நல்ல வேளை அந்த பையும் அதில் இருந்த பணமும் ஒரு நல்ல உள்ளம் கொண்ட ஒரு மா மணிதரிடம் கிடைத்து அதும் அந்த அம்மா ஒருநேர்மையான காவல் துறை அதிகாரி இடம் கொடுத்தால் தான் அந்த போதை ஆசாமிக்கு திரும்ப கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. கொய்யா பழம் விற்று மக்களின் மனத்தை கவர்ந்த அந்த புண்ணியவதிக்கு பல கோடி நமஸ்காரங்கள்.
உயர்ந்த உள்ளம் கொண்ட பாட்டியிடம் அன்பளிப்புக் கொடுத்த போலீஸ் காரர் சற்று மரியாதை யாக பேசியிருந்தால் நன்றாகவே இருத்திருக்கும் நல்ல உள்ளங்களுக்கு மரியாதை கொடுக்க கற்றுக் கொள்ளுங்கள்
கடவுள் எங்க இருக்காருன்னு கேட்பவர்களுக்கு இந்த மனசு தான் கடவுள் காவல் துறை அதிகாரி மற்றும் அந்த பாட்டி மனித குல மாணிக்கங்கள் இந்த மாதிரி நல்லவர்கள் வாழ்கின்ற உலகில் நாமும் வாழ்வது பெருமையே
பாட்டி அவர்களுக்கும்.....திருப்பத்தூர் காவல் நிலைய துறை நண்பர்கள்...குறிப்பாக காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோருக்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள்....Really proud of them..... S. Parthasarathy Advocate
நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வாழ்க உங்களை போன்றோர்கள் தான் பூமியில் இருக்கவேண்டும் உங்கள் மகன் தங்கத்தைவிட உயர்ந்த மனிதன் நல் மகனை பெற்ற மகராசி வாழ்த்துக்கள்
வறுமையிலும் எவ்வளவு நேர்மை. அந்த குடிகாரன் இனிமேலாவது குடியை நிறுத்தணும். அந்த பாட்டித்தான் கடவுள். மனம் கனக்கிறது. அந்த காவல்துறையினர்க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஏழையாக இருந்தாலும் அவருடைய நேர்மை, உண்மை, பண்பு, மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம் இதற்கு ஈடாகுமா அந்த பணம். மனிதாபிமான உள்ள அந்த அம்மா நீண்ட காலம் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க இறைவன் அருள் புரிவார். 🙏
வாழ்க்கையில் இப்போது தான் ஒரு உண்மையான போலீஸ் பார்ப்பது போலிருக்கிறது. என் பாட்டி இது போல் இருந்ததால் பாட்டியை பற்றி விஷயம் எனக்கு பெரிதாக தெரியவில்லை. ஆனால் போலீஸ் நிச்சயம் பாராட்ட வேண்டிய விஷயம். ஏனென்றால் அதிசயம் ஆனால் உண்மை.
