தைவானுக்கு ஓடிப்போன ரவிக்குமார் மகன்கள்?- நக்கீரன் பிரகாஷ் பேட்டி Jeeva Today |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ก.ค. 2022
  • #JeevaToday #nakkeranprakash #justiceforsrimathi #kallakurichischool
    அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
    Jeeva Today
    Twitter| / jeevatoday
    Facebook | / jeevatoday
    TH-cam | / @jeevatoday5887

ความคิดเห็น • 4.2K

  • @jeevatoday5887
    @jeevatoday5887  2 ปีที่แล้ว +799

    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    th-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html

  • @vinothvijay7325
    @vinothvijay7325 ปีที่แล้ว +513

    நான் ஒரு திவிர திமுக ரசிகன். இறந்த தங்கைக்கு ஒரு நீதி கிடைக்கவில்லை என்றால் ஸ்டாலின் ஐயா அவர்களை‌ ஒதுக்க நேரிடும் 😡😡😡 ஆட்சி செய்ய தகுதியானவர் ஆட்சி கலைத்து விட்டு வீட்டுக்கு போகலாம் 🙏🙏🙏😡😡😡

    • @vijayvijay4123
      @vijayvijay4123 ปีที่แล้ว +13

      அதைத் தான் பாஜகவும் எதிர்பார்க்குது?

    • @southernwind2737
      @southernwind2737 ปีที่แล้ว

      👍🏾👍🏽th-cam.com/video/_SD8r6AecnU/w-d-xo.html👈

    • @sathyasamson3809
      @sathyasamson3809 ปีที่แล้ว +5

      Super 🔥

    • @rajmohan5614
      @rajmohan5614 ปีที่แล้ว +8

      Same bro next election ivanuku vote poda kudathu

    • @arulprakashsp
      @arulprakashsp ปีที่แล้ว +17

      நானும் DMK தான்.அதே ஆதங்கம் தான் அனைவருக்கும்

  • @hashikaaru5793
    @hashikaaru5793 2 ปีที่แล้ว +1742

    Jeeva sir.. உங்கள் மூலமாகவாது அந்த பிள்ளைக்கு நீதி கிடைக்கட்டும்.... அவளுக்காக அழுத தாய்களில் நானும் ஒருத்தி...🙏🙏🙏🙏

    • @jayakrishnan9306
      @jayakrishnan9306 2 ปีที่แล้ว +14

      Kidaikum Akka

    • @kavithasathish8531
      @kavithasathish8531 2 ปีที่แล้ว +12

      Nanumdan.

    • @pvc7731
      @pvc7731 2 ปีที่แล้ว +8

      🙏

    • @shafiqahamed4048
      @shafiqahamed4048 2 ปีที่แล้ว +8

      Me too

    • @joshuapatrick2009
      @joshuapatrick2009 2 ปีที่แล้ว +32

      தாய்மார்களின் கண்ணீர் என்றும் வீண் போகாது அம்மா உண்மை வெளிவரும் அம்மா

  • @sivakumarnatarajan2896
    @sivakumarnatarajan2896 ปีที่แล้ว +26

    உண்மை வெளிவரும்வரை தொடர்ந்து திரு ஜீவாவும், திரு பிரகாஷ் அவர்களும் இணைந்து விவாதிக்க வேண்டும். 🙏🙏

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      ஏழு மாதங்களுக்கு முன்பு தெளிவாக எழுதினேனே . இவர்கள் எல்லாம் கூட்டிக் கொடுக்கும் மாமா பயல்கள் என்று. நான்கு மாதங்களாக வாயே திறக்கவில்லையே இரண்டு பாவாடை வேசிகளும். காமக் கட்டுக் கதைகள் எல்லாம் என்ன ஆச்சுடா மாமா பயல்களே😂😂😂

  • @selvakumardhavinesh4725
    @selvakumardhavinesh4725 ปีที่แล้ว +10

    மிக வேதனையாக உள்ளது!!! சகோதரி மரணத்திற்கு நீதிவேண்டும் நிச்சயம் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்!!!

  • @nilaa8237
    @nilaa8237 2 ปีที่แล้ว +1412

    Stalin ஆட்சில நேர்மை இருக்கும் என்று ரொம்ப நம்பிக்கையா இருந்தோம் ஆனால் அவரும் மௌனம் இருந்ததுதான் ஜீரனிக்கமுடியலை

    • @How_is..It9
      @How_is..It9 2 ปีที่แล้ว +20

      உயர் நீதிமன்றம் பார்வை உள்ளது....
      அது தெரியுமா ????

    • @julieevangalin3860
      @julieevangalin3860 ปีที่แล้ว +7

      Yes

    • @p.c.rajalakshmi3504
      @p.c.rajalakshmi3504 ปีที่แล้ว +5

      Emma. Avar hospitalla irundharma....

    • @shekinahzion5500
      @shekinahzion5500 ปีที่แล้ว +8

      Enakum ade thought dan

    • @ggytfhh
      @ggytfhh ปีที่แล้ว +53

      உதயநிதி ஒரு இரங்கல் செய்தி கூட போடல. ச்ச

  • @clean6718
    @clean6718 ปีที่แล้ว +1088

    சிறையில் வாடும் சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்.குழந்தைக்கு நீதி கிடைக்க போராடிய சகோதரர்களுக்கு சிறம் தாழ்ந்த வாழ்த்துக்கள்.

    • @renugasritharan8496
      @renugasritharan8496 ปีที่แล้ว +21

      அவர்களை விரைவில் மீட்டு எடுங்கள்.

    • @s.niranjani11tha14
      @s.niranjani11tha14 ปีที่แล้ว +11

      Release them immediately

    • @sagars6982
      @sagars6982 ปีที่แล้ว +6

      Annamali ,h.raja, keep quite RSS school 😀😀😀

    • @CosmosChill7649
      @CosmosChill7649 ปีที่แล้ว +8

      ஆங்கிலேயர்களிடம் இருந்து மட்டும் தான் இந்தியா ( OBC + muslims + dalits ) சுதந்திரம் பெற்றது. பனியாக்கள் பிராமணர்களிடமிருந்து அல்ல. நாம் நினைவில் கொள்ள வேண்டும் - Periyar

    • @jackystar8699
      @jackystar8699 ปีที่แล้ว +4

      கை கால் உடைச்சுட்டானுங்க

  • @karthicknilakothai2720
    @karthicknilakothai2720 ปีที่แล้ว +26

    அண்ணா உங்களை பார்க்கும் பொது பாப்பா ஸ்ரீமதி க்கு நீதி கிடைக்கும் என நம்பிக்கை வருகிறது. எத்தனையோ உண்மையை வெளியில் கொண்டு வந்துருக்கிறீங்கள் இதற்கும் ஒரு நீதி பெற்று கொடுங்கள் plssssss🙏🙏🙏🙏🙏😭😭😭😭

  • @rafeeqm385
    @rafeeqm385 ปีที่แล้ว +8

    பிரகாஷ் அண்ணாவின் வார்த்தைகள் எப்போதும் உண்மை நிறைந்த வாதங்களாகவே இருந்து வருகின்றன மிக்க நன்றி அண்ணா

  • @pattukkottaiassrafali.
    @pattukkottaiassrafali. 2 ปีที่แล้ว +839

    எல்லாவற்றுக்கும் விடை கிடைத்ததாக கருதுகின்றேன். திரு, நக்கீரன் பிரகாஷ் மூலமாக நன்றி! திரு ,ஜீவா சார் .

