Aatha un selai - ஆத்தா உன் சேலை | Sithan jayamoorthy | Ekadasi | Bruna jayamoorthy
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- MUSIC : sithan Jayamoorthy
LYRICS : Ekadesi
SINGER : sithan Jayamoorthy
DIRECTOR: Sithan jayamoorthy
PRODUCER : Bruna jayamoorthy
SOUND MIX : Maria manogar
CINEMATOGRAPHER : puduvai Ilavenil (Rathinam stills)
ASSISTANT CINEMATOGRAPHER : Adhiyan
EDITOR : Gevinker jayamoorthy
THUMBNAIL DESIGNER : Kavibaskar
FLUTE : Sathish
TABLA : Venkat
Naveen
Dedicated to :
Thiruvudayan (makkal isai kalaingar)
First person to compose and sing this song:
karisal Karunanithi (makkal isai kalaingar)
Thanks:
Sakthivel
Sitharth
(Periyar thottam)
For any queries:
Contact: 9443492698
Mail: sithanjayamoorthyofficial@gmail.com
For more updates follow:
Ig - / sithanjayam. .
Fb - www. Sith....
Twitter - / jayamoorthysing
#aathaunselai #jayamoorthy #amma #atha_un_selai #sithanjayamoorthy
#ammasongs #Rathinamstills #official #athaunselai
நல்ல குரல்வளம். அருமையான இசை.மெய்மறக்கும். பாடல் வரிகள். ஜெயமூர்த்தி அவர்களுக்கு. ஆயிரம் வாழ்த்துக்கள்.
Oooooooooooooooooooopoooooooo
Oooooopopooopoooopopoooooopoopo po ooopooopooopoopopopoopopop
@@arumugamuga3278lll@?? Ll
Lu luv❤❤❤❤❤😊❤😊
கண்கலங்க வைக்கும் பாடல்
அம்மா இந்த வார்த்தைதான் உலகின் அன்பின் அச்சாணி .
இந்த பாடல் கேட்கவே உடம்பு சிலிர்க்கிறது...கண் கலங்கியது..எனது வயது 51 ....அலவாக்கோட்டை. இறைவனடி சேர்ந்த என் தாய்க்கு சமர்ப்பணம்
அம்மாவின் அருமையை உள்ளம் உருக பாடிய தோழருக்கு வாழ்த்துகள்.
R
A J
A
Veryverygod
❤
😭😭😭😭😭😭
Pp😂@@lakshmananm843
என் தாயின் அருமை சொல்லி முடிவதில்லை என் அப்பன் இறந்த பிறகு எனக்காக தன் வாழ்கையே அர்ப்பணித்தார் என் தாய்
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் தாயின் நினைவளைகளின் துக்கம் தொண்டையை அடைக்கிறது. .... என் தாயின் ஆன்மாவின் அலையோசைகளை இங்கு காண முடிகிறது. நன்றி
Epmuthumuthumuthu
நல்ல ஒழுக்கமான பெண்ணிற்கு பிள்ளையாக பிறப்பதே பெரும்பாக்கியம் அவரே இப்பாடலுக்கு பொருத்தமானவர். தன் பிள்ளை கண்ணீர் வடிப்பதை ஒரு உத்தம தாயின் ஆத்ம விரும்பாது. உங்களின் தாயை எண்ணி மகிழுங்கள்
ஔ
😢😢
என் தெய்வம் என்னுடைய அம்மா
தம்பி நீங்கள் மிகச்சிறந்த கலைஞர். உங்கள் பாடலை கேட்க தேகம் சிலிர்கின்றது பாராட்டுக்கள் என் உறவே
Arumsai
சுவாசித்து முடித்த,
அத்தனைஅம்மாக்களுக்கும்;
இன்னும்
சுவாசிக்க முடிந்த,
அனைத்து அம்மாக்களுக்கும்...
அடிநாள் நினைவுகளை
ஆராதித்து......
