Parasakthi Tamil Movie Songs | Oh Rasikkum Seemane Video Song | Sivaji Ganesan | Pandari Bai
ฝัง
- เผยแพร่เมื่อ 27 ต.ค. 2011
- Parasakthi Tamil Movie, Oh Rasikkum Seeman Video Song, featuring Sivaji Ganesan and Pandari Bai in lead roles.
Parasakthi is Sivaji Ganesan's debut movie.
Watch Parasakthi Full Movie Online on HeroTalkies
www.herotalkies.com/parasakthi
Release Date : 17 October 1952
Star Cast : Sivaji Ganesan, Pandari Bai, S S Rajendran, S V Sahasranamam, V K Ramasamy
Director : R Krishnan, S Panju
Producers : P A Perumal Mudaliar, A V Meiyappan
Music : R Sudarsanam
Cinematography : S Maruti Rao
Editor : S Panju
Genre : Social Melodrama
Click Here to Watch :
Parasakthi Tamil Movie
bit.ly/1PBsEOW
Andha Naal Tamil Movie
bit.ly/1Evebha
Rajapart Rangadurai Tamil Movie
bit.ly/1KWswst
Deivapiravi Tamil Movie
bit.ly/1KWswst
For more updates :
Subscribe - goo.gl/udhCV1
Like - / apinternational
Follow - / apifilms
Online Purchase - www.apinternationalfilms.com
Blog - apinternationalfilms.blogspot.com
Website - www.apinternationalfilms.in - บันเทิง
Anyone in 2024❤
0.75x la speed pani kelumga super ra irukum.....
Me❤
Yes I Love This Epical Song and REMEMBERING KALAIGNAR
Ullen aiyyaa ✨
❤😂😊🎉😅
ஓஓஓஒ ஓ ஹோஹோ ஓஹோ
ஓ… ரசிக்கும் சீமானே வா
ஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம் புரிவோம்
அதை நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்.
கற்சிலையின் சித்திரமும் கண்டு
அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு
கற்சிலையின் கட்டழகிலே மயக்கம் கொண்டு
வீண் கற்பனையெல்லாம்
மனதில் அற்புதமே என்று
மகிழ்ந்து விற்பனை செய்யாதே
மதியே
தினம் நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்.
ஓ…ரசிக்கும் சீமானே வா
வானுலகம் போற்றுவதை நாடி
இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி
பெண்கள் இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி
வெறும் ஆணவத்தினாலே
பெரும் ஞானியைப் போலே நினைந்து
வீணிலே அலைய வேண்டாம்!
தினம் நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்.
ஓ…ரசிக்கும் சீமானே வா
❤
Thanks
இதயப்பூர்வமான நன்றி சரவணன்❤❤❤❤
வெறும் ஆணவத்தினால் பெரும் ஞானியை போல நினைத்து வீணிலே அலைய வேண்டாம் ❤️
🙏👌💜💛💚♥️
காலத்தால் அழியாத பாடல்
இந்த பாடலில் எனக்கு அடிக்கடி நினைவில் வரும் வரிகள் இவைதான்
Very true words
ஆணவம் எனக்கு இலை. உன்னிடத்தில் மட்டும் நிறைய உண்டு
இளசுகள் முதல் முதியோர் வரை இன்றளவும் ரசிகர்கள் ரசித்து கொண்டு வரும் ஒரு அற்புதமான பாடல்...
எத்தனை நளினம் அழகு இந்த நடனத்தில் அற்புதமான பாடல்
2020யிலும் கேட்க தூண்டும் பாடல்......காலத்தில் அழியாத காவியம்
👌👌👍
Crt bro
True
Parasakthi #LNhqupload
Lnarayananmn
திரைப்படம் : பராசக்தி (1952)
இசை : R.சுதர்சனம்
பாடியவர் : M.S.ராஜேஸ்வரி
பாடலாசிரியர் : கண்ணதாசன்
** OPENING MUSIC **
**ARRANGED & UPLOADED BY LNARAYANANMN **
ஒ ஒ ... ஒ... ஒ.. ஒ... ஒ.. ..ஒ...ஒ..ஒ...