    • @basavalingamdholliah8508
      @basavalingamdholliah8508 ปีที่แล้ว

      A prostitute is a well-respected than a politician.

    • @habibullahu7460
      @habibullahu7460 ปีที่แล้ว +3

      All grievances covered by Prakash. Very 👍

    • @hemanathan3034
      @hemanathan3034 ปีที่แล้ว +7

      உண்மை அப்படமாகவெளியே வரும்

    • @sreesree7328
      @sreesree7328 ปีที่แล้ว +2

      Andha ponnu avanga Amma kitta pesina call record irukunu sollraaru, aana avanga amma adhai engayum sollala, andha ponnoda mama kuda ponnum ammavum pesi naalu naatkaluku mela aachu nu oru interview la sonnaru

    • @90sravi
      @90sravi ปีที่แล้ว +1

      There is nothing about sexual assault in Autopsy report.. why.. how

  • @rascalstv748
    @rascalstv748 2 ปีที่แล้ว +447

    சார் மனசுக்கு ரொம்ப நெருக்கமான... பேட்டி சார் கடும் மன உளைச்சலில் இருக்காங்க மக்களெல்லாம்... நீதிக்காக குரல் கொடுக்கும் பணியில் நீங்களும் நக்கீரன் இதிலும் எப்போதும் துணை நிற்கும் என்பது வரலாறு ஸ்ரீமதிக்கும் அந்த நீதியை பெற்றுத் தருவீர்கள் என்று உளமார நம்புகிறோம்...

    • @sathyapriya5593
      @sathyapriya5593 ปีที่แล้ว +2

      🙏🙏🙏🙏

    • @abdulraheem1696
      @abdulraheem1696 ปีที่แล้ว +3

      இந்த ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ .பி.எஸ் களுக்கும் மனிதாபி மானம் என்ற ஒன்று இருக்கிறதா இவர்களை சாதார னமாக விடக்கூடாது

    • @bhuvanak637
      @bhuvanak637 ปีที่แล้ว +3

      You are good person sir Enntha kandipa Jaiganum

    • @manikannanmanikannan5593
      @manikannanmanikannan5593 ปีที่แล้ว

      Ithu satta padi kurtram srimathi romba paavam athukkava naam anaivarum all maavattam all vattam all kiramam pala makkal koodanum naayam venum enna thairiyam avanukku padikkira ponnu athai eppudi panni konnurukkan summa vittaal kadavul summa vidathu pala makkal thandai peruvarkal pavam srimathi thangkai romba kodumai ithai vittal innum thavaru nadakkum government also alibaba

    • @naturalsselva
      @naturalsselva ปีที่แล้ว

      Really

  • @muthupichai8646
    @muthupichai8646 ปีที่แล้ว +5

    திரு. ஜீவா ! உங்கள் தூய தமிழ்ப் பேச்சிற்கு / தெளிவான தமிழ்க் குரலுக்கு / நேர்மையான செயல்பாட்டிற்கு - புரட்சிகர வாழ்த்துக்கள் !

  • @jamesraja5902
    @jamesraja5902 ปีที่แล้ว +8

    கடவுள் இருந்தால் நிச்சயமாக நீதி கிடைக்கும் 🙏👏👏

  • @TamilTamil-zy9zi
    @TamilTamil-zy9zi ปีที่แล้ว +48

    கேள்வி கேக்கும் விதமும் அதற்கான விளக்கமும் செம sir... உங்களால் தங்கை ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கட்டும் sir.. 🙏🙏🙏

  • @govindarajuraaju3089
    @govindarajuraaju3089 2 ปีที่แล้ว +1286

    உண்மையை உடைத்து கூரும் நக்கீரன் பிரகாஷ் சாருக்கு நன்றி.!!!. உண்மையை கண்டுபிடித்து தண்டனை வாங்கும் வரை விடாதீர்கள் சார். நக்கீரன் வாழ்க.!!!.

    • @estherrani9945
      @estherrani9945 ปีที่แล้ว +8

      your word's are correct 💯

    • @kalaiarasim2606
      @kalaiarasim2606 ปีที่แล้ว +26

      இப்படி ஒரு தாய் போராளியாக மாறியிருப்பதே உண்மையை தெரிந்துகொள்ள வேண்டும்
      என்பதற்கே.
      நக்கீரன் அதை பெற்றுதரவேண்டும்.

    • @thilagavathis9187
      @thilagavathis9187 ปีที่แล้ว +12

      நக்கீரன் சார் அவர்களை நாங்கள் முழுமையாக நம்புகிறேன்.

    • @zafarullahmgm8448
      @zafarullahmgm8448 ปีที่แล้ว +12

      கல்வியாளர்களா?கலவியாளர்களா? சூப்பர்!

    • @afsarshariff9284
      @afsarshariff9284 ปีที่แล้ว +9

      ஒரு தாயின் கதறல் சாபம் தப்பு saidavargalai சுமா vedadu.

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 ปีที่แล้ว +12

    பள்ளியை துவம்சம் செய்து நீதிக்கு போராடிய பிள்ளைகளுக்கு இந்த அம்மாவின் வீரவணக்கத்துடன் எனது வாழ்த்துக்கள்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      உன் வீட்டைச் சேர்ந்தவர்கள் யாராவது தவறு செய்தால் உன் வீட்டை சூறையாடுவது தான் தீர்வா ? எதுவுமே அடுத்தவர்களுக்கு நடந்தால் வேடிக்கை தான். உன் வீட்டைச் சூறையாடினால் ஒத்துக் கொள்வாயா ?

  • @durairajponnusamy4558
    @durairajponnusamy4558 ปีที่แล้ว +4

    நக்கீரன் பிரகாஷ் போன்ற நேர்மையான பத்திரிக்கையாளர்கள் தான் இந்த நாட்டு ஜனநாயகத்தின் தூண் பாதுகாக்கப் படுகிறது. மிகவும் நன்றி அய்யா !

  • @dhabrealam9829
    @dhabrealam9829 2 ปีที่แล้ว +682

    சூப்பர் தம்பி ஜீவா உண்மையை வெளிக்கொண்டு வர சரியான ஆளை தேர்ந்தெடுத்தற்கு நன்றிகள் கோடி .

    • @rajum6054
      @rajum6054 ปีที่แล้ว +1

      Oooooooo

    • @abdulraheem1696
      @abdulraheem1696 ปีที่แล้ว

      என்ன ஓ ஓ ஓ ஓ புரியவில்லை

    • @nalladambinagarajan8718
      @nalladambinagarajan8718 ปีที่แล้ว

      நம்ம பேசி என்ன ஆக போகுது கவர்மண்டே தான் குற்றவாலிக்கு துணை போகுதே

    • @dharshinibarathu799
      @dharshinibarathu799 ปีที่แล้ว +1

      @@rajum6054 nee thane Anthe wolf kootam ?