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த பிரபஞ்சத்தில்
எல்லா ஜீவன்களுக்கும் பிடித்த
ஒரே வார்த்தை ;
அம்மா....
இந்த உலகில்,
உச்சரிக்கமுடிந்த அத்தனை உதடுகளும்
அதிகமாய் உச்சரித்த
ஒற்றை மந்திரம்;
அம்மா....
அழுக்கு முந்தானையில் அடைகாத்தும்
நம்மை
ஆரோக்கியமாய் வளர்த்த...அம்மா,
ஒருக்களித்துப் படுத்திருக்கும்
ஒற்றைப்பூ நந்தவனம் ...அம்மா...
அம்மா....
நீ, படைப்பின் ரகசியம்..
இறைவன் படைத்ததில் அபூர்வம்...
கர்ப்பத்தில்
எம் பசிக்கு,
நீ - உணவு கொண்ட.
அதிசயம்..
கருப்பையில்
எங்களுக்காக சுவாசித்த
இரண்டாம் நுரையீரல்; நீ
ரத்தத்தை பாலாய் மாற்றும்
அற்புத ஆய்வகம்; நீ..
கருவறையில் சிசு சுமந்து,
நகரும் நாஸா; நீ..
ஊமைத்தாயானாலும்
உடல் பாஷை கற்றறிந்த
படிப்பாளி ; நீ...
பஞ்ச பூதங்களிடமிருந்தும்
எமை காத்த
ஆறாம் பூதம் ; நீ..
ஏதும் இல்லார்க்கும்
யாதுமாய் இருப்பவள்;
நீ மட்டும்தான்.. தாயே..
எம் விழிகளில்
உன் உலகம் பார்த்தாய்..
உன் விழிகளால்
எம் உலகம் காட்டினாய்..
தன் பசியை ஒத்திவைத்து
நம் பசிக்கு உணவு தரும்
ஒரே ஜீவன் ; அம்மா..
தன் உறக்கம் தொலைத்து
நாம் தூங்க தாலாட்டும்
தெய்வ தேவதை ; அம்மா...
தன் மகவின் கழிவுபார்த்து
முகம் சுழிக்காத,
முதல் தெய்வம் ; அம்மா...
எங்களின்
அதிகபட்ச நோய்களுக்கு,
உங்கள் விரதங்களே
மருந்தானதே...அம்மா....
பிள்ளையோடு விளையாடும்
எல்லா விளையாட்டிலும்
தோற்றுக்கொண்டே இருக்கிற
அம்மா..
நாம்,
மெழுகுதிரியின்
வெளிச்சம் ஆக
தன்னை
தீக்குச்சியாக்கியவள்...அம்மா..
கடவுளே இல்லை"
என்று சொல்பவர்கள்கூட
தாயை "தெய்வம்" என்றால்
மறுப்பதில்லை..
பல்லடம் மணி.
🙏👌👏
Nice lines bro🤜 continue
very very good
👍👌
சிறப்பு மிக சிறப்பு
அம்மாவின் பாசத்துக்காக ஏங்கும் உன் அன்பு மகள்..... 😭🙏🙏😭
எல்லோருக்கும் இதே நிலமைதான் என்னசெய்வது
🫂🙏🏿👈🏿@@kumareshk6347
அன்பு அண்ணண் புதுவை சித்தன் அவர்களுக்கு ஆயிரம் கோடி நன்றி அண்ணா❤❤❤❤❤
Epmuthu
Epmuthu
Epmuthu
Epmuthu
செத்தாலும் என்ன போத்தவேனும் கோடியா... அருமையான வரி
எப்பொழுது கேட்டாலும் துக்கம் தாங்கமுடியாமல் அழுகிறேன்.அம்மாவை இழந்தபின் எனக்கு யார் இருக்கிறார் என்ற கவலை உறுத்திக்கொண்டேயிருக்கிறது.கடவுளே அம்மா இறந்தவுடன் தானும் இறந்து விட வேண்டும்.
