தைவானுக்கு ஓடிப்போன ரவிக்குமார் மகன்கள்?- நக்கீரன் பிரகாஷ் பேட்டி Jeeva Today |
ฝัง
- เผยแพร่เมื่อ 22 ก.ค. 2022
- #JeevaToday #nakkeranprakash #justiceforsrimathi #kallakurichischool
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
TH-cam | / @jeevatoday5887
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
th-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html
Ùòo
Subscribe lan panna mudiyathu
Sir i. Want to meet you message me pls
Supper sir
We ujhn yyhgb
நான் ஒரு திவிர திமுக ரசிகன். இறந்த தங்கைக்கு ஒரு நீதி கிடைக்கவில்லை என்றால் ஸ்டாலின் ஐயா அவர்களை ஒதுக்க நேரிடும் 😡😡😡 ஆட்சி செய்ய தகுதியானவர் ஆட்சி கலைத்து விட்டு வீட்டுக்கு போகலாம் 🙏🙏🙏😡😡😡
அதைத் தான் பாஜகவும் எதிர்பார்க்குது?
👍🏾👍🏽th-cam.com/video/_SD8r6AecnU/w-d-xo.html👈
Super 🔥
Same bro next election ivanuku vote poda kudathu
நானும் DMK தான்.அதே ஆதங்கம் தான் அனைவருக்கும்
Jeeva sir.. உங்கள் மூலமாகவாது அந்த பிள்ளைக்கு நீதி கிடைக்கட்டும்.... அவளுக்காக அழுத தாய்களில் நானும் ஒருத்தி...🙏🙏🙏🙏
Kidaikum Akka
Nanumdan.
🙏
Me too
தாய்மார்களின் கண்ணீர் என்றும் வீண் போகாது அம்மா உண்மை வெளிவரும் அம்மா
உண்மை வெளிவரும்வரை தொடர்ந்து திரு ஜீவாவும், திரு பிரகாஷ் அவர்களும் இணைந்து விவாதிக்க வேண்டும். 🙏🙏
ஏழு மாதங்களுக்கு முன்பு தெளிவாக எழுதினேனே . இவர்கள் எல்லாம் கூட்டிக் கொடுக்கும் மாமா பயல்கள் என்று. நான்கு மாதங்களாக வாயே திறக்கவில்லையே இரண்டு பாவாடை வேசிகளும். காமக் கட்டுக் கதைகள் எல்லாம் என்ன ஆச்சுடா மாமா பயல்களே😂😂😂
மிக வேதனையாக உள்ளது!!! சகோதரி மரணத்திற்கு நீதிவேண்டும் நிச்சயம் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்!!!
Stalin ஆட்சில நேர்மை இருக்கும் என்று ரொம்ப நம்பிக்கையா இருந்தோம் ஆனால் அவரும் மௌனம் இருந்ததுதான் ஜீரனிக்கமுடியலை
உயர் நீதிமன்றம் பார்வை உள்ளது....
அது தெரியுமா ????
Yes
Emma. Avar hospitalla irundharma....
Enakum ade thought dan
உதயநிதி ஒரு இரங்கல் செய்தி கூட போடல. ச்ச
சிறையில் வாடும் சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்.குழந்தைக்கு நீதி கிடைக்க போராடிய சகோதரர்களுக்கு சிறம் தாழ்ந்த வாழ்த்துக்கள்.
அவர்களை விரைவில் மீட்டு எடுங்கள்.
Release them immediately
Annamali ,h.raja, keep quite RSS school 😀😀😀
ஆங்கிலேயர்களிடம் இருந்து மட்டும் தான் இந்தியா ( OBC + muslims + dalits ) சுதந்திரம் பெற்றது. பனியாக்கள் பிராமணர்களிடமிருந்து அல்ல. நாம் நினைவில் கொள்ள வேண்டும் - Periyar
கை கால் உடைச்சுட்டானுங்க
அண்ணா உங்களை பார்க்கும் பொது பாப்பா ஸ்ரீமதி க்கு நீதி கிடைக்கும் என நம்பிக்கை வருகிறது. எத்தனையோ உண்மையை வெளியில் கொண்டு வந்துருக்கிறீங்கள் இதற்கும் ஒரு நீதி பெற்று கொடுங்கள் plssssss🙏🙏🙏🙏🙏😭😭😭😭
பிரகாஷ் அண்ணாவின் வார்த்தைகள் எப்போதும் உண்மை நிறைந்த வாதங்களாகவே இருந்து வருகின்றன மிக்க நன்றி அண்ணா
எல்லாவற்றுக்கும் விடை கிடைத்ததாக கருதுகின்றேன். திரு, நக்கீரன் பிரகாஷ் மூலமாக நன்றி! திரு ,ஜீவா சார் .
A prostitute is a well-respected than a politician.