    • @dharshinibarathu799
      @dharshinibarathu799 ปีที่แล้ว

      @@abdulraheem1696 avan antha ketta koothale ore aal bro

  • @ajmeersuperkamalbatcha3793
    @ajmeersuperkamalbatcha3793 2 ปีที่แล้ว +344

    உண்மைக்கு உறுதுணையாக இருக்கும் ஜீவா சார் ஐயா பிரகாஷ் இருவருக்கும் நன்றி வாழ்த்துக்கள்.

    • @sanjuappusanjuappu3177
      @sanjuappusanjuappu3177 ปีที่แล้ว +1

      🙏🙏🙏

    • @kohiladevi7163
      @kohiladevi7163 ปีที่แล้ว

      What is the use of simply debating , nothing can be done by the public , at the end politicians wins

  • @LavanyaLavanya-zh6yw
    @LavanyaLavanya-zh6yw ปีที่แล้ว +3

    உங்கள் நேர்மை நிலைக்கட்டும் ஐயா

  • @Rsangeetha2636
    @Rsangeetha2636 ปีที่แล้ว +2

    ஸ்ரீமதி மரணத்தை பற்றி விவரமாக சொன்ன நக்கீரன் பத்திரிக்கையாளர் பிரகாஷ் சார் அவர்களுக்கு மிகுந்த நன்றி உங்கள உங்களை மாதிரி தைரியமாக பேச எல்லாரும் முன் வர வேண்டும் அந்த குழந்தைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் நியாயம் நிச்சயம் கிடைக்க வேண்டும் என்ற நம்புகிறோம் இந்த பதிவை வெளிப்படுத்திய யூ டியூப் சேனல் அவர்களுக்கு நன்றி 🙏

  • @jebortjohnson3949
    @jebortjohnson3949 ปีที่แล้ว +98

    சவுக்கு ஷங்கர் நியாயமாகவும் தைரியமாகவும் பேசக்கூடியவர் என்று நினைத்தேன்....
    இப்போதுதான் தெரிகிறது வில்லங்கமாகவும் விலைப்போயும் பேசக்கூடியவர் என்று...

    • @jemilathilaghamichael4467
      @jemilathilaghamichael4467 ปีที่แล้ว

      சவுக்கு சங்கர் சிரித்து க் கொண்டே நக்கல் நயாண்டியான அவரது பேச்சைக் கேட்டால் அவர் நியாயமான பத்திரிகை யாளர் இல்லை என்று தெரியும்

    • @c.kasthuric.kasthurickasth8171
      @c.kasthuric.kasthurickasth8171 ปีที่แล้ว +1

      Yes.

    • @vv-fw2yq
      @vv-fw2yq ปีที่แล้ว +3

      SAVUKU DEVIDYA PAIYAN

    • @shanmugammugamshanmugammug9206
      @shanmugammugamshanmugammug9206 ปีที่แล้ว +2

      Avar savukku alla tupukku

    • @SG-mz4gy
      @SG-mz4gy ปีที่แล้ว

      நூலு சவுக்கு தெரியாதா?? நூலுக்குத்தான் சப்போர்ட் பன்னுவானுங்க. இனி எந்த மீடியாவும் சவுக்கை பேட்டி எடுக்க கூடாது. அப்படியே எடுத்தாலும் நம்ப பார்க்க கூடாது. Deal ok vaa .

  • @RaviChandran-ps1xf
    @RaviChandran-ps1xf 2 ปีที่แล้ว +136

    ஜீவசகாப்தம் தோழர் நக்கீரன் பிரகாஷ் ஐயா நீங்க பேசுவது நாங்கள் மக்கள் பேசுவதற்கு சமம்

  • @rajakumaranrajakumaran2497
    @rajakumaranrajakumaran2497 ปีที่แล้ว +2

    ஆஹா ப்ரமாதம் நக்கீரன் அவர்களின் கடந்தகால அனுபவம்

  • @azadkader2359
    @azadkader2359 ปีที่แล้ว +2

    ஶ்ரீமதி மாணவிக்காகவும் நீதி வெல்லட்டும் என்ற
    உயர்ந்த நோக்கத்தோடும் பேட்டி அளித்த திரு.நக்கீரன் பிரகாஷ் அவர்களுக்கு தமிழகத்தின் பெண்பிள்ளைகளைப்பெற்ற தந்தைகளின் சார்பில் மிகுந்த நன்றி,நன்றி..

  • @priyavinod3378
    @priyavinod3378 ปีที่แล้ว +45

    💯 நக்கீரன் மேல் நம்பிக்கை, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.நிதி விளையாடும் இடத்தில் உங்களால் நீதி கிடைக்கும் என ஒரு தாயாய் 100 % நம்பகிறேன்🙏

  • @ramachandranmurugesan3113
    @ramachandranmurugesan3113 2 ปีที่แล้ว +219

    சிறுமியின் துணியின் நாடா முடிச்சு பின்புறம் இருந்ததாக கூறுகிறார்கள். சரியான முறையில் தண்டனை வழங்க வேண்டும்.மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.

    • @selvams9850
      @selvams9850 ปีที่แล้ว +18

      அந்த பொன்ன தலையில மண்டையில கம்பியில அடிச்சிருக்கான்.மார்பில வன்புணர்வு காயம்.நினைக்கும் போது மனசு பதறுது..கடவுளே

    • @devipraba6424
      @devipraba6424 ปีที่แล้ว

      Itha investigation Pana matranga polatha cbci... Kastama iruku Ayo srimati anaiki nit evlo kodumaya sagichu kadaisila konuntanigale naainga avanunga urupudave matanunga Che manusha jenmam pola Oru kevalamana jenmam ila yenda ipdi irukinga

    • @mohammadfarook7045
      @mohammadfarook7045 ปีที่แล้ว +1

      Justice dead sold for 💼

    • @RKG_Family
      @RKG_Family ปีที่แล้ว

      👏👏👏👏👏👏

    • @gmurugananthamgurusamydani2343
      @gmurugananthamgurusamydani2343 ปีที่แล้ว

      இது பாண்ட் நாடா பின்பக்கமாக கட்டப்பட்டு இருந்ததால் நிச்சயம் இது முன்னுக்குப் பின் முரண்பாடான விசயம். இது ஒன்றே போதும் இது கொலைதான் என்று தெள்ளத்தெளிவாக விளங்குகிறது.

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 ปีที่แล้ว +1

    அய்யா நக்கீரன் பிரகாஸ் உங்கள் புலனாய்வு அறிவுத்திறன் அன்றிலிருந்து இன்றுவரை பிரகாசித்து கொண்டிருக்கிறது மென்மேலும் மெருகுற வாழ்த்தி வணங்குகிறேன்

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 ปีที่แล้ว +2

    திரு ஜீவா டுடே அவர்களுக்கும் திரு ஷியாம் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவான விளக்கம் நன்றி 🙏🙏🙏🙏

  • @subhikrishm989
    @subhikrishm989 ปีที่แล้ว +71

    நீங்கள் சொல்லும் ஒவ்வொரு விஷயமும் அந்த பெண்ணின் ஆன்மாவின் குரலாக கேட்கிறது.கண்ணிர் வழியாக அஞ்சலி கிடைத்தது போதாது நீதி வெல்லும் உங்கள் வழியாக.கடவுள் காதுகளுக்கு உங்கள் குரல் கேட்கட்டும்.