கண்ணா. கவலை Padathe Ulagam peridthu என்ன Paddikkura niraya padi
அம்மா ஊரின் பேர் என்ன
நம் தாயின் உயிர் போல இந்த பாடலுக்கும் உயிர் இருக்கிறது
77
😢😢😢😢😢
@@Kamaraj-ds9gf1,
ஒன்னும் சொல்ல ஒரு வார்த்த இல்ல எண்ண பொறுத்தவரை நான் ஒரு ஶ்ரீலங்கா இங்க அப்படி பட்ட அம்மா Neria இருக்காங்க like this song
ஆயுசு நூறு அருமையான குரல் நன்றிகள் கோடி அய்யா சித்தரே
Eplmuthumuthumuthu
ஆத்தா உன் சேல
ஆகாயம் போல
ஆத்தா உன் சேல
ஆகாயம் போல
ஆத்தா உன் சேல
ஆகாயம் போல
தொட்டில் கட்டி தூங்க
தூழி கட்டி ஆட
ஆத்துல மீன் புடிக்க
அப்பனுக்கு தல தொவட்ட
தொட்டில் கட்டி தூங்க
தூழி கட்டி ஆட
ஆத்துல மீன் புடிக்க
அப்பனுக்கு தல தொவட்ட
பார்த்தாலே
சேர்த்தணைக்க தோணும்
நான் செத்தாலும் என்னை
போத்த வேணும்
பார்த்தாலே
சேர்த்தணைக்க தோணும்
நான் செத்தாலும் என்னை
போத்த வேணும்
ஆத்தா உன் சேல
ஆகாயம் போல
ஆத்தா உன் சேல
ஆகாயம் போல
பொட்டிக்குள்ள மடிச்சா
அது அழகு முத்து மால
காயம் பட்ட விரலுக்கு
கட்டு போடும் உன் சேல
நீ காத்திருக்கும் சேல
அது கண்ணீரு மணக்கும்
உன் சேல கட்டி எறைச்சா
தண்ணி சக்கரைய இனிக்கும்
என் உசுருக்குள்ள சேல
அது மயிலிறகா விரியும்
உன் வெளுத்த சேல திரிபோட்டா
வெளக்கு நல்லா எரியும்
உன் சேலை தானே
பூஞ்சோலை தானே
ஆத்தா ஆத்தா
ஆத்தா ஆத்தா
ஆத்தா உன் சேல
ஆகாயம் போல
ஆத்தா உன் சேல
ஆகாயம் போல
அக்கா கட்டி பழக
நான் ஆடுகட்டி மேய்க்க
ஓட்ட குடிசை வெயிலுக்கு
ஒட்டு போட்டு மறைக்க
என் கண்ணில் ஒரு தூசுபட்டா
ஒத்தனமும் கொடுக்கும்
அட கஞ்சிக்கொண்டு போன
சேல சும்மாடாக இருக்கும்
நான் தூங்கும் போது கூட
அது தலையணையா பேசும்
அட வெட்கை வரும் நேரம்
ஒரு விசிறி போல வீசும்
உன் சேலை தானே
பூஞ்சோலை தானே
ஆத்தா ஆத்தா
ஆத்தா ஆத்தா
ஆத்தா உன் சேல
ஆகாயம் போல
ஆத்தா உன் சேல
ஆகாயம் போல
தொட்டில் கட்டி தூங்க
தூழி கட்டி ஆட
ஆத்துல மீன் புடிக்க
அப்பனுக்கு தல தொவட்ட
தொட்டில் கட்டி தூங்க
தூழி கட்டி ஆட
ஆத்துல மீன் புடிக்க
அப்பனுக்கு தல தொவட்ட
பார்த்தாலே
சேர்த்தணைக்க தோணும்
நான் செத்தாலும் என்னை
போத்த வேணும்
செத்தாலும் என்னை
போத்த வேணும்
நன்றி ஐயா
இப்படி ஒரு
அருமையான
நாட்டுப்புறபாடல்
இன்று கேட்டு
மிகமிக
அகம் மகிழ்ந்தேன்.
