புலிகள் தடை நீட்டிப்பு... இந்திய அரசு உணர்த்துவது என்ன? உடைக்கும் அய்யநாதன் | IBC Tamil | Srilanka
ฝัง
- เผยแพร่เมื่อ 14 พ.ค. 2024
- புலிகள் தடை நீட்டிப்பு... இந்திய அரசு உணர்த்துவது என்ன? உடைக்கும் அய்யநாதன் | IBC Tamil | Srilanka
#srilanka #ibctamil #indiangovernment
----------------------------
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
----------------------------
Agni Steels
Website: www.agnisteels.com
Mail id - info@agnisteels.com
Mobile: +91 9384036172
TOLL-FREE NO: 18001215676
----------------------------------
VGP Universal Kingdom
Website: vgpuniversalkingdom.in/ticket...
bookings contact number:+91 8939700588
--------------------------------
VERANDA RACE
Bank/TNPSC/SSC போன்ற தேர்வுகளுக்கான வகுப்புகள் ஆரம்பம்
Description - TN - zfrmz.com/fd8BxylQM6ZMiqOfgQZC
----------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
----------------------------
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilnadu
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamilmedia
Whatsapp: www.whatsapp.com/channel/0029...
போங்கடா நீங்களும் உங்கள் தடையும் 🐅ஒவ்வொரு தழிழர் மனங்களிலும் தலைவனும் புலிகளும் இருக்கிரார்கள் இதை எவனும் தடை பண்ண முடியாது🐅
மற்றவன் வெற்றிக்கு விழுந்த ஓவ்வொரு தமிழனோட ஓட்டும், இனி நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும்.நாம் தமிழர்🙏🙏🙏
கார் த்தூ
ஓடு பிரிவினைவாத 🐶 ய
👍👍🇫🇷
நியாயமாகப் பார்த்தால் இனப் படுகொலை செய்த சிங்கள இலங்கை அரசுக்கு தான் இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும்.
2009 இனப்படுகொலைக்கு துணை போன காங்கிரஸ் சோனியா ராகுல் காந்தி பிரியா காந்தி மீது வழக்கு தொடர்ந்து தண்டனை வாங்கித் தர வேண்டியது மத்திய அரசின் கடமை!
ஆனால் ஈழத்திற்காக நேர்மையான முறையில் போராடிய விடுதலைப் புலிகளை இந்திய நாட்டின் துணையோடு இலங்கை அரசு கொன்று அழித்து விட்டப் பிறகும் இல்லாத விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது தடை விதித்து இருப்பது எந்த விதத்தில் நியாயம்?
இந்திய அரசு தமிழ் இனப்பகை அரசு
Unmaijaana karuththu tamilanku endu ulakathula enkaijum oru idam varakoodathu endu josikkiraankal
தமிழர்கள் தான் புலிகள் புலிகள் தான் தமிழர்கள்
🎉🎉🎉🎉😊😊😊
தமிழர்கள் சீனாவை ஆதரித்து வடக்கில் நிலை கொள்ள அனுமதிக்க வேண்டும். சீனாக்காரன் இந்தியாவை துவம்சம் செய்தால்தான் இந்தியா உணரும். சீனாவை ஆதரிப்போம்.
இது தான் சரி
👍👍👍👍🇫🇷
இது தவறு. 🤔
உலகப்பந்தில்🌎⛪🌋⛰️🌙 தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும்
வளர்ந்தாலும்
உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்🌹❤
இந்த செய்தி கேள்விப்பட்ட உடனேயே மனம் மிகவும் வேதனை அடைந்தது சரியான முறையில் பேசிய ஐய்யா அய்யநாதன் அவர்களுக்கு மிக்க நன்றி
இலங்கையில் வாழும் தமிழ்ப்பெண்களை இரவுவேளையில் காவற் துறையினரென்ற பெயரில் வந்து அந்தப் பெண்கள் கதறக் கதற இழுத்துச் செல்கிறார்களே இங்கே யார் பயங்கரவாதிகள்? என்பது இந்தியாவிற்கு தெரியவில்லையா தமிழீழ விடுதலைப் புலிகள் மிகவும் நேர்மை ஒழுக்கமுடன் போராடினார்கள் அவர்களது போராட்டத்தில் எந்தப் பெண்ணும் அவமதிக்கப்படவில்லையே அது தவறாகுமா அதனால்தான் அவர்கள் பயங்கரவாதிகளென்ற பட்டம் சூட்டப்பட்டார்களா கேளுங்களய்யா
என்னுடைய இருசக்கர வாகனத்தில் 🏍🏍🏍தலைவர் பிரபாகரன் படத்தையும் விடுதலைப் புலிகளின் கொடியும் ஒட்டியுள்ளோன்
அட தற்குறி நாயே 😮😮😮
👍👍👍🇫🇷
நேர்மையற்ற அரசியல் தலைவர்கள் வாழும் நாட்டில் வாழ்வதே அவமானம்.
apo savu poo engiyum ne soldra mqthiri alunga illa
மற்றவன் வெற்றிக்கு விழுந்த ஓவ்வொரு தமிழனோட ஓட்டும், இனி நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும்.நாம் தமிழர்🙏🙏🙏
இராவணனை அரக்கனாக, கூடாததாக, கெட்டவனாக காட்டினது போலவே இதுவும். இப்ப புரியுது இராவண மன்னன் ஒரு சிறந்த தமிழ் மன்னன் என்று .