  • @eswarisrinivasan1104
    @eswarisrinivasan1104 ปีที่แล้ว +243

    நடிகை சித்ரா பற்றி முன்முதலில் இவர்தான் சொன்னதுதான் உண்மை. இந்த குழந்தையின் விசயத்திலும் இவர் கூறுவதுதான் 100% நிஜம்.

  • @shalomchemicals1612
    @shalomchemicals1612 ปีที่แล้ว +2

    Nakeeran thank you for your honesty

  • @bkadar26
    @bkadar26 ปีที่แล้ว +2

    இதனுடைய உண்மைத்தன்மை வெளிவர வேண்டும் உண்மை குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் ஜீவா அதுவரைக்கும் குரல் கொடுங்கள்

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 ปีที่แล้ว +130

    இரு ஆளுமைகளுக்கும் இனிய தமிழ் வணக்கம். நக்கீரன் பிரகாஷ் சார் எப்பொழுதும் ஆதாரங்களோடுதான் பேசுவார். அந்தப் பள்ளி ஒரு மர்மதேசம். தோண்ட தோண்ட அநியாயங்கள் வருமோ. நம் மாண்புமிகு முதல்வர் அவர்களும் தமிழக காவல்துறையும் விரைந்து விசாரித்து சம்மந்தப்பட்டவர்களுக்கு சாகும்வரை கடுங்காவல் ஆயுள் தண்டனை வழங்க வேண்டும். வன்முறையைத் தூண்டியவர்களையும் பிடித்து முறையாக விசாரித்தால் இந்தக் குற்றத்தின் பின்னணியும் தெரிந்துவிடும். குழந்தையின் ஆன்மா அமைதியடைய இயற்கையை வேண்டுவோம். நன்றி.

  • @yoganathanchidambaram8747
    @yoganathanchidambaram8747 ปีที่แล้ว +249

    என்றும் விலைபோகாத மாசற்ற தங்கம் அண்ணன் நக்கீரன் பிரகாஷ் அவர்கள்.எல்லா வளமும் நல் உடல் நலமும் பெற்று வாழ்க பல்லாண்டு.எங்கள் ஜீவாவையும் மெறுகேற்றுங்கள் அண்ணா.இன்றைக்கு மிக தேவையான சிறந்த இளம் செய்தியாளர்களில் ஒருவர்.

    • @mohammadfarook7045
      @mohammadfarook7045 ปีที่แล้ว +4

      💯✅

    • @avaramemuniandy5868
      @avaramemuniandy5868 ปีที่แล้ว +1

      They already sold to dmk...

    • @worldofpeace8675
      @worldofpeace8675 ปีที่แล้ว

      துணிந்து பயமில்லாமல் உண்மையை பேசியமைக்கு நன்றி சார், பத்திரிக்கைக்கே பெருமைபடுத்தும்விதமாக உள்ளது. ஶ்ரீமதிக்கு நீதி கட்டாயம் கிடைக்கும்.

    • @thilagap6910
      @thilagap6910 ปีที่แล้ว

      It (№;

  • @dikshuclassickitchen
    @dikshuclassickitchen ปีที่แล้ว +2

    உண்மையான பேச்சு சார் 100% உஙகள் வார்த்தைகளில் உண்மை இருக்கு

  • @kalai8459
    @kalai8459 ปีที่แล้ว +4

    உண்மையை உடைத்து கூறும் நக்கீரன் ஐயா அவர்களுக்கு நன்றி 🙏... ஸ்ரீ மதிக்கும் நீதி கிடைத்தே ஆகவேண்டும். இப்பெண்ணிற்கு நடந்த கொடுமை வேறு எந்த பெண்ணிற்கும் இனி நடக்க கூடாது. இது போன்ற நிறைய பள்ளிகளியும் எந்த ஒரு பெண்ணிற்கும் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் குற்றவாளிக்கு தண்டனை கிடைத்தே ஆகவேண்டும். பணம் படைத்தவர்களுக்கு எல்லோருக்கும் இது ஒரு படமாக இருக்க வேண்டும். பணம் இருந்தால் எதையும் மாற்றலாம் என்ற எண்ணம் யாருக்கும் வரக்கூடாது.

  • @thanigaimalai9869
    @thanigaimalai9869 2 ปีที่แล้ว +371

    பிரகாஷ் சார் ஒரு நிம்மதி உங்களை போன்ற பத்திரிகையாளர்கள் இருப்பதனால் நன்றி ஐயா

    • @S.Murugan427
      @S.Murugan427 ปีที่แล้ว

      ஓஹோ......
      புள்ள உயிரோடு வந்துட்டாளா🤔

  • @prabhabanu4480
    @prabhabanu4480 ปีที่แล้ว +145

    ஒரு தாயாக மனசு வலிக்கிது sir, அந்த குழந்தை சாகும்போது எப்படி துடிச்சுதோ, என்னென்ன நெனச்சுதோ... தாங்க முடியல ங்க.. இத type பண்ணும்போது கூட பீறிட்டு அழுக வருது nga... இப்படி comment பண்ணியாவது மனச தேற்றிக்கொள்ள வேண்டியதா இருக்கு