நன்றி.
ஐயா
இங்கு ஒரு
உலக மகாகவி
இருக்கிறாரே
இப்படிப்பட்ட
அர்த்தமுள்ள
பாடலை போல் எழுதி
வாங்கிய பட்டதிற்கு
பெயரை நிலைநாட்ட வேண்டும்
என்பதே எங்கள் ஆவல்
பஞ்சபூதங்களை தொடாத
வார்த்தைகள்.
இருக்கவேண்டும்.
7
😭
Arumaiyilum arumai
இப்பாடல் கிராமத்தில் வாழும் என்தாய் போன்ற தாய்மார்களுக்கு சமர்ப்பணம்
Akash
Juper ❤
🎉
தமிழன் மட்டும்தான்டா தன் தாயின் அருமையை பெருமையை...உயிருடன் தமிழ்மொழியில்...பாட முடியும்....
இது பாடல் இசை மட்டும் இல்லை...உயிரின் துடிப்பு....இதயத்தின் துடிப்பு...இரத்தத்தின் துடிப்பு...
அஆத்தா....நாங்கள் காரைக்குடி..கீழச்சிவல்பட்டியில்....முத்தாரில்...ஆத்தா என்றுதான் கூப்பிடுவோம்...
ஆத்தா அர்த்தம் ஊண் உயிர் நாடி நரம்பு....
தமிழன் மட்டும் தான் 🙏🙏🙏🎉🎉🎉❤️❤️❤️👍👍👍
I love Amma
மிக4 உண்மை
Super
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
உங்கள் குரலில் பலமுறை மேடைகளில் இந்த பாடலை கேட்டுருக்கிறேன்
இப்போது TH-cam il கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சி அண்ணா
இதற்கு முன்னர் இந்தப்பாட்டைக் கேட்டிருக்கிறேன்.ஆனால் இந்தக்காட்சியும் பாடலும் , அழுது விட்டேன்.
Super
@@Sivan_love_1 yen Thain madiyel urangina eppadi erukum. ....Oruvele yenne Thai... Madiyel urangina erunthal entha anpu kitaithirukuma.
Yen ullam Ammavai thetothu.... Anna... Yen thaiku naparamnu Yene Thukkipototanga. manasu valikithu payale kekkumpothu
💯💯💯💯
.,.
Thank Jayayamoorthy
சாமி சாமினு கோவில் தேடாதிங்க பெற்ற தாய் போல தெய்வம் இவ்வுலகில் இல்லை
அன்னையின் அருமை இறந்தபின் தெரியும்
அம்மான் னா சும்மா இல்லடா.... அவ இல்லனா யாரும் இல்லடா... நன்றி அண்ணா,...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகச்சிறந்த பாடலை எழுதிய கவிஞர் ஏகாதசி அவர்களுக்கும் பாடலை பாடிய சித்தன் ஜெயமூர்த்தி அய்யா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்
😮😮
அண்னா குரல் மற்றும் இசை வேர லெவல்" உடம்பு சிலிர்க்குது
9lpĺlo
❤❤❤❤❤❤❤😭😭😭😭😭😔😔😔😔
அம்மாவின் சேலையில் படுத்துறங்கும் ரகம்.....
உந்தன் குரலின் வசீகரம்.!