All grievances covered by Prakash. Very 👍
உண்மை அப்படமாகவெளியே வரும்
Andha ponnu avanga Amma kitta pesina call record irukunu sollraaru, aana avanga amma adhai engayum sollala, andha ponnoda mama kuda ponnum ammavum pesi naalu naatkaluku mela aachu nu oru interview la sonnaru
There is nothing about sexual assault in Autopsy report.. why.. how
சார் மனசுக்கு ரொம்ப நெருக்கமான... பேட்டி சார் கடும் மன உளைச்சலில் இருக்காங்க மக்களெல்லாம்... நீதிக்காக குரல் கொடுக்கும் பணியில் நீங்களும் நக்கீரன் இதிலும் எப்போதும் துணை நிற்கும் என்பது வரலாறு ஸ்ரீமதிக்கும் அந்த நீதியை பெற்றுத் தருவீர்கள் என்று உளமார நம்புகிறோம்...
🙏🙏🙏🙏
இந்த ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ .பி.எஸ் களுக்கும் மனிதாபி மானம் என்ற ஒன்று இருக்கிறதா இவர்களை சாதார னமாக விடக்கூடாது
You are good person sir Enntha kandipa Jaiganum
Ithu satta padi kurtram srimathi romba paavam athukkava naam anaivarum all maavattam all vattam all kiramam pala makkal koodanum naayam venum enna thairiyam avanukku padikkira ponnu athai eppudi panni konnurukkan summa vittaal kadavul summa vidathu pala makkal thandai peruvarkal pavam srimathi thangkai romba kodumai ithai vittal innum thavaru nadakkum government also alibaba
Really
திரு. ஜீவா ! உங்கள் தூய தமிழ்ப் பேச்சிற்கு / தெளிவான தமிழ்க் குரலுக்கு / நேர்மையான செயல்பாட்டிற்கு - புரட்சிகர வாழ்த்துக்கள் !
கடவுள் இருந்தால் நிச்சயமாக நீதி கிடைக்கும் 🙏👏👏
கேள்வி கேக்கும் விதமும் அதற்கான விளக்கமும் செம sir... உங்களால் தங்கை ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கட்டும் sir.. 🙏🙏🙏
உண்மையை உடைத்து கூரும் நக்கீரன் பிரகாஷ் சாருக்கு நன்றி.!!!. உண்மையை கண்டுபிடித்து தண்டனை வாங்கும் வரை விடாதீர்கள் சார். நக்கீரன் வாழ்க.!!!.
your word's are correct 💯
இப்படி ஒரு தாய் போராளியாக மாறியிருப்பதே உண்மையை தெரிந்துகொள்ள வேண்டும்
என்பதற்கே.
நக்கீரன் அதை பெற்றுதரவேண்டும்.
நக்கீரன் சார் அவர்களை நாங்கள் முழுமையாக நம்புகிறேன்.
கல்வியாளர்களா?கலவியாளர்களா? சூப்பர்!
ஒரு தாயின் கதறல் சாபம் தப்பு saidavargalai சுமா vedadu.
பள்ளியை துவம்சம் செய்து நீதிக்கு போராடிய பிள்ளைகளுக்கு இந்த அம்மாவின் வீரவணக்கத்துடன் எனது வாழ்த்துக்கள்
உன் வீட்டைச் சேர்ந்தவர்கள் யாராவது தவறு செய்தால் உன் வீட்டை சூறையாடுவது தான் தீர்வா ? எதுவுமே அடுத்தவர்களுக்கு நடந்தால் வேடிக்கை தான். உன் வீட்டைச் சூறையாடினால் ஒத்துக் கொள்வாயா ?
நக்கீரன் பிரகாஷ் போன்ற நேர்மையான பத்திரிக்கையாளர்கள் தான் இந்த நாட்டு ஜனநாயகத்தின் தூண் பாதுகாக்கப் படுகிறது. மிகவும் நன்றி அய்யா !
சூப்பர் தம்பி ஜீவா உண்மையை வெளிக்கொண்டு வர சரியான ஆளை தேர்ந்தெடுத்தற்கு நன்றிகள் கோடி .
Oooooooo
என்ன ஓ ஓ ஓ ஓ புரியவில்லை
நம்ம பேசி என்ன ஆக போகுது கவர்மண்டே தான் குற்றவாலிக்கு துணை போகுதே
@@rajum6054 nee thane Anthe wolf kootam ?
@@abdulraheem1696 avan antha ketta koothale ore aal bro
உண்மைக்கு உறுதுணையாக இருக்கும் ஜீவா சார் ஐயா பிரகாஷ் இருவருக்கும் நன்றி வாழ்த்துக்கள்.
🙏🙏🙏
What is the use of simply debating , nothing can be done by the public , at the end politicians wins
உங்கள் நேர்மை நிலைக்கட்டும் ஐயா
ஸ்ரீமதி மரணத்தை பற்றி விவரமாக சொன்ன நக்கீரன் பத்திரிக்கையாளர் பிரகாஷ் சார் அவர்களுக்கு மிகுந்த நன்றி உங்கள உங்களை மாதிரி தைரியமாக பேச எல்லாரும் முன் வர வேண்டும் அந்த குழந்தைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் நியாயம் நிச்சயம் கிடைக்க வேண்டும் என்ற நம்புகிறோம் இந்த பதிவை வெளிப்படுத்திய யூ டியூப் சேனல் அவர்களுக்கு நன்றி 🙏
சவுக்கு ஷங்கர் நியாயமாகவும் தைரியமாகவும் பேசக்கூடியவர் என்று நினைத்தேன்....