😂
🌹தமிழர்களை உசுப்பேத்தி விட்ட இந்தியா. மாண்டு மடிந்து அகதியாகி சிறைப்பிடிக்கப்பட்டு தொடரும் தமிழர் வாழ்வு.
மற்றவன் வெற்றிக்கு விழுந்த ஓவ்வொரு தமிழனோட ஓட்டும், இனி நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும்.நாம் தமிழர்🙏🙏🙏
தமிழ் நாட்டை தமிழர்கள் ஆளவில்லை.அதனால் தான் அன்னிய மொழியினர் தெலுங்கர் ஆட்சியிலிருந்து கொண்டு தமிழ்ர்களுக்கு எதிராக காலம் காலமாக துரோகத்தை மட்டுமே செய்து வருகின்றது.
அதேமாதிரி மத்திய அரசும் தமிழ்ர்களுக்கு எந்த உதவியும் வேலைகளையும் கொடுக்காமல் தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது.ஆந்திர அரசு கேரளா அரசு கர்நாடகா அரசு தமிழர்களுக்கு எதிராக நதிநீர் விஷயத்தில் அடிப்பது கொல்வது என்று துரோகம் செய்து வருகின்றன.
இலங்கை அரசாங்கமும் தன் கடற்படையினரால் தமிழக மீனவர்களைத் தாக்கியும் கொன்றும் வருகிறது.
2 லட்சம் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்தது இலங்கை அரசு.
இப்படி தமிழ்நாடு அரசு, மத்திய அரசு கர்நாடகா கேரளா ஆந்திரா அரசு மற்றும் இலங்கை அரசு என்று இந்த6 அரசுகள் தமிழ்ர்களுக்குத் துரோகம் செய்து வருவது அரசு பயங்கரவாதம் இல்லையா?
இந்த 6 அரசுகளின் துரோகங்களைச் சகித்துக் கொண்டு செல்லும் தமிழர்கள் பயங்கர வாதிகளா? என்னடா நியாயம் இது?
தமிழ் நாடு அரசு மத்திய அரசு கர்நாடகா அரசு கேரளா அரசு ஆந்திரா அரசு இலங்கை அரசு தமிழர்களுக்கு துரோகம் செய்து வரும் அரசுகள்.
இந்தியா எமக்கு பாரிய துரோகம் செய்திருக்கிறது.
இது இந்திய வரலாற்றின் கறை படிந்த பக்கங்களாக நிச்சயம் இருக்கும்.
தமிழ்நாடும் ஈழமும் ஒரே இரத்தம்.
விடுதலைப் புலிகளுடைய தடைகளை நீக்குவது நல்லது
மற்றவன் வெற்றிக்கு விழுந்த ஓவ்வொரு தமிழனோட ஓட்டும், இனி நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும்.நாம் தமிழர்🙏🙏🙏
புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டது என்று சொன்னார்களே அப்புறம் எதற்கு தடை??? இல்லாத ஒன்றுக்கு எதற்கு தடை விதிக்க வேண்டும்.. இதில் ஏதோ மர்மம் இருக்கிறது....
அருமை அருமை உண்மை. தமிழர் தாயகம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
இந்தியா தமிழனின் பகை
தமிழர்களுக்கு தீர்வில்லை,இல்லாத புலிகளுக்கு தடை😂
🌹உசுப்பேத்தி விட்ட இந்தியா மாண்டு மடிந்து அகதியாகி சிறைப்பிடிக்கப்பட்ட தமிழர்கள் வாழ்வு
❤ தேர்தலுக்கு முன் பஜக இலங்கை விடையத்தில் என்ன நடிப்பு நடித்தான்
மத்தியில் இருக்கும் நாம் இந்திய அரசு ஒருபோதும் தமிழர்களுக்கு நல்லது செய்யாது நம் தேசத்தை நினைத்தால் வெறுப்பாகத்தான் உள்ளது
அறிவு அற்ற குருடர்கள் ஐயா இந்த அரசியல் வாதிகள்
ஐயா நான் உங்கள் கோரியக்கையை ஏர்க்கின்றேன் உங்களை ரெம்ப மதிக்கின்றேன் வாழ்த்துக்கள்🎉🎉🎉
SEEMAN 🔥🔥🔥🔥🔥🔥🔥
ஐயா, சிறப்பாக விளக்கினீர்கள். இந்திய அரசியலில் முடிவெடுப்பவர்கள் தூர நோக்கற்ற, ஒரு சாரார் நன்மைக்காக செயற்படுபவர்கள்!
