சுடலை ஆண்டவர் அழுது பார்த்ததுண்டா? | பல லட்சம் பேர் பார்த்து கண்ணீர் விட்ட வீடியோ |
ฝัง
- เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
- சுடலை ஆண்டவர் அழுது பார்த்ததுண்டா? | பல லட்சம் பேர் பார்த்து கண்ணீர் விட்ட வீடியோ | @vvsmvlog
#sudalai
#amman
#kaalan
#vedhaalai
#perumal
#sivan
#2024sammiyattam
#sudalai aattam
#ammanazhaippu
#sudalaiazhaippu
Semma anna அலுகை வந்துவிட்டது இதை பார்த்து நான் ஒரு கிறிஸ்தவன் திடீரென்று youtube பார்க்கும் போது இந்த வீடியோ திடீரென்று யூடியூபில் வந்ததுஅதை நான் பார்த்தேன் என் உடம்பு சலித்தது எனக்கு கண்ணீர் வர வைத்தது இந்தசுவாமிகளின் ஆட்டத்தையும் கண்ணீரையும்எனது கண்களில் கண்ணீர் வர வைத்தது
சார் 🙏🙏🙏 நான் கூட இயேசப்பாவின் கருணையை நிஜமாக உணர்ந்துள்ளேன் ஆமென் இயேசுவின் நாமத்தில் ஜெயம் 🙏🙏🙏 ஆமென் அப்பா 🙏🙏🙏
இந்த வீடியோ பார்க்கும்போது யாருக்கெல்லாம் கண் கலங்கியது
என் அப்பன் சுடலை மாடன் பக்தகோடிகளுக்காக, தன் தாயிடம் செலுத்திய அன்பு மெய் சிலிர்த்துவிட்டது💯💯❤❤தன் தாயும் தன் பிள்ளையை கண்டு மனம் இறங்கி வந்து அனைவரையும் அன்புடனும் பாசத்துடனும் கலந்துவிட்டார்கள்💯💯❤❤
உண்மையாக எனது உடம்பு புல்லரித்து விட்டது மிக அருமையாக இருந்தது அய்யன் மாயாண்டி ஆட்டம் அம்மன் வருகையும் குறிப்பாக நீங்கள் எடுத்துரைக்கும் வார்த்தைகள் மிகவும் அற்புதமாக உள்ளது உங்கள் குரலில் கேட்பது நீங்கள் கூறும் குறள் வாக்கியம் மிகவும் அற்புதமாக உள்ளது❤
நன்றி ஐயா!
😮😅NNjn join hyuu6 😂Njn join hyuu6 😂Njn join hyuu6 😂jn join hyuu6 😂
க்ஷயறறயட்ய்ர்😊டெட் ஒர்😅 டட
மற்ற பயண😊
உடம்பு சிலிர்த்தது , இதை பார்த்து கண் கலங்குது.... என் அப்பன் ஊர்க்காடு மாயாண்டி துணை🎉❤
அப்னே சுடலை ஆண்டவா கடவுள் இல்லை என்று சொல்பவனும் கண்ணீர் விடுவான்.ஆனந்த கண்ணீர்.😢 மரத்துப்போன உடம்பில் கூட புல்லரித்து விடுமப்பா🙏🙏🙏
அம்மா😭வா😭வா
மெய் சிலிர்த்தது இதைப் பார்க்கும்போது ஓம் சக்தி அம்மா .❤❤. சுடலை ஆண்டவர் அய்யா❤❤ போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மணனை வரவழைத்த சுடலை மாடசாமி படும் கஷ்டம் கண் கலங்க வைத்தது ஒரு தெய்வத்தை வரவழைப்பது பெரும் கஷ்டம் அந்த சாமி அடுபவருக்கு நான் தலை வணங்குகிறேன் நானும் ஒரு சாமி ஆடி என்பதால் நான் அவருக்கு தலைவனங்குகிறேன்
உங்கள் குரலின் கதை தான் புள்ளரிப்பு ஏற்பட்டது ✨ .
இறைவன் அருள் எங்கும் நிறையட்டும்.
ஓம் சக்தி பராசக்தி துணை
அம்மா😊வந்துவிட்டால்❤️
🙏🙏🙏🙏🙏🙏உண்மையில் அண்ணா ஒரு கோவில் நின்றான் அனுபவமாக உள்ளது அழுகையும் கூட, Nice
ஓம் அம்மா தாயே சரணம் சரணம் சரணம் அம்மா
🙏🙏🙏
அருமையான பதிவு
❤❤❤❤❤
என் அப்பன் மாயாண்டியே உன் பாதம் சரணம்
ஓம்ஸ்ரீசுடலை மாடசுவாமி சாமியே நமோ நமஓம்❤
😊😊
என் அப்பன் சுடலை நினைத்தால் எதையும் சாதிப்பான்❤
❤ அம்மா வந்துவிட்டாள்.❤
மகிழ்ச்சி!
குலவை போடு....🙏🙏
குலவைச் சத்தம் அம்மாவை 🔱 அழைத்து வரும்...