இப்போதுதான் தெரிகிறது வில்லங்கமாகவும் விலைப்போயும் பேசக்கூடியவர் என்று...
சவுக்கு சங்கர் சிரித்து க் கொண்டே நக்கல் நயாண்டியான அவரது பேச்சைக் கேட்டால் அவர் நியாயமான பத்திரிகை யாளர் இல்லை என்று தெரியும்
Yes.
SAVUKU DEVIDYA PAIYAN
Avar savukku alla tupukku
நூலு சவுக்கு தெரியாதா?? நூலுக்குத்தான் சப்போர்ட் பன்னுவானுங்க. இனி எந்த மீடியாவும் சவுக்கை பேட்டி எடுக்க கூடாது. அப்படியே எடுத்தாலும் நம்ப பார்க்க கூடாது. Deal ok vaa .
ஜீவசகாப்தம் தோழர் நக்கீரன் பிரகாஷ் ஐயா நீங்க பேசுவது நாங்கள் மக்கள் பேசுவதற்கு சமம்
ஆஹா ப்ரமாதம் நக்கீரன் அவர்களின் கடந்தகால அனுபவம்
ஶ்ரீமதி மாணவிக்காகவும் நீதி வெல்லட்டும் என்ற
உயர்ந்த நோக்கத்தோடும் பேட்டி அளித்த திரு.நக்கீரன் பிரகாஷ் அவர்களுக்கு தமிழகத்தின் பெண்பிள்ளைகளைப்பெற்ற தந்தைகளின் சார்பில் மிகுந்த நன்றி,நன்றி..
💯 நக்கீரன் மேல் நம்பிக்கை, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.நிதி விளையாடும் இடத்தில் உங்களால் நீதி கிடைக்கும் என ஒரு தாயாய் 100 % நம்பகிறேன்🙏
சிறுமியின் துணியின் நாடா முடிச்சு பின்புறம் இருந்ததாக கூறுகிறார்கள். சரியான முறையில் தண்டனை வழங்க வேண்டும்.மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.
அந்த பொன்ன தலையில மண்டையில கம்பியில அடிச்சிருக்கான்.மார்பில வன்புணர்வு காயம்.நினைக்கும் போது மனசு பதறுது..கடவுளே
Itha investigation Pana matranga polatha cbci... Kastama iruku Ayo srimati anaiki nit evlo kodumaya sagichu kadaisila konuntanigale naainga avanunga urupudave matanunga Che manusha jenmam pola Oru kevalamana jenmam ila yenda ipdi irukinga
Justice dead sold for 💼
👏👏👏👏👏👏
இது பாண்ட் நாடா பின்பக்கமாக கட்டப்பட்டு இருந்ததால் நிச்சயம் இது முன்னுக்குப் பின் முரண்பாடான விசயம். இது ஒன்றே போதும் இது கொலைதான் என்று தெள்ளத்தெளிவாக விளங்குகிறது.
அய்யா நக்கீரன் பிரகாஸ் உங்கள் புலனாய்வு அறிவுத்திறன் அன்றிலிருந்து இன்றுவரை பிரகாசித்து கொண்டிருக்கிறது மென்மேலும் மெருகுற வாழ்த்தி வணங்குகிறேன்
திரு ஜீவா டுடே அவர்களுக்கும் திரு ஷியாம் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவான விளக்கம் நன்றி 🙏🙏🙏🙏
நீங்கள் சொல்லும் ஒவ்வொரு விஷயமும் அந்த பெண்ணின் ஆன்மாவின் குரலாக கேட்கிறது.கண்ணிர் வழியாக அஞ்சலி கிடைத்தது போதாது நீதி வெல்லும் உங்கள் வழியாக.கடவுள் காதுகளுக்கு உங்கள் குரல் கேட்கட்டும்.
நடிகை சித்ரா பற்றி முன்முதலில் இவர்தான் சொன்னதுதான் உண்மை. இந்த குழந்தையின் விசயத்திலும் இவர் கூறுவதுதான் 100% நிஜம்.
👍
👌
சவுக்கு????
@@Munuswamy-fw6zp சவுக்கில்லை. அரளிவிதை.