ஒ ஒ ஒ.. ஒ ஒ ஒ..
ஒ ஒ ஒ..ஒ ஒ ஒ..ஒ ஒ ஒ ஓ
ஒ ரசிக்கும் சீமானே...
** INTERLUDE **
ஒ ரசிக்கும் சீமானே வா
ஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம் புரிவோம்...
அதை நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்..
ஒ ரசிக்கும் சீமானே...
** INTERLUDE **
ஒ ரசிக்கும் சீமானே வா
ஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம் புரிவோம்...
அதை நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்..
** MUSIC **
** UPLOADED BY LNARAYANANMN **
கற்சிலையின் சித்திரமும் கண்டு..அதன்
கட்டழகிலே மயக்கம் கொண்டு...
கற்சிலையின் சித்திரமும் கண்டு..அதன்
கட்டழகிலே மயக்கம் கொண்டு
கற்சிலையின் கட்டழகிலே மயக்கம் கொண்டு..
வீண் கற்பனையெல்லாம் மனதில்
அற்புதம் என்றே மகிழ்ந்து
விற்பனை செய்யாதே மதியே..
வீண் கற்பனையெல்லாம் மனதில்
அற்புதம் என்றே மகிழ்ந்து
விற்பனை செய்யாதே மதியே
தினம் நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்
ஒ ரசிக்கும் சீமானே...
** INTERLUDE **
ஒ ரசிக்கும் சீமானே வா
ஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம் புரிவோம்...
அதை நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்..
** MUSIC **
** UPLOADED BY LNARAYANANMN **
வானுலகம் போற்றுவதை நாடி...இன்ப
வாழ்கையை இழந்தவர்கள் கோடி....
வானுலகம் போற்றுவதை நாடி..இன்ப
வாழ்கையை இழந்தவர்கள் கோடி
பெண்கள் இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி
வெறும் ஆணவத்தினாலே பெரும்
ஞானியைப் போலே நினைத்து
வீணிலே அலைய வேண்டாம்
வெறும் ஆணவத்தினாலே பெரும்
ஞானியைப் போலே நினைத்து
வீணிலே அலைய வேண்டாம்
தினம் நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்
ஒ ரசிக்கும் சீமானே...
** INTERLUDE **
ஒ ரசிக்கும் சீமானே வா
ஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம் புரிவோம்...
அதை நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்..
ஒ ஒ...ஒ...ஒ..ஒ...ஒ...ஒ...ஒ..ஒ...
ஒ ஒ ஒ.. ஒ ஒ ஒ..
ஒ ஒ ஒ..ஒ ஒ ஒ..ஒ ஒ ஒ ஓ
Yes nanbare....😎
ஆங்கில கலப்பு இல்லாமல், தமிழ் மொழி இனிமை. மெல்லிய இசையும், மிக சிறப்பான வரிகளும், அழகிய நடனமும் அருமை. பல நூறு முறை பார்த்தும் சலிக்கவில்லை.
👍👍👍👍👍👍👍👍👍👍
Kalaignar avargalin varigal
@@magenderanm7881 , this song was composed by the the legendary KP Kamatchi Sundaram
en.wikipedia.org/wiki/Parasakthi_(film)
Also, confirmed by a recent interview by producer Kalaignanam who was related to Kavignar KP Kamatchi!
@@magenderanm7881 kannadasan
@@anugrahan kp kamatchi sundaram not kannadhasan
I am kashmiri can,t understand the lyrics but can feel it ...tamilians are culturally rich
Thanks
Mudasir Qadri PM on
Thanks bro
Mudasir Qadri lotsss of from tamils broo
Thanks
Any one 2020 😍
Me
Yah its me
Me
Me
Hey epdi pa.. me too
தமிழின் கவிநயத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை ♥
👍👍
2022-யிலும் மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் பாடல்....💥☺️
Dance and song mixed in this song,imagination gratest.Thanks.