ஆரியர்களின் ஆதிக்கத்தால் விடுதலை புலிகளுக்கு தடை நீடிக்க பட்டது
உரிமைகளுக்காக போராடிய ஒரு நேர்மையான தமிழ் இராணுவம் விடுதலைப் புலிகள் மீது தடை தொடர்வது நேர்மையை புறந்தள்ளுவது போன்ற செயல்
பிராமணிகளின் தமிழர் எதிர்ப்பு நிலையாகும்.
ஐயா பேட்டி எப்போதும் சிறப்பு 🔥🔥🔥
விடுதலை புலிகள் என்று பேப்பரில் எழுதி காட்டினால்கூட பயப்படுவார்கள் போல இவர்கள்
உண்மை
😛😛👍🇫🇷
ஐயா......
இலங்கை இனத்துவேசிகளை குசிப்படுத்தவே இந்தத்தீர்மானம்.
நீங்கள் முடிந்தால் எமது வலிகளைப் புரிந்த மாநிலங்களின் முதல்வரர்களை அனுகி இந்தத்தடைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற பாடுபடுங்கள்.
Oruvan kuda kidaiathu , seeman mattum than
மிகச் சிறந்த பதிவு ஐயா
நாம் தமிழர் 💪💪💪
🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
அண்ணாமலை எங்கே சென்றார் தற்போது இலங்கை சென்றது எதற்காக நாடகம் தான்
மிகச்சிறந்த பதிவு ஐயா ❤😢
மிக..சறியான..பதிவு.
மிகச் சிறப்பு.
சிறப்பா விளக்கம் நன்றி.
அருமையானவிளக்கம்,ஐயாவாழ்த்துகள்
மிகவும் நன்றி ஐயாவுக்கு😅😅😅
சிறப்பு ஐயா🙏
தமிழ் ஈழத்தேசியத்தலைவர் இருப்பு உறுதியாகிவிட்டது.
சிறப்பு ஐ யா
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் நாம் தமிழர் கட்சி விண்ணம்பூண்டி கிளை மதுராந்தகம் தொகுதி
அருமையான பேச்சுபாராட்டுக்கள்ஐயா
சரியான கருத்து பதிவு
நன்றி தங்கை❤அண்ணா
Ur correct iya❤❤❤
ஐயநாதன் அவர்களே ஐபிசி தமிழ் என்ற இரட்டை வேட காரனுக்கு பேட்டி கொடுப்பதை நிறுத்தவும்
👍👍🇫🇷
Cool 🐅🐅🐅🐅🐅🐅watching from Saudi Arabia ⚘🙏🌏
கேடு நினைப்பான் கெட்ட அழிவான்
மே மாதம் நான்கில் இந்த.அதிகாரம்மாறும்.அதன்பின்தானாகவெளியுறவுக்கொள்கையும்மாறும்.மாற்றாமல்ஓயாதுதமிழரின்அரசியல்.தெளிவுடனும்.வந்துகொண்டிருக்கும்.மாற்றத்தையும்ஆணிஅடித்தால்போலச்சொல்லிய.ஐயாவுக்கும்மனதாரநன்றி
Super anan👍✌️🙏👌
❤️❤️❤️❤️❤️
👍👍
தமிழக அரசு கோரிக்கையின் படி மத்திய அரசு தடை செய்துள்ளது
இந்த விஷயத்தில் நீங்கள் சிந்தித்த அளவு யாரும் சிந்திக்கவில்லை.
❤❤❤❤
உ ண் மை அ ய் யா
இந்தியாவில் எட்டு கோடி தமிழ் மக்களை கொண்ட மாநிலம், இந்தியாவுக்கு வரி கட்டுவதில் இரண்டாவது மாநிலம், இந்தியாவின் மூத்தகுடி மக்கள்,
இவை அனைத்தும் இருந்தும்.... தமிழ் இனத்தின் நிலமை பரிதாபத்துக்குரிதாகவே கருதுகின்றேன்.😭 இவை அனைத்துக்கும் காரணம் ஒரு மானமுள்ள இனப்பற்றுக்கொண்ட தமிழன் தமிழ் நாட்டை ஆழாததே காரணமாக கருதுகின்றேன்😭
எங்கள் தலைவர் பிரபாகரன் தியாகம் உண்மை எனில் தனி தமிழ் ஈழம் அமைந்தே தீரும். தமிழ் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க.
