@@balakumarparajasingham5971😢this local aravinth guy trying to stop Protests and trying to stop bail to Dr Archuna and danger Dr Archuna because he is asking the Protesters not to do their protest. Actually Dr Archuna Shouldn't believe this youtuber. This guy working for Dr Archuna's Enemies. Tamils stop this guy's fooling reasons. Vanakam Tamileelam டாக்டர் அர்ச்சுனா & எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் அமைப்பு மற்றும் வலுக்கட்டாயமாக காணாமல் போன பிள்ளைகள் மற்றும் கணவர்கள் சங்கம், வைத்தியர் அர்ச்சுனாவுக்கு தமது தீவிர ஆதரவை வழங்குவதற்கு மன்னாரில் மிகப் பெரிய போராட்டங்களை நடத்த வேண்டும். டாக்டர் அர்ச்சுனா தமிழ் தேசிய அரசியலில் உண்மையானவராக மாறுவதற்கு சில நாட்கள் மற்றும் வாரங்கள் ஆதரவளிப்போம். ஒரு சிறிய அரசியல் கட்சியின் ஆதரவுடன் தமிழீழத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்காக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாகச் சிறையிலிருந்து தமிழீழத் தமிழர்களுக்கு விடுதலையான நாளில் டாக்டர் அர்ச்சுனா கூறவேண்டும். Dr Archuna & Upcoming Presidential Election To Give their Utmost Powerful Support To Doctor Archuna by Jaffna University Tamil Students Organization & Those Forcefully Dissapeared Children & Husbands Association Has To Organize Biggest Protests in Mannar. We will give few days and weeks Support to Dr Archuna to become a Genuine on Tamil National politicics. Dr Archuna has to say on his release day from the prison to Tamileelam Tamils that with Support of one small Political party's Support that he is going l to Contest the Upcoming Presidential Election for Tamileelam Tamils Political Aspirations. Dr Archuna Ramanathan Vs Tamileelam Tamils Political Aspirations வணக்கம் டாக்டர் அர்ச்சுனா இலங்கை இனப்படுகொலைக் காவல்துறையினரால் நீங்கள் கைது செய்யப்படுவதன் மூலம் நீங்கள் இன்னும் பலத்தைப் பெறுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் தமிழீழத் தமிழர்கள் உங்களுக்காக மிகப்பெரிய போராட்டங்களை நடத்த முன்வருவார்கள் என நம்புகிறேன். தமிழீழத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்காக வலுவான தேர்தல் விஞ்ஞாபனத்துடன் நீங்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக உங்கள் விடுதலை நாளில் தமிழீழத் தமிழர்களுக்கு அறிவிக்கலாம் என்று தமிழீழத் தமிழர்கள் நம்புகிறார்கள். அப்படியானால் தமிழீழத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்காக ஒரு பெரிய உண்மையான தமிழ் தேசிய அரசியல் கட்சியை உருவாக்கப் போகிறீர்கள் என்று நீங்கள் கூறலாம். டாக்டர் அர்ச்சுனா ராமநாதனின் ஆதரவாளர்கள் ஏன் மிகப்பெரிய போராட்டங்களுக்கு ஏற்பாடு செய்யவில்லை? இந்த இன்பத்தமிழ் தமிழுணர்வு வானொலி இனப்படுகொலை இந்திய RAW முகவர்களுக்கும் இனப்படுகொலை இலங்கை அரசாங்கத்துக்கும் சொந்தமானது. Vanakkam Dr Archuna We believe you would get much more strength by your arrest by the Genocidal Sri Lanka's Police. Also hope Tamileelam Tamils may come Forward to do Biggest Protests for you. Tamileelam Tamils believe that On your release day that you may announces the Tamileelam Tamils that you are going to Contest the Presidential Election for Tamileelam Tamils Political Aspirations with a strong Election Manifesto. Then you may say that you are going form a large genuine Tamil National Political Party for Tamileelam Tamils Political Aspirations. Why Dr Archuna Ramanathan's Supporters Not Organizing For Biggest Protests? This inpathamil Tamilunarvu radio belongs to Genocidal indian RAW Agents and to Genocidal Sri Lanka Government.