2100 ketkalaam
@@ramasamypalaniyandi2846 8
gbb
பாடலின் வரிக்கும் இசைக்கும் ஏற்றவாறு அந்த பெண்ணின் என்ன அருமையான ஆடல் நளினம் மற்றும் கண்அசைவு 👌👌
குமாரி கமலா அவர்கள் பற்றி இன்டர்நெட் இல் படிக்கவும்
நல்ல ரசிகன்
Ithu ponay illaya .. Boy 😂😂😂
சூப்பர்சூப்ரோசூப்பர்டாண்சும்கூட.
எம்.எஸ்.ராஜேஸ்வரியின் குரல் கேட்க எப்பவுமே இனிமைதான்...
Yathannai mural kettalum salikaathu very nice
குமரி கமலா mam சூப்பர் டான்ஸ் அண்ட் முக பாவனை
I am 74 years old and from Malayia. I grew up listening to this film's songs frequently from Radio Malaysia, Tamil Division. Wonderful memories of that time.
Sir, Great to hear, God bless you with a long and happy life and may you enjoy your time listening to such timeless classics 🙏
அருமை ஐயா.. வாழ்க வளமுடன் 🙏
Me too from Malaysia ...am here to learn the song. Wht a lovely classic....Pls visit my youtube channel to listen to old songs ❤
உலகம் உள்ளவரை ஆகர்சிக்கும் பாடல்...அழிக்கமுடியாத ஆழமான உழைப்பு...
ரசிக்கதெரியாத
பிணங்கள்
Dislike பண்ணுகிறார்கள்
இந்த மிருகங்களை மன்னித்து விடுங்கள் - பாவம் நல்ல விஷயம் எதுவும் புரியாது
PinangaL, MirugangaL. wow!!! Nalla rasanai uLLavargaL kadumaiyaana manam padaiththavargaLo???
I am like
கண்டிப்பாக
Yes.
நளினமாக நடமாடி அசத்திய குமாரி கமலா, நேர்த்தியான என்றும் கேட்க தூண்டும் ஆர் சுதர்சனம் அவர்களின் இசை..
இப்போதே கேட்க மிக அருமையாக இருக்கின்றதே..... ...... 50 வருடத்திற்கு முன்பு கற்பனை கூட பன்ன முடியாது
படைப்பாளிகள் உழைப்பை......
சுதர்சனம் மாஸ்டர் அவர்களின் அற்புதமான இசை ஜாலம்.. நடனத்திற்கு ஏற்ற தாளநயம்.. அதை அழகாக ஆடி நம்மை ரசிக்க வைத்த நடன தேவதையாக குமாரி கமலா.. ஞானி ஆகி சொர்க்கம் தேடவேண்டாம்.. வாலிப மனம் இனிக்கும் உடல் சுகத்தை அனுபவிக்கும் கலைகளை கற்க உதவும் ஒரு முறை.. எம் எஸ் ராஜேஸ்வரியின் குரல் நயத்தில்.. கவிஞர் காமாட்சி சுந்தரம் அவர்களின் பாடல் வரிகள்.. செல்வத்தை இழந்த பராசக்தி நாயகன்..
காமாட்சி சுந்தரம் இல்லை என்று நினைக்கிறேன். மு. கருணாநிதி என்று நினைக்கிறேன்
இது சாதாரணப் பாடல் அல்ல!.. துறவுக்கும் - உறவுக்கும் உள்ள ; அறம் என்ன என்பதையும்,
*துறவறத்தை விடவும், இல்லறம் எத்துணை மேலானது* என்பதை துல்லியமாக உணர்த்தும் பாடல்!..
எனக்கு திகட்டாத பாட்டும் நடனமும் பாடலை எழுதி யவர் கே பி காமாட்சி சுந்தரம்
புரட்சிக்கு வித்திட்ட படம்.