    • @irusanvinayagam2909
      @irusanvinayagam2909 ปีที่แล้ว +5

      ஆமாங்க

    • @dharma4044
      @dharma4044 ปีที่แล้ว +3

      உண்மை ! அதை நிணைத்தால் இரவு உரக்கம் வரல. எதற்கு அந்த பெண் இந்த தண்டனை அனுபவிக்கனும்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      @@dharma4044 உங்களை மாதிரி உணர்ச்சி வசப்பட்டு பொங்கும் ஆட்கள் தான் இந்த மாதிரி வேசி ஊடகங்களின் இலக்கு . இந்த ஈரவெங்காய நாய்கள் 30 நாட்களில் 3000 வீடியோ போட்டு பிணத்தை வைத்து பிச்சை எடுத்தது தான் மிச்சம். 4000 பேர் படிக்கும் எத்தனை பள்ளிகளில் 24 மணி நேரமும் மருத்துவர் பள்ளியிலேயே உள்ளார். வன்முறையைத் தூண்டியது இந்த வேசி ஊடகங்கள் தானே. காண்டத்தை இந்த நாய்கள் தான் உள்ளே கொண்டு சென்று இருக்கனும். எல்லாம் கலவரம் செய்யப் போன நாய்களின் சதி இது . வீரவணக்கம் செய்யும் நாய்கள் எத்தனை பெண்களை கற்பழித்தனர் ? ஈமு கோழி மோசடி பகுத்தறிவு வெங்காயம் சத்யராஜ் விளம்பரங்கள் செய்ததுடா , அதன் முதலாளி பெருந்துறை குரு தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவன். எல்லா ஈமு கோழி விளம்பரங்களையும் போட்டு ஏமாற்றி காசு சம்பாதித்தது வேசி ஊடகங்கள் தானே. அப்போ ஏமாற்றியதில் வேசி ஊடகங்களுக்கும் சினிமா கூத்தாடிகளும் தானே . எல்லாவற்றிலும் காசு பார்த்து விட்டு வேசி ஊடகங்கள் முதலில் ஒப்பாரி வைக்கும் அயோக்கியர்கள். இந்த நாய்களுக்கு பிச்சை எடுக்கும் தொழில் தானே முக்கியம். இந்த நாய்கள் அந்தப் பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகளைக் கேவலப்படுத்துகிறார்கள். நக்கீரன் மஞ்சள் பத்திரிகை நடுப்பக்கத்தில் நடிகைகளின் காம ஆபாசப் படங்கள் போடும் மஞ்சள் பத்திரிகை தானே . நாய்கள் என்னவோ பெண்களை மதிப்பது போல சீன் போடுகிறார்கள். நக்கீரன் கோபால் பேசும் பேச்சே மிகவும் கொச்சையாக இருக்கும். இந்த வேசி நாய்களின் லட்சணம் தெரியாமல் இவர்கள் பின்பற்றும் வாசகர்கள். இந்த தரம் கெட்ட வேசி ஊடகங்களால் மக்கள் எண்ணங்கள் யாவும் கிரிமினல் மயமாக்கும், நக்கீரன் நடுப்பக்க ஆபாசப் படங்களை பார்க்கும் வாசகர்கள் பெண்களை எந்த நோக்கத்தில் பார்ப்பான் ? இந்த ஈரவெங்காய நாய்களால் நாட்டுக்கும் மக்களுக்கும் என்ன நண்மை நடந்தது ? இந்த நாய்களைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டு கலவரம் செய்த நபர்கள் இப்போது 400 பேர் ஜெயிலில் அவதிப்படுகிறார்கள். இந்த நாய்களுக்கு பிணத்தை வைத்து பிச்சை எடுக்கத் தான் தெரியும். அடுத்து எங்காவது பிணம் விழுந்தால் அங்கே போய் பிச்சை எடுப்பார்கள். இந்த நாய்களைப் பின்பற்றியவன் வருடக்கணக்கில் கோர்ட் கேஸ் என்று அலைந்து வீணாய் போவான். யாரும் இந்த ஊடக விபச்சாரிகளை நம்ப வேண்டாம்

    • @a.r2846
      @a.r2846 ปีที่แล้ว +2

      Yes correct justice for srimathi

    • @jayapragasamjaganathan7782
      @jayapragasamjaganathan7782 ปีที่แล้ว

      Hi.

  • @queensheba7304
    @queensheba7304 ปีที่แล้ว +12

    இந்த கொலையை யார் செய்திருந்தாலும் அவனும் அவன் குடும்பமும் நாசமாக போகும். இதற்கு அரசாங்கம் ஒத்து போனாலும் அதற்குரியதை அனுபவிக்க வேண்டும்.

    • @aminatailoramina
      @aminatailoramina ปีที่แล้ว

      😅 இந்தக் கொலையை எம்எம் பண்ணினாலும் அவன் நாசமா போகணும் அவன் குடும்பமும் நாசமா போகும் நீதி வேண்டும் நீதி வேண்டும் ஸ்ரீமதி க்கு

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 ปีที่แล้ว +1

    Prakash sir really you are great for your great information really appreciate your social service very super thanks very much sir

  • @VGRagni
    @VGRagni ปีที่แล้ว +158

    அந்த பள்ளியை மூடவேண்டும்..
    மாணவர்கள் உயிர் மேல் பெற்றோருக்கு அக்கறை இருந்தால் இனியும் அந்த பள்ளியில் மாணவர்கள் படிக்க கூடாது.அந்த பள்ளி அரசுடமை ஆக்க வேண்டும்..அல்லது பள்ளியை மூட வேண்டும்

    • @noornisha347
      @noornisha347 ปีที่แล้ว +5

      Correct

    • @ganesanganesan-kc3xu
      @ganesanganesan-kc3xu ปีที่แล้ว +4

      Same ilikeyour point

    • @renukadevi1380
      @renukadevi1380 ปีที่แล้ว +2

      Correct

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 ปีที่แล้ว

      கோடிப்பேருக்கு கோடி விருப்பம் அதெல்லாம் நடக்கிற காரியமா.

    • @natarajansubramaniam894
      @natarajansubramaniam894 ปีที่แล้ว

      பணம் இருப்பவனுக்கு பாய் விரிக்கும் திராவிட மாடல் அரசு உடனே பதவி விலக வேண்டும்.

  • @saravananmk8980
    @saravananmk8980 ปีที่แล้ว +155

    உங்கள் இருவரின் தைறியத்தை , அறிவு கூர்மையை மிகவும் மதிக்கிறேன். தங்கள் பணி தமிழர்களை உயர்த்தும்.

  • @sabeedhaaskar9425
    @sabeedhaaskar9425 ปีที่แล้ว +2

    ஒரு மாதம் கழித்தாலும் உண்மை வெளிவர வேண்டும்... Bro... thanks for jeeva today ...

  • @mmdavid4590
    @mmdavid4590 ปีที่แล้ว +1

    ஐயா நன்றி ஐயா நன்றி நாம் உண்மையில் ஜன நாயக த்தை இழந்து தவிக்கும் நிலையில் நக்கீரன் ஜீவா தமிழக மக்களின் ஆருதலும் நீங்கள் களத்தில் இறங்கி உண்மை க்காக போராட்டம் செய்து வருகிறீர்கள் இறைவன் துணை நிறைந்திருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்

  • @VIP-vn3ot
    @VIP-vn3ot ปีที่แล้ว +405

    இந்த வழக்கில் உண்மை வெளியே வரவில்லை என்றால்.... இந்த அரசு மீது இருக்கும் நம்பிக்கை போகும்....

  • @user-fu8zr5bg4i
    @user-fu8zr5bg4i ปีที่แล้ว +2

    பள்ளி யை மூடுவதே சிறப்பு. காவல் துறையே கையூட்டை கை விடு. இருவருக்கும் பாராட்டுகள்.

  • @mayilazhagu8177
    @mayilazhagu8177 ปีที่แล้ว +5

    நீதிக்காக போராடும் நல்ல உள்ளங்களுக்கு பல கோடி நன்றிகள்... நீதி சாக கூடாது கொலையாளிகளுக்கு தண்டனை கிடைக்கனும் கடவுளே...🙏

  • @marybagyambagyam3723
    @marybagyambagyam3723 ปีที่แล้ว +69

    உங்கள் உண்மையை உணர்ந்து கொள்ள மீண்டும் தொடர்ந்து கொண்டே இருங்கள் ஐயா
    விலை போகாதீர்கள் ஐயா

  • @gasan1808
    @gasan1808 ปีที่แล้ว +253

    நக்கீரன் பிரகாஷ் அவர்களுக்கு நன்றி உண்மை பேசுவதற்கு

    • @jeevithajeevitha8718
      @jeevithajeevitha8718 ปีที่แล้ว

      Super appa👌👌👌👌

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      அடே மூதேவி முண்டமே தன்டமே தற்குறிப் பயலே இப்போதாவது புரிகிறதா யார் உண்மை பேசியது என்று. திருந்துங்கடா பண்ணாடைகளே😂😂😂

  • @harikrishnan6310
    @harikrishnan6310 ปีที่แล้ว +31

    ஒழுக்கமற்றவர்கள்,நடத்தும் பள்ளிகளில் பெற்றோர்கள் ஒருவர் கூட தங்கள் பிள்ளைகளை,சேர்க்காமல் அவர்கள் பள்ளிகளை மூடும் அளவிற்கு செய்வதே, முதல் நிலை தண்டனை ஆகும்.