எங்கள் கண்ணீருக்கு கிடைத்த மிகபெரிய வெற்றி டாக்டர் நிங்கள் இந்தா நாட்டுக்கு மிக மிக முக்கியமானபர் கடவுள் என்றும உங்கள பக்கம் இருப்பான் கடவுளுக்கு மிகவும் நன்றி ❤❤❤❤❤❤
நீதிக்கா ஆஜராகிய அனைத்து சட்டத்தரணிகளுக்கும் எங்கள் சிரம் தாழ்ந்த நன்றிகளும்….வணக்கங்களும்🙏🙏! தங்கள் அனைவரின் திறமையாற்தான் இந்த வெற்றி சாத்தியமாகியது🙏, நன்றி என்று ஓற்றைச் சொல்லோடு நகர்ந்துவிட முடியாது…. இருந்தும் அகராதியில் இதை விஞ்சிய வார்த்தைகள் ஏது…🙏🙏🙏!
Dr அர்ச்சனா நீதிக்கு இது ஒரு போராட்டம் இதை நிச்சயம் உலகம் பாராட்டும் 🙏🙏🙏👍👌❤❤❤ புலம்பெயர்ந்த நாட்டில் இருந்து நல்ல செய்தியை கேட்டது மிக மிக சந்தோஷமாக இருக்கிறது பல வருடமாக நடைபெறும் நாட்டில் நடைபெற்ற சுகாதார சீர் கேடுகளை எல்லோருக்கும் தெரியும்படி தனி ஒருவராக துணிந்து நின்று வெளிக்கொண்டுவந்து விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் பாதுகாப்பாகவும் கவனமாகவும் உடல் ஆரோக்கியமாக நலமாகவும் வளமுடன் வாழ்க வாழ்க என்று நமது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 👌🙏🙏🙏 பல நேரம் காவல் நின்று வீடியோ பதிவு உங்களுக்கும் நன்றி
தம்பி நீங்கள் எந்தளவு தூரம் சென்று இந்த சேவையை வழங்கும் உங்களைப்போன்ற நல்லுள்ளம் படைத்தவர்களுக்கு பாராட்டுக்களும் நன்றிகளும் வாழ்த்துகளும் என்று தொடர்ந்து செய்யுங்கள்
நன்றி நற்செய்தி தந்ததற்கு.. கடவுளே நன்றி மடு மாதாவே நன்றி அதர்மம் தோற்ரது தர்மம் வென்றது தொடர்ந்து அவர் தனது கடமைகளை செய்ய எங்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். இது துரோகிகளுக்கு நல்ல பாடம். 🙏🙏🙏🙏🙏
பிணை கிடைத்தது மிகுந்த சந்தோஷம் ❤Dr.Archchuna விற்கு எந்த பாதிப்புகளும் குறிப்பாக சட்ட மன்ற ரீதியாக இடையூறு ஏற்படாமல் ஆதரவாளர்கள் நடந்து கொள்வார்கள் என பணிவான வேண்டுதல் தமிழ் அன்பு உறவுகளே❤🎉
நான் கண்ணீருடன் எதிர்பார்த்து கொண்டுதான் கடவுடமும் கேட்டு கொண்டு இருந்தேன் எங்கள் அர்ச்சுனாவிர்கு நீதி கிடைத்தது பெரும் அழவில்லா மகிழ்ச்சி இதுநிதர தீர்ப்பாய் கிடைக்கவேண்டும்
மகிழ்ச்சியான செய்தியைக் கொண்டு வந்தீர்கள். நன்றி தம்பி ... நீதிமன்றத்துக்கு வைத்தியர் அருச்சுனா பஸ்ஸில் வந்து இறங்கும்போது என்கண்கள் கலங்கின. இப்படி எத்தனை இலட்சம் கண்கள் கலங்கியிருக்கும்? மகிழ்ச்சியான செய்தியைக் கேட்டவுடன் ஆனந்தக்கண்ணீர் பெருக்கெடுத்தன ... வைத்தியர் அருச்சுனாவை எதிர்ப்பதற்கு 22 வக்கீல்மார் கூடியினமென்றால் மாபியாக்கள் எந்தளவுக்கு வளந்திருக்கிறார்கள்? இவர்களை வேரோடு பிடுங்குவதற்கு அருச்சுனா போன்ற இன்னும் பல அருச்சுனர்கள் எழும்பி வைத்தியர் அருச்சுனாவுடன் சேர்ந்து அவருடைய தலைமையின்கீழ் செயல்படவேண்டும்!
Thank you very much all the you tupper and all are brother and sister. Thanks Jesus we love you for allare the saddatharanigal thank you very much for judge.