1952.வருடம்.பரா சக்தி.
டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி
அவர்களின் கை வண்ணத்தில்
உருவான புரட்சி படம்.
100.வருடங்கள்சென்றாலும்
தமிழனின் வரலாறு கூறும் வகையில் உருவான படம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் முதல் படம்.
திருட்டு திராவிட நாய் கருநாய் நிதி என்னும் கயவன்.
கலைஞரை நினைப்பவர் யாரோ திட்டுபவர் யாரோ அவர் தண்ணீர் அவலதுதான் 🎉🎉🎉🎉❤❤❤❤❤
கடைசி சரணத்தில் "வானுலகம் போற்றுவதை நாடி" என்ற வரிக்கு பதில் "வானுலக மோட்சமதை நாடி" என்பதுதான் பாடலில் உள்ள வரியாகும்.
I am from Rajasthan & enjoyed listening Tamil Song by heart .I will try this song on my Harmonica.
அந்த கால பெண்களை பார்க்கும்போதே கையெடுத்து வணங்கும் அளவு உள்ளது காரணம் அவர்களின் உடை மற்றும் அவர்களின் பழக்கவழக்கங்கள்......சிறப்பு
Shiv
Lol?
@@munusamymunusamy4707 .
Don't the directors decide what the actresses nowadays wear?
Aren't most of the directors male?
Crt
எனக்கு வயது 22 ஆனாலும்
அற்புதமான பாடல் வரிகள்
ஈடு கொடுக்க இப்ப கூட முடியாது vera level song ✌🏻🤞👌✌🏻👌🤞✌🏻👌✌🏻🤞👌✌🏻🤞👌✌🏻🤞👌✌🏻🤞👌✌🏻🤞👌✌🏻🤞😘😍😘😍
Kalaignar
👌👌👌
@@muniammahmuniammah4890 sema
2022யிலும் கேட்க தூண்டும் காவியம்......🥰Old is gold........❤️
I'm listening 🎧 now
Now😇
அற்புதமான பாடல் உண்மையை சிந்திக்கச் சொல்லும் சீர்திருத்த பாடல்.. இல்லாதவை காணாததை கண்டேன் என்று சொல்லும் கருத்துக்களை கண் திறக்கச் செய்யும் பாடல்
ஓ ரசிக்கும் சீமான் ❤
Now Iam 73Years old.I am seeing Every day this beautiful Dance and sweet song.Picture Parasakthi.Super Fine.
நன்றிநழம்
2021 பிப்ரவரி கடைசியில் நான் கேட்ட பாடல் இது போல் நீங்களும் பாடலை கேட்டு ரசித்து இருக்கிறீர்களா
கலைஞர் கருணாநி அவர்கள் கதை அந்த காலத்து பாடலில் உள்ள ஒவ்வொரு கருத்துக்கள் எவ்வளவு ஆழமாக இருக்கிறது
குமாரிகமலாவுடன் தமிழும்,இசையும் அழகாக நர்த்தனம் புரிகிறது.👍👌👏
என் அமுதமாம் தாய் தமிழ் மொழியில் உருவான பேர் அற்புத பாடல்களில் இதுவும் ஒன்று
Enakku age 80. Indrukooda indha arpudha paadalai kettu mahilgiren boss.
I remember my darling Mom dancing to this beautiful song. We will be watching her, enthralled by Mom’s elegant performance.
Thank you for sharing!
ஒ....ரசிக்கும் சீமானே வா
ஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம் புரியோம்
அதை நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்
கற்சிலையின் சித்திரம் கண்டு
அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு
கற்சிலையின் கட்டழகிலே மயக்கம் கொண்டு
வீண் கற்பனையெல்லாம் மனதில் அற்புதமே என்று
மகிழ்ந்து விற்பனை செய்யாதே மதியே
தினம் நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம் (ஒ.....ரசிக்கும் சீமானே வா)
வானுலகம் போற்றுவதை நாடி
இன்ப வாழ்கையை இழந்தவர்கள் கோடி
பெண்கள் இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி
வெறும் ஆணவத்தினாலே
பெரும் ஞானியைப் போலே நினைத்து
வீணிலே அலைய வேண்டாம்!!!
