லக்கனாதிபதி ஆட்சி அஷ்டமாதிபதி ஆட்சி ஆனால் அற்ப ஆயுள்
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
- லக்கனாதிபதி ஆட்சி அஷ்டமாதிபதி ஆட்சி ஆனால் அற்ப ஆயுள் #ஜோதிடம் #தொழில் #ராஜயோகம் #death #அற்பஆயுள்
PUT LIKE ► SHARE ► COMMENT ► THANKS
**************
வணக்கம் எனது ஜோதிட சொந்தங்களே!!
வீடியோவை லைக் (LIKE) செய்யுங்கள் ► மற்றவர்களுக்கும் உங்கள் சொந்தங்களுக்கும் ஷேர் (SHARE) செய்யுங்கள்► நமது சேனலை சப்ஸ்கிரைப் / @kodikambamjothidar (SUBSCRIBE) செய்யுங்கள்.
நன்றி!
• சூப்பர் ஸ்டார் ஜாதகத்த...
cutt.ly/mCaNyHi
************
►Recommended videos:
சுபிட்சங்களை அள்ளித் தரும் சுப கர்த்தாரி யோகம் | Suba Karthaari Yogam #yogam #சுபகர்த்தாரி
• சுபிட்சங்களை அள்ளித் த...
கோடிகளை கொட்டிக் கொடுக்கும் ராஜயோகம் யாருக்கு | கோடிகள் குவியும்
• கோடிகளை கொட்டிக் கொடுக...
பூர்வ புண்ணியம் கெட்டவர்களும் வாழ்வில் ஜெயிக்கலாம் எப்படி
• பூர்வ புண்ணியம் கெட்டவ...
சுக்கிரன் உச்சம் பெற்று செவ்வாய் கூடினால் வரும் கோடீஸ்வர யோகம்
• சுக்கிரன் உச்சம் பெற்ற...
செவ்வாய்க்கு நாலில் சுக்கிரன் கோடீஸ்வர யோகம்
• செவ்வாய்க்கு நாலில் ...
தாரை யோகம் தரும் பெரும் கோடீஸ்வர யோகம் யாருக்கு?
• தாரை யோகம் தரும் பெரும...
உங்களை உயர்த்தும் அஷ்ட லட்சுமி யோகம்
• உங்களை உயர்த்தும் அஷ்ட...
ராசிநாதன் தரும் ராஜயோகம் | ராசி யோகம் லக்கின யோகம் #rajayogam #ராஜயோகம் #kodeeswarayogam
• ராசிநாதன் தரும் ராஜயோக...
சூரியன் சனி சேர்க்கை தந்தைக்கு யோகமா அவயோகமா | சூரியன் சனி சேர்க்கை சூட்சமங்கள் | 100% Secret #sani
• சூரியன் சனி சேர்க்கை த...
குருவின் பார்வை கோடி நன்மை தருமா? | குரு பார்வை பலன்கள் சிறப்பு #guruparvai #kodeeswarayogam
• குருவின் பார்வை கோடி ந...
மருத்துவ கல்வி யாருக்கு வரும் | மருத்துவ படிப்பு வாய்ப்பு | kodikambam jothidar
• மருத்துவ கல்வி யாருக்க...
தாய் தந்தை எப்படி இருப்பார்கள் | சூரியன் சந்திரன் சேர்க்கை யோகமா தோஷமா #சூரியன் #சந்திரன்
• தாய் தந்தை எப்படி இருப...
சுக்கிர திசை சுகம் தருமா? | சுக்கிரதசை யாருக்கு யோகம் தரும்? | சுக்கிரன் சும்மா இருக்க மாட்டார்.
• சுக்கிர திசை சுகம் தரு...
உச்சம் பெற்ற புதன் தரும் ஜோதிட ஞானம் | சகலகலா வல்லவனான புதன்? | #புதன் #budhan #mercury
• உச்சம் பெற்ற புதன் தரு...