Arasu andru kollum , Theivam nindru kollum , it is a saying , let .us believe this
Nakeeran thank you for your honesty
இதனுடைய உண்மைத்தன்மை வெளிவர வேண்டும் உண்மை குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் ஜீவா அதுவரைக்கும் குரல் கொடுங்கள்
இரு ஆளுமைகளுக்கும் இனிய தமிழ் வணக்கம். நக்கீரன் பிரகாஷ் சார் எப்பொழுதும் ஆதாரங்களோடுதான் பேசுவார். அந்தப் பள்ளி ஒரு மர்மதேசம். தோண்ட தோண்ட அநியாயங்கள் வருமோ. நம் மாண்புமிகு முதல்வர் அவர்களும் தமிழக காவல்துறையும் விரைந்து விசாரித்து சம்மந்தப்பட்டவர்களுக்கு சாகும்வரை கடுங்காவல் ஆயுள் தண்டனை வழங்க வேண்டும். வன்முறையைத் தூண்டியவர்களையும் பிடித்து முறையாக விசாரித்தால் இந்தக் குற்றத்தின் பின்னணியும் தெரிந்துவிடும். குழந்தையின் ஆன்மா அமைதியடைய இயற்கையை வேண்டுவோம். நன்றி.
Tuuku tandanai
என்றும் விலைபோகாத மாசற்ற தங்கம் அண்ணன் நக்கீரன் பிரகாஷ் அவர்கள்.எல்லா வளமும் நல் உடல் நலமும் பெற்று வாழ்க பல்லாண்டு.எங்கள் ஜீவாவையும் மெறுகேற்றுங்கள் அண்ணா.இன்றைக்கு மிக தேவையான சிறந்த இளம் செய்தியாளர்களில் ஒருவர்.
💯✅
They already sold to dmk...
துணிந்து பயமில்லாமல் உண்மையை பேசியமைக்கு நன்றி சார், பத்திரிக்கைக்கே பெருமைபடுத்தும்விதமாக உள்ளது. ஶ்ரீமதிக்கு நீதி கட்டாயம் கிடைக்கும்.
It (№;
உண்மையான பேச்சு சார் 100% உஙகள் வார்த்தைகளில் உண்மை இருக்கு
உண்மையை உடைத்து கூறும் நக்கீரன் ஐயா அவர்களுக்கு நன்றி 🙏... ஸ்ரீ மதிக்கும் நீதி கிடைத்தே ஆகவேண்டும். இப்பெண்ணிற்கு நடந்த கொடுமை வேறு எந்த பெண்ணிற்கும் இனி நடக்க கூடாது. இது போன்ற நிறைய பள்ளிகளியும் எந்த ஒரு பெண்ணிற்கும் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் குற்றவாளிக்கு தண்டனை கிடைத்தே ஆகவேண்டும். பணம் படைத்தவர்களுக்கு எல்லோருக்கும் இது ஒரு படமாக இருக்க வேண்டும். பணம் இருந்தால் எதையும் மாற்றலாம் என்ற எண்ணம் யாருக்கும் வரக்கூடாது.
பிரகாஷ் சார் ஒரு நிம்மதி உங்களை போன்ற பத்திரிகையாளர்கள் இருப்பதனால் நன்றி ஐயா
ஓஹோ......
புள்ள உயிரோடு வந்துட்டாளா🤔
ஒரு தாயாக மனசு வலிக்கிது sir, அந்த குழந்தை சாகும்போது எப்படி துடிச்சுதோ, என்னென்ன நெனச்சுதோ... தாங்க முடியல ங்க.. இத type பண்ணும்போது கூட பீறிட்டு அழுக வருது nga... இப்படி comment பண்ணியாவது மனச தேற்றிக்கொள்ள வேண்டியதா இருக்கு
ஆமாங்க
உண்மை ! அதை நிணைத்தால் இரவு உரக்கம் வரல. எதற்கு அந்த பெண் இந்த தண்டனை அனுபவிக்கனும்.
@@dharma4044 உங்களை மாதிரி உணர்ச்சி வசப்பட்டு பொங்கும் ஆட்கள் தான் இந்த மாதிரி வேசி ஊடகங்களின் இலக்கு . இந்த ஈரவெங்காய நாய்கள் 30 நாட்களில் 3000 வீடியோ போட்டு பிணத்தை வைத்து பிச்சை எடுத்தது தான் மிச்சம். 4000 பேர் படிக்கும் எத்தனை பள்ளிகளில் 24 மணி நேரமும் மருத்துவர் பள்ளியிலேயே உள்ளார். வன்முறையைத் தூண்டியது இந்த வேசி ஊடகங்கள் தானே. காண்டத்தை இந்த நாய்கள் தான் உள்ளே கொண்டு சென்று இருக்கனும். எல்லாம் கலவரம் செய்யப் போன நாய்களின் சதி இது . வீரவணக்கம் செய்யும் நாய்கள் எத்தனை பெண்களை கற்பழித்தனர் ? ஈமு கோழி மோசடி பகுத்தறிவு வெங்காயம் சத்யராஜ் விளம்பரங்கள் செய்ததுடா , அதன் முதலாளி பெருந்துறை குரு தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவன். எல்லா ஈமு கோழி விளம்பரங்களையும் போட்டு