தினம் நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம் (ஒ.....ரசிக்கும் சீமானே வா)
Nandri
Ramakrishnan Ram u
Ramakrishnan Ram மைய
Ok
இந்த பாடல் முழுவதும் திரட்டிய மைக்கு பாரட்டா வார்த்தை கள் இல்லை அற்புதமான திரட்டு
எந்த காலத்திலும் அழியாத பாடல்கள் நிங்காத நினைவுகள்
கலைநயமிக்க பாடல் கலைஞர் அவர்களுக்கு நிகர் கலைஞர்தான்.
This song is not written by Kalaignar. Lyrics by KP KAmatchi who acted as a temple priest.
வீண் கற்பனை எல்லாம் மனதில் அற்புதம் என்றே மகிழ்ந்து விற்பனை செய்யாதே மதியே.
இது போன்ற ரசனையை பாடலை என் தானை தலைவர் கலைஞர் அவர்களால்தான் கொடுக்கமுடியும்.பேனாவை எடுத்தால் வாளையும் வீசுவார் வாளிபங்களையும் வைத்துவிட்டுவார் தலைவர் கலைஞர்
எவ்வகை
மக்களாயினும்
புரியும்
பாசையில்
கண்ணையும்
கருத்தையும்
கவரும்
பாடல்களில்
இதுவுமொன்று...!
👍 ஜெய் வி.ஏ.ஓ
Semma....
Lyrics written by K P kamatchi who acted as temple priest too in that great movie.
Meaningful song
😍Addicted to this song....Oh Rasikkum Seemaney❤🎉
Ayyyo.....என்ன ஒரு song......அருமை அருமை அருமை....எனக்கு ஏஜ் 25 ....எனக்கு அவ்ளோ பிடிக்க காரணம் என்ன
Nearly 70 years ago song
Still honey listen song
#parasakthi
70 வருடம் கடந்தாலும் இன்றும் இளமையுடன் இனிமையாக
மிகவும் நல்ல பாடல்👍👌👏🙋
I am 90s kid...But I like this wonderful song...Cannot express my feeling while listening this song...Tears coming automatically.Thanks for wonderful creation....
கவர்ச்சி.உடைஇல்லாமல்.தன்அங்க
அசையானால்.கவர்ச்சிநடனத்தால்.ஆடும்.குமாரிகமலாவின்நடனம்சூப்பர்
I'm 16 years old I'm a modern boy but I like this song very much .I have to thank this song creator .finally I'm a tamilian
I oso 😌
True.. Me too
அழகிய நடனம்! இனிய பாடல்! ❤️❤️❤️ oct20
கற்சிலையின் கட்டழகிலே மயக்கம் கண்டு
வீண் கற்பனை எல்லாம் மனதில் அற்புதமே என்று
விற்பனை செய்யாதே மதியே.
Very very excellent lines in the excellent lyric.
Anyone watching after Grandma dancing reel ❤❤❤
இதன் பாடலசிரியர் KP காமாட்சி இந்த படத்தில் பூசாரியாக வருவாரே அவர்தான்❤❤
எப்படிடா பாட்டுக்கு dislkie கொடுக்குறீங்க, உங்களுக்கு மனசாட்சினு ஒண்ணு இல்லையா
அவனுகளுக்கு தமிழ் தெரியது என்று நினைக்கிறேன்
Not thamilan
அது ஒரு பெரிய பைத்தியக்கார ஞானசூன்யங்கள்
Kazhuthaikku theriyuma karpoora vaasanai
One of the best song people's have no heart at all...they don't the meaning of the song may be they have lack of understanding of this precious song
மிக அற்பதமான ஒளிப்பதிவு...எவ்வளவு முறை பாராட்டினாலும் சலிக்காது..தொழில் மீது அவ்வளவு பக்தி...ஒளிப்பதிவாளருக்கு பாராட்டு...கலைஞரின் கைவண்ணம் பராசக்தி...சிவாஜிக்கு மறுவாழ்வு கொடுத்த திரைக்காவியம்...
