மரண தண்டனை இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் - எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை Death Penalty Government of India should enact a law like this - Corruption and bribery for all crimes should enact a strict no-escape law with judgment and punishment within 3 months தயவுசெய்து அனைத்து விலைகளையும் குறைக்கவும், பரிசுப் பணம் தேவையில்லை, அனைத்து ஏழை மக்களின் வரிப்பணமும், 2.20 லட்சம் கோடி கடன் 28 MONTH எங்கேபோனது திமுக அரசுக்கு செக் வைத்த சசிகலா..!Sathiyam News 15 Sept 2023
லஞ்சம் பெற விரும்பாத அரசு ஊழியர் அதிகம் உள்ளனர் நண்பரே...என்ன அவர்களை பற்றி விவரங்கள் தெரிய வேண்டுமெனில் எந்தெந்ந அலுவலகங்களில் பிழைக்க தெரியாதவன்..பைத்திய காரன்..ஒத்துவரமாட்டான் என்ற பட்டங்களை தாங்கி தனிமைபடுத்தபட்டு இருப்பர்..
மிகவும் நன்றி நல்ல அதிகாரிக்கு. அப்போ ஒருவர் கூட நல்லவன் இல்லை. ஐயா அப்படியே கொஞ்சம் சட்ட மன்றத்திலும், பாராளுமன்றம், நீதிமன்றம் பக்கம் கூட உங்கள் பொன்னான கால்களை நகர்த்துங்களே. நன்றி
மரண தண்டனை இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் - எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை Death Penalty Government of India should enact a law like this - Corruption and bribery for all crimes should enact a strict no-escape law with judgment and punishment within 3 months
ஒரு நல்ல முதல்வர் ஆட்சி செய்வதால் தான், இவரை போன்ற நல்லவர்கள் பேச முடிகிறது. குழந்தைக்கு ஆக்ஸிசன் ஏற்பாடு செய்து கொடுத்த டாக்டரை 2 வருடம் கடுங்காவலில் வைத்தது உத்தரபிரதேச அரசு.
உங்களைப்போன்று பொறுப்புள்ளவர்களாக அனைத்து அதிகாரிகளும் மாறினால் அலுவலர்கள் எங்கும் கைநீட்டி கெளரவபிச்சை எடுக்க மாட்டார்கள்...நாமும் நன்றாக வாழலாம் ...நாடும் வளம் பெறும்.....நன்றி அய்யா
கீழே இருந்து மேலே வரைக்கும் எல்லா துறைகளிலும் லஞ்சம் வாங்காமல் எந்த வேலையும் நடப்பது இல்லை . இவர்களை எவ்வளவு அவமானப்படுத்தினாலும் போட்டோ எடுத்து வெளியிட்டாலும் அவர்கள் லஞ்சம் வாங்குவதை நிறுத்தப் போவதில்லை வாங்குன கை லஞ்சம் வாங்கிய கை நிறுத்தப் போவதில்லை . மீட்டிங் முடிந்து போன உடனேயே லஞ்சம் வாங்க ஆரம்பித்து விடுவார்கள் அவர்களுக்கு வெட்கமா மானமா. எவனும் திருந்த போவதில்லை நீதிமன்றத்தில் எல்லாம் திருடர்கள் தான் இருக்கிறார்கள் .
திரு தேவநாதன் அவர்களை எனது இரு கரம் கூப்பி வணங்குகிறேன். மனித நேயம் உள்ள உங்களை போல் சிலர் இருப்பதால் தான். கடவுள் உங்கள் உருவத்தில் இருப்பது போன்று உள்ளது. ஆரோக்கியமாக தாங்கள் வாழ பிரார்த்தனை செய்கிறேன்.
என்னதான் சொன்னாலும் சரி மனிதனின் பீயை தின்பதில்தான் அவன், அவன் பொண்டாட்டி, மகள், மகன் இன்னும் அவன் வீட்டில் சாப்பிடும் சொந்த காரங்கள் அவர்களுக்கு இன்பம் போலும்..... அவன் பொண்டாட்டி போடும் உள்ளாடை இன்னும் நாப்கின் அனைத்தும் பொது மக்களிடம் லஞ்சமாக வாங்கிய பணம் இன்று கூச்சமே இருக்காதா இந்த ஈனப்பிறவிகளுக்கு
அரசு ஊழியர்களுக்கு எவ்வளவோ நாசூக்காக சொல்லிச்சொல்லி பார்த்தாகி விட்டார்கள். இவர்கள் திருந்தவதாகவே இல்லை. எனவே, தடாலடியாக கையாள ஆரம்பித்து விட்டார்கள் நல்ல எண்ணம் கொண்ட அதிகாரிகள். இதற்கு பின்னாலும் மாற்றம் இல்லை என்றால் நேரடி நடவடிக்கைதான் சரியாக இருக்கும். பார்க்கலாம்
தேவாநாதன் சார் நல்ல உண்மைபதிவு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் சார். லஞ்சம் வாங்கிதிங்கிம் பேய்அரசு ஊழியருக்கு செருப்பாள் அடித்த பதில் இனியாவது திருந்தட்டும்.
Bro. First avanga department la check panna sollunga bro. Ordinary constable welsettled ah irukaanga SI and INSPECTOR inna kkave venaam Naa yellarayum sollala. Lanjam vaangu vangalathaan naanum solluren
தேவநாதன் சாருக்கு வாழ்த்துக்கள். இந்த மாதிரி யாராலும் பேச முடியாதுன்னு நினைக்கிறேன். ஐயா செய்த காரியம் பல ஏழை எளியோருக்கு ஒரு பெரிய உதவியாக இருக்கும். இவர் நீண்ட ஆயுளோடு இருந்து அப்பாவி மக்களை பண பேய்களிடம இருந்து காப்பாற்ற வேண்டும். நன்றி.
கையூட்டு வாங்காமல் ஒரு ஆலும் இல்லை, ஒரே ஒரு நேர்மையான அதிகாரியை நான் கண்டிருக்கிறேன் காட்டுமன்னார்கோயில் வட்டாச்சியர் அலுவலகத்தில் வழங்கல் அலுவலர் மிகவும் நல்ல பெண்மணி சாக்கடையில் ஒரு நல்ல மீன்...