  • @umapandi5005
    @umapandi5005 ปีที่แล้ว +2

    சிறையில் வாடும் இளைஞகர்களே உங்கள் அனைவருடைய பாதங்களை தொட்டு வணங்குகிறேன்.

  • @user-kv8qt6sy1m
    @user-kv8qt6sy1m ปีที่แล้ว +128

    நக்கீரன் அய்யா அவர்களுக்கு தலை வணங்குகிறேன்... 🔥🙏🙏😭😭 அன்றும் இன்றும் என்றும் நக்கீரன் நக்கீரன் தான் 🔥🔥🔥

  • @mnvgroup4636
    @mnvgroup4636 ปีที่แล้ว +94

    ஐயா ஸ்டாலின். அவர்களே...மடங்க வேண்டாம் உண்மையை உரக்கச் சொல்லுங்க

  • @masilamani5557
    @masilamani5557 ปีที่แล้ว +2

    அண்ணா இந்த உண்மை உங்களாலும் இந்த உலகத்துக்கு வெளிச்சத்துக்கு வரட்டும்

  • @Karatekavlan
    @Karatekavlan ปีที่แล้ว +4

    தங்கைக்கும், தாய்க்கும் நீதி கிடைக்க வேண்டும்

  • @user-vi9mj3cx9j
    @user-vi9mj3cx9j 2 ปีที่แล้ว +303

    பிரகாஷ் அவரின் வார்த்தையில் எப்போதும் உண்மை யே.....

    • @vijayarani8986
      @vijayarani8986 2 ปีที่แล้ว +6

      நன்றி ஜயா

    • @selvempriyapriya6603
      @selvempriyapriya6603 ปีที่แล้ว +4

      Super sir 👌👌

    • @saminathan8540
      @saminathan8540 ปีที่แล้ว +2

      அருமையாக சொன்னிங்கஅய்யா வாழ்த்துக்கள் உண்மை யை உறக்கச்சொன்னிர்கள்

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 ปีที่แล้ว +31

    நேர்மையானவர் 👌
    உண்மையே பேசுகிறார் 🙏

  • @puffsmanda7999
    @puffsmanda7999 ปีที่แล้ว +11

    போராடி காயத்துக்கு உட் பட்ட சகோதர்களை நினைக்கும் போது மனம் கலங்குகிறது

    • @rajavenkateshvaranramasamy7224
      @rajavenkateshvaranramasamy7224 ปีที่แล้ว

      பள்ளிக்கூடங்களில் அவலங்கள் கேட்க பார்க்க கேவலமான நடவடிக்கையாக தொடர்ச்சியாக நடப்பது அரசாங்கத்தினுடைய கேவலமான அரசியலுக்காக சுயநலமே.

    • @ravidhana5563
      @ravidhana5563 ปีที่แล้ว

      Erandum waste mediakkal

    • @ravidhana5563
      @ravidhana5563 ปีที่แล้ว

      Ongamedia parkave asingama irukkuthu

  • @ziakhan857
    @ziakhan857 ปีที่แล้ว +2

    பணம் கொடுப்பதை தைரியமாக சொன்ன பிரகாஷ் அவர்களுக்கு எவ்வளவு பாராட்டனாலும் தகும்

  • @lekaleka263
    @lekaleka263 ปีที่แล้ว +123

    Correct sir... அந்த பெற்றோரின் கண்ணீருக்கு நீதி கிடைக்க வேண்டும்.... அந்த பொண்ணிற்காக அழுத தாய்களில் நானும் ஒருத்தி...

    • @mahesabi9937
      @mahesabi9937 ปีที่แล้ว

      Umaiyalume neenga nermaiyanavara irunthal private chool ellame govt schoola maranum apparam kuttravaligalai entha natti irunthalum kaithi pannanum

    • @sakthip4184
      @sakthip4184 ปีที่แล้ว

      Collector, police ,namma Ellam waste arasiyal vaathingal than Ella judgement um nirnayikiraargal

    • @mahima7339
      @mahima7339 ปีที่แล้ว

      Me too💔

  • @gandhimathi5410
    @gandhimathi5410 2 ปีที่แล้ว +851

    ஒரு ஆசிரியராக, தாயாக மனசு வலிக்கிறது.கடவுள் இப்பல்லாம் அன்றே கேட்கிறார். அந்தப் பெற்றோரின் கண்ணீர் கண்டிப்பாக தவறு செய்தவர்களைத் தண்டிக்கும்.

    • @a.thangaveluthangavelu7784
      @a.thangaveluthangavelu7784 2 ปีที่แล้ว

      கடவுள்னு ஒரு மசுராண்டியும் இல்லை..
      வேற வேலையப் பாரும்மா..

    • @jayakrishnan9306
      @jayakrishnan9306 2 ปีที่แล้ว +7

      Kidaikum ma'am

    • @sakunthalas9543
      @sakunthalas9543 ปีที่แล้ว +11

      கடவுள் வேடிக்கை பார்த்துக் கொண்டி௫க்கிறாா்.

    • @kp.karpagam4675
      @kp.karpagam4675 ปีที่แล้ว +5

      உண்மை உண்மை உண்மை அனைவருக்கும் தெரியும் நீதியை அநீதி ஜெயிக்க முடியுமா நான் கனேசன் மீடியா 🙏🙏🙏🙏🙏

    • @KkKk-ik4dl
      @KkKk-ik4dl ปีที่แล้ว +3

      😥

  • @arulmozhisaka6387
    @arulmozhisaka6387 ปีที่แล้ว +1

    இவ்வளவு விஷயங்கள் இருப்பது இதுவரை அரியமுடியாமல் போனது என்னுடைய தூரத்திடமே.... எவ்வளவு அறிய தகவல்கள் பத்திரிக்கையாளர்களிடம் உள்ளதுஎன ஆச்சரியப்பட்டேன்...அற்புதமான பதிவு.... பத்திரிக்கை தர்மம் ஒரு சில பத்திரிகைகளுக்கு மட்டுமே உள்ளது என் புரிந்து கொண்டேன்.... உங்கள் பதிவுக்கும் பத்திரிக்கை யால ருக்கும் வாழ்த்துக்கள்....