True.
His first movie
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
Every thing in the film was superb..be it lyrics, song & dance.Ku.Kamala was a top most dancer of her time..What a performance.
During COVID lockdown....
அழகான தமிழ் வரிகள் இனிமையான இசை இசையுடன் கூடிய விரசம் இல்லா நடனம் அறுபது ஆண்டுகள் கடந்தும் கேட்க கேட்க தெவிட்டாத ஆடலுடன் பாடல் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 💗🎤😀👍👌👏💯⭐⭐⭐💗🙏🏻
அந்த காலத்து பாடல்கள் முதல்முறை கேட்கும் போதே மனதிற்கு பிடித்துவிடும் எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாது ஆனால் இக்காலத்து பாடல்களோ பலமுறை கேட்டால் தான் மனதிற்கு பிடிக்கிறது அதே போல் வந்த வேகத்திலே தெவிட்டிவிடுகிறது
Im here after that granny beautiful dance, she did the similar steps so gracefully
என்ன ஒரு பாடல் என்ன ஒரு நடனம் என்ன ஒரு இசை👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐💐💐அற்புதம்
O
Inimai! Inimai! Inimai
OLD IS GOLD.
MS.Rajeswary to be remembered always.
When you listen to these old gems of musical marvels and entertainment, it makes you proud to be a Tamilian no matter where ever you are or what identity you may have taken.
I was just sent a video clip of a 95+ year old beautifully dancing to this❤
Same 😊
இசைக்கேற்ப முகபாவமும் நளினமான நடனமும் பார்போறை மெய் சிலிர்க்க வைக்கிறது
காலத்தால் அழியாத பாடல்கள்👌👌👌
றே
This song brings me the memory of my late grandmother. She loves to listen this song everyday, in a cassette player.
K. P. Kamatchisundaram. (Lyrisist for the song: ஓ… ரசிக்கும் சீமானே வா) ❤
எத்தனை முறை கேட்டாலும் பார்த்தாலும் சலிப்பு ஏற்படுத்தாது மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் வகையில் அமைந்துள்ளது.
மனதில் நம்மை அறியாமல் ஒரு உற்சாகமும் உவகையும் ஏற்படும்
2021 இலும் ரசிக்கும் படி உள்ள ரசிக்கும் சீமானே பாடல் ❤️
என்ன அழகான மயக்கும் பாடல்கள். இன்று இருக்கும் வாழ்க்கை முறை யை அன்றே எடுத்து விட்டார் கள்
இந்த பாடலின் வரிகள் இசை நடனம் 70 ஆண்டுகளுக்குப் பிறகும் நம்மை ரசிக்க செய்கிறது என்றால் இதற்கு பின்னால் அன்றைய கலைஞர்களின் திறமை உழைப்பு எல்லாம் அடக்கம்.பாராட்டுக்கள்
90s kids attendence 🖐️
Watch the feelings on Shivaji's face even in his first picture. How he seems innocent... 😍
There is no denying that some of this old songs are simply fantastic... even a great French gentleman Pascal Heni, with dancerAnushka, Cherer has appreciated and sung it in recent times
மிக நேர்த்தியான நடன அசைவுகள் .எத்தனைமுறைப்பார்த்தாலும் சலிக்காது .காலத்தைக்கடந்த காவியம் .
This song came 38 years before i was born.omg.what a catchy misic and lyrics..still !