தம்பி, மடை மாற்றாதீர்கள். இன்றைய அரசியல்வாதிகள் யார்.. அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை ஊரறியும். தலை சரியாக இருந்தால் எல்லாம் ஒழுங்காக இருக்கும். தவறு செய்யும் அரசு ஊழியர்களளை தயவுதாட்சன்யம் பார்க்காமல் வேலையை விட்டு தூங்குவதை யார் தடுத்தார்கள். லஞ்ச ஒழிப்புத் துறை கையும் மெய்யுமாக பிடித்த வழக்குகளில் கூட முடிவு தெரிய சுமார் 10- ஆண்டு காலம் ஆகிறது. விளங்குமா.? நேர்மறையான ஆட்சியாளர்கள் , விரைவான கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது சாத்தியம். நேர்மறையான அரசியல் வாதிகளை நாம் தேர்வு செய்கிறோமா.. உங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள்.
அடுத்தவன் காசில் லஞ்சம் வாங்கி தின்னும் அரசு அதிகாரிகள் ..அதற்கு பதில் லஞ்சம் கொடுப்போருக்கு தன் பொண்டாட்டியை கூட்டி குடுக்கலாம்...பெண் அதிகாரியென்றால் தானே காலை விரிக்கலாம்...
@@ramamurthyvenkatraman5800 என்ன கொடுமை சார் இது ? இவனுங்கள திருத்தவே முடியாதா ?? நீங்கள் சொல்வது உண்மை தான். எனக்கு தெரிந்த நபர் GST ல் வேலை பார்த்த பொழுது கையும் களவுமாக பிடிபட்டார். சரி வேலையை இழந்து வாழ்க்கையையே தொலைத்து விட்டார் என நினைத்தேன். ஆறு மாதங்களுக்கு பிறகு ஒரு நிகழ்ச்சியில் சந்திக்க நேர்ந்தது. மனுஷன் முன்னை விட மகிழ்ச்சியாக இருந்தார். விசாரித்த போது பார்க்க வேண்டியவர்களை பார்த்து கொடுக்க வேண்டியதை கொடுத்து ஹாயாக எப்போதும் போல் தன் வேலையை தொடர்கிறார். திருநெல்வேலிக்கே அல்வா ! போலிஸ் ஸ்டேசனுக்கே பூட்டு போட்டு விட்டார் !!
ஐயா நீங்கள் சொல்வது நல்ல விஷயம் இவ்வுலகில் நல்லவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் எதிர்ப்புகள் அதிகமாக இருக்கும் கவனமாக இருங்கள் லஞ்சம் கொடுத்து மன உளைச்சலுக்கு ஆளானவர்கள் உங்கள் பேச்சை கேட்டு நிம்மதி அடைகின்றனர் நன்றி
அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா. அவ ஆத்துக்காரர் கொஞ்சரத கேட்டேளா அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி..அவன் சம்பளம் பாதி கம்பளம் பாதி வாங்குராண்டி..பட்டு
இது தான் சம்பளம், இது தான் வேலை என்று தெரிந்து வேலைக்கு சேர்ந்த பின்னர், வாங்குற சம்பளம் பத்தல, அதான் லஞ்சம் வாங்குறேனு... சும்மா சாக்கு சொல்லாமல்., வேலைய ராஜினாமா செய்து விட்டு, நல்ல சம்பாதிக்கிற வேலைக்கு போங்க....
ADSP தேவ நாதன் ஆவர்களுக்கும, உண்மை யான,உன்னதமான சுதந்திரக் காற்றை சுவாசிக்கும், இறையாண்மை மிக்க திருமிகு. தேவநாதன் அவர்களை நல்லாளுமை செய்யும், மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழக மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்!...
சார்பதிவாளர்கள் லஞ்சம் வாங்குவது ஒரு புறம் இருக்கட்டும். அவர்களுக்கு கொடுக்க வேண்டும், " உள்ளே கொடுக்க வேண்டும் " என்று சொல்லி, சொல்லியே பத்திர எழுத்தர்கள் பொதுமக்களிடம் பணம் வாங்கி கொடுக்கும் ஏஜண்டுகளாகவே சிலர் செயல்படுகின்றனர். இதற்கும் கடிவாளம் போடுங்கள் Sir.
ஐயா மிகசிறப்பாக கூறினீர்கள் உங்கள் பின்னால் புகைப்படத்தில்..... இருந்தவருக்கும் இருப்பவருக்கும் இருக்கப்போவருக்கும் சேர்த்து கூறியிருப்பதுதான் மிக மிக சிறப்பு
தேவநாதன் ஐயாவுக்கு நன்றி. நீங்கள் கூறிய அறிவுரை யைஎல்லாம் அவர்கள் கேட்க மாட்டார்கள் . ஒருவர் கூட கை தூங்கவில்லை. உங்கள் மத்தியிலேயே சாட்சியங்கள் திருபுவனம்ஆனது.
Hats off to you sir. I bow to your daring sharp speech with due respect. உங்க தில்லு எல்லாருக்கும் வந்தா தமிழகம் மத்த மாநிலங்களுக்கும் ஒரு முன் உதாரணமாய் இருக்கும். உங்கள் தைரியத்தை பார்த்து அசந்து விட்டேன். வாழ்க உங்கள் சாட்டையடி. வளரட்டும் உங்கள் அரசு லஞ்ச பெருச்சாளிகள் எதிரான களையெடுப்பு.. ஜெய் ஹிந்த்...