உண்மை மனிதநேயம் ஏழைகளிடம்தான் அதிகமாய் உள்ளது. தனக்குத் தேவை என்று தெரிந்தும் நேர்மையான வழியில் அதை காவலரிடம் தந்ததும் இல்லாமல் அந்த போதை ஆசாமிக்கு போதை தெளிய வைக்க டீ வாங்கி கொடுத்து அவரை சுயநினைவு வர உதவி செய்த தாய்மை நிறைந்த உள்ளத்திற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
குடிச்சி உடம்பையும் கெடுத்து உடமைகளையும் தொலைத்து குடும்ப மானம் மரியாதை மறந்து தெருவில் தூங்கும் உங்களுக்காக உங்க குடும்பத்தாரின் வேண்டுதலால் இப்படி யாராவது நல்ல உள்ளங்கள் கண்ணில் படுவதால் மட்டுமே தப்பித்து வாழ்வீர்கள் ...இல்லையா நீங்க மட்டை ஆவதை பார்த்து கையில் இருப்பதை பறி கொடுத்து தெருவில் தான் நிற்கும் நிலை வரும். போதை போடுவதற்கு முன் உங்கள் கடமையையும் ஒரு நிமிடம் யோசித்து பின்பு இந்த உயிரை வதைக்கும் போதையை குடியுங்கள்.... குடித்த பிறகு உங்களை விரும்பும் அன்பர்களின் கண்ணில் பட்டு விடாமல் உங்கள் உடம்பை கெடுத்து குட்டி சுவராக ஆக்கி தொலையுங்கள் உங்கள் வலியையும் நீங்கள் தான் சுமக்க வேண்டும் நினைவில் கொள்ளுங்கள்
Patti did not study engineering or doctor but she had values that educated don't have today. She reminds of my Patti who travels in unreserved class to save money for my education. I had tears in my eyes
Both the lady and the police official are amazing. Great souls living their life with contentment. They are real heroes of our society and role models for every one of us. God is with them. 🙏🙏👏👏👏👏
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதர்களே இந்த பாட்டியின் நேர்மைக்கு எல்லோரும் சேர்ந்து உதவி செய்யுங்கள் பாவம் இலங்கையில் இருந்து நான் என் ஊராக இருந்தால் நான் உடனே உதவி செய்வேன்
வாழ்த்துக்கள் ஐயா, உங்களின் நேர்மைக்கு இவ்வுலகத்தில் கிடைப்பதை விட கடவுளிடத்திலிருந்து வரும் ஆசீர்வாதமே நிலையானது அது உங்கள் குடும்பத்தாரின் சொத்தும் ஐசுவரியமும்.
சிறப்பான செயல் பழயவர்களின் உயர்ந்த நல்ல பன்புகள் தற்போது உள்ள தலை முறையினரிடம் பெரும் பாலும் கான் முடிவதில்லை, காவலர்கள் இது போல் உன்மையான. பனியாற்றினால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய வெற்றி வாய்ப்பு எப்படியும் வரும் மனித நேயம் சகோதர துவத்தை பாடமாக எடுத்து காட்டி விட்டார் இவர்களின் நல்ல வாழ்வாதார வசதிக்கு அரசு உதவினால் சிறப்பாக இருக்கும்.
ஏக இறைவன் , ஒவ்வொரு மனிதனின் நற்செயல்களை பதிவு செய்து மறுமை நாளில் சொர்க்கத்தில் சிறந்த வீடு ஒன்றை அளிப்பேன் எனும் அருள் வாக்குக்கு பொருத்தமான ஒருவரை இங்கு காண்கிறோம் ☝🤲🙏
நம் நாட்டில் இன்னும் நல்லவர்கள் இருக்கிறார்கள் இறைவா இவர்களை ஆசீர்வதியும் நீண்ட ஆய்யுளை கொடும் 🙏
Very good 👍
ஆனால் சில நாயிகள் கல்வி தருகிறோம் என்ற பெயரில் ஏழை நடுத்தர குடும்பங்களின் ரத்தத்தை உறிஞ்சும் அறக்கர்களும் இங்குதானே உள்ளார்கள்
@@mohamedishak9667 very good 👍
அப்படியெல்லாம் நடக்காது...ஊருக்கு ஊர் பெட்டிய தூக்கிக் கொண்டு ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்...
பெரும்பாலும் ஏழை உழைக்கும் நடுத்தர மக்கள்தான் நேர்மையாக இருக்கிறார்கள் பணக்காரர்கள் அனைவருமே நேர்மையாக 90% இருப்பதில்லை
இந்த மாதிரி காவலர்கள் அனைவரும் இருந்தால் நாடு வல்லரசு ஆகும்
Ravichandran our India may not be a vallarasu it should be a nallarasu
Very good 👍
Vaipilla raja. Ippo tha passport verification ku poitu vandhen. 300 rooba aagumnu ketu vangunanga. 😀
நல்ல வேளை அந்த பையும் அதில் இருந்த பணமும் ஒரு நல்ல உள்ளம் கொண்ட ஒரு மா மணிதரிடம் கிடைத்து அதும் அந்த அம்மா ஒருநேர்மையான காவல் துறை அதிகாரி இடம் கொடுத்தால் தான் அந்த போதை ஆசாமிக்கு திரும்ப கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.