ஹரி ஓம் மகாகாளி நமோநமஹ 🙏🙏🙏 ஓம் ஹ்ரீம் ஶ்ரீபத்ரகாளியை நமோநமஹ 🙏🙏🙏
அருமை அருமை ❤❤❤❤❤❤
என் கண்ணில் கண்ணீர் வந்தது
Vvsm vlogs... very great ammana vara valachadhu napikai amma...amma
நன்றி!
என் ஐயா என் சுடலை மாடன்
Arumai💖✨✨✨
Very powerfull
Nice 👍
சிறப்பு!
ஒத்த பனையடியான் சுடலை ஆண்டவர் ❤❤❤❤❤
Amma😭😭😭😭
😭 அம்மா அம்மா வா
Uyirae 🙏✨⚔️
😭😫😩வா😢வா
சுடலை மாட சுவாமி சரணம்
Super
நன்றி!
Sathiyama sollren sariyana goosebumps 🙏om shakthi sudalai madan swamy potri
@user-or8bd3es7t atha yenda kekuringa naa avunga pesura voice full focus ah kettutey irunthen sudden ah Amman varum pothu oru feel so atha than sonnen
Anaivarukum Amman aasi kedaikattum .. 🙏🏼🙏🏼❤️
🙏🙏👍
அண்ணா ஊரின்விபரத்தை
கூரீனீர்கள் என்றால் வருதிற்க்கு வசதியாக இருக்கும் ❤
புரட்டாசி மாதம் முதல் வாரம் கொடைவிழா ... திருநெல்வேலி மாவட்டம், காவல்கிணறு பஞ்சாயத்து, பெரியநாயகிபுரம்.
Voice pullarikka vachathu mattum illama, kannir vara vachathu
நன்றி!
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Ayya vanakkam entha ooru 🙏🏼en appan mayandi thunai 🙏🏼🙏🏼
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், காவல்கிணறு பஞ்சாயத்து, பெரிய நாயகிபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது, பெரிய நாயகி பத்திரகாளியம்மன் கோவில்.
🙏🔥🙏
Same vedio sir ??
100 முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றும் வீடியோ..
🙏🙏🙏🙏🙏❤❤❤
இந்த வீடியோ பார்க்கும் போது நான் அழுதுட்டேன்
🙏🙏🙏🙏🙏
🙏🏼🙏🏼🙏🏼❤❤😢
அதிசயம்
இது எந்த ஊர் கோவில்
திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு பஞ்சாயத்து பெரியநாயகிபுரம் கிராமம்
I am 😢 annan
சுடலையின் ஆசி கிட்டட்டும்!
Part 3 fast ah podunga anna🙏🙏
Saturday evening
Location
திருநெல்வேலி மாவட்டம், காவல்கிணறு பஞ்சாயத்து. பெரியநாயகிபுரம்.
Anna...Sudalyi madan anna enna oru attam unmayilay nijama ennala bakka mudindhadhu avangal badham thottu vananakiren...
Bro same pullaripu for me
Ethu enthaa ooru
திருநெல்வேலி மாவட்டம், காவல்கிணறு பஞ்சாயத்து, பெரியநாயகிபுரம்.
Entha ooru
பெரியநாயகிபுரம்.
ஐயா இது எந்த ஊரு
திருநெல்வேலி மாவட்டம் , ராதாபுரம் தாலுகா, காவல்கிணறு பஞ்சாயத்து , பெரிய நாயகி புரம்
Yo ne konjam pesana iruya😊
Amma🙏🙏🙏🙏😗🪷🪷🪷🌺🌺🌺
Anna...sudalai andawar saami aadum Annan Peru enna🙏
விவேக்..
New video eppo upload pannuvinga
புரட்டாசி மாதம்.
Ini kovil kodai eppo...
புரட்டாசி மாதம் முதல் வாரம்.
🙏🙏🙏🙏🙏😂😂
ஐயா ஏன் இப்படி paathale puriume ippadi yen pesuriga🤣🤣 ada poya
நல்லது!
Already unga channel la intha ellam video um iruke again yen part part ah podaringa
பக்தர்கள் விருப்பம் ஐயா!🙏
அனைத்தும் அருமை - உங்கள் வர்ணனை மேலும் வலிமை ❤️👍
யோ போயா
Sudalaimadan sela veichitingala
வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
Munnadi potta video atheai poturukenga……marupadium
இனிமேல் புரட்டாசி மாதம் தான் கொடை விழா.
Old video
புரட்டாசி மாதம் தான் கோவில் கொடை...
Hii anna sudalai madan sami atum annan whats app number
Venum anna enakku antha anna rempa pitikkum anna please anna
பொதுவெளியில் நம்பர் கொடுக்க இயலாது... மன்னிக்கவும்.
🙏🙏🙏
❤❤❤
🙏🤝
🥲🥲🥲🥲🙏🙏🙏
🙏🙏🙏
🙏
🙏🙏🙏
🙏🙏🙏
❤❤❤❤❤