ஏமாற்றி காசு சம்பாதித்தது வேசி ஊடகங்கள் தானே. அப்போ ஏமாற்றியதில் வேசி ஊடகங்களுக்கும் சினிமா கூத்தாடிகளும் தானே . எல்லாவற்றிலும் காசு பார்த்து விட்டு வேசி ஊடகங்கள் முதலில் ஒப்பாரி வைக்கும் அயோக்கியர்கள். இந்த நாய்களுக்கு பிச்சை எடுக்கும் தொழில் தானே முக்கியம். இந்த நாய்கள் அந்தப் பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகளைக் கேவலப்படுத்துகிறார்கள். நக்கீரன் மஞ்சள் பத்திரிகை நடுப்பக்கத்தில் நடிகைகளின் காம ஆபாசப் படங்கள் போடும் மஞ்சள் பத்திரிகை தானே . நாய்கள் என்னவோ பெண்களை மதிப்பது போல சீன் போடுகிறார்கள். நக்கீரன் கோபால் பேசும் பேச்சே மிகவும் கொச்சையாக இருக்கும். இந்த வேசி நாய்களின் லட்சணம் தெரியாமல் இவர்கள் பின்பற்றும் வாசகர்கள். இந்த தரம் கெட்ட வேசி ஊடகங்களால் மக்கள் எண்ணங்கள் யாவும் கிரிமினல் மயமாக்கும், நக்கீரன் நடுப்பக்க ஆபாசப் படங்களை பார்க்கும் வாசகர்கள் பெண்களை எந்த நோக்கத்தில் பார்ப்பான் ? இந்த ஈரவெங்காய நாய்களால் நாட்டுக்கும் மக்களுக்கும் என்ன நண்மை நடந்தது ? இந்த நாய்களைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டு கலவரம் செய்த நபர்கள் இப்போது 400 பேர் ஜெயிலில் அவதிப்படுகிறார்கள். இந்த நாய்களுக்கு பிணத்தை வைத்து பிச்சை எடுக்கத் தான் தெரியும். அடுத்து எங்காவது பிணம் விழுந்தால் அங்கே போய் பிச்சை எடுப்பார்கள். இந்த நாய்களைப் பின்பற்றியவன் வருடக்கணக்கில் கோர்ட் கேஸ் என்று அலைந்து வீணாய் போவான். யாரும் இந்த ஊடக விபச்சாரிகளை நம்ப வேண்டாம்
Yes correct justice for srimathi
Hi.
இந்த கொலையை யார் செய்திருந்தாலும் அவனும் அவன் குடும்பமும் நாசமாக போகும். இதற்கு அரசாங்கம் ஒத்து போனாலும் அதற்குரியதை அனுபவிக்க வேண்டும்.
😅 இந்தக் கொலையை எம்எம் பண்ணினாலும் அவன் நாசமா போகணும் அவன் குடும்பமும் நாசமா போகும் நீதி வேண்டும் நீதி வேண்டும் ஸ்ரீமதி க்கு
Prakash sir really you are great for your great information really appreciate your social service very super thanks very much sir
அந்த பள்ளியை மூடவேண்டும்..
மாணவர்கள் உயிர் மேல் பெற்றோருக்கு அக்கறை இருந்தால் இனியும் அந்த பள்ளியில் மாணவர்கள் படிக்க கூடாது.அந்த பள்ளி அரசுடமை ஆக்க வேண்டும்..அல்லது பள்ளியை மூட வேண்டும்
Correct
Same ilikeyour point
Correct
கோடிப்பேருக்கு கோடி விருப்பம் அதெல்லாம் நடக்கிற காரியமா.
பணம் இருப்பவனுக்கு பாய் விரிக்கும் திராவிட மாடல் அரசு உடனே பதவி விலக வேண்டும்.
உங்கள் இருவரின் தைறியத்தை , அறிவு கூர்மையை மிகவும் மதிக்கிறேன். தங்கள் பணி தமிழர்களை உயர்த்தும்.
ஒரு மாதம் கழித்தாலும் உண்மை வெளிவர வேண்டும்... Bro... thanks for jeeva today ...
ஐயா நன்றி ஐயா நன்றி நாம் உண்மையில் ஜன நாயக த்தை இழந்து தவிக்கும் நிலையில் நக்கீரன் ஜீவா தமிழக மக்களின் ஆருதலும் நீங்கள் களத்தில் இறங்கி உண்மை க்காக போராட்டம் செய்து வருகிறீர்கள் இறைவன் துணை நிறைந்திருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்
இந்த வழக்கில் உண்மை வெளியே வரவில்லை என்றால்.... இந்த அரசு மீது இருக்கும் நம்பிக்கை போகும்....
மோடி அரசு
@@commoner989 டேய் சுடலை அரசு பதில் சொல்லணும்
S
ஆமாம்
Yes
பள்ளி யை மூடுவதே சிறப்பு. காவல் துறையே கையூட்டை கை விடு. இருவருக்கும் பாராட்டுகள்.