வணங்குகிறேன் தேவநாதனின் நேர்மைக்கு வாழ்த்துக்கள். இது போன்று அதிகாரிகள் இல்லைஎன்பதர்க்கு பத்திரபதிவு துறை முதன்மை. மீண்டும் ஒரு முறை தலைவணங்குகிறேன். 🎉❤
லஞ்ஜம் வாங்க வேண்டும்.இல்லையென்றால் உழைக்கும் கூலி வேலைக்குத்தான் போகவேண்டும்.பார்ப்பான் தானம் வாங்கி உழைப்பு இல்லை.சுகபோகி. மார்வாடி மிகமிக அதிக வட்டி கொள்ளைக்காரன்.நம்பூதிரி வம்சம் கூட்டி கொண்டாடுவர். எப்படி நேர்மையாக வாழமுடியும்.மேலேயிருப்பவனை முதலில் கேள்வி அந்த அதிகாரி கேட்டுப்பார்க்கட்டும். செருப்பு பிஞ்சிடும் கீழேயுள்ளவன் நேர்மையாக தவறை ஒத்துக்கொள்கிறேன்.எத்தனை நேர்மை. பாராட்டுக்கள்.பார்ப்பன பனியா மேனன் வகையறாக்களை ஒழித்தால் எல்லாமே சரியாகும்
வெட்ககேடு ஒருத்தர் கூட கை தூக்கவில்லை ஏ டி எஸ் பி ஐயாவுக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் ஊழியம்
May god bless you and your family sir
இந்த அரசு அதிகாரிகளுக்கு எவ்வளவு அறிவுரை சொன்னாலும் இவைங்க கை அரிச்சிகிட்டே இருக்கும்
For this type of looting the public these so called Govt. Employees can go for mass begging
Atleast unmaiya irundhaarhale
ஏன் தூக்கவில்ஸை.......
காரணம் உண்டு.,வேலை
போய்விடும் கண்டிக்கவி
ல்லை இனி அதிஙாரிகள்
இருக்கும் போதே வாங்களாம் என்பதற்கு
ஒத்திகை
தேவநாதன் சாருக்கு வாழ்த்துக்கள் அவருடைய நேர்மைக்கு என் பாராட்டுக்கள்
தேவநாதன் சாருக்கு நண்றி அந்த கூட்டத்தில் கை துக்காத அரசு அதிகாரிகள் வெக்கப்படனும்
Éntha honestly officer Devanathan avargalai veedeya arrsu...thoogamal erunthal sare!!🤩🤩🤩
Sir share your email id
எவவணவது இவருக்கு. வெட்டு வைக்க. பார்ப்பான், பாதிக்க பட்ட பொது மக்கள் அரன் போல காக்க வேண்டும்
Super super hero 🎉
மனதார.. மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள்.. தேவநாதன் அய்யா....உங்களின் நேர்மைக்கு 100 ஆண்டுகளுக்கு மேலாக உங்கள் குடும்பத்தோடு வாழ வேண்டும் அய்யா.. 🙏🙏🙏🙏🙏
மரண தண்டனை இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் - எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை
Death Penalty Government of India should enact a law like this - Corruption and bribery for all crimes should enact a strict no-escape law with judgment and punishment within 3 months
தயவுசெய்து அனைத்து விலைகளையும் குறைக்கவும், பரிசுப் பணம் தேவையில்லை, அனைத்து ஏழை மக்களின் வரிப்பணமும், 2.20 லட்சம் கோடி கடன் 28 MONTH எங்கேபோனது திமுக அரசுக்கு செக் வைத்த சசிகலா..!Sathiyam News 15 Sept 2023
LONG LIVE HAPPILY AND GOD BLESS YOU SIR. NO WORDS TO APPRECIATE
இப்படியும் ஒரு நேர்மையான அதிகாரிகள் தமிழ் நாட்டில் இருப்பது மனசுக்கு சந்தோசமா இருக்கு. தேவநாதன் ஐயா உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துகள். 👍💐💐
ரொம்ப வருஷம் கழித்து மனசாட்சிக்கு விரோதம் செய்யாத ஒரு அரசு அதிகாரியைப் பார்க்கிறேன். நீங்களும் உங்கள் குடும்பமும் நீடூழி வாழ்க 🎉🎉🎉🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள்அய்யா
நல்ல மனிதர்
@@pariventhan8939 👍👍👍👍👍
லஞ்சம் கொடுத்து வேலைக்கு வந்து இருந்தால் என்ன செய்வது.... அந்த லஞ்சம் வாங்கிய அரசியல் தலைவர்களையும் கூப்பிட்டு கட்டாயம் கூட்டம் நடத்த வேண்டும்.....
DOD BLESS YOU SIR. HAPPY TO SEE THIS. HIGHLIGHT TODAY HAPPENINGS. KEP IT UP.
இப்படியும் ஓர் அரசு அதிகாரி தமிழ் நாட்டில் இருப்பது நேர்மையின் மேல் ஒரு நம்பிக்கை வருகின்றது -
லஞ்சம் பெற விரும்பாத அரசு ஊழியர் அதிகம் உள்ளனர் நண்பரே...என்ன அவர்களை பற்றி விவரங்கள் தெரிய வேண்டுமெனில் எந்தெந்ந அலுவலகங்களில் பிழைக்க தெரியாதவன்..பைத்திய காரன்..ஒத்துவரமாட்டான் என்ற பட்டங்களை தாங்கி தனிமைபடுத்தபட்டு இருப்பர்..
எங்கள் ஊர்ல இன்ஸ்பெக்டர் இருக்காங்க நேர்மையின் திரு உருவம்
இனியும் அதட்கான காலம் கிடையாது அண்ணாமலை வந்துட்டார்
Sir not give loot paper bending EB office wireman than Brooke’s. Šome stuffs best true
மிகவும் நன்றி நல்ல அதிகாரிக்கு. அப்போ ஒருவர் கூட நல்லவன் இல்லை. ஐயா அப்படியே கொஞ்சம் சட்ட மன்றத்திலும், பாராளுமன்றம், நீதிமன்றம் பக்கம் கூட உங்கள் பொன்னான கால்களை நகர்த்துங்களே.