புத்திர பாக்கியம் கணிப்பது எப்படி? கரும்பாம்பும் நிலவும் தரும் புத்திர தோஷம் | kodikambam jothidar
• புத்திர பாக்கியம் கணிப...
#ஜோதிடம் 9ல் கேது நின்றால் அப்பாவுக்கு யோகமா? தோஷமா? | கேது 9ல் இருந்தால் தந்தை மகனுக்கு பிரச்சனையா
• #ஜோதிடம் 9ல் கேது நின்...
ஜாதகத்தில் சூரியன் தரும் யோகம் | சூரிய பலம் கொண்ட ராஜ வாழ்க்கை யாருக்கு#suriyan #சூரியன்
• ஜாதகத்தில் சூரியன் தரு...
பாதகாதிபதி எங்கு இருந்தால் நன்மை தருவார் | பாதகாதிபதி/பாதக ஸ்தானம் தரும் பலன்கள் #பாதகாதிபதி
• பாதகாதிபதி எங்கு இருந்...
தொழில் யோக ஜாதகம் | சொந்த தொழில் ஜாதகம் | சொந்த தொழில் யாருக்கு அமையும்? #ownbusiness #தொழில்
• தொழில் யோக ஜாதகம் | சொ...
யோகம் யாருக்கு? | தமிழ்நாட்டை ஆளும் யோகம் யாருக்கு உண்டு? #ராஜயோகம் #யோகம்
• நாடாளும் யோகம் யாருக்க...
வீட்டோடு மாப்பிள்ளை யோகம் யாருக்கு? | வீட்டோடு மாப்பிள்ளை ஜாதக அமைப்பு இவர்களுக்குத்தான் !
• வீட்டோடு மாப்பிள்ளை யோ...
பதற வைக்கும் பாவ கர்த்தாரி தோஷம் | பாவ கர்த்தாரி தோஷம் துன்பம் கொடுக்குமா யாருக்கு | #pava karthari
• பதற வைக்கும் பாவ கர்த்...
யார் இரண்டு திருமணம் செய்யலாம்|இரண்டு திருமணம் செய்தும் மகிழ்ச்சியாய் வாழ்பவர் யார்? #secondmarriage
• யார் இரண்டு திருமணம் ச...
அஷ்டமச் சனி தரும் அற்புத யோகம் | #அஷ்டமசனி #jothidamtamil ashtama sani yogam #யோகம் தரும் அஷ்டமசனி
• அஷ்டமச் சனி தரும் அற்ப...
உங்கள் ஜாதகப்படி என்ன தொழில் செய்யலாம் ஜாதகத்தில் #தொழில் #jothidamtamil #ownbusiness #suyatholil
• உங்கள் ஜாதகப்படி என்ன ...
சுக்கிரனுடன் கூடிய ராகு திசை என்ன செய்யும்? | கடக ராகு யோகமா தருமா தோஷம் தருமா? | கடக ராகு திசை
• சுக்கிரனுடன் கூடிய ராக...
#சனி உங்கள் ஜாதகத்திற்கு சனி தரும் பலன் | எட்டில் சனி ஆட்சி பெற்றால் ஆயுள் குற்றமா? | ஆயுளை சொல்லும்
• #சனி உங்கள் ஜாதகத்திற்...
#ஜோதிடம் 9ல் கேது நின்றால் அப்பாவுக்கு யோகமா? தோஷமா? | கேது 9ல் இருந்தால் தந்தை மகனுக்கு பிரச்சனையா
• #ஜோதிடம் 9ல் கேது நின்...
அற்ப ஆயுள் யாருக்கு? | ஆயுள் குற்றம் உள்ள ஜாதகம் | பாவர்கள் கேந்திரத்தில் மாரகம் எந்திரத்தில்
• அற்ப ஆயுள் யாருக்கு? |...
#வெளிநாடு #யோகம் வெளிநாடு யோகம் யாருக்கு | வெளிநாட்டு வாழ்க்கை யாருக்கு | 10ல் ராகுநின்ற பலன்#abroad
• #வெளிநாடு #யோகம் வெளிந...