கொய்யா பழம் விற்று மக்களின் மனத்தை
கவர்ந்த அந்த புண்ணியவதிக்கு பல கோடி நமஸ்காரங்கள்.
பாட்டியும், மகனும் சிறந்தவர்கள். அடுத்தவர் பணத்திற்கு ஆசை படாதவர்கள்
ஏழ்மையிலும் நேர்மை .அற்புதம் . இதுதான் ஏழைகளின் பண்பு . வாழ்த்துக்கள் பாட்டி
அந்த பாட்டியின் நேர்மை க்கு பணிவான சன்மார்க்க வந்தனங்கள்
அதைவிட போலீஸ் காவலருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் நல் வாழ்த்துக்கள் பணிவான சன்மார்க்க வந்தனங்கள்.
இதை பதிவிட்ட நண்பருக்கு அன்பான வணக்கம் வாழ்த்துகள் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
அடி மனதின் வாழ்த்ததுக்கள் அந்த அம்மாவிற்கும் போலீஸ் அதிகாரிக்கும்.
கொடநாடு கொள்ளையான் தரைப்பாடி இந்த அம்மாவைப்பார்த்து திருந்தனும்.
@@sanchivisekaran3030உண்மை வாழ்த்துக்கள்
What is going due to TASMAC. That Amma and police person are god in the form of human
Policeman kku Big salute
Endaa
இது போன்ற நேர்மையான மனிதர்கள், அந்த அதிகாரிக்கும், இருப்பது இந்த நாட்களில் அபூர்வம்.
உயர்ந்த உள்ளம் கொண்ட
பாட்டியிடம் அன்பளிப்புக் கொடுத்த போலீஸ் காரர்
சற்று மரியாதை யாக பேசியிருந்தால் நன்றாகவே இருத்திருக்கும்
நல்ல உள்ளங்களுக்கு மரியாதை
கொடுக்க கற்றுக் கொள்ளுங்கள்
நல்ல உள்ளம் கொண்ட அம்மா... வாழ்த்துக்கள்
அம்மா...🙏
அந்த அம்மாவும் அவர்கள் குடும்பதாருக்கும் எத்தனை முறை வேண்டுமானாலும் வாழ்த்தலாம்.
நன்றி.
ஏழைகளிடம் பணத்தை கொடுக்காமல் இதயத்தை கொடுத்த இறைவனுக்கு நன்றி🙏
கடவுள் எங்க இருக்காருன்னு கேட்பவர்களுக்கு இந்த மனசு தான் கடவுள் காவல் துறை அதிகாரி மற்றும் அந்த பாட்டி மனித குல மாணிக்கங்கள்
இந்த மாதிரி நல்லவர்கள் வாழ்கின்ற உலகில் நாமும் வாழ்வது பெருமையே
அந்த அம்மா மற்றும் நல்ல காவல்துறை அதிகாரிக்கும் வாழ்த்துக்கள்.
லஞ்சம் பணம் இல்லை... சிறப்பான காவலர்.... பணத்தை பெரிதாக நினைக்காத அருமையான பாட்டி
பாட்டியின் இந்த நேர்மை என்னை மிகவும் நெகிழ்ச்சியடைய செய்கிறது. இறைவன் பாட்டிக்கு ஆரோக்கியமான மகிழ்ச்சியான நீண்ட ஆயுளை அளிக்குமாறு பிரார்திக்கின்றேன்.
👌👌👌👌அம்மா. எழ்மையுளும் நேர்மை 👏👏👏👏💝
இந்தக் காவல் அதிகாரி காவல் துறையில் ஒரு அதிசயம். பாலைவனத்தில் பொங்கும் நீரூற்று. வாழ்க.