ஐயா...உஙகள்..வாதங்களை..ஐற்கிறேன்.
தமிழைதடைசெய்வதால்இந்தியாவுக்குஅலிவுநேரிங்கிவிட்டாதுஎன்றுதான்அறுத்தாம்
👍👍🇫🇷
❤❤❤
❤🙏🙏🙏
விடுதலைப்புலிகள் மீதான தடைக்கான தான் நெடுமாறன் அய்யாவை பேச வைத்தது
ஆளும் கட்சிகள் காரணமில்லை.%அதிகாரிகளே நாட்டை ஆள்பவர்கள்.
👍👍🙏🙏💪💪💪❤️❤️❤️
Onriya Arasu yaar Aatchila irunthalum Thamizhargalukku ethiragatthan iruppargal ayogyapayaluga..Thamizhnaatil Aatchi athikaram Thamizhanidam illai athan kaaranam..Thamizhnaatil nermaiyana Thamizhdhesiyam malaravendum ellame sarivarum Thamizhargal purinthu seyalpadavendum..
Puli na payam...... Simple
Thanks sir 🙏🙏🙏🙏🙏🙏🙏
India அழிந்தாலும், இந்தியா does not support Tamil people in. Srilanka.
பாகிஸ்தானில் இருந்து வந்த இந்துக்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது இன்றைய செய்தி ஆனால் இலங்கையில் இருந்து வந்த தமிழ் இந்துக்களுக்கு இந்தியாவில் குடியுரிமை இல்லை
இந்திய அரசும் தமிழ் நாடு அரசும் தமிழ்ர்களுக்கு எதிராக தொடர்ந்து துரோகங்களையும அநீதிகளையும் செய்து வருகின்றன.
EElam was an independent nation when holland conquored Jaffna kingdom ruled by king Sanglian. He was arrested after his defeat and brought to Velore and incarcerated in Vellore. Then ruled by Dutch and finally by UK. Uk administered jaffna kingdomfrom madrass for a long time till they controlled the entire island. We are not fighting for separation but we are fighting for the restoration of our original kingdom Jajjna Rajiam. Tamil dias pora supported the ltt to survive. Even today Tamil diaspora is powerfull in the western countries, even represented in the parliament od Australia, Canada, UK, USA, France, Norway and Germany.
Kasu kaka ellam valathu
Many Thanks for trying to unite Caste Racist Elam tamils and their leaders
சு.பா கதாபாத்திரம் போல இந்தியா நிலை ஆகிவிட்டது 😂😂😂
இந்தியா தமிழர்களை எதிரியாகவே பார்க்கிரதோ?
Main reason is the Aarya parpaans, who never liked us. They are in the position of decision making places, who ever the rulers
Both are finest IFS officers. Thooo
Most of reason India tamil Eelam alinthamaikku
இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம் என்பதே தவறானது. ஒரு ஒப்பந்தம் என்பது சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளுக்கும் பயனுள்ளதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும்.ஆனால் இந்தஒப்பந்தத்தை இலங்கையும் ஏற்கவில்லை விடுதலைப்புலிகளும் ஏற்கவில்லை இந்தியாவும் ஏற்கவில்லை. இது யாரையும் கலந்து ஆலோசிக்காமல் முடிவு செய்யப்பட்டு திணிக்கப்பட்ட ஒப்பந்தம்.
இதனால் பிராந்திய பிராந்திய பாதுகாப்பு கேள்விக்குறியானது தான் பலன்.
விடுதலைப்புலிகள் இருந்திருந்தால் சீனாவோ அமெரிக்காவோ பிற நாடுகளோ இந்தியாவின் அனுமதி இன்றி இந்து மகா சமுத்திரத்தில் பிரவேசிக்க முடியாது.
Indi kutani win panninal lift pannu oom eru indi kutani arivikkuma
MGR gave 4 crore
IBC interview journalists like iyya ayyanathan, eagalavian and others.. NOT Garbage like thamila thamila pandiyan.
India. Neekinaall. Hulaganadukal. Neekum.. Migavum. Haduthuhullanadu. India
இந்தியா வேண்டாம்
Fist nadomarn kasteanthn response political not human people
We are support China as we have long link with them not Indians.
நாம் இந்தியர் இல்லை 🤣🤣🤣
Payammmm
We are not Indians
Hindians only Indians as per India
Central not good
😅😢 India bayangsta wathi aalum nadu.
India.wasted . with Ellam issue
Hi mr Ayanaar the ltte & government both was wrong
Modi *mba than laiku endru yarellam ninakirirkal😅
Seena thamil makkal atharithal India in nilaiyennavakum indiakku puriyalla
where is Seeman in all of this ?? no contest ?
edhuna olaradha pathithiyaa