அருமை நிறைந்த பாடல் அண்ணா இதயத்தை தொட்ட பாடல் வாழ்க வளமுடன்
Anna super
சினிமா புகழ் மதிசியம் பாலாவின்
th-cam.com/video/0Z3fG2cuePM/w-d-xo.html
Epmuthu
உங்கள் குரல் தெய்வீக குரல் உங்களுக்கு அழிவே இல்லை
hi
திருந்தாத உள்ளம் திருந்தும் வருந்தாத மனமுமவருந்தும் இந்தபாடலை கேட்டால் நன்று
அருமை 👌 அண்ணா 🌹 உங்க குரல எத்தனை முறை கேட்டாலும் இன்பமா இருக்கு.
சுத்தமான தமிழ் பாடல்.. மற்றும் தமிழ் இசை.... உயிர் உருகும்... உன்னதமான குரல் வளம்... வரிகள் தாயை கைவிட்ட கயவர்களுக்கு கன்னத்தில் அறையும்...
u
Mahesh
Mut&u
@@maheshmahesh347 muthu
Muthu
அருமை அருமை அம்மா வை இழந்து வாடும் என்னை போன்ற மகன்களுக்கு. 🙏🙏🙏
சொல்ல வார்த்தை இல்லை அந்த தாய்மைக்கு பேரம் இல்லாமல் கிடைக்கும் ஒரே அன்பு
Epmuthu
Epmuthu
Epmuthu
Epmuthu
எனது அம்மா இன்று இல்லை இந்த பாடல் கேட்கும் போது தாங்க முடியாமல் அழுகை வந்தது மிக அருமையான பாடல்
அருமை தோழர்...
வாழ்த்தும், பேரன்பும் ❤️🙏
கேட்கவே மனதில் ஒருவிதமான சிலிர்ப்பு.
எனக்கு மிகவும் பிடித்த பாடல் சகோதரர் நன்றி
Epmuthumuthumuthu
சிறப்பான பதிவு. தாயின் தவமிகுந்த வாழ்வை படம் பிடித்த கவிஞர் ஏகாதாசின் வலிமிகுந்த வரிகள். சிறப்பான இசை.. படப்பதிவு. வாழ்த்துக்கள்.
கவிஞர் ஏகாதேசின் வரிகள் மெய் சிலிர்க்கிறது.
மிகவும் அழகான பாடல் மற்றும் அர்த்தமுள்ள வரிகள் 🤗😍💪
அய்யாவின் பாடள்கன்களங்கவைத்துவிட்டதுஅருமையானகருத்துநெஞ்சுஉருகுது
Nan ippa thaan indha padal kedkiren.en amma nabagam vandhuvittadhu.en amma irandhu 15 yrs agivittadhu.
En amma Deivathuku mela.🙏🙏
I am crying every time when I hear this song.. I cried an entire day and keep hearing and keep crying 😭 I love my mother.. I want everyone to love their mom, she is our god 🥲🥲
Aayeram kodi nandri thambi jayamoorthikku valga valamudan nee pallandu
எனை பெற்றேடுத்த தாய்க்கு இப்பாடலை சமர்ப்பனம் செய்கிறேன். ஆத்மா சாந்தியடைய...... என் கண்ணுக்கு தெரியாத அத்துனை கடவுளிடமும் வேண்டுகிறேன்
மிக அருமை அருமை அண்ணே வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்👌👌👏👍
Ppp
இந்த பாலை குறிப்பாக மூன்று பேரின் தனித்துவ குரல்களில் கேட்டுவிட்டேன்.ஆனால் சித்தன் இவரின் குரலில் இசை வடிவமும் நெஞ்சை விட்டு அகலாதவை.அதுவும் கடைசிவரைவரும் புல்லாங்குழல் தபேலா அருமையோ அருமை
ஒரு வயதில் இருந்து என் பாட்டிதான் என்னை வளத்தாங்க... ஒவ்வொரு வரி கேட்கும்போதும் என் அம்மாச்சி நியாபகம் வருது அய்யா.... ஆனா என் பாட்டிம்மா இப்போ இல்லை... இது பாட்டு இல்லை என் வாழ்க்கை.... எல்லாம் கண்ணு முன்ன வந்து போகுது.... நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏
நன்று நல்லா பதுக்கொங்க பாட்டிய
நன்றி❤❤ அம்மாவின் அருமையை என்னக்கு மீண்டும் நினைவு படுத்தியதற்கு
என் தாயின் மடியில் உறங்கிய ஞாபகம்
சபாஷ் நண்பரே. மிகவும் அருமை
கலை பயணத்தின் பயனை அடைந்துவிட்டீர். வாழ்த்துக்கள் 🎉
சினிமா காரங்களுக்கு குடுக்கும் ஆஸ்கார் விருது இவருக்கு கொடுக்கலாம் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் தோழரே
Sariyaga sonninga
Yes ❤
Emuthumuthumuthumuthumuthumuthumuthu
Emuthumuthumuthumuthumuthumuthumuthu
Emuthumuthumuthumuthumuthu
அருமை அண்ணா என்னோட மனதை வருடிய்ய பாடல்
உயிரோட இருக்கின்ற என்தாய்யின் காலில் விழுந்து வணங்குகின்றேன்
தோழர் திருவுடையான் அவர்களை நினைவுகூர்ந்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள் தோழரே
அன்பு சகோதரன் ஜெயமூர்த்தி அவர்களின் உழைப்பு சாதாரணமானதல்ல கடந்த 30 ஆண்டு காலமாக அவரது கடின உழைப்பால் வந்த விளைவுதான் இந்த பாராட்டுக்கள்
உன் சேலைகட்டி இறைச்ச தண்ணி சக்கரையா இனிக்கும்...👌👌👌👌👌
Sir I like your lines. Which was said by my colleagues. Lovely song
muthu
muthu
அருமை அண்ணா இந்த பாடலை கேட்டவுடன் தன்னை அறியாமல் கண்ணீர்.
மழை போல் கொட்டுகின்றன 😭😭😭😭😭
இந்த பாடலின் ஒவ்வொரு எழுத்தும் என்னை ஈர்த்து கண் கலங்க வைக்கிறது அண்ணா உனது பாடலுக்கு நான் அடிமை 😥. ,🥰
😢😢😢😢😢😢😢❤
நன்றி நன்றி நன்றி நன்றி அண்ணா ... வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
இந்த வரிகளை எத்தனையோ குரல்களில் கேட்டாயிற்று. எத்தனை போற்றினாலும் தகும் கவிஞர் ஏகாதசி அவர்களை! வாழ்த்துகள் அண்ணா
muthu
@@Jayamoorthy muthu
🙏🙏🙏🙏👍👍🙏🙏🙏👍🙏🙏🙏 வேண்டும்
Muthu
@@Jayamoorthy muthu
😢என் தாயை காப்பாற்ற எத்தனையோ நாட்க்கள் கஷ்ட்டபட்டேன் ஆனால் சிறிது நாளில் நான் வீட்டில் இல்லாத போது இறந்து விட்டாங்க😭😭😭😭
இந்த பாடலை கேட்டவுடன் கண் கலங்கி நின்றேன் சிறப்பான வரிகள் அண்ணா வாழ்த்துக்கள்
தோழா நன்றி நன்றி நல்ல குரல்வளம் உங்களுக்கு வாழ்க பல்லாண்டு இப்பாடலை இயற்றிய ஐய்யா ஏகாதசி அவர்களுக்கும் வாழ்த்துக்கள் என்கண்கள் கசிந்தது உள்ளம் கனத்தது
இருக்கும் போது பெற்ற தாயை மனம் நோகாமல் பார்த்து கொள்ளுங்கள் இல்லையெனில் காலம் முழுவதும் மனம் நொந்து வருத்தபடுவீர்கள்😢😢😢😢😢😢😢😢😢
அருமையான குரலில் பாடிய பாடல் மிக சிறப்பு அண்ணன்...... 😘😘
அன்னை நினைக்கிறேன் இந்த தருணத்தில் ஒவ்வொரு வரிகளிலும் நிஜமான வரிகள்
உயிரையே உலுக்குது இந்தப் பாடல்... அருமை வாழ்த்துகள்
Super,
Super
தாய் இருக்கும் போதே உணர்வுகளை வெளிப்படுத்தும் இல்லாத நிலையில் வெறுமை நிலவும்
தோழரே நீங்கள் பாடும் பாடல்கள் அனைத்தும் என்னை மெய்மறக்க செய்கின்றன. நீங்கள் மென்மேலும் பாட எமது வாழ்த்துக்கள்.