அவருக்கா, நீதிக்காகவாதாடிய சட்டத்தரணிக்கு மக்கள் சார்பாக நன்றிகளும் பாராட்டுக்களும்
அர்ஷுனாவுக்காக வாதாடிய சடடதரணி முல்லைத்தீவு மாவடடம் முள்ளிவாய்க்காலை சேர்ந்தவர் வரப்போகும் தேர்தலில் அர்ஷுனாவின் பார்டியில் தேர்தலில் நிற்பார் சப்போட் பண்ணுங்கள்
Dr அர்ச்சன்னாவிற்கு வாதாடிய 5 சட்டத்தர்னிகளுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த நல்ல செய்திக்காக உணவு கூட உண்ணாமல் காலையில் இருந்து காத்திருந்தேன் டாக்டர் அர்ச்சனா ஏழைகளின் தோழன்
அனைத்து மக்களுக்கும் மிகவும் நன்றி இவர் உண்மையில் கடவுளால் அனுப்பபட்ட துதுவன்
🙏🙏🙏🙏உண்மை 💯💯
தானா சேர்ந்த கூட்டம் ❤❤❤❤❤மக்களின் இதயமே வருக வருக மாபியா கூட்டமே ஒழிக ஒழிக
கடவுள் இருக்கிறார். உண்மை வெல்லும்❤.
எங்கள் கண்ணீருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
லண்டனில் இப்போது தான் நித்திரையால் கண்விழித்தோம். எதுவுமே செய்யாமல் இந்த செய்திக்காகவே காத்திருந்தோம். நன்றி தம்பி.
நாம கனடாவில
நித்திரையே கொள்ளவில்லை.
நாங்க swiss ilum niththirai kollala!
Romba happy news thanks 🎉
லண்டனில் 9 மணி வரை தூங்குபவர்களுக்கு பொருத்தமான தலைவர் அருச்சுனர்தான்.
@@balakumarparajasingham5971😢this local aravinth guy trying to stop Protests and trying to stop bail to Dr Archuna and danger Dr Archuna because he is asking the Protesters not to do their protest.
Actually Dr Archuna Shouldn't believe this youtuber. This guy working for Dr Archuna's Enemies.
Tamils stop this guy's fooling reasons.
Vanakam Tamileelam
டாக்டர் அர்ச்சுனா
&
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் அமைப்பு மற்றும் வலுக்கட்டாயமாக காணாமல் போன பிள்ளைகள் மற்றும் கணவர்கள் சங்கம், வைத்தியர் அர்ச்சுனாவுக்கு தமது தீவிர ஆதரவை வழங்குவதற்கு மன்னாரில் மிகப் பெரிய போராட்டங்களை நடத்த வேண்டும்.
டாக்டர் அர்ச்சுனா தமிழ் தேசிய அரசியலில் உண்மையானவராக மாறுவதற்கு சில நாட்கள் மற்றும் வாரங்கள் ஆதரவளிப்போம்.
ஒரு சிறிய அரசியல் கட்சியின் ஆதரவுடன் தமிழீழத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்காக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாகச் சிறையிலிருந்து தமிழீழத் தமிழர்களுக்கு விடுதலையான நாளில் டாக்டர் அர்ச்சுனா கூறவேண்டும்.
Dr Archuna
&
Upcoming Presidential Election
To Give their Utmost Powerful Support To Doctor Archuna by Jaffna University Tamil Students Organization & Those Forcefully Dissapeared Children & Husbands Association Has To Organize Biggest Protests in Mannar.
We will give few days and weeks Support to Dr Archuna to become a Genuine on Tamil National politicics.
Dr Archuna has to say on his release day from the prison to Tamileelam Tamils that with Support of one small Political party's Support that he is going l to Contest the Upcoming Presidential Election for Tamileelam Tamils Political Aspirations.
Dr Archuna Ramanathan
Vs
Tamileelam Tamils Political Aspirations
வணக்கம் டாக்டர் அர்ச்சுனா
இலங்கை இனப்படுகொலைக் காவல்துறையினரால் நீங்கள் கைது செய்யப்படுவதன் மூலம் நீங்கள் இன்னும் பலத்தைப் பெறுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
மேலும் தமிழீழத் தமிழர்கள் உங்களுக்காக மிகப்பெரிய போராட்டங்களை நடத்த முன்வருவார்கள் என நம்புகிறேன்.