அற்புதமான ஜாதகம்,
வினோதமான ஜாதகம்,
வித்தியாசமான ஜாதகம்,
விரிவான விளக்கம் தந்த ஐயா அவர்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள் ❤
திரு முருகன் திருவருள்க்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏
வணக்கம் குருவே ஒவ்வவாரு ஜாதகத்திலும் ஒரு அற்புதமான விதிகளை நாழிக்கிணறு முருகன் ஊற்று வழங்குகிறீர்கள் நன்றி குருவே ......
அண்ணா வணக்கம். இன்றைய காணொளியில் உதாரண ஜாதகத்தை வைத்து அற்ப ஆயுளுக்கான விதிகளை அணிவகுத்து கூறிய விதம் அருமை.யாருக்கு வரும் இந்த அறிவு நடை,அடுக்கடுக்காய் விவரித்த அழகு நடை காணொளியை காண்போர் புகழ் மணம் பரப்பும் குணக் குன்று.நன்றி அண்ணா.
மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி....!வாழ்க வளமுடன்
அருமையான விளக்கம்....சாரம் வெற்றி பெற்று விட்டது...
மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி....!வாழ்க வளமுடன்
அருமை ஐயா! 🎉🎉🎉🎉🎉🎉🎉
Great info Sir.
அண்ணா வணக்கம்,
மிகவும் நுட்பமான, சூட்சமமான விதிகள்!!
அருமையான தெளிவான எளிதில் புரியும்படியான விளக்கங்கள்!!
பொதுவாக, மேலோட்டமாக பார்த்தால் தெரியாது, உன்னிப்பாக கவனித்தால் தான் சரியான ஜோதிடபலன் சொல்ல முடியும் என்பதை உணர்த்திய ஜாதகமாக அமைந்தது!!
நன்றி!!! நன்றி!!! நன்றி!!!
இனிய காலை வணக்கம் ஜி ❤
சூப்பர் நல்ல தகவல் குருஜி ❤ நன்றி ஜி ❤
வணக்கம் ஐயா.. இலக்கினாதிபதி,அஸ்டமாதிபதி,இருவரும் ஆட்சி பெற்றாலும் இருவரின் சாரநாதன் கெட்டு உள்ளார்கள்.. அற்பாயுள் விதிகள் அனைத்தும் அருமை ஐயா..16 வயதிற்குள் கண்டம் வருவதற்கான பாடல் விதி சிறப்பு ஐயா..நன்றி..❤..
மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி
சிறப்பான விளக்கம் ஐயா!
நன்றி ஐயா!
Super super super sir.
அருமை அருமை ஐயா
அற்புதமானவிளக்கம்.நன்றிதலைவா,வணக்கம்
வணக்கம் நன்றி அய்யா வாழ்க வளமுடன்
அருமைவணக்கம்
ஐயா வணக்கம் ஐயா புகலூர் ஜெயமுருகன் லக்னாதிபதி ஆட்சி பெற்றாலும் ராசியாதிபதி ஆட்சி பெற்றாலும் தீர்க்க ஆயுள் சொல்லும் பலனும் இருந்தாலும் சாரநாத் வென்றது திசாநாதன் சார நாதனே வென்றது இந்த ஜோதிடத்தின் ஆழமான அழுத்தமான ஆயுள் குற்றமே அருமை ஐயா நன்றிங்க ஐயா எந்த வேலை மறந்தாலும் என் கந்தன் வேளை மறவேன் நன்றி நன்றி ஐயா
Super. 👍👍👍👍👍👍
Super sir
அய்யா வணக்கம் ராஜபாளையம் 🙏🙏
இந்த ஜாதகத்தில் லாபாதிபதி நின்ற அங்கீக சாதி பதி தக்க கேந்திர ஏறவில்லை லக்கினாதிபதி எட்டாம் அதிபதி 10 ஆம் அதிபதி சரியாக அமையவில்லை குரு சனி செவ்வாய் இந்த மூன்று கிரகங்களும் சந்திரனை தொடர்பு கொள்வதும் ஆயுள் குற்றமே இதை தங்களிடமே கற்றுக் கொண்டேன் என் குருவே
மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தில் விருச்சக லக்னம் துலா ராசி
லக்னாதிபதி ஆறில் மறைந்து அவர் ஆறாம் அதிபதியாகி ஆட்சியாகி உள்ளார்
லக்னத்தை சுக்கிரன் பார்க்கிறார் ஆனால் அவர் பொது மாரகாதிபதி
நான்கில் குரு வக்ரமடைந்து சனியின் பார்வையைப் பெற்று அந்த சனி மூன்றாம் இடத்து அதிபதி மாரகாதிபதி அந்த குரு இரண்டாம் அதிபதி பொது மாரக அதிபதி
அந்த குரு பன்னிரண்டில் உள்ள சந்திரனை பார்க்கிறார் (ராசியை) அந்த சந்திரனோ விருச்சிக லக்னத்திற்கு பாதகாதிபதி
அந்தப் பாதகாதிபதி சந்திரனை மூன்றாம் அதிபதி மாராக அதிபதி சனி பார்க்கிறார்
அட்டம்த்தில் சூரியனும் புதனும் அந்த புதன் விருச்சக லக்ன அபயோக அட்டம மராகாதிபதி
அந்த புதனையும் சூரியனையும் லக்ன இரண்டாம் பொது மாறாக அதிபதி குரு ஐந்தாம் பார்வையாக பார்க்கிறார்
ராகு கேதுக்கள் லக்ன மாரக பாதக வீட்டில் அமர்ந்துள்ளது
தற்பொழுது நடந்ததோ சனி தசை சனி புத்தி அந்த சனியும் கருமஸ்தானத்தில் 10ல் அமர்ந்து 12-ஆம் இடத்தை தொடர்பு கொண்டு தசை நடந்து சனி தசை சனி புத்தியில் ஜாதகர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது சுபத்துவம் பாவத்துவம் சூட்சுமவலு இவைகள் எல்லாம் இருந்தாலும்
அதையும் தாண்டி கிரகங்கள் தங்களது பாவக ஆதிபத்திய காரக பலன்களை கன கச்சிதமாக செய்யும் என்பதற்கு இது ஒரு உதாரண ஜாதகம்
Ayya vanakam. Guru 2 degree Saturn 22 degree. Guru aspects on Saturn not working because 20 degree. Difference. Balarishta dosham for moon. Thanks ayya.
ஐயா வணக்கம் எனது மகளுக்கும் லக்னாபதி ஆட்சி எட்டாமதிபதி உச்ச்ம் ரிசப லக்னம் மூன்றில் குரு உச்சம் இரண்டுமே வக்ரம் சுக்ரதசை சுய பக்தியில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்த்து மருத்துவம் பார்த்தும் கடந்த 12.12.2024 அன்று அதிகாலை 3 மணிக்கு இயற்கை எய்து விட்டாள் வயது 21 நிறைவு நாளில் பிறந்தது 4.12 .2002 மதுரை மாலை 6
30 நான் மகளை சரியாக கவனிக்கவில்லையோ என்ற குற்ற உணர்உடன் நடைபிணமாய் இருக்கிறேன் சித்தமருத்தவராவது என்பது மகளின் கனவு அதன்படி மூன்று வருட காத்திருநததில் தேசிய சித்தமருத்துவ நிறுவனத்தில் இடம் கிடைத்து கல்லுரில் சேர்ந்து 14 நாளில் உடல் நலக்குறைவால் மருத்துவமனை சேர்த்து 12 நாளில் இச்சமபவம் ஏன்?
🎉🎉🎉🎉🎉🎉🎉
❤💐🙏
ஒரு சுபதுவ ஜோதிடர் சொல்கிறார் இந்த ஜாதகத்தை பற்றி...