நீதிக்காக போராடும் நல்ல உள்ளங்களுக்கு பல கோடி நன்றிகள்... நீதி சாக கூடாது கொலையாளிகளுக்கு தண்டனை கிடைக்கனும் கடவுளே...🙏
உங்கள் உண்மையை உணர்ந்து கொள்ள மீண்டும் தொடர்ந்து கொண்டே இருங்கள் ஐயா
விலை போகாதீர்கள் ஐயா
நக்கீரன் பிரகாஷ் அவர்களுக்கு நன்றி உண்மை பேசுவதற்கு
Super appa👌👌👌👌
அடே மூதேவி முண்டமே தன்டமே தற்குறிப் பயலே இப்போதாவது புரிகிறதா யார் உண்மை பேசியது என்று. திருந்துங்கடா பண்ணாடைகளே😂😂😂
ஒழுக்கமற்றவர்கள்,நடத்தும் பள்ளிகளில் பெற்றோர்கள் ஒருவர் கூட தங்கள் பிள்ளைகளை,சேர்க்காமல் அவர்கள் பள்ளிகளை மூடும் அளவிற்கு செய்வதே, முதல் நிலை தண்டனை ஆகும்.
Yes
சிறையில் வாடும் இளைஞகர்களே உங்கள் அனைவருடைய பாதங்களை தொட்டு வணங்குகிறேன்.
நக்கீரன் அய்யா அவர்களுக்கு தலை வணங்குகிறேன்... 🔥🙏🙏😭😭 அன்றும் இன்றும் என்றும் நக்கீரன் நக்கீரன் தான் 🔥🔥🔥
MR NAKIRAN YOU DON'T GIVE OP THIS
True
ஐயா ஸ்டாலின். அவர்களே...மடங்க வேண்டாம் உண்மையை உரக்கச் சொல்லுங்க
™
அண்ணா இந்த உண்மை உங்களாலும் இந்த உலகத்துக்கு வெளிச்சத்துக்கு வரட்டும்
தங்கைக்கும், தாய்க்கும் நீதி கிடைக்க வேண்டும்
பிரகாஷ் அவரின் வார்த்தையில் எப்போதும் உண்மை யே.....
நன்றி ஜயா
Super sir 👌👌
அருமையாக சொன்னிங்கஅய்யா வாழ்த்துக்கள் உண்மை யை உறக்கச்சொன்னிர்கள்
நேர்மையானவர் 👌
உண்மையே பேசுகிறார் 🙏
போராடி காயத்துக்கு உட் பட்ட சகோதர்களை நினைக்கும் போது மனம் கலங்குகிறது
பள்ளிக்கூடங்களில் அவலங்கள் கேட்க பார்க்க கேவலமான நடவடிக்கையாக தொடர்ச்சியாக நடப்பது அரசாங்கத்தினுடைய கேவலமான அரசியலுக்காக சுயநலமே.
Erandum waste mediakkal
Ongamedia parkave asingama irukkuthu
பணம் கொடுப்பதை தைரியமாக சொன்ன பிரகாஷ் அவர்களுக்கு எவ்வளவு பாராட்டனாலும் தகும்
Correct sir... அந்த பெற்றோரின் கண்ணீருக்கு நீதி கிடைக்க வேண்டும்.... அந்த பொண்ணிற்காக அழுத தாய்களில் நானும் ஒருத்தி...
Umaiyalume neenga nermaiyanavara irunthal private chool ellame govt schoola maranum apparam kuttravaligalai entha natti irunthalum kaithi pannanum
Collector, police ,namma Ellam waste arasiyal vaathingal than Ella judgement um nirnayikiraargal
Me too💔
ஒரு ஆசிரியராக, தாயாக மனசு வலிக்கிறது.கடவுள் இப்பல்லாம் அன்றே கேட்கிறார். அந்தப் பெற்றோரின் கண்ணீர் கண்டிப்பாக தவறு செய்தவர்களைத் தண்டிக்கும்.
கடவுள்னு ஒரு மசுராண்டியும் இல்லை..
வேற வேலையப் பாரும்மா..
Kidaikum ma'am
கடவுள் வேடிக்கை பார்த்துக் கொண்டி௫க்கிறாா்.
உண்மை உண்மை உண்மை அனைவருக்கும் தெரியும் நீதியை அநீதி ஜெயிக்க முடியுமா நான் கனேசன் மீடியா 🙏🙏🙏🙏🙏
😥
இவ்வளவு விஷயங்கள் இருப்பது இதுவரை அரியமுடியாமல் போனது என்னுடைய தூரத்திடமே.... எவ்வளவு அறிய தகவல்கள் பத்திரிக்கையாளர்களிடம் உள்ளதுஎன ஆச்சரியப்பட்டேன்...அற்புதமான பதிவு.... பத்திரிக்கை தர்மம் ஒரு சில பத்திரிகைகளுக்கு மட்டுமே உள்ளது என் புரிந்து கொண்டேன்.... உங்கள் பதிவுக்கும் பத்திரிக்கை யால ருக்கும் வாழ்த்துக்கள்....