தமிழீழத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்காக வலுவான தேர்தல் விஞ்ஞாபனத்துடன் நீங்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக உங்கள் விடுதலை நாளில் தமிழீழத் தமிழர்களுக்கு அறிவிக்கலாம் என்று தமிழீழத் தமிழர்கள் நம்புகிறார்கள்.
அப்படியானால் தமிழீழத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்காக ஒரு பெரிய உண்மையான தமிழ் தேசிய அரசியல் கட்சியை உருவாக்கப் போகிறீர்கள் என்று நீங்கள் கூறலாம்.
டாக்டர் அர்ச்சுனா ராமநாதனின் ஆதரவாளர்கள் ஏன் மிகப்பெரிய போராட்டங்களுக்கு ஏற்பாடு செய்யவில்லை?
இந்த இன்பத்தமிழ் தமிழுணர்வு வானொலி இனப்படுகொலை இந்திய RAW முகவர்களுக்கும் இனப்படுகொலை இலங்கை அரசாங்கத்துக்கும் சொந்தமானது.
Vanakkam Dr Archuna
We believe you would get much more strength by your arrest by the Genocidal Sri Lanka's Police.
Also hope Tamileelam Tamils may come Forward to do Biggest Protests for you.
Tamileelam Tamils believe that On your release day that you may announces the Tamileelam Tamils that you are going to Contest the Presidential Election for Tamileelam Tamils Political Aspirations with a strong Election Manifesto.
Then you may say that you are going form a large genuine Tamil National Political Party for Tamileelam Tamils Political Aspirations.
Why Dr Archuna Ramanathan's Supporters Not Organizing For Biggest Protests?
This inpathamil Tamilunarvu radio belongs to Genocidal indian RAW Agents and to Genocidal Sri Lanka Government.
ஆமாம்
நாமும் கூட
கண்களில் நீர் மல்க இருந்தமை குறிப்பிடத்தக்கது
மகிழ்ச்சி 🎉❤🎉 இதேபோல் என்றும் மன்னார் மக்கள் மனிதநேயத்தை காட்டியது நன்றி ❤
உதவிய உயர்ந்த உள்ளம் கொண்ட சட்டத்தரணிகள் அனைவருக்கும் மக்கள் சார்பாக இதயம் கலந்தநன்றிகள்.
மிக்க மகிழ்ச்சி. இப்போதான் நின்மதி.
அர்ச்சுணாவின் பல அவதாரங்களில் இதுவும் ஒன்று.
அர்ச்சுனாவிற்கு கிடைத்தநீதி வெற்றி❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மக்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியான விடயம்
தமிழ் வாழ்க
எங்கள் கண்ணீருக்கு கிடைத்த மிகபெரிய வெற்றி டாக்டர் நிங்கள்
இந்தா நாட்டுக்கு
மிக மிக முக்கியமானபர் கடவுள் என்றும உங்கள
பக்கம் இருப்பான்
கடவுளுக்கு மிகவும் நன்றி ❤❤❤❤❤❤
அவருக்காக வாதடிய அனைத்து சட்டத்தரணிகள் அவருக்கும் கோடானு கோடி நன்றிகள்.
சிங்கம் சிங்கம் தான்.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கௌவும் இறுதியில் தர்மமே வெல்லும் நன்றி மக்களே❤❤❤
தர்மத்திற்குகிடைத்த முதல் வெற்றி.தர்மமே வெல்லும்
😂
2 days I have fasting &Pray into Jesus.
வைத்தியரது சிரை விடிவிப்பு மக்களது ஆதறவு அனைத்தையும் பார்க்கும்போது எனக்கு கண்ணீர் அடக்கமுடியல நன்றி மக்களே
நன்றி இயேசப்பா
தம்பி வாழத்துக்கள் நல்லதாக முடியும்
நாங்களும் பிரே பண்ணி இருந்தோம் எங்களுக்கும் பெரிய சந்தோஷம் எங்கள் டாக்டர் வெளியில விட்டதுக்கு பெரிய நன்றி
தலைவா அருச்சுன டாகடர் அவர்களே தடைகளை உடைத்து வேளியே வா ஈழத்தமிழனின் வீரத்தலைவா
ரோம்ப ரோம்ப இவ்வளவு நாளூம் வேதனை. மிக்க மிக்க மகிழ்ச்சி மகிழ்ச்சி இருக்கு. 😊😊😊😊 கடவுளுக்கு நன்றி. உண்மை வெல்லும்
மிக்க மகிழ்ச்சி ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தேன்
நீதிக்கா ஆஜராகிய அனைத்து சட்டத்தரணிகளுக்கும் எங்கள் சிரம் தாழ்ந்த நன்றிகளும்….வணக்கங்களும்🙏🙏!