  • @louisalouisa9290
    @louisalouisa9290 ปีที่แล้ว +1

    உங்களைப் போன்ற நியாயமான ஊடகங்கள் இருப்பது மன ஆறுதலை தருகிறது தொடர வேண்டும் உங்களுடைய நல்ல பணிகள்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      7 மாதம் உருண்டோடிவிட்டது இந்த ஈத்தரை ஈரவெங்காய பாவாடை கழிசடைகள் காம கதைகள் எல்லாம் புளுகி😂😂😂

  • @abuhurairaabdullah1976
    @abuhurairaabdullah1976 2 ปีที่แล้ว +94

    இந்த பேட்டியை எதிர் பாத்தேன் தோழர் ஜீவா

  • @sivasathya8493
    @sivasathya8493 ปีที่แล้ว +144

    உங்களை மாதிரி நல்லவர்த்த இந்த நாட்டிற்கு வேணும், உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றி ஐயா

  • @suguasir1264
    @suguasir1264 ปีที่แล้ว +2

    Absolutely ,perfectly your discussion is good 🙏🙏

  • @variskalaikuzhutrust
    @variskalaikuzhutrust ปีที่แล้ว +3

    இப்படி எல்லாம் எழுதிட்டா, செத்து போய்டுவாங்களா.. என்று நக்கலாக கேட்ட கேள்வி செம சார்..👌💐

  • @christyraja34
    @christyraja34 ปีที่แล้ว +36

    சிறையில் வாடும் தமிழ் போராளிகளுக்கு நன்றி நிச்சயம் உண்மை ஓர் நாள் வெளியில் வரும்

  • @m.sundararajsundarapandi2067
    @m.sundararajsundarapandi2067 ปีที่แล้ว +101

    அண்ணா உங்க பாதம் விழுந்து வணங்குரோம் இந்த மேட்டரை விட்டுவிடதிங்க எங்களுக்கும் பெண் பிள்ளைகள் இருக்காங்க ரொம்ப பயமா இருக்கு. நீதி கிடைக்காது உண்மயாது வரட்டும் கடவுள் நின்று கொல்வான்.

    • @sathyapriya5593
      @sathyapriya5593 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏🙏😭😭😭

    • @shakilap1685
      @shakilap1685 ปีที่แล้ว

      உண்மை தான் நக்கீரன்,என்றாலே எங்கள் எல்லோருக்கும் உண்மைதான் நினைவுக்கு வரும்,சார் நீங்க தான் நிஜம்,தைரியமாக பேசுவீர்கள்,எல்லோருக்கும் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்,இப்போதும் பள்ளிக்கு அனுப்பவே பயப்படுகிறார்கள் அதனால் நீதி கிடைக்கணும்,நக்கீரன் என்றாலே தைரியம் சார்,பாதம் பணிந்து வணங்குகிறோம்

  • @vikks106
    @vikks106 ปีที่แล้ว +1

    Very transparent speech from Prakash sir reg that school family

  • @beenabeenacharles1806
    @beenabeenacharles1806 ปีที่แล้ว +2

    Thank You Nakkeeran Sir 🙏😭😭😭😭

  • @naveenveera104
    @naveenveera104 2 ปีที่แล้ว +477

    அனைத்தையும் மக்கள் கவணித்துக்கொண்டிருக்கிறார்கள்
    நக்கீரன் மேல் எப்போதும் நம்பிக்கைஉண்டு

    • @rajamaniperiyasamy3101
      @rajamaniperiyasamy3101 ปีที่แล้ว +6

      நக்கீரன். எப்போதும் தனி மவுசுதான் பாதிக்கபட்டவருக்கு நீதி கிடைக்க நீங்கள் தான் போராட வேண்டும் சார்

    • @saradhadevi6942
      @saradhadevi6942 ปีที่แล้ว +1

      We want justice for shrimathy

    • @parthibanparthi4032
      @parthibanparthi4032 ปีที่แล้ว

      உண்மை நண்பா

  • @manimegalaiv6095
    @manimegalaiv6095 ปีที่แล้ว +230

    ஐயா! உண்மையான மனிதர்கள் இன்னும் வாழ்கின்றனர் என்பதற்கு நீங்களும் சில சாட்சியம். உங்களின் உரையாடல் அனைத்தும் 100 சதவிகிதம் உண்மையாக உள்ளது. நன்றி! வணக்கம்.

    • @kalarani9634
      @kalarani9634 ปีที่แล้ว +1

      தயவு செய்து இப்படி பட்ட பள்ள்கூடத்தை மூடுங்க தயவு செய்து மற்ற பிள்ளைகள் அய்யா அவர்கள் சொன்னது போல மற்ற பள்ளிகளுக்குச் சென்று படித்தால் நல்லது பள்ளி மேனேஜ்மெண்ட்டுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும் இது போன்ற சம்பவம் இன்னொரு குழந்தைக்கு நேரிடக்கூடாது

    • @kanageswarisekar1301
      @kanageswarisekar1301 ปีที่แล้ว

      Sir engalaala kanneratha Vida mudium,neegalam than unnaya kandu pudika help pananum.....

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed ปีที่แล้ว

      @@kalarani9634 கண்டிப்பாக இன்சூரன்ஸ் பணத்தை வாங்கி இன்னும் பெருசா கட்டுவானுக... பாவம் போராட்டம் பண்ணுற அப்பாவி இளைஞர்கள் கைய காலை உடைச்சுட்டானுக பாவிகள்

  • @pethanamuraga1131
    @pethanamuraga1131 ปีที่แล้ว +1

    நக்கீரன்னாலே கரெக்ட்டான பாதையில் தில்லாக தெனாவட்டாக பயணிக்கும் நடுநிலை எழுத்தர்கள் ,
    வாழ்த்துக்கள் நக்கீரனுக்கு ,
    அன்புடன் அ, பெத்தண்ண முருகன் பாலவநத்தம் அருப்புக்கோட்டை

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl ปีที่แล้ว +1

    Wow wonderful, Live long both healthy and happy life.

  • @mohamedismail3249
    @mohamedismail3249 ปีที่แล้ว +61

    ஜீவா, பிரகாஷ் சார் இந்த சமூகத்தின் மீது உண்மையான
    அக்கறை உள்ளவர்கள்.
    குழந்தைகள் இறந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
    குழந்தைகள் இறக்கும் பின்னனி
    நெஞ்சை உலுக்குகிறது.
    ஆனால் நாம் பேசிக்கொண்டே தான் இருக்கிறோம்.
    2 வாரம்
    பிறகு வேறொரு subject.
    குற்றவாளிகள் பெரிதாக தண்டிக்கப்படுவதில்லை.
    நாம் பேசிக்கொண்டே
    இருப்போம்.

  • @Gospel-tamilbiblemessage
    @Gospel-tamilbiblemessage ปีที่แล้ว +87

    உண்மையை தைரியமாக பேசும் நக்கீரன் செய்தியாளருக்கு மிகவும் நன்றி

  • @durgadurga2394
    @durgadurga2394 ปีที่แล้ว +1

    Honestly thank you sir ,unmaiya pesinathukku

  • @nali.pnali.p4341
    @nali.pnali.p4341 ปีที่แล้ว +1

    அண்ணா ரொம்ப நாள் பிறகு உங்கள் பாக்கிறேன் ரொம்ப சந்தோஷம் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கனும்

  • @xavierrajasekaran4600
    @xavierrajasekaran4600 ปีที่แล้ว +86

    நக்கீரன் பிரகாஷின் கருத்து என்றுமே உண்மையாகவும்,நேர்மையகவும்
    இருக்கும்;..super Nakkeer pragash...!

  • @Kamal74256
    @Kamal74256 ปีที่แล้ว +63

    I am with DMK last 50 years. Iam totally upset with Govt and DGP.. ...for very slow inevitable arrest of School Management ..... Authorities.

    • @venkateshenoch5725
      @venkateshenoch5725 ปีที่แล้ว

      திமுக ஒரு நாடக கம்பெனி

    • @annathiru6045
      @annathiru6045 ปีที่แล้ว

      atleast now understood. 👍

    • @vvaidehi6096
      @vvaidehi6096 ปีที่แล้ว +4

      In pollachi sex scandal case also.