நன்றி
ஐயா பாராட்டுக்கள் பாராட்டுக்கள் இதைப் போல் தான் அரசியல்வாதிகளுக்கும் ஒரு சூடு போட வேண்டும் ஐயா
நீதிமன்றத்தில்
ஒரு நீதிபதி
கேட்க கூடிய கேள்வி
சிறந்த காவல்துறை அதிகாரி பல காவலர்களை கேட்கிறார்
மக்கள்
பாராட்டவேண்டும்
Unnmaiyai Koorunkal
Arasiyal vathikalai P..... ADI panita villaiya
Buffallo skin difficult to reform
மரண தண்டனை இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் - எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை
Death Penalty Government of India should enact a law like this - Corruption and bribery for all crimes should enact a strict no-escape law with judgment and punishment within 3 months
என்ன பேசினாலும் உரைக்காத ஐன்மங்கள்
அருமையான விழிப்புணர்வு சார்
நன்றி சகோதரரே
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
யாருமே கைதூக்க வில்லை...ஆகவே எல்லோருக்கும் மனசாட்சி இருக்கு என்பது புரிகிறது....
திருந்துங்கள் அதிகாரிகளே ஏழைகள் பாவம்..😥😥
Indru yelaigal kammiye, vayithykkum vaaikkum poraadum nadutharame athigam..baathipuykkum ullaagindranar
கேட்ட வரும் கைதூக்கவில்லையே.... 😂
அந்த டிபார்ட்மென்ட் லட்சணத்த ஹை கோர்ட் ல சொல்ராங்களே
Ella department lanjam. Start from Collectrate office. Don't point single department
Veeramana thairiyaman NERMAI UNMAI THAIRIYAM YENRA OTTUMOTHA URUVAMANA METHAKU THEVANATHAN SIR UNKAL PORPATHANKALUKKU NAN THALAI VANANKUKIREN NAN NEENDA NAALAKA NINYTHU YENKIYATHU UNKAL MOOLAMTHAN NIRAIVERI ULLATHU SIR
ஏழைகள் அல்ல மக்கள் பாவம்.
என் கண்ணை என்னாலேயே நம்ப முடியல. லஞ்சம் தவி்ர் நெஞ்சம் நிமிர். 🎉🎉 வாழ்த்துக்கள் 🎉🎉
👌👌🙏🙏இதைவிட தெளிவாக, யாருமே சொல்ல முடியாது .இதன்பின்னரும் அவர்கள் அந்த பாவச் செயலை செய்தால் தெய்வம் நின்று கொல்லும்
செருப்பால் அடித்தார் போல் சொன்ன தேவநாதன் அய்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏🙏
தேவநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஆயிரத்தில் ஒருவர்!🎉❤
கோடியில் ஒருவன்
Ayirathil oruvar illai bro kodiyil oruvar ivarai pola ellarum irunthu vittal lanjam enra pechukke idam illai
தேவநாதன் சார் நீங்கள் உங்கள் மனைவி பிள்ளைகள் இறைவன் அருளால் நூறாண்டு வாழ இறைவனை
வேண்டுகிறேன்
அருமை அருமை ஐயா.உஙகளைவிட வயதில் மூத்தவன் நான்.ஆனாலும் உங்களின் பாதங்களை தொட்டு வணங்குகிறேன் ஐயா.
இவரைப் போன்ற நல்ல மனிதர்கள் நம் தமிழ் நாட்டுக்கு முதலமைச்சராக வந்தால் நன்றாக இருக்கும்.🙂🙂🙂
Nooru aandu valha
ஒரு நல்ல முதல்வர் ஆட்சி செய்வதால் தான், இவரை போன்ற நல்லவர்கள் பேச முடிகிறது.
குழந்தைக்கு ஆக்ஸிசன் ஏற்பாடு செய்து கொடுத்த டாக்டரை 2 வருடம் கடுங்காவலில் வைத்தது உத்தரபிரதேச அரசு.
இதில் இருந்து முதல்
அமைச்சர் தகுதி தேவநாதன்
அவர்களுக்கு கிடைத்து ள்ளது
வேண்டாம் அந்த இடத்தில் உக்காந்த உடனே மாற்றம் வந்து விடும்
உங்களைப்போன்று பொறுப்புள்ளவர்களாக அனைத்து அதிகாரிகளும் மாறினால் அலுவலர்கள் எங்கும் கைநீட்டி கெளரவபிச்சை எடுக்க மாட்டார்கள்...நாமும் நன்றாக வாழலாம் ...நாடும் வளம் பெறும்.....நன்றி அய்யா
தேவநாதன் ஐயா போல மாவட்டத்திற்கு ஒருத்தர் இருந்தால் தமிழ்நாடு எங்கோ சென்று விடும் நன்றிகள் ஐயா.
மிக சிறந்த செயல். இப்படிப்பட்ட அதிகாரி நாட்டுக்கு தேவை. வாழ்க உங்க ள் பணி. நன்றி.
அரசு அலுவலங்களை நாடவே தயக்கமாகவும் அவமானமாகவும் உள்ளது
👌
@@lingamponnottakaar6508 வாழ்த்துக்கள்🎉🎊 அய்யா
சூப்பர் ஐயா, அரசு ஒவ்வொரு துறையிலும் உள்ள மேல் அதிகாரிகள் இதே போல அச்சுறுத்தல் செய்து வேலை வாங்கவேண்டும்
நன்றி ஐயா. பல தசாப்தங்களுக்கு முன் இப்படி பலர் எழும்பி இருந்தால் எவ்வளவு பேருடைய கண்ணீரையும் பெருமூச்சுக்களையும் தவிர்த்து இருக்கலாம்.
இது போன்ற நேர்மையான அதிகாரிகளை அரசியல்வாதிகள் அழுத்தம் கொடுத்து செயல்பட விடுவதில்லை. தவறு செய்தவரின் பாவம் வாரிசுகளை நிச்சயம் பாதிக்கும்.இது உண்மை..
Aracial vaathi oru thiruvirunthu... Eppadi vangaamal. .iruppaar
Hats off to this brave man. Our country needs such honest guys like him
கீழே இருந்து மேலே வரைக்கும் எல்லா துறைகளிலும் லஞ்சம் வாங்காமல் எந்த வேலையும் நடப்பது இல்லை . இவர்களை எவ்வளவு அவமானப்படுத்தினாலும் போட்டோ எடுத்து வெளியிட்டாலும் அவர்கள் லஞ்சம் வாங்குவதை நிறுத்தப் போவதில்லை வாங்குன கை லஞ்சம் வாங்கிய கை நிறுத்தப் போவதில்லை . மீட்டிங் முடிந்து போன உடனேயே லஞ்சம் வாங்க ஆரம்பித்து விடுவார்கள் அவர்களுக்கு வெட்கமா மானமா. எவனும் திருந்த போவதில்லை நீதிமன்றத்தில் எல்லாம் திருடர்கள் தான் இருக்கிறார்கள் .