இது லஞ்சபணமில்ல உளைச்சபணமுனு சொல்லி மக்கள் மனசுல நின்னுட்டயா நீதான் உண்மையான காவலர்
பாட்டி மகன் இருவரின் நேர்மை போற்றுவதற்கு உரியது.
பாட்டி அவர்களுக்கும்.....திருப்பத்தூர் காவல் நிலைய துறை நண்பர்கள்...குறிப்பாக காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோருக்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள்....Really proud of them.....
S. Parthasarathy Advocate
அந்தக் காவல்துறை அதிகாரிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்க குடும்பத்தோடு சந்தோசமாக நீடூடி வாழ்க ஓம் சிவாய நமக
நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வாழ்க உங்களை போன்றோர்கள் தான் பூமியில் இருக்கவேண்டும் உங்கள் மகன் தங்கத்தைவிட உயர்ந்த மனிதன் நல் மகனை பெற்ற மகராசி வாழ்த்துக்கள்
👍வாழ்க அந்தப் பாட்டியும், காவலரும்! பரவாயில்லை, தமிழ் நாட்டில் இன்னும் இது போன்ற மாமனிதர்கள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
வறுமையிலும் எவ்வளவு நேர்மை. அந்த குடிகாரன் இனிமேலாவது குடியை நிறுத்தணும். அந்த பாட்டித்தான் கடவுள். மனம் கனக்கிறது. அந்த காவல்துறையினர்க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஏழையாக இருந்தாலும் அவருடைய நேர்மை, உண்மை, பண்பு, மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம் இதற்கு ஈடாகுமா அந்த பணம். மனிதாபிமான உள்ள அந்த அம்மா நீண்ட காலம் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க இறைவன் அருள் புரிவார். 🙏
வாழ்க்கையில் இப்போது தான் ஒரு உண்மையான போலீஸ் பார்ப்பது போலிருக்கிறது.
என் பாட்டி இது போல் இருந்ததால் பாட்டியை பற்றி விஷயம் எனக்கு பெரிதாக தெரியவில்லை. ஆனால் போலீஸ் நிச்சயம் பாராட்ட வேண்டிய விஷயம். ஏனென்றால் அதிசயம் ஆனால் உண்மை.
உண்மை மனிதநேயம் ஏழைகளிடம்தான் அதிகமாய் உள்ளது. தனக்குத் தேவை என்று தெரிந்தும் நேர்மையான வழியில் அதை காவலரிடம் தந்ததும் இல்லாமல் அந்த போதை ஆசாமிக்கு போதை தெளிய வைக்க டீ வாங்கி கொடுத்து அவரை சுயநினைவு வர உதவி செய்த தாய்மை நிறைந்த உள்ளத்திற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
உழைத்து வாழ்பவர்களிடம் நேர்மை இருக்கும் என்று ஏழை பாட்டி நிரூபித்துக் உள்ளார்கள்
Amma நீங்கள் நலமோடு வாழவேண்டும்.
இந்த பாட்டிக்கு இருக்கும் நேர்மை நம் நாட்டு அரசு அதிகாரிகளிடமும் அரசியல்வாதிகளிடமும்இருந்தால் நம் நாடு தான் வல்லரசு
BJP is only party against bribe
உண்மைதான்
02:35 காவல்துறை அதிகாரிக்கு ஒரு கணிவு வேண்டும்... அந்த பாட்டியை வா,போ, என ஒருமையில் பேசுவது அநாகரிகமான செயல்...🤦🤦🤦🤦
அவர் பணம் நேர்மையா சம்பாரித்ததா இருக்கும்.அதான் அந்த பாட்டி அம்மா கையில கிடைத்து இருக்கு.
ஔவையார் வழி வந்த பாட்டி. நேர்மையின் மனித உருவம். வணக்கங்கள்.