லக்னத்தை சுக்ரன் பார்த்து
ராசியை குரு பார்த்த
பவுர்ணமி யோகத்தில் அருகில் பிறந்த
குரு பார்த்த சனி திசை அருமையான ஜாதகம்....
குரு பார்வை வக்ரத்தால் துர்பாலன் பார்வை பட ஜீவகாரகன் துர்பாலன் தருகிரர் சனி கரகோபவநாஸ்தி
ஜாதகம் பார்க்க வேண்டும்
Ellaru. Veetulaium karmam nadakkum
ஐயா எனக்கு சனி 10ல் தற்போதுதான் சனிதசை ஆரம்பம் கூடவே செவ்வாய் வேறு. 11.12.1981,7.25 a.m.
அய்யா எனக்கு ஒரு குழந்தை உள்ளது இப்போ இரண்டாவது குழந்தை கரு தரித்து இருக்கு அது என்ன குழந்து என்று எப்படி தெரியும். என்னோட முதல் குழந்தை 13/08/2021 09:24 AM பெரம்பலூர் GH
How to get appointment?
வணக்கம் ஐயா
இந்த ஜாதகத்தில் லக்னாதிபதி ஆட்ச்சி அல்ல, லக்னாதிபதி லக்கணத்துக்கு 6 ல் மறைவு, 6 ஆம் அதிபதியே ஆட்ச்சி பெறுகிறார், மேலும் லக்னாதிபதி ராசி சந்தியில் 29 டிகிரியில் நின்று 2 டிகிரியில் நின்ற மாரகாதிபதி சுக்ரனுடன் இணைந்து விடுகிறார், பொதுவான விதி லக்னாதிபதி 6ல் நின்ற ஜாதகர்களுக்கு அடிக்கடி தற்கொலை எண்ணம் தோன்றும் இது பொதுவிதி, ஸ்திர லக்கனங்களுக்கு 3,8 மாரக ஸ்தானம் அந்த வகையில் 3 ஆம் அதிபதி சனி 3 க்கு 8 ல் பொது மாரகாதிபதியான ஆட்ச்சி பெற்ற சுக்ரனின் சாரம் பெற்று மாந்தியுடன் சேர்க்கை அவர் நின்ற வீட்டு அதிபதி சூரியன் லக்கண மாரக ஸ்தானமான 8 ல் ராகு சாரம் பெற்று அஷ்டமாதிபதியுடன் சேர்க்கை, உடல் காரகன், புத்தி, காரகனாகிய சந்திரன் வக்ரம் பெற்ற குரு சாரம் பெற்று அவருக்கு பாதக ஸ்தானத்தில் நின்ற சனியாலும், 7 ல் நின்ற செவ்வாயாலும் பார்க்கப்பட்டார், ஆக ஆத்ம காரகன் சூரியனும்,புத்தி, உடல் காரகன் சந்திரனும், லக்னாதிபதி செவ்வாயும் கெட்டு, மாரகாதிபதிகளும், மாரக ஸ்தானங்களும் வலுத்ததால் ஜாதகர் தற்கொலை செய்துள்ளார்.
10ஆம் இடம் கர்ம ஸ்தானம் அது தாய், தந்தைக்கு செய்யும் கர்மத்தை குறிக்கும் இடம், தாய், தந்தையின் மாரக ஸ்தானங்களில் ஒன்று அது ஜாதகருக்கு மாரக ஸ்தானம் அல்ல.
லக்ன மாரகாதிபதி சனி, பொது மாரகாதிபதி சுக்ரன் சாரம் பெற்று, 8 ல் நின்ற சூரியன் வீட்டில் அமர்ந்து தனது 10 ஆம் பார்வையால் பொது மாரக ஸ்தானமான 7 ஆம் இடத்தை பார்த்ததால் சனி தசா, தனது புக்தியில் மாரகத்தை தந்தது.
நன்றி.