𝑞𝓆𝓆𝓺ᵠᵠᵠᵠᵠᵠᵠᵠ
Very good
@@poongodi7541 ஞ
rhldlha
@@poongodi7541
P
அம்மா மறைந்து 11 வருடங்கள் ஆகியும் இந்த பாடலை கேட்கும்போது கண்களில் நீர் கசிகிறது...
@
0777
அருமையான பாடல் வரிகள் சூப்பர் அம்மாவுக்கு தகுந்த பாடல் வரிகள் சூப்பர்
அருமை . அடியேன் சேனல் சார்பாக இதயங்கனிந்த வாழ்த்துக்கள்
இனிமையான நினைவுகளுடன் பாடல் உருக்கமான வரிகள் உண்மையான வரிகள்
பாடலை கேட்டு மகிழ்ந்தேன் அண்ணா எத்தனை வலிகளை சுமந்தபடி இந்த பாடலை பாடியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா
தாய்இல்லமல் நான் இல்லை
சிறப்பு அண்ணா.. என் தாய்க்கு இப்பாடல் சமர்பணம்
எனக்கு உருவம் கொடுத்த தந்தையும் எனது சிறிய தந்தையும் எனது சித்தியும் எங்களை விட்டு விண்ணுளுகம் சென்று விட்டார்கள் இந்த பாடலை கேட்க்கும் பொழுது ஆறுதலாக இருக்கு.....
அருமையான குரல் வளம். தபேலா, புல்லாங்குழல் சிறப்பு. உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள்.
அம்மாவின் அருமைகளை எடுத்துக்கூற எத்தனையோ பாடல்கள் இருந்தாலும் உங்களின் படைப்பு சிறப்போ சிறப்பு தோழரே
இந்த பாட்டைக் கேட்கிறப்போநாம் எவ்வளவத்தை இழந்துவிட்டடோம் எண்று உணர வைக்குது சாமி,
எனக்கு மிகவும் பிடித்த பாடல்! ஏன் என்றால்- நம் தாய் -நம்மை வளர்த்த வழியை நமக்கு உணர்த்துகிறது"!!
அருமையான பாடல் நண்பா...
இந்த பாடலை பலமுறை கேட்டுள்ளேன்... கேட்கும்போதெல்லாம்...என் கண்கள் கண்ணீரில் குளமாகி விடும்...நன்றி....
ஸ்டாலின்....துபாய்
Annavin voice LA intha songa ketkum pothu ....
Udampla irukkura rathamellam uranju pothu..................
Rompa arumaiyana padal ....
எத்தனை தெய்வங்கள் இருந்தாலும், நம் கூடவே இருக்கும் தெய்வம் நம் தாய் மட்டும்தான்,
அருமை
அருமையான
வரிகள்வாழ்த்துக்கள்.....தோழர்
அருமை இதயத்தை தொட்ட பாடல் ❤ வாழ்க 🙏
வாழ்த்துகள் அண்ணா 👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏🤝🤝🤝💐👏👏🤝🤝
pudhukottai kalidas paiyan padi ketathuku apram vanthu pakren nice
அருமை அண்ணா ........
Music samma mass.......