  • @f-8438
    @f-8438 ปีที่แล้ว +1

    Really respect sir... 🙏🙏🙏

  • @manimegalai2018
    @manimegalai2018 ปีที่แล้ว +1

    ஐயா உங்களை போன்று இருப்பவர்கள் இருக்கும் வரை நீதி சாகாது... ஸ்ரீ மதிக்கு நீதி பெற்று தாருங்கள் ஐயா...

  • @perumalt5166
    @perumalt5166 ปีที่แล้ว +7

    தோழர் ஜீவா அவர்களுக்கும்... தோழர் நக்கீரன் பிரகாஷ் ஐயா அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.... தங்கை ஸ்ரீமதியின் நீதிக்காக தமிழராய் இனைந்து போராடுவோம்......

  • @aramaswamy6014
    @aramaswamy6014 ปีที่แล้ว +155

    காவல்துறை தன் தவறான பாதையிலிருந்து திருந்தவில்லை !
    பிரகாஷ் சார் சொல்வது மிகச்சரி !

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      யார் அயோக்கியர்கள் என்று இப்போதாவது புரிகிறதா. எத்தனை கற்பனை காம விகார கதைகளை அவிழ்த்து விட்டார்கள் பாவாடை ஊஊஊடக விபச்சாரிகள்? ஏதாவது ஒரு கதை கூட கோர்ட்டில் செல்வி தரப்பு வக்கீலால் நீதிமன்றத்தில் பேசப்படவில்லையே . இப்போது தெரிகிறதா பாவாடை ஊஊஊடக வேசிகள் பற்றி. சும்மா வாய் இருக்கிறது என்பதற்காக அரசையும் போலீசையும் குறை கூறக்கூடாது. இந்த செக்ஸ் கதைகளை எல்லாம் கோர்ட்டில் சொன்னால் செருப்பால் அடிப்பார்கள் நீதிபதிகள் 😂😂😂

    • @prabavathinatesan1144
      @prabavathinatesan1144 8 หลายเดือนก่อน

      Eppadi thirunthim aalbavargal antha thuraiai yeval seyyave use panranga athu ramar aatchiye aayinum!

  • @jesusarockiass1615
    @jesusarockiass1615 ปีที่แล้ว +2

    Thank you for your clarification sir.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @noornisha347
    @noornisha347 ปีที่แล้ว +1

    Prakash sir great speech 👌 jeeva bro

  • @SreeMeenakshiboutique2004
    @SreeMeenakshiboutique2004 ปีที่แล้ว +15

    இந்த பெண்ணுக்காக போராடின இளைஞர்கள் தான் பாவம் . நீதி கிடைக்க வேண்டும். நாடே நாசமா போச்சு.

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h 2 ปีที่แล้ว +44

    சவுக்கு பணம் பறிக்கும் கும்பல் இனி பேசினா அவனை 👠👠👠அடிக்க வேண்டும்.

  • @rajivikram9752
    @rajivikram9752 ปีที่แล้ว +2

    Justice for srimathi 🙏

  • @nivedhaudayabhaskar2369
    @nivedhaudayabhaskar2369 ปีที่แล้ว +4

    Very perfect and transperant explanation 👍🏻 May her soul rest in peace 🙏🏻

  • @haleemhakam9916
    @haleemhakam9916 ปีที่แล้ว +136

    மாணவிக்கு தீர்ப்பு இல்லை நீதி கிடைக்க வேண்டும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் இரு மகன்கள் தப்பித்தார்கள் என்றால் அவர்களின் பாஸ்போர்ட் பெயர்களை வைத்து எந்த நாட்டில் இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து பிடித்து வந்து சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்

    • @muthulakshmi6648
      @muthulakshmi6648 ปีที่แล้ว +2

      Sakthiandnamakal.schoolpermanetahacloseseiavendum

    • @siachikoo4576
      @siachikoo4576 ปีที่แล้ว

      சட்டத்தின் முன் நிறுத்தினால் மட்டும் போதாது,தூக்கில் போடவேண்டும்.

    • @irusanvinayagam2909
      @irusanvinayagam2909 ปีที่แล้ว

      உள்ளூரிலேயே அமுக்கி வச்சி
      இருப்பினும் சந்தேகம் எழுகிறது

    • @kathiresan3063
      @kathiresan3063 ปีที่แล้ว

      ஸ்ரீமதி விஷயத்தில் முதல் குற்றவாளிகள் சக்தியும்,சரனும் தான்.JUSTICE FOR SRIMATHI

  • @sathisSanju
    @sathisSanju ปีที่แล้ว +34

    சூப்பர் பிரகாஷ் சார் நீங்கள் சொல்லுவது அனைத்தும் உண்மை

  • @sujatharani4080
    @sujatharani4080 ปีที่แล้ว +1

    Well said Mr.prakash.keep going..God bless you 🙏 👏 🙌 ❤️

  • @m.palanikumarm.palanikumar9715
    @m.palanikumarm.palanikumar9715 ปีที่แล้ว +1

    Super.. Super. Super.. Jeiva.. Sir

  • @sabari6868
    @sabari6868 ปีที่แล้ว +36

    ஐயா நக்கீரன் அவர்களே மட்டுமே தங்கள் முழுமையாக நம்புகிறோம் இதன் உண்மையை ஆராய்ந்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கும்

  • @sivarajang406
    @sivarajang406 ปีที่แล้ว +37

    நீதி கிடைக்கவில்லை என்றால்...?நான் திமுகதான்,அடுத்தமுறை திமுகவுக்கு ஓட்டு போடமாட்டேன் ஜீவாசார்...

    • @lathawithraji2669
      @lathawithraji2669 ปีที่แล้ว +2

      Intha kodumaikku than bro na ottu podurathe illa.

    • @ganesh8892
      @ganesh8892 ปีที่แล้ว

      No action taken by Gov till violence broke out, you are telling I will not vote. Grow up guys

    • @sudhakaran8281
      @sudhakaran8281 ปีที่แล้ว

      Siva Rajan : nee bjp vote podu, appothan indha maadhri case yella private schoolkum varum, sariya?

    • @sudhakaran8281
      @sudhakaran8281 ปีที่แล้ว

      @@ganesh8892 vote for Annamalai ok!

    • @ganesh8892
      @ganesh8892 ปีที่แล้ว

      @@sudhakaran8281 yes when compare to these party your idea seems valid

  • @vasanthavasantha5627
    @vasanthavasantha5627 ปีที่แล้ว +1

    இந்த பிள்ளையின் சாவில் பலருக்கு வாழ்வு.
    ஐயா இதை எல்லாம் விட்டுட்டு அந்த பள்ளி ஆசிரியர்களின் தொலைபேசி உரையாடல்களை மட்டும் சோதித்தால் எல்லாம் தெளிவாகும்.

  • @vsanmugam8057
    @vsanmugam8057 ปีที่แล้ว

    ஜயா தெய்வம்மே நீங்கள் தான் உன்மையை வெலியில் கொன்டுவாங்க சாமி நீங்கள் பணத்துக்கும் பதைவிக்கும் பயந்துராதிங்கள்