தங்கள் அனைவரின் திறமையாற்தான் இந்த வெற்றி சாத்தியமாகியது🙏, நன்றி என்று ஓற்றைச் சொல்லோடு நகர்ந்துவிட முடியாது…. இருந்தும் அகராதியில் இதை விஞ்சிய வார்த்தைகள் ஏது…🙏🙏🙏!
நீதிக்கு கிடைத்த முதல் வெற்றி. கடவுளே நன்றிகள் கோடி.
தம்பி Dr அர்ச்சனா ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
மக்களின் கண்ணீர்தான் கடவுளுக்கான காணிக்கை
Dr அர்ச்சனா நீதிக்கு இது ஒரு போராட்டம் இதை நிச்சயம் உலகம் பாராட்டும் 🙏🙏🙏👍👌❤❤❤
புலம்பெயர்ந்த நாட்டில் இருந்து நல்ல செய்தியை கேட்டது மிக மிக சந்தோஷமாக இருக்கிறது
பல வருடமாக நடைபெறும் நாட்டில் நடைபெற்ற சுகாதார சீர் கேடுகளை எல்லோருக்கும் தெரியும்படி தனி ஒருவராக துணிந்து நின்று வெளிக்கொண்டுவந்து விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்
பாதுகாப்பாகவும் கவனமாகவும் உடல் ஆரோக்கியமாக நலமாகவும் வளமுடன் வாழ்க வாழ்க என்று நமது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 👌🙏🙏🙏
பல நேரம் காவல் நின்று வீடியோ பதிவு உங்களுக்கும் நன்றி
அனைவருக்கும் நன்றி
மன்னார் மக்களே உங்களை நலலவணங்கிறோம்
டாக்டர் விடுதலைக்கு முன் நின்று உழைத்த அனைவருக்கும் நன்றிகள்
தர்மமே வென்றுவிட்டது. வாழ்த்துக்கள்.வருக வருக என்று வரவேற்கின்றோம் தலைவனை கடவுளுக்கு நன்றி
கண்ணீர் வருகிறது. நெகிழ்ச்சியாக இருக்கிறது.
இன்றுதான் மன்னார் மக்களின் வெறித்தனத்தை பார்த்தேன் இன்று பிணை மறுக்கப்பட்டிருந்தால் நாளை மன்னார் குலுங்கி இருக்கும்
தம்பி நீங்கள் எந்தளவு தூரம் சென்று இந்த சேவையை வழங்கும் உங்களைப்போன்ற நல்லுள்ளம் படைத்தவர்களுக்கு பாராட்டுக்களும் நன்றிகளும் வாழ்த்துகளும் என்று தொடர்ந்து செய்யுங்கள்
நன்றி நற்செய்தி தந்ததற்கு.. கடவுளே நன்றி மடு மாதாவே நன்றி அதர்மம் தோற்ரது தர்மம் வென்றது தொடர்ந்து அவர் தனது கடமைகளை செய்ய எங்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். இது துரோகிகளுக்கு நல்ல பாடம். 🙏🙏🙏🙏🙏
இறைவனுக்கும் மன்னார் மக்களுக்கும் நன்றி.அதோடு தம்பிஉங்களுக்கும்நன்றி! நன்றி!நன்றி!!