காவல் அதிகாரிக்கும் அந்த அம்மாவிற்கும் பாராட்டுக்கள் 🙏🙏❤️
குடிச்சி உடம்பையும் கெடுத்து உடமைகளையும் தொலைத்து குடும்ப மானம் மரியாதை மறந்து தெருவில் தூங்கும் உங்களுக்காக உங்க குடும்பத்தாரின் வேண்டுதலால் இப்படி யாராவது நல்ல உள்ளங்கள் கண்ணில் படுவதால் மட்டுமே தப்பித்து வாழ்வீர்கள் ...இல்லையா நீங்க மட்டை ஆவதை பார்த்து கையில் இருப்பதை பறி கொடுத்து தெருவில் தான் நிற்கும் நிலை வரும். போதை போடுவதற்கு முன் உங்கள் கடமையையும் ஒரு நிமிடம் யோசித்து பின்பு இந்த உயிரை வதைக்கும் போதையை குடியுங்கள்.... குடித்த பிறகு உங்களை விரும்பும் அன்பர்களின் கண்ணில் பட்டு விடாமல் உங்கள் உடம்பை கெடுத்து குட்டி சுவராக ஆக்கி தொலையுங்கள் உங்கள் வலியையும் நீங்கள் தான் சுமக்க வேண்டும் நினைவில் கொள்ளுங்கள்
Remember Kannadasan song.
Nanum kuditthirukken, kudiporai parthirikken, nalla buddhi varuvadillai kudiyile, ORU NAAI KOODA MADHIPPADILLAI THERUVILE.
ஏழ்மையிலும் நேர்மை, அதிகாரத்திலும் நேர்மை, ஸ்ரீ கிருஷ்ணர் அருளிய பகவத்கீதையின் வழி வாழ்பவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..🙏🙏🙏🙏
நற்பன்புக்கு என்றும் ஒரு ஆதரவு உண்டு 👍👍👍வாழ்த்துக்கள் அம்மா
அந்த அம்மாவுக்கு எனது வணக்கங்கள்!
நேர்மையான பாட்டி, மனிதாபமிக்க காவல் துறை அதிகாரி. மனமுவந்த பாராட்டுகள்
நல்ல காவல்துறையினர் கையில் பணம் கிடைத்துள்ளது ..
அதிலும் இலஞ்சம் வாங்காத ஒருவரிடம் ...
👏👏👏👏👏👏👏👏👏
சத்தியம் நேர்மை இன்னும் சாகவில்லை அது உயிரோடு தான் இருக்கிறது இந்த தாயார்னுடைய நேர்மைக்கும் காவல்துறைக்கும் நன்றிகள்🙏
Patti did not study engineering or doctor but she had values that educated don't have today. She reminds of my Patti who travels in unreserved class to save money for my education. I had tears in my eyes
A big lesson to be learned from both that grandma and police. All political leaders must learn from them
Real Citizen and Real Police Hats off
திருப்பத்தூர் எங்கள் ஊரின் ஒற்றுமை ❤
வாழ்த்துக்கள் சகோ உங்கள் ஊர் மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
People like this Amma is the reason that, we still see sun and rain in this world. A big salute to Amma,may God bless her and show his ways! ❤️🙏
பாட்டி great 👍👍👍
கண்களில் நீர் ததும்புகிறது... இரண்டு மூன்று நாட்களாகவே கண்ணில் படுவோரெல்லாம் மனதை நெகிழ வைக்கிறார்கள்
நாமும் இதை போல நடந்து கொள்ள வேண்டும்.பாராட்டி அப்படியே போக கூடாது செயலில் செய்ய வேண்டும்
அருமை 👏👌👍
Still honesty & humanity thrives in our Holy Tamil Nadu! Hats off to that great Thamizichi.
Bcz of such people, still the nature protect us. Salute to such people. 🙏🙏🙏🌺🌺
இதுதான் தமிழ் பண்பாடு
அம்மாவோட மகன் நேர்மையானவர் அவருக்கு நன்றி வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்...மக்கள் பாதுகாவளரே...DrNanda
இறைவா !
அந்த அம்மாவுக்கு அனைத்து வசதிகளும், மகிழ்ச்சியும், நீண்ட ஆயுளும் கிடைக்க அருள் புரி. 🙏🏻🙏🏻🙏🏻
நேர்மையான காவலருக்கும் பாட்டிக்கும் வாழ்த்துக்கள்.
