத்தும் போது வீடு கொடுத்த குரு பகவானும் சுக்கிர பகவானும் 10 ஆம் வீட்டுக்கு மாரகதிபதியாக வந்து தனது தொழிலை அளித்தது,
" தாங்கள் பாடல்கள் மூலம் பலன் உரைத்தது அருமை குருதேவா நன்றிகள்...!
அருமையான விளக்கம்... ஆழமான கருத்துக்கள்.... இரண்டு ஆதிபத்தியம் உள்ள கிரகங்களுக்கு பலன்கள் சொல்வது....திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.... என்பது உண்மை தான்....
🎉🎉🎉
சிறப்பான பதிவு ஐயா
ஐயா வணக்கம்🙏 தங்களை தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியவில்லை ஐயா😔 தங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் ஐயா🙏
அண்ணா வணக்கம்,
இந்த காணொளியில் நிறைய புது விதிகளை கற்றுக் கொண்டோம்!!
யாரையும் எளிதில் ஏமாற்றி விடும், அசுப பலன் தரும் லாபாதிபதி திசையை எப்படி அணுக வேண்டும் என்று step by step ஆக சொல்லிக் கொடுத்ததற்கு கோடானு கோடி நன்றிகள் ணா!!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி
நீங்கள் கூறும் ஜோதிடத்தில் இறைவன் அருளால் இருக்கிறது ஐயா 🙏🙏 திரு முருகன் திருவருள்க்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏
வணக்கம் ஐயா,
தங்கள் கானொளியை தவறாமல் பார்த்து வருகிறேன் மிகவும் அருமை தங்களிடம் நேரில் ஜோதிடம் பார்த்துள்ளேன். ஜோதிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று, குருவிற்க்கான தேடல் இருந்து கொண்டே இருக்கிறது. தங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். தாங்கள்தான் அடியேனுக்கு கருணை காட்ட வேண்டும் ...
Super Sir.🎉🎉🎉🎉🎉🎉🎉
Super super sir.
இரண்டு ஆதிபத்தியம் பலன் சொல்ல நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்... நல்ல அனுபவம் எங்களுக்கு வேண்டும்... அதற்கு உங்களைப் போல் நல்ல அனுபவசாலிகள் கருத்து எங்களை போல் ஜோதிடர்களுக்கு வேண்டும்.... என்பது உண்மை...
மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி...! வாழ்க வளமுடன்...!
தெளிவான விளக்கம் ஐயா விதிகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி ஐயா!
அற்புதமான விளக்கம். அருமை
அய்யா அற்புதமான பாடல் மற்றும் சூட்சுமமான துணை விதிமுறைகள் கலங்கரை விளக்கு போல் தங்களின் வழிகாட்டுதல், இறையருள் உடன் கூடிய வாக்குபலிதம் ஜோதிடம் பிரம்மிக்க வைக்கிறது. இறையருளால் ஜோதிட உலகிற்கு தாங்கள் .எடுத்துக் காட்டாக உள்ளீர்கள்.கோடான கோடி நன்றிகள் ஐயா
நல்ல உள்ளங்களின் வாழ்த்துக்கள் எங்களைப் போன்ற உண்மையான ஜோதிடர்களுக்கு உற்சாகத்தையும், உக்கத்தையும் தருகிறது...! நன்றி அய்யா
இனிய காலை வணக்கம் ❤
நல்ல உண்மையான தகவல் குருஜி ❤
நன்றி ஜி ❤
🎉🎉🎉🎉🎉பாடல் பொக்கிஷம் பெற்றேன் 🎉🎉🎉🎉ஐயா🎉🎉🎉
மக்களுக்கு ஜோதிடத்தையும் தாண்டி ஒரு மனிதனுக்கு தேவையான வாழ்வியலையும் சொல்லும் மகான் அதற்கு இந்த விழியம் ஒரு உதாரணம்...
உண்மையை உணர்ந்து வழங்கிய கருத்துரைக்கு மிக்க நன்றி அய்யா
அருமை ஐயா நன்றி 🙏🙏🙏
தெளிவான விளக்கம்.
Super
These 2 books is tharka jothidam and kowsik sinthamani where available sir.pls kindly tell me the publishers addresses and phone number pls
6
❤🙏🌺💐🌷
ஐயா நீங்கள் எந்த ஊர் எந்த மாவட்டம் னு சொல்லுங்கள் ஐயா நான் எங்கள் குடும்பம் ஜாதகம் பார்க்க வேண்டும்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், பொத்தனூர்
ஐயா வணக்கம் புகலூர் ஜெயமுருகன் ஆழமான கருத்தைக் கொண்டு அழுத்தமான பாடலை தந்த விதிகளை விதையாய் தந்த வியக்கச் செய்த ஜோதிடர் எந்த வேலை மறந்தாலும் என் கந்தன் வேலை மறவேன் நன்றி ஐயா வாழ்க வளமுடன்
மிக்க நன்றி மிக்க மகிழ்சி...! வாழ்க வளமுடன்...!
Thanrka jothidam and kowsik sinthamani these two books where available SIR