Varisugal semmaiya vazhuvadhai naam parthukondu Thane irrukom..
அரசியல்வாதி உங்களுக்கு அழுத்தம் தந்தார்களா நேர்மையானவர்களை விட்டுவிட்டு அவர்களைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று.
உண்மையை ஒத்துக்கிட்டு கை தூக்காமே இருந்த அதிகாரிகளையும் வாழ்த்துகிறேன் உண்மை வலிமையானது
திரு தேவநாதன் அவர்களை எனது இரு கரம் கூப்பி வணங்குகிறேன். மனித நேயம் உள்ள உங்களை போல் சிலர் இருப்பதால் தான். கடவுள் உங்கள் உருவத்தில் இருப்பது போன்று உள்ளது. ஆரோக்கியமாக தாங்கள் வாழ பிரார்த்தனை செய்கிறேன்.
ஒவ்வொரு ஊரிலும் இப்படி இருந்தா மக்களுக்கு உதவியா இருக்கும். உண்மையை உரக்க சொன்ன தேவநாதன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
இவர்களெல்லாம் மாறமாட்டாற்கள் லஞ்சம் வாங்கிய கை சும்மா இருக்காது தேவநாதன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐🙏
என்னதான் சொன்னாலும் சரி மனிதனின் பீயை தின்பதில்தான் அவன், அவன் பொண்டாட்டி, மகள், மகன் இன்னும் அவன் வீட்டில் சாப்பிடும் சொந்த காரங்கள் அவர்களுக்கு இன்பம் போலும்..... அவன் பொண்டாட்டி போடும் உள்ளாடை இன்னும் நாப்கின் அனைத்தும் பொது மக்களிடம் லஞ்சமாக வாங்கிய பணம் இன்று கூச்சமே இருக்காதா இந்த ஈனப்பிறவிகளுக்கு
தொடரட்டும் தங்களின் நேர்மை பயணம் வாழ்க வளமுடன்
ஐயா நீங்க வேற லெவல் உங்கள் பேச்சை கேட்க்கும்போது கண்களில் நீர் வருகிறது
உண்மையை ஒத்துக்கிட்ட எல்லா அதிகாரிகளும் பாராட்டப்பட வேண்டும். இனிமேல் தண்டனையை கடுமையாக்குங்கள்.
👍👏👏👏
என்ன தான் லஞ்சம் வாங்கினாலும் அவை பாவத்தின் சம்பளமே
👍👌
அருமை ஐயா வாழ்த்துக்கள். தாங்களும், தங்கள் சந்ததியும் பேரும் ,புகழுடன் நீடு வாழ்க....
நேர்மையான ஒரு அதிகாரிக்கு எங்கள் 🙏🙏🙏 நல்லார் ஒருவர் உளரே எல்லோருக்கும் பெய்யும் பெரும் மழை ❣️
இது போன்று அரசு ஊழியர்கள் இருக்கிறாங்களா மிகவும் ஆச்சர்யம் வாழ்த்துக்கள் அய்யா.....
ஒருவர் கூட கை தூக்கவில்லை என்பது வெட்கம், மானம், சொரனை எல்லாம் மறத்துப்போய் விட்டதை காட்டுகிறது.
All those people should have been arrested on the spot.
இது போன்ற உண்மையான அதிகாரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
நாம் கேட்க நினைத்ததை இவர் கேட்கிறார். சூப்பர்.
எல்லா அதிகாரிகளும் இப்படி தான் இருக்காங்க...இன்றைக்கு மிகுந்த மனவுலைச்சலோடு செல்கிறேன்...
அரசு ஊழியர்களுக்கு எவ்வளவோ நாசூக்காக சொல்லிச்சொல்லி பார்த்தாகி விட்டார்கள். இவர்கள் திருந்தவதாகவே இல்லை. எனவே, தடாலடியாக கையாள ஆரம்பித்து விட்டார்கள் நல்ல எண்ணம் கொண்ட அதிகாரிகள். இதற்கு பின்னாலும் மாற்றம் இல்லை என்றால் நேரடி நடவடிக்கைதான் சரியாக இருக்கும். பார்க்கலாம்
அந்த நேரடி நடவடிக்கை என்னவாம்.
அரசு அதிகாரி ஒருவர் சொன்னது இது
லஞ்சம் வாங்கினேன் ..பிடித்து விட்டார்கள்...லஞ்சம் கொடுத்தேன்... விட்டுவிட்டார்கள்...!!!
உங்கள் நேர்மைக்கு எங்களது வாழ்த்துக்கள்
We are very proud to say a honest & stright forward officer Mr. Devanathan. His advice to the courrpted officer is just like nailing. JAI HIND
ஐயா உங்களை நினைத்து இந்நாடே பெருமை அடைகிறது
வனங்கி வாழ்த்துகிறோம் 🙏🙏🙏
இந்த அறிவுரை ஒவ்வொரு ஊரிலும் இன்னும் பெரிய அளவில் நடத்த வேண்டும்…
அருமையான அலுவலர்… உளமார்ந்த பாராட்டுக்கள்…
என் மனசில் உள்ள பாரமே குறைஞ்சிருச்சு ஐயா
This kind of people deserve praise and promotion we salute you sir 🎉
அருமையான அதிகாரி, இப்படிபட்டவர்கள் இருப்பதால் தான் மழை பொழிவை நாம் பார்க்க முடிகிறது.
ஒரு அதிசயத்தை பார்த்ததாக உணரமுடிகிறது. வாழ்க வளமுடன் தாங்களின் பணி மேலும் சிறக்க எல்லாம் அந்த கடவுளுக்கு நன்றி..