பாட்டி அம்மாவுக்கு நன்றிகள்
போலிஸ் சார் அவர்களுகும் நன்றிகள்
Both the lady and the police official are amazing. Great souls living their life with contentment. They are real heroes of our society and role models for every one of us. God is with them. 🙏🙏👏👏👏👏
Mashallah great 👍
அந்தப் பாட்டியின் குணமும் காவலரின் குணமும் மிகச்சிறந்தது பாராட்ட வார்த்தைகளை இல்லை GoD bless you 🙏❣️
This types of news spread over our country and specifically Tamil Nadu
Appreciate it 🎉
மனிதநேயம் இன்னும் முழுமையாக மரிக்கவில்லை என்பது சற்று நிம்மதி அளிக்கிறது..
கள்ளம்கபடமில்லாத தாய்க்கு ,
வாழ்த்துக்களும்...
வணக்கங்களும். 🙏🙏🙏
Super Patti and great Poluce Officer. Our Salutes to you Sir 🙏
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதர்களே இந்த பாட்டியின் நேர்மைக்கு எல்லோரும் சேர்ந்து உதவி செய்யுங்கள் பாவம் இலங்கையில் இருந்து நான் என் ஊராக இருந்தால் நான் உடனே உதவி செய்வேன்
வார்த்தைகள் இல்லை, பாட்டியின் வறுமையில் நேர்மை 🥰🤗🙏🙏🙏
வாழ்த்துக்கள் ஐயா, உங்களின் நேர்மைக்கு இவ்வுலகத்தில் கிடைப்பதை விட கடவுளிடத்திலிருந்து வரும் ஆசீர்வாதமே நிலையானது அது உங்கள் குடும்பத்தாரின் சொத்தும் ஐசுவரியமும்.
I saw one God today, this is they way God shows his presence everywhere 🙏😭
வாழ்த்துக்கள்🎉🎊 வாழ்க வளமுடன் பல்லாண்டுகள் பாட்டி
நடமாடும் தெய்வங்கள்.
Great Police Officer and super Patti. God bless both and your families. We are proud if you Sir and Patti. Our respects and salutes. 🙏🙏🙏
சிறப்பான செயல் பழயவர்களின் உயர்ந்த நல்ல பன்புகள் தற்போது உள்ள தலை முறையினரிடம் பெரும் பாலும் கான் முடிவதில்லை, காவலர்கள் இது போல் உன்மையான. பனியாற்றினால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய வெற்றி வாய்ப்பு எப்படியும் வரும் மனித நேயம் சகோதர துவத்தை பாடமாக எடுத்து காட்டி விட்டார் இவர்களின் நல்ல வாழ்வாதார வசதிக்கு அரசு உதவினால் சிறப்பாக இருக்கும்.
போதையால் பாதை மாறியவரை காப்பாற்றிய இந்த மாதை. கைப்பற்றிய பணத்தை காவலர் கையாண்ட விதத்தை கண்டபின் பறிகொடுத்தேன் என் மனதை!!!
நல்ல செயல் பாட்டி,
உங்களின் செயலை மிகவும் நேசிக்கிறேன்
அன்னை வேளாங்கன்னியும்
தமிழீழத்தின் மடு மாதாவும் உங்களை ஆசிர்வசிப்பார்கள்
இதே பணம் காவல் துறையிடம் கிடைத்திருந்தால் பணத்தை பங்கு போட்டிருப்பார்கள்.நேர்மையான அந்த பாட்டிக்கு வாழ்த்துக்கள்.
இந்த காவலர்களுக்கு இந்த தமிழனின் salute sir.
Valthukal mama, police sir God bless straight forward officers are there 💞❤️💖🙏
❤❤பாட்டி செய்த உதவி பெரும் உதவி அந்த பணத்தை காவல்துறை அதிகாரி உரியவரிடம் ஒப்படைத்தது மிக அருமைபாட்டிக்கும் காவல்துறைக்கும் நன்றி
நல்லவங்க வாழ்வங்க....