உங்களைப் போன்ற நியாயமான ஊடகங்கள் இருப்பது மன ஆறுதலை தருகிறது தொடர வேண்டும் உங்களுடைய நல்ல பணிகள்
7 மாதம் உருண்டோடிவிட்டது இந்த ஈத்தரை ஈரவெங்காய பாவாடை கழிசடைகள் காம கதைகள் எல்லாம் புளுகி😂😂😂
இந்த பேட்டியை எதிர் பாத்தேன் தோழர் ஜீவா
உங்களை மாதிரி நல்லவர்த்த இந்த நாட்டிற்கு வேணும், உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றி ஐயா
Absolutely ,perfectly your discussion is good 🙏🙏
இப்படி எல்லாம் எழுதிட்டா, செத்து போய்டுவாங்களா.. என்று நக்கலாக கேட்ட கேள்வி செம சார்..👌💐
சிறையில் வாடும் தமிழ் போராளிகளுக்கு நன்றி நிச்சயம் உண்மை ஓர் நாள் வெளியில் வரும்
அண்ணா உங்க பாதம் விழுந்து வணங்குரோம் இந்த மேட்டரை விட்டுவிடதிங்க எங்களுக்கும் பெண் பிள்ளைகள் இருக்காங்க ரொம்ப பயமா இருக்கு. நீதி கிடைக்காது உண்மயாது வரட்டும் கடவுள் நின்று கொல்வான்.
🙏🙏🙏🙏🙏😭😭😭
உண்மை தான் நக்கீரன்,என்றாலே எங்கள் எல்லோருக்கும் உண்மைதான் நினைவுக்கு வரும்,சார் நீங்க தான் நிஜம்,தைரியமாக பேசுவீர்கள்,எல்லோருக்கும் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்,இப்போதும் பள்ளிக்கு அனுப்பவே பயப்படுகிறார்கள் அதனால் நீதி கிடைக்கணும்,நக்கீரன் என்றாலே தைரியம் சார்,பாதம் பணிந்து வணங்குகிறோம்
Very transparent speech from Prakash sir reg that school family
Thank You Nakkeeran Sir 🙏😭😭😭😭
அனைத்தையும் மக்கள் கவணித்துக்கொண்டிருக்கிறார்கள்
நக்கீரன் மேல் எப்போதும் நம்பிக்கைஉண்டு
நக்கீரன். எப்போதும் தனி மவுசுதான் பாதிக்கபட்டவருக்கு நீதி கிடைக்க நீங்கள் தான் போராட வேண்டும் சார்
We want justice for shrimathy
உண்மை நண்பா
ஐயா! உண்மையான மனிதர்கள் இன்னும் வாழ்கின்றனர் என்பதற்கு நீங்களும் சில சாட்சியம். உங்களின் உரையாடல் அனைத்தும் 100 சதவிகிதம் உண்மையாக உள்ளது. நன்றி! வணக்கம்.
தயவு செய்து இப்படி பட்ட பள்ள்கூடத்தை மூடுங்க தயவு செய்து மற்ற பிள்ளைகள் அய்யா அவர்கள் சொன்னது போல மற்ற பள்ளிகளுக்குச் சென்று படித்தால் நல்லது பள்ளி மேனேஜ்மெண்ட்டுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும் இது போன்ற சம்பவம் இன்னொரு குழந்தைக்கு நேரிடக்கூடாது
Sir engalaala kanneratha Vida mudium,neegalam than unnaya kandu pudika help pananum.....
@@kalarani9634 கண்டிப்பாக இன்சூரன்ஸ் பணத்தை வாங்கி இன்னும் பெருசா கட்டுவானுக... பாவம் போராட்டம் பண்ணுற அப்பாவி இளைஞர்கள் கைய காலை உடைச்சுட்டானுக பாவிகள்
நக்கீரன்னாலே கரெக்ட்டான பாதையில் தில்லாக தெனாவட்டாக பயணிக்கும் நடுநிலை எழுத்தர்கள் ,
வாழ்த்துக்கள் நக்கீரனுக்கு ,
அன்புடன் அ, பெத்தண்ண முருகன் பாலவநத்தம் அருப்புக்கோட்டை
Wow wonderful, Live long both healthy and happy life.
ஜீவா, பிரகாஷ் சார் இந்த சமூகத்தின் மீது உண்மையான
அக்கறை உள்ளவர்கள்.
குழந்தைகள் இறந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
குழந்தைகள் இறக்கும் பின்னனி
நெஞ்சை உலுக்குகிறது.
ஆனால் நாம் பேசிக்கொண்டே தான் இருக்கிறோம்.
2 வாரம்
பிறகு வேறொரு subject.
குற்றவாளிகள் பெரிதாக தண்டிக்கப்படுவதில்லை.
நாம் பேசிக்கொண்டே
இருப்போம்.
It's true
உண்மையை தைரியமாக பேசும் நக்கீரன் செய்தியாளருக்கு மிகவும் நன்றி
Honestly thank you sir ,unmaiya pesinathukku
அண்ணா ரொம்ப நாள் பிறகு உங்கள் பாக்கிறேன் ரொம்ப சந்தோஷம் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கனும்
நக்கீரன் பிரகாஷின் கருத்து என்றுமே உண்மையாகவும்,நேர்மையகவும்
இருக்கும்;..super Nakkeer pragash...!