நாங்க வேலைக்கே போகாமல் உண்மையாக உங்களுடைய நல்ல செய்திக்காக காத்திருந்தோம்
மிகவும் சந்தோஷமாக இருந்தது இந்த தகவல்களை கேட்க இறைவனுக்கு நன்றி
நன்றி இயேசுவே
பிணை கிடைத்தது மிகுந்த சந்தோஷம் ❤Dr.Archchuna விற்கு எந்த பாதிப்புகளும் குறிப்பாக சட்ட மன்ற ரீதியாக இடையூறு ஏற்படாமல் ஆதரவாளர்கள் நடந்து கொள்வார்கள் என பணிவான வேண்டுதல் தமிழ் அன்பு உறவுகளே❤🎉
இதய சுத்தி
ஆளுமை
உண்மையான
மக்களுக்காக
கிடைத்த நல்ல
வெற்றி
கடவுளுக்கே மகிமை❤❤❤❤❤❤
கடவுளுக்கு நன்றி நன்றி நன்றி சிறி கல்முனையிலிருந்து
இறைவா நன்றி நன்றி
நன்றி சொல்லி போதாதப்பா
முருகா நன்றி
ஓம் சக்தி
ஓம் நமசிவாய
பிணைகிடைத்தது சந்தோசமாக உள்ளது கடவுளுக்கு முதல் நன்றி
❤❤❤❤🎉🎉🎉🎉வருக வருக தலைவா அருச்சுனா
மிக்க மகிழ்ச்சி ❤
கோடான கோடி கடவுளுக்கு நன்றிகள் ❤
கடவுள் இருக்கிறார் குமார்❤🙏❤
ஆண்டவர் துணை உண்மை வெல்லும்
நீதிக்காக போராடிய அனைத்துநல் உள்ளங்களையும் இறைவன் ஆசீர்வதிப்பார்
பரந்தாமன் உங்களுக்கு நன்றி நன்றி நன்றி ❤❤❤
நீதி வெல்லும் நன்றி
அங்கு கூடி இருந்த அனைத்து மக்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றி 🙏❤
Dr.அர்ச்சுனாவின் விடுதலைக்குப் போராடிய அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
Oh, my Goodness, very very happy, people hot their energy back.Well done ❤❤
தர்மத்தின் துணைவன் எங்கள் அர்ச்சுனா அன்பேசிவம்
நன்றி கடவுளே
தர்மமே வெல்லும் 🙏🙏🙏
நான் கண்ணீருடன் எதிர்பார்த்து கொண்டுதான் கடவுடமும் கேட்டு கொண்டு இருந்தேன் எங்கள் அர்ச்சுனாவிர்கு நீதி கிடைத்தது பெரும் அழவில்லா மகிழ்ச்சி இதுநிதர தீர்ப்பாய் கிடைக்கவேண்டும்
நன்றி இயேசப்பா
கடவுளுக்கு நன்றி.பிராத்தனை பலித்துள்ளது நாங்களும் சாப்பிடவில்லை.இனி கவனமாக இருக்கவும்.சாப்பிடவும் மருந்தெடுக்கவும்.விளக்கம் சொல்லிய துக்கு நன்றி தம்பி😊
மக்களின் கண்ணீருக்கு கிடைத்த வெற்றி.
கடவுளே உமக்கு நன்றி. நன்றி நன்றி
கடவுள் இருக்கிரார், உண்மை வெல்லும்❤
கடவுளுகு நன்றி மிக்க சந்தோசம் நன்றி நன்றி நன்றி
மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி ஆண்டவா😂😂😂😂
மன்னார் மக்கள் மிகவும் பண்பாகவும் அமைதியாகவும் நீதிமன்றங்களுக்கு மதிப்பளித்தும் நடித்திருக்கிறார்கள். மகிழ்ச்சி
மகனே வாழ்த்துக்கள்.❤
மிகுந்த மகிழ்சி.
தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடந்த போரில் தர்மத்திற்கு கிடைத்த முதல் வெற்றி.
அர்ச்சுனா விடுதலை
நீதிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி
நன்றி இறைவா🙏🙏🙏🙏
மகிழ்ச்சியான செய்தியைக் கொண்டு வந்தீர்கள். நன்றி தம்பி ...
நீதிமன்றத்துக்கு வைத்தியர் அருச்சுனா பஸ்ஸில் வந்து இறங்கும்போது என்கண்கள் கலங்கின. இப்படி எத்தனை இலட்சம் கண்கள் கலங்கியிருக்கும்?
மகிழ்ச்சியான செய்தியைக் கேட்டவுடன் ஆனந்தக்கண்ணீர் பெருக்கெடுத்தன ...
வைத்தியர் அருச்சுனாவை எதிர்ப்பதற்கு 22 வக்கீல்மார் கூடியினமென்றால் மாபியாக்கள் எந்தளவுக்கு வளந்திருக்கிறார்கள்? இவர்களை வேரோடு பிடுங்குவதற்கு அருச்சுனா போன்ற இன்னும் பல அருச்சுனர்கள் எழும்பி வைத்தியர் அருச்சுனாவுடன் சேர்ந்து அவருடைய தலைமையின்கீழ் செயல்படவேண்டும்!