கரெக்ட்டாக சொன்னீர்கள் இவரைப்போன்றவர்களை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது
படுத்து பழகிய விபச்சாரியும் கைநீட்டி பழகிய அரசு அதிகாரிகளும் திருந்தமாட்டார்கள்
😅
True True
It's true true. Bro
வைக்கிற விதத்தில் சூடு வைக்கவேண்டும்....
😂😂😂
உங்களை போன்ற அரசு அதிகாரிகளால்...
எங்களை போன்ற பாமரனுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை கொஞ்சம் இருக்கு....
வாழ்த்துக்கள்...
தேவாநாதன் சார்
நல்ல உண்மைபதிவு
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் சார்.
லஞ்சம் வாங்கிதிங்கிம்
பேய்அரசு ஊழியருக்கு
செருப்பாள் அடித்த பதில்
இனியாவது திருந்தட்டும்.
வருவாய் துறையிலும் இந்த மாதிரி கலந்தாய்வு மேற்கொள்ள வேண்டும்..
Bro. First avanga department la check panna sollunga bro. Ordinary constable welsettled ah irukaanga SI and INSPECTOR inna kkave venaam
Naa yellarayum sollala. Lanjam vaangu vangalathaan naanum solluren
ஒவ்வொரு துறையிலும் இதுபோன்ற கலந்தாய்வுகளை நடத்தி சமூகவலைதளங்களில் வெளியிட வேண்டுகிறோம்.
No respectable posting to such bribe taking they fellows
ஆஸ்பத்திரி ல பாருங்க ஆண்குழந்தைக்கு அதிகபணம் பிடுங்குவாங்க
பிச்சைக்கூட்டம் மாதிரியே
ஐயா தேவநாதன் அவர்களுக்கு
மனப்பூர்வமான வாழ்த்துக்கள்
தாங்கள் நீடூடிவாழவேண்டும்.
வாழ்க.... வளமுடன்.
கலியுகத்தின் நடுவில் சில நல்ல மனிதர்களால்,நேர்மைக்கு என் பாராட்டுக்கள்.🙏🙏🙏
இவரைப்போன்ற நேர்மையான அதிகாரிகள் முதல்வராக வரவேண்டும். அப்போதுதான் நாடு உருப்படும்.
தேவநாதன் சாருக்கு வாழ்த்துக்கள். இந்த மாதிரி யாராலும் பேச முடியாதுன்னு நினைக்கிறேன்.
ஐயா செய்த காரியம் பல ஏழை எளியோருக்கு ஒரு பெரிய உதவியாக இருக்கும்.
இவர் நீண்ட ஆயுளோடு இருந்து அப்பாவி மக்களை பண பேய்களிடம இருந்து காப்பாற்ற வேண்டும்.
நன்றி.
பாராட்டுக்கள் ஐயா. உங்களை எங்களுக்கு தந்த உங்கள் பெற்றோரையும் வணங்குகிறேன். இந்த வீடியோ உலகெங்கும் போய் சேர்ப்பது நம் கடமை.
ஏசு நாதரையே கல்லால் அடித்தார்களே...
Vallthukkal Thalai vanakkukiren
கையூட்டு வாங்காமல் ஒரு
ஆலும் இல்லை, ஒரே ஒரு நேர்மையான அதிகாரியை நான் கண்டிருக்கிறேன் காட்டுமன்னார்கோயில் வட்டாச்சியர் அலுவலகத்தில் வழங்கல் அலுவலர் மிகவும் நல்ல பெண்மணி சாக்கடையில் ஒரு நல்ல மீன்...
ஊருக்கு தெரியாமல் நிறைய பேர் இருக்கிறாங்க சார். நல்லவர்கள் வெளியே தெரியமாட்டார்கள்.
பலர் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கின்றனர்
இவரைப் போல் ஒரு மாவட்டத்திற்கு ஒரு உயர் பதவியில் இருக்கும் அதிகாரி செயல் பட்டாலே லஞ்சம் ஒழிந்து விடும்.
தேவநாதன் சாருக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் வாழ்த்துக்கள் 🙏🙏💐💐💐
ஐயா தேவநாதன் அரசியல்வாதிகளை பார்த்தும் இந்த மாதிரி கேள்வி களை கேட்டால் நன்றாக இருக்கும்
அரசியல்வாதிகளை மக்கள் தான் கேட்க முடியும். மக்களுக்கு தான் ஓட்டு என்ற அதிகாரம் இருக்கிறது.
கேட்கக்கூடிய காலம் கூடிய விரைவில் வரும்
தம்பி, மடை மாற்றாதீர்கள். இன்றைய அரசியல்வாதிகள் யார்.. அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை ஊரறியும். தலை சரியாக இருந்தால் எல்லாம் ஒழுங்காக இருக்கும். தவறு செய்யும் அரசு ஊழியர்களளை தயவுதாட்சன்யம் பார்க்காமல் வேலையை விட்டு தூங்குவதை யார் தடுத்தார்கள். லஞ்ச ஒழிப்புத் துறை கையும் மெய்யுமாக பிடித்த வழக்குகளில் கூட முடிவு தெரிய சுமார் 10- ஆண்டு காலம் ஆகிறது. விளங்குமா.? நேர்மறையான ஆட்சியாளர்கள் , விரைவான கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது சாத்தியம். நேர்மறையான அரசியல் வாதிகளை நாம் தேர்வு செய்கிறோமா.. உங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள்.
அடுத்தவன் காசில் லஞ்சம் வாங்கி தின்னும் அரசு அதிகாரிகள் ..அதற்கு பதில் லஞ்சம் கொடுப்போருக்கு தன் பொண்டாட்டியை கூட்டி குடுக்கலாம்...பெண் அதிகாரியென்றால் தானே காலை விரிக்கலாம்...
Not possible sir
எத்தனை அதிகாரிகளை கையும் களவுமாக பிடித்து அவர்கள் வேலையை இழந்திருக்கிறார்கள். ஆனால் இன்னமும் கொஞ்சம் கூட பயமின்றி வாங்கிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
மிகச்சிறந்த பதிவு
உங்களுக்கு கதையே தெரியாது போல் இருக்கிறது.