I am with DMK last 50 years. Iam totally upset with Govt and DGP.. ...for very slow inevitable arrest of School Management ..... Authorities.
திமுக ஒரு நாடக கம்பெனி
atleast now understood. 👍
In pollachi sex scandal case also.
Really respect sir... 🙏🙏🙏
ஐயா உங்களை போன்று இருப்பவர்கள் இருக்கும் வரை நீதி சாகாது... ஸ்ரீ மதிக்கு நீதி பெற்று தாருங்கள் ஐயா...
தோழர் ஜீவா அவர்களுக்கும்... தோழர் நக்கீரன் பிரகாஷ் ஐயா அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.... தங்கை ஸ்ரீமதியின் நீதிக்காக தமிழராய் இனைந்து போராடுவோம்......
காவல்துறை தன் தவறான பாதையிலிருந்து திருந்தவில்லை !
பிரகாஷ் சார் சொல்வது மிகச்சரி !
யார் அயோக்கியர்கள் என்று இப்போதாவது புரிகிறதா. எத்தனை கற்பனை காம விகார கதைகளை அவிழ்த்து விட்டார்கள் பாவாடை ஊஊஊடக விபச்சாரிகள்? ஏதாவது ஒரு கதை கூட கோர்ட்டில் செல்வி தரப்பு வக்கீலால் நீதிமன்றத்தில் பேசப்படவில்லையே . இப்போது தெரிகிறதா பாவாடை ஊஊஊடக வேசிகள் பற்றி. சும்மா வாய் இருக்கிறது என்பதற்காக அரசையும் போலீசையும் குறை கூறக்கூடாது. இந்த செக்ஸ் கதைகளை எல்லாம் கோர்ட்டில் சொன்னால் செருப்பால் அடிப்பார்கள் நீதிபதிகள் 😂😂😂
Eppadi thirunthim aalbavargal antha thuraiai yeval seyyave use panranga athu ramar aatchiye aayinum!
Thank you for your clarification sir.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Prakash sir great speech 👌 jeeva bro
இந்த பெண்ணுக்காக போராடின இளைஞர்கள் தான் பாவம் . நீதி கிடைக்க வேண்டும். நாடே நாசமா போச்சு.
சவுக்கு பணம் பறிக்கும் கும்பல் இனி பேசினா அவனை 👠👠👠அடிக்க வேண்டும்.
Justice for srimathi 🙏
Very perfect and transperant explanation 👍🏻 May her soul rest in peace 🙏🏻
மாணவிக்கு தீர்ப்பு இல்லை நீதி கிடைக்க வேண்டும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் இரு மகன்கள் தப்பித்தார்கள் என்றால் அவர்களின் பாஸ்போர்ட் பெயர்களை வைத்து எந்த நாட்டில் இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து பிடித்து வந்து சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்
Sakthiandnamakal.schoolpermanetahacloseseiavendum
சட்டத்தின் முன் நிறுத்தினால் மட்டும் போதாது,தூக்கில் போடவேண்டும்.
உள்ளூரிலேயே அமுக்கி வச்சி
இருப்பினும் சந்தேகம் எழுகிறது
ஸ்ரீமதி விஷயத்தில் முதல் குற்றவாளிகள் சக்தியும்,சரனும் தான்.JUSTICE FOR SRIMATHI
சூப்பர் பிரகாஷ் சார் நீங்கள் சொல்லுவது அனைத்தும் உண்மை
Well said Mr.prakash.keep going..God bless you 🙏 👏 🙌 ❤️
Super.. Super. Super.. Jeiva.. Sir
ஐயா நக்கீரன் அவர்களே மட்டுமே தங்கள் முழுமையாக நம்புகிறோம் இதன் உண்மையை ஆராய்ந்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கும்
நீதி கிடைக்கவில்லை என்றால்...?நான் திமுகதான்,அடுத்தமுறை திமுகவுக்கு ஓட்டு போடமாட்டேன் ஜீவாசார்...
Intha kodumaikku than bro na ottu podurathe illa.
No action taken by Gov till violence broke out, you are telling I will not vote. Grow up guys
Siva Rajan : nee bjp vote podu, appothan indha maadhri case yella private schoolkum varum, sariya?
@@ganesh8892 vote for Annamalai ok!
@@sudhakaran8281 yes when compare to these party your idea seems valid
இந்த பிள்ளையின் சாவில் பலருக்கு வாழ்வு.
ஐயா இதை எல்லாம் விட்டுட்டு அந்த பள்ளி ஆசிரியர்களின் தொலைபேசி உரையாடல்களை மட்டும் சோதித்தால் எல்லாம் தெளிவாகும்.
Yes
ஜயா தெய்வம்மே நீங்கள் தான் உன்மையை வெலியில் கொன்டுவாங்க சாமி நீங்கள் பணத்துக்கும் பதைவிக்கும் பயந்துராதிங்கள்