அருமையான ஆய்வு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி... !வாழ்க வளமுடன்
புதன் ஆட்சி ,உச்சம் கன்னியில் என்று கூறுவார்களே?
Weste time
உங்கள் நேரத்தை விரயப் படுத்தி பார்த்ததற்கும்.கருத்து தெரிவித்ததற்கும் மிக்க நன்றி
Sinkilanthu puram losan
Verum losan
இப்படி ஒரு விளக்கம் ஜோதிட சாஸ்திரத்திலேயே இருக்காது...
நடந்து முடிந்த நிகழ்வுக்கு போஸ்ட்மார்ட்டம் தான் செய்யலாம். நடக்க இருக்கும் நிகழ்விற்கு எந்த ஜோதிடராலும் கணிக்க முடிவதில்லை
TV யில் வந்து புருடா விடும் ஜோதிடருக்கு நீங்கள் சொல்வது பொருந்தும். கொடிகம்பம் ஆசான், எதிர்கால பலன் துல்லியமாய் சொல்ல கூடியவர். வருங்கால நிகழ்வு கேட்டு ஜீரணிக்க உமக்கு துணிச்சல் இருந்தால் கேட்டு பாருஙக.😂
ஐயா வணக்கம். அலைபேசியில் ஐயாவிடம் தங்கள் சந்தேகங்களை கேட்கலாம். எனக்குத் தெரிந்த வரையில் சோதிட பாடல்களை விரிவாக விளக்கமாக, வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்டு சோதிட பலன்களை அற்புதமாக சொல்லி வருவதிலும், குருகுலம் மூலம் தன் பணியை செய்தும், கொடிக்கம்பம் ஐயா தனக்கு நிகரில்லாத உயரத்தில் இருக்கிறார்..
உண்மை தான்
அதற்க்கான விதி
இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தில் விருச்சக லக்னம் துலா ராசி
லக்னாதிபதி ஆறில் மறைந்து அவர் ஆறாம் அதிபதியாகி ஆட்சியாகி உள்ளார்
லக்னத்தை சுக்கிரன் பார்க்கிறார் ஆனால் அவர் பொது மாரகாதிபதி
நான்கில் குரு வக்ரமடைந்து சனியின் பார்வையைப் பெற்று அந்த சனி மூன்றாம் இடத்து அதிபதி மாரகாதிபதி அந்த குரு இரண்டாம் அதிபதி பொது மாரக அதிபதி
அந்த குரு பன்னிரண்டில் உள்ள சந்திரனை பார்க்கிறார் (ராசியை) அந்த சந்திரனோ விருச்சிக லக்னத்திற்கு பாதகாதிபதி
அந்தப் பாதகாதிபதி சந்திரனை மூன்றாம் அதிபதி மாராக அதிபதி சனி பார்க்கிறார்
அட்டம்த்தில் சூரியனும் புதனும் அந்த புதன் விருச்சக லக்ன அபயோக அட்டம மராகாதிபதி
அந்த புதனையும் சூரியனையும் லக்ன இரண்டாம் பொது மாறாக அதிபதி குரு ஐந்தாம் பார்வையாக பார்க்கிறார்
ராகு கேதுக்கள் லக்ன மாரக பாதக வீட்டில் அமர்ந்துள்ளது
தற்பொழுது நடந்ததோ சனி தசை சனி புத்தி அந்த சனியும் கருமஸ்தானத்தில் 10ல் அமர்ந்து 12-ஆம் இடத்தை தொடர்பு கொண்டு தசை நடந்து சனி தசை சனி புத்தியில் ஜாதகர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது சுபத்துவம் பாவத்துவம் சூட்சுமவலு இவைகள் எல்லாம் இருந்தாலும்
அதையும் தாண்டி கிரகங்கள் தங்களது பாவக ஆதிபத்திய காரக பலன்களை கன கச்சிதமாக செய்யும் என்பதற்கு இது ஒரு உதாரண ஜாதகம்
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி...!