லஞ்சம் வாங்கினேன் பிடித்துக்கொண்டார்கள். லஞ்சம் கொடுத்தேன் விட்டுவிட்டார்கள்.
@@ramamurthyvenkatraman5800 என்ன கொடுமை சார் இது ? இவனுங்கள திருத்தவே முடியாதா ?? நீங்கள் சொல்வது உண்மை தான். எனக்கு தெரிந்த நபர் GST ல் வேலை பார்த்த பொழுது கையும் களவுமாக பிடிபட்டார். சரி வேலையை இழந்து வாழ்க்கையையே தொலைத்து விட்டார் என நினைத்தேன். ஆறு மாதங்களுக்கு பிறகு ஒரு நிகழ்ச்சியில் சந்திக்க நேர்ந்தது. மனுஷன் முன்னை விட மகிழ்ச்சியாக இருந்தார். விசாரித்த போது பார்க்க வேண்டியவர்களை பார்த்து கொடுக்க வேண்டியதை கொடுத்து ஹாயாக எப்போதும் போல் தன் வேலையை தொடர்கிறார். திருநெல்வேலிக்கே அல்வா ! போலிஸ் ஸ்டேசனுக்கே பூட்டு போட்டு விட்டார் !!
தாம்பரம் காவல் நிலைய அதிகாரிகளை பற்றியும் இதுபோன்ற ஒரு காணொளி போட்டால் நன்றாக இருக்கும்
இந்த மாதிரியான அதிகாரிகள் எங்குமிருந்தால் மக்கள் நாம் உரிமையை பெற்று வாழ்வோம். வாழ்க வாழ்க என அந்த அதிகாரியை மனமகிழ்ந்து வாழ்த்துகின்றேன்
ஐயா நீங்கள் சொல்வது நல்ல விஷயம் இவ்வுலகில் நல்லவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் எதிர்ப்புகள் அதிகமாக இருக்கும் கவனமாக இருங்கள் லஞ்சம் கொடுத்து மன உளைச்சலுக்கு ஆளானவர்கள் உங்கள் பேச்சை கேட்டு நிம்மதி அடைகின்றனர் நன்றி
லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் மனைவி அல்லது கணவன் மற்றும் குடும்பத்தாருக்கு நிச்சயம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா. அவ ஆத்துக்காரர் கொஞ்சரத கேட்டேளா
அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி..அவன் சம்பளம் பாதி கம்பளம் பாதி வாங்குராண்டி..பட்டு
அதிகாரிகள் இப்படித்தான் இருக்க வேண்டும் ❤
தேவநாதன் சாருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤இந்த அதிகாரி அவர்களுக்கு இதயப்பூர்வமான பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள் தேவநாதன் சார். லஞ்சம் புரையோடிப் போயிருக்கும் நமது நாட்டிற்கு தேவையான அறுவை சிகிச்சை நிபுணர் தாங்கள். மிக்க நன்றி.
😁பிரமாதம் 👌👍🏾🆗😁. தேவநாதன் சார் 👌👌👌பாராட்டுக்கள் 👍🏾🆗. இதே போல செய்யுங்கள் 👍🏾🆗😁. அப்புடியே அரசியல் திருட்டு 🐕🐕🐕🐕கொஞ்சம் அடக் பண்ணுங்க 🆗👍🏾😁.
Congrats to respected and loveable police officer Devanathan.
ஒவ்வொரு மனிதனும் இப்படி நேர்மையாக இருந்தால் நம்நாடு மிக வல்லரசு நாடாக மாறிவிடும்.❤ சமூக நலத்துறை
வரவுக்கு ஏத்த செலவு செய்யும் வாழ்க்கை வாழ திறமையானவர்களால் மட்டுமே முடியும்
எல்லா அரசு அதிகாரிகளுக்கும் கடந்த 20 ஆண்டு காலத்தில் கைநிறைய மனம்நிறைய சம்பளம் வழங்கப்படுகின்றது.
எத்தனை பேர் லஞ்சம் கொடுக்காமல் வேலைக்கு வந்தீர்கள் என்று கேட்கவேண்டிய கேள்வியும் எழும்ப வேண்டிய ஒன்று...
உங்களுக்கு
பணிவான வணக்கங்கள்.
நீங்களும் உங்க குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும்.🙏🙏🙏
இது தான் சம்பளம், இது தான் வேலை என்று தெரிந்து வேலைக்கு சேர்ந்த பின்னர், வாங்குற சம்பளம் பத்தல, அதான் லஞ்சம் வாங்குறேனு... சும்மா சாக்கு சொல்லாமல்., வேலைய ராஜினாமா செய்து விட்டு, நல்ல சம்பாதிக்கிற வேலைக்கு போங்க....
Unmai
அவனுங்க வேலைக்கு சேர்ந்ததே லஞ்சம் கொடுத்து தான் இருக்கும்!
அரசு வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்குப் போனால், இதைப்போல் இரண்டு மடங்கு வேலை செய்யணும். அரசு வேலையில் கிடைக்கும் சம்பளத்தில் பாதிதான் கிடைக்கும்.
அரசு அலுவகத்தில் வேலை பார்க்கும் அதிகாரி லீவே போடமாட்டார்.!!!
தரமான சம்பவம்.
ரொம்ப நன்றிங்க ஐயா இனிமேலாவது இவங்க திருந்தட்டும்
Salute sir ❤ உங்கள் இந்த சேவை தொடரட்டும்.. இருந்தாலும் சற்று கவனமாக இருங்கள், நல்லது நினைபவனை முதுகில் குத்துவது இவர்கள் வழக்கம்..
அருமை அருமை அய்யா. நன்றி. வாழ்த்துக்கள்.. ❤🌹👌🙏
தேவ நாதன் ஸார்,
நீங்களும், உங்கள் சந்ததிகளும், ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் நீடூழி வாழ்ந்து நல்ல பெயரும், மகத்தான பேறும் பெற வேண்டும்.
இதனை பார்க்க பார்க்க ஒரு உண்மையான , நேர்மையான வழியில் பணியாற்றி வரும் Real Hero வை கண்ட திருப்தி மனதில் ஏற்பட்டது
தேவநாதன் ஐயா அவர்களுக்கு பொதுமக்களின் சார்பாக பணிவான வணக்கங்களும் வாழ்த்துக்களும்.