Omg the girl soooo pretty and the way she dancing killing ❤️
It reminds me my father who was expired when I was young. 😥😥😥😥😥 He used to sing this song to get me to the bed. I miss my parents. 😓😓😓😓
90s kid.... watching @ 2k18
Same here bro
mgr
19-2k😂
2019 JAN TO2019 DEC STILL👍🙋
I am 2k kid but I am watching in 31:08:2020 at 12:03AM
2k19 anyone
கமலா நடனம் மறக்க முடியாத து
அருமையான குரலில் எம்.எஸ்.ராஜேஷ்வரி ... பசுமரத்தனி போல இன்னும் மக்கள் மனதில்
அற்புதமான வரிகள்👌👌👍
கற்சிலையின் கட்டழகிலே மயக்கம் கண்டு
வீண் கற்பனை எல்லாம் மனதில்
helpline
2024 லிலும் மீண்டும் கேட்க வைக்கும் பாடல்...😊
அக்காலத்தில் அருமையான திரமை கொண்டவர்கள் இவர்கள்
My grandmother’s favourite song. She will tell us all a story of how she saw this in a tent talkies in Erode when she was in her school. Each time this song is played in TV or radio she gets thrilled.
Mine too… she passed away in May. May God rest her soul and bring her happiness in the hereafter.
I am in telugu but I don't know this language but I love this song
Sathurange vettaile ketute nera inge varen😅👌🏾
ஜாலக்காரி ஜாலி
ஒ….. ஒஒ ஒஒ…..
ஒ....ரசிக்கும் சீமானே
ஒ....ரசிக்கும் சீமானே வா
ஜொலிக்கும் உடையணிந்து களிக்கும் நடனம் புரிவோம்.
அதை நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்
(ஒ.....ரசிக்கும் சீமானே வா).
கற்சிலையின் சித்திரமும் கண்டு
அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு
கற்சிலையின் சித்திரமும் கண்டு
அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு
கற்சிலையின் கட்டழகிலே மயக்கம் கொண்டு
வீண் கற்பனையெல்லாம் மனதில் அற்புதமென்றே மகிழ்ந்து
விற்பனை செய்யாதே மதியை
வீண் கற்பனையெல்லாம் மனதில் அற்புதமென்றே மகிழ்ந்து
விற்பனை செய்யாதே மதியை
தினம் நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்.
(ஒ.....ரசிக்கும் சீமானே வா)
வானுலகம் போற்றுவதை நாடி
இன்ப வாழ்கையை இழந்தவர்கள் கோடி
வானுலகம் போற்றுவதை நாடி
இன்ப வாழ்கையை இழந்தவர்கள் கோடி
பெண்கள் இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி
வெறும் ஆணவத்தினாலே
பெரும் ஞானியைப் போலே நினைந்து
வீணிலே அலைய வேண்டாம்!!!
வெறும் ஆணவத்தினாலே
பெரும் ஞானியைப் போலே நினைந்து
வீணிலே அலைய வேண்டாம்!!!
தினம் நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்.
(ஒ.....ரசிக்கும் சீமானே வா)
ஒ….. ஒஒ ஒஒ…..
பிரமாதம் .👌👌👌👌👌👌👏👏👏👏🙏🙏🙏🙏.
good work indeed
Singer Devisri Suresh
Singer Devisri Suresh y
Wooooo
What a graceful dance! Breezy moves of Kamala Mam with apt expressions and eye gestures..!
I feel, dance is not totally about hours of practice...it should be inherent in the dancers.
ஆஹா..என்ன நடனம் எத்தனை நளினம் எத்தகைய பாடல் நம்மையே ஆடவைக்கும் இசை..அருமை
குருவுக்கு மரியாதை. நிரப்பபடாத காசோலையை வழங்கி மாதா பிதா குரு தெய்வம் என்ற பொன்மொழியை பின்பற்றி முன் உதாரணமாக திகழ்ந்தார்
THIS SONG IS ETERNAL..LOOK AT THE MOST DECENT DANCE....I SALUTE
Thank god this film was produced by AVM. They are the only tamil film producer who safe guard the negatives of their films safely.