God is great........thank you all for your hard work and prayers of Archchuna's released....❤❤❤❤
சத்தியத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் சத்தியமே மறுபடியும் வெல்லும்.
வைத்தியர் அர்சுணாவின் விடுதலைக்காக பாடுபட்ட மக்கள்,சட்டத்தரணிகளுக்கு நன்றி.நீதியை நிலைநாட்டிய மேன்மைமிகு நீதிபதி அவர்களுக்கு நன்றி.
மக்களே தங்களுடைய நல்ல வாழ்விற்காக சிறை அனுபவித்த எங்கள் செல்லப்பிள்ளை அர்ச்சுனா மகன்🙏🙏🙏
அன்பு வணக்கம் 🙏🙏🙏தம்பி 🙏🙏🙏உடனுக்குடன் செய்திகள் தந்தமைக்கு ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏உங்களுக்கு மக்களாகிய நாங்கள் இருக்கிறோம் 🙏🙏🙏🙏🙏
பணியில் இருந்த அனைவரையும் சிறையில் அடையுங்கள் அத்துடன் 12சட்டதரணியையும் விடாதீர்கள்
நீதிக்கு கிடைத்த வெற்றி
டெனிஸ்வரன் இனி வாக்கு கேட்டு வரட்டும்
அல்ஹம்துலில்லா ஹ்
மக்கலே விழித்தெழுங்கள் . எனி எல்லாம் உங்கள் கைகளில்தான் உள்ளது . இதுபோல் எல்லாம் நல்லது நடக்க வேண்டும் . நன்றி தம்பி .🙏🙌🎉❤️🙏🙏🙏🙏🙏
நீதிபதிக்கு கோடான கோடி நன்றிகள்
நீதிபதி ஐயாவுக்கு நன்றி,
உங்களை தமிழ் இஸ்லாமிய மக்கள், மட்டுமல்ல உலகமே வணங்கி போற்றும்.
லண்டனிலுள்ள தமிழின மூத்த சகோதரன்.
Heartfelt thanks to the lawyers who supported Archuna sir. Archchuna sir இற்கு ஆதரவு தந்த சட்டத்தரணிகளுக்கு யாழ்ப்பாண மக்கள் சார்பிலே நன்றிகள். ❤❤❤
மன்னார் மக்கள் 22 பேரையும் புறக்கணிக்க வேண்டும்
இதைத்தானே எதிபார்த்தோம்❤❤❤❤❤❤❤🎉
Thankyou God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you very much all the you tupper and all are brother and sister. Thanks Jesus we love you for allare the saddatharanigal thank you very much for judge.
❤சிறப்பு.
❤வாழ்த்துக்கள்.
❤நீடூழி வாழ்க.
❤உண்மை தோற்றதாக வரலாறே இல்லை.
எதிராக வாதிட வந்த வக்கீல்களுக்கு இது பாடமாக அமையட்டும். இவங்களிட்டை இனிமேல் யாரும் உதவி கேட்டு போகவேண்டாம் பிச்சை எடுத்து பிழைக்கட்டும்
மன்னார் மக்கள் இவ்வளவு ஒற்றுமையாக செயல்பட்டமைக்கு மிக்க நன்றி
"ஒருற்றுமையே பலம்"
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மகிழ்ச்சி ❤❤❤
வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹
Kadavuluke muthal nanrigal. Tharam vellum
இது ஒன்றும் காசு விடயம் இல்லை மக்களின் உயிர் விடயம் அதனால் டாக்டர் அர்ச்சுனா தான் இதற்கு சரியான ஆள் விடவேண்டாம் அவரை நன்றி.
மிகவும் மகிழ்ச்சி👍
அருச்சுணா❤❤❤❤❤ வாழ்த்துக்கள் மக்கள் உங்கள்
பக்கம் தான் வெற்றி உறுதி
Mathu ippadye Doktor aruchsuna kuda nellugkal happy
அறவழி போராட்டத்திற்கான
வெற்றியின் முதல்படி
Dr. Archuna sir வீறுநடைபோட்டு
உரிமைகளை வெண்டு தாருங்கள்
வலி மிகுந்த நாட்களாக இந்த ஆறு நாட்கள் கடந்திருந்தது வேலைக்கு சென்றால் வேலை செய்ய முடியவில்லை மிகவும் வலியாக இருந்தது கடவுளுக்கு நன்றிகள்❤
Thanks