ADSP தேவ நாதன் ஆவர்களுக்கும,
உண்மை யான,உன்னதமான சுதந்திரக் காற்றை சுவாசிக்கும், இறையாண்மை மிக்க திருமிகு. தேவநாதன் அவர்களை நல்லாளுமை செய்யும், மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழக மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்!...
எல்லா அதிகாரிகளும் பின்பற்ற வேண்டிய முறை. உங்களுடைய சேவை நாட்டுக்கு தேவை திரு.தேவநாதன் அவர்களே.🎉🎉
சார்பதிவாளர்கள் லஞ்சம் வாங்குவது ஒரு புறம் இருக்கட்டும். அவர்களுக்கு கொடுக்க வேண்டும், " உள்ளே கொடுக்க வேண்டும் " என்று சொல்லி, சொல்லியே பத்திர எழுத்தர்கள் பொதுமக்களிடம் பணம் வாங்கி கொடுக்கும் ஏஜண்டுகளாகவே சிலர் செயல்படுகின்றனர். இதற்கும் கடிவாளம் போடுங்கள் Sir.
சிலர் இல்லை சார். எல்லா எழுத்தர்களும் ஏஜென்டுகள்தான்.
வாழ்த்துக்கள் அய்யா
மக்களின் மனதில் பாலை வார்த்தீங்க அய்யா.
மிகவும் அருமையான செயல். மனமார்ந்த பாராட்டுக்கள்.
RTO அலுவலகத்தில் லஞ்சம் தவிர்க்க முடியாத தாகி விடுகிறது. ஒழுங்காக எல்லா பேப்பர்களையும் கொடுத்தவர்களுக்கு லஞ்சத்தொகை மிகவும் குறைவு.
இது என் அனுபவம்.
ஐயா மிகசிறப்பாக கூறினீர்கள் உங்கள் பின்னால் புகைப்படத்தில்..... இருந்தவருக்கும் இருப்பவருக்கும்
இருக்கப்போவருக்கும்
சேர்த்து கூறியிருப்பதுதான் மிக மிக சிறப்பு
திரை படத்தில் வருவது போல அடி விழுந்தால் மாறுவர்😊😊😊😊😊
வணக்கம் ஐயா தங்களின் செயல்பாடு சிறப்பு இலஞ்சம் குறைந்த பாடில்லை
ஐயா எடுத்த முடிவு சரியான முடிவு இதைத் தொடர்ந்து நன்றி
லஞ்சம் ஒழியனும் உங்களைப் போன்று அனைத்து அதிகாரிகளின் மனதிலும் இந்த எண்ணம் தோன்றினால் லஞ்சம் ஒழியும் ,hands off to u sir
தேவநாதன் ஐயாவுக்கு நன்றி. நீங்கள் கூறிய அறிவுரை யைஎல்லாம் அவர்கள் கேட்க மாட்டார்கள் . ஒருவர் கூட கை தூங்கவில்லை. உங்கள் மத்தியிலேயே சாட்சியங்கள் திருபுவனம்ஆனது.
Job done Mr.Devanathan Sir.. TN needs someone like you. Gr8 work. Please tighten the noose on Corruption, Collection & Commission activities.
Hats off to you sir. I bow to your daring sharp speech with due respect.
உங்க தில்லு எல்லாருக்கும் வந்தா தமிழகம் மத்த மாநிலங்களுக்கும் ஒரு முன் உதாரணமாய் இருக்கும்.
உங்கள் தைரியத்தை பார்த்து அசந்து விட்டேன். வாழ்க உங்கள் சாட்டையடி. வளரட்டும் உங்கள் அரசு லஞ்ச பெருச்சாளிகள் எதிரான களையெடுப்பு..
ஜெய் ஹிந்த்...
வணங்குகிறேன் தேவநாதனின் நேர்மைக்கு வாழ்த்துக்கள். இது போன்று அதிகாரிகள் இல்லைஎன்பதர்க்கு பத்திரபதிவு துறை முதன்மை. மீண்டும் ஒரு முறை தலைவணங்குகிறேன். 🎉❤
Super sir உங்க முயற்சி வெற்றி பெரும். Hats off🙏👍
இது மாதிரி ஒவ்வொரு அரசு துரைலும் ஒரு அதிகாரி இருந்தால் நிர்வாகம் சிறப்பாக இருக்கும் மாறும் என்று நினைப்போம் நன்றி அய்யா
லஞ்ஜம் வாங்க வேண்டும்.இல்லையென்றால் உழைக்கும் கூலி வேலைக்குத்தான் போகவேண்டும்.பார்ப்பான் தானம் வாங்கி உழைப்பு இல்லை.சுகபோகி. மார்வாடி மிகமிக அதிக வட்டி கொள்ளைக்காரன்.நம்பூதிரி வம்சம் கூட்டி கொண்டாடுவர். எப்படி நேர்மையாக வாழமுடியும்.மேலேயிருப்பவனை முதலில் கேள்வி அந்த அதிகாரி கேட்டுப்பார்க்கட்டும். செருப்பு பிஞ்சிடும் கீழேயுள்ளவன் நேர்மையாக தவறை ஒத்துக்கொள்கிறேன்.எத்தனை நேர்மை. பாராட்டுக்கள்.பார்ப்பன பனியா மேனன் வகையறாக்களை ஒழித்தால் எல்லாமே சரியாகும்
வேலய விட்ட போவார்
இல்ல சன்னியாசி ஆவார்
தேவநாதன் அவர்கள் பல்லாண்டுகள் வாழவேண்டும்.
superoooooooooo SUPER Vazhghavalamudan valargaungalthondu unmaiyaanavazhthugal Thanking you sir
தேவநாதன் அய்யாவிற் இதயபூர்வ வாழ்த்துக்கள்! எதற்கும் அஞ்சாமல் உமது பணியை தொடருங்கள்!
ஊழலை ஒழிப்போம்!
உயர்நிலை அடைவோம்!