Arumaiyana voice
சூப்பர் எத்தனமுறை கேட்டாலும் கேட்கலாம் அருமை வாழ்த்துக்கள்
அண்ணன் உங்க கால தொட்டு கும்புடனும் அண்ணன் என் ஆத்தாவுக்கு ரொம்ப ரொம்ப இந்த பாடல் பொருந்தும் 🙏🙏🙏
என்னப் பெத்த அம்மா நான் இறக்கும் வரை என் கூட வரனும் இறைவா... சொந்தம் என்று சொல்ல வேறு இல்லை தம்பிக்கும் எனக்கும்..
எத்தன பாட்டு இருந்தாலும் அது இதுக்கு ஈடாகாது பாடல் எழுதிய மற்றும் பாடிய அண்ணனுக்கு நன்றி
இந்த பாடலின் குரல் வளமும் வரிகளும் உயிரோட்டம் உள்ளதாக இருந்தது அதனால் தான் என் கண்களில் கண்ணீர் வழிந்தது
உணர்வுபூர்வமான வரிகளுக்கு உயிர் கொடுத்து அருமையாக பாடியுள்ளீர்கள். பலம் சேர்த்த கலைஞர்களுக்கும் அனைவருக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துகள்!
Eplmuthumuthumuthumuthumuthu
பாடல் எழுதிய திரு ஏகாதேசி, இசை அமைத்து பாடிய திரு சித்தன் ஜெயமூர்த்தி அவர்களுக்கு என் வணக்கம். 🙏நெஞ்சை உருக்கி விட்டது இப் பாடல்.
எனக்கு 60 வயதாகிறது தாய் தந்தையின் உன்னதமான உறவை பிரிந்து விட்டுமே என்று மிக மிக கவளை...இனி எப்போதும் திரும்பி வரது...,
உங்கள் தாய் தகப்பனார் எங்க இருக்கின்றனர் ஐயா
@@pathinettampatipathinettam3044 .. mn
😊
Amma come to me😢
மனுசன் பாட்டு எழுதுயிருக்கிறாரு கொஞ்சம் நேரம் என்னை வழத்த அம்மாவை முன்னாடி நிப்பாட்டுனா மாறி இருக்கு. சுப்பர் தலை நீங்க நீண்ட நாள் வாழ்க வளமுடன்.
அருமையான பாடல் ஒரு தாயின் அருமை புரிகிறது 😭😭😭😭
உதிரம் உறையும் உண்மை உணர்ந்து கேட்டால் விழிகள் ஆராய் ஓடும் உதடுகள் உதரும் தாயின் அருமை உணர்த்தும் பாடல் நன்றி
உண் குரல் இந்த பாடலுக்கு செம உணக்கு இறைவன் கொடுத்த வரம். தாய உண்மையா நேசிப்பவர்கள் இந்தப்பாடலை கேட்டால் செத்துருவாங்க யப்பா.DJ
அண்ணன் வணக்கம் நான் சினிமா பாடல் கேட்க மாட்டேன். பக்தி பாடல் மட்டும் தான் கேட்பேன். ஆனாலும் இந்தப் பாடலை பல முறை கேட்கிறேன் ரசிக்கிறேன் வரிகளின் சிற்பி பாடலை எழுதிய ஆசிரியர் ராகத்தின் மேகம் நீங்கள் 🌹
அண்ணா என் தாய் இறந்து 4.வருடம் அச்சு இருக்கும் போது.அருமை எனக்கு தெரியலே இப்போ இல்லாத போது தா வலி தெரியுது 😭😭😭
😭😭😭😭😭😭😭கண்டிப்பா 🙏🙏🙏
அதே தான் அண்ணா என் அம்மா இறந்து 2வருடம் ஆகிறது. தூக்கம் வரவில்லை. கண் கலங்குகிறது 😢 நிறம் கஷ்டம் வருது சொல்ல முடியவில்லை
Same here
தோழர் , நீர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்
எனக்குரெம்பபிடித்த பாடல் வரிகள் அனைத்துமே கவிதைகள்❤❤