நேர்மை தான் கண்ணியம்....
பாட்டிம்மா.... 💓💓💓💓
கண்ணியமிக்க காவல்துறைக்கும்
( ஒரு சிலரை தவிர ) நன்றிகள் 💐💐💯
@mr.Rasagulla u tube channel 💐✨
தாயே உன்னை போன்ற நல்ல உள்ளங்கள் செயல்கள் இருப்பதால் தான் இந்த உலகம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது நீ வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
Supero super amma'God blessyour generations 'hatsoff to honest police's keep rocking sir
I am proud of that son and his care towards his mother
இந்த அம்மா உண்மையான தமிழச்சி உங்கள் மனம் போல் கஷ்டமில்லாமள் வாழ எனது அன்பான வாழ்த்துக்கள் அம்மா நலமோடு வாழ வேண்டும் நீங்கள் வாழ்க தமிழ்
சூப்பர் பெண்மனிக்கும் காவல் துறை அதிகாரிக்கும் பாராட்டு நன்றியுடன்
தமிழ்தாய்க்கு வாழ்த்துக்கள்! இந்நிகழ்சியைகண்டு,நெகிழ்ந்து போனேன்.
அந்த பாட்டிக்கு ஒரு மிகப்பெரிய வணக்கம். வாழ்க வளமுடன்
சிவகங்கை சீமைக்கு பெருமை சேர்த்த அம்மாவிற்கு எனது வணக்கம் மனமார்ந்த நன்றிகள்
இது போன்று நல்ல மனிதர்களும் நல்ல அதிகாரிகளும் நன்றாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்
நேர்மையான காவல்துரை அதிகாரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Nice to see straight forward and honest policeman.
Sge deserves to be recognized. Such good people still live on earth.
ஏக இறைவன் , ஒவ்வொரு
மனிதனின் நற்செயல்களை
பதிவு செய்து மறுமை நாளில்
சொர்க்கத்தில் சிறந்த வீடு ஒன்றை அளிப்பேன் எனும்
அருள் வாக்குக்கு பொருத்தமான ஒருவரை
இங்கு காண்கிறோம் ☝🤲🙏
Really amazing, still good humans are there. That guy shld feel ashame of himself & correct himself...this is the correct time..
காவல் துறை நம் நண்பன் என சில அலுவலர்களால் நிரூபிக்கப்பட்டு வருகிறது.வாழ்த்துக்கள்
What a great poor old lady, I salute her & the sincere police officer 1000 times in my heart. Both r very great.
Super super ❤️👏 GOD bless you பாட்டி🙏💐
கஷ்டப்படுபவர்களுக்கு தான் தெரியும் பணத்தின் அருமை குடிப்பவனுக்கு தெரியாது. சூப்பர் பாட்டிமா நீங்க நல்ல இருங்க கடவுள் உங்களுக்கு துனை இருப்பார்
,
நன்றி ஐயா
சல்யூட் ஐயா
அம்மா உங்களுக்கும் நன்றிகளம்மா
நேரமையானவர்களை
சந்தித்த மகிழ்வு பதிப்பாளர்களுக்கு நன்றிகள் 🙏
பாட்டி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் காவல் துறை அதிகாரி ஐயா அருமை அருமை வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்
பாட்டிக்கு நன்றி நன்றி அவரது குடும்பம் நீடுழி பல்லாண்டு காலம் நோய் நொடியின்றி வாழ திருச்செந்தூர் முருகன் அருள்புரிவாராக நன்றி பாட்டி
இந்த பாட்டியை போல் தமிழ்நாடு முழுவதும் இப்படியே இருந்தால் தமிழ்நாடு மணமகிழ்ச்சியாய் இருக்கும்
இந்த தாய்மைக்கு தலைவணங்குகிறேன்
உங்கள் நேர்மைக்கு எனது பணிவான வணக்கம் அம்மா....
நான் உங்களை வணங்குகிறேன் அம்மா வாழ்க பல்லாண்டுகாலம்.......