உள்ளம் உயர்ந்தால் உன் வாழ்க்கை உயரும் கம்பவாரிதி" திரு.இலங்கை ஜெயராஜ் அவர்களின் அற்புத பேச்சு
ฝัง
- เผยแพร่เมื่อ 4 ส.ค. 2023
- Stay tuned to Mega TV for the more interesting videos.
Like and Share your favorite videos and Comment on your views too.
#இலங்கைஜெயராஜ் #ilangaijeyaraj #ilangaijeyarajlatest
Subscribe to Mega TV : bit.ly/Subscribe_MEGATV
Also, Like and Follow us on:
Facebook ➤ / megatvindia
Instagram ➤ / megatvindia
Twitter ➤ / megatvindia - บันเทิง
ஜெயராஜ் ஐயாவின் உரை கேட்பதென்பது உண்ண உணவும் கொடுத்து பிறகு தாம்பூலமும் கொடுத்து அதன் பிறகு மேற்கூறிய இரண்டையும் பெற்றுக் கொண்டதற்கு ஈடாக கூலியும் கொடுப்பது போல். அவர் நீண்ட காலம் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.🙏💐
.
1:03
Iyya I want meet you please ,how I can contact you
உங்கள் உரையும் கவித்துவம் தான்..
அழகா சொல்லிருக்கிங்க
சிவசிவா ஐயா வணக்கம் இலங்கையில் இருந்து வந்து தமிழ்நாட்டில் மாபெரும் ஆன்மீக உரையை நிகழ்த்த திருவருள் கூட்டி வைத்தமைக்கு மிக்க நன்றி ஐயா
இறைவனுக்கும் இந்த பிறபஞ்சதிற்கும் கோடான கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 அருமையான அற்புதமான சொற்பொழிவு ❤❤❤❤❤❤ நன்றிகள் 🙏🏻 அப்பா 🙏🏻
உங்கள் குரலோசையில் ஒரு இறைத்தன்மையை உணர முடிகிறது வாழ்க உங்கள் தமிழ் தொண்டு
இறைவனுக்கு நன்றி... இந்த பிறவியில் இது போன்ற நல்லவர் வாய் சொல் கேட்கும் பேறு பெற்றேன்.. 🙏🙏
Wu
உள்ளம் பக்குவப்பட்டால் அதைவிட உயர்வு எதுமில்லை
அருமையான பதிவு நிறைந்த மனதுடன் நீண்டகாலம் வாழ இறைவனை பிறாத்திக்கின்றேன்
வாரியார் சுவாமிகளுக்கு பிறகு சைவத்தை தெள்ளத் தெளிவாக மக்களுக்கு கொட்டி கொடுக்கும் கோமான் இவர் தான்
வாழ்க பல்லாண்டு 💐🙏
❤
தங்களது உரை வளர்ந்து கொண்டே இருக்காதா என்று மனம் விழைகிறது.
மிகவும் அருமையாக மனதில் ஆழ பதியும்படி செய்தீர்கள். மிகவும் நன்றி ஐயா!
அற்புதமானஉரை.வாழ்துகள்.வாழ்கதமிழ்வாழ்ககம்பன்
மிகவும் நன்றி ❤❤❤🎉🎉🎉🎉
ஐயா அருமை ❤❤
நன்றிங்க ஐயா. ஐயாவை வணங்குகிறேன்.
❤❤❤❤❤ நன்றி
விசுவாமித்திரர் ராமன்,பரதன் சமம் என்றார்.(1)
கோசலை பரதன் இராமனை விட சிறந்தவன் என்றாள்(2)
குகன்,பரதனை ஆயிரம்
ராமனுக்கு சமமானவன் என்கிறார்.(3)
கோசலை பரதனை கோடி ராமன் உனக்கு ஈடு ஆவானா ?
என்கிறாள்.(4)
ஐயா உங்கள் சொற்பொழிவு மிகவும் அருமை.
அருமையான உரை. நனறி ஐயா.
அய்ய நீங்கள்சொண்ணது100%உண்மை உள்ளத்தில் எண்ணம்போல் அமையும் அதுதான் என்னம்போல் வாழ்க்கை சொல்வழக்கு பழமொழி உள்ளது
உள்ளம் உருகுகிறது ஐயா
. ஐயா பல பதிய கருத்துக்களை அறிந்து கொண்டேன் நன்றி
மிக அருமை
வணக்கம் அய்யா
தங்களின் சொற்பொழிவுகள் கேட்பதற்கு ஒரு தவம் செய்யவேண்டும்... நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும் 🙏❤
அருமை ஐய்யா🙏🙏🙏
உடுக்கை இழந்தவன் கை போல் ...உதவ நினைத்த மாத்திரத்தில் உதவி செய்துவிட வேண்டும் என்ற உதாரணமும் பொருந்தும் ஐயா...
வணக்கம் ஒரு நாஸ்திகனோ , அறிவுநிலை கண்ட மார்சிய நாஸ்திகனோ கம்பன் கழக ஜெயராசாவின் மானிட பண்பியல் உரையின் ஆழத்தின் ஒற்றுமைக்கு வருவர் அல்லது வர முடியும். என்னால் பல இடத்தில் இணைய முடிகின்றது. இவர் இல்லாத உலகம் வெறுமை கொண்டதாகுமா என்றுகூட என் உணர்வை தட்டும். இத்தனைக்கும் நான் மாக்கியத்தின் மானிட பண்பை குவியப்படுத்தி பார்பவன் விளங்கிகொள்பவன். (இடை இடையே இவர் பேச்சு கேட்பவன் அப்படி இருந்தும் ) நன்று தனபாலன், ( சமூக அறிவியல் ஓசைகள். )
100% உண்மை
Oru nalla aanmeega vathyin,Nokkkamey oru Eliya manithan kooda ellam pettru ,inputted vaalavendum,enbathuthaan.ie.VALLAL PERUMAN,THAAYAMAANA SWAMIGAL.
உள்ளத்தனயது உயர்வு.
Excellent. The more I hear more I want to hear.
Ayya words of wisdom.
Love from Malayalam 🙏✨️🙏
தங்கள் பேச்சு காலையில் கேட்பது இனிமையாக உள்ளது ஐயா
உங்கள் பேச்சுஅலகு❤
அருமையான பேச்சு
Arumiyam ayavin adimai
Sir
Excellent speech.
Tamil is not a language it's a treasure heritage.
The more you delve the more it goes.
அ௫மையான சொற்பொழிவு நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏🌹🌹🌹
அய்யா வணக்கம்
வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்!!!
Nantri iya
Jeyaraj iyya very good thanks for congratulations. Nice tamil
Great
அற்புதமான உரை🎉
👌👌👌👍👍👍🌹🌹🌹🙏🙏🙏
❤️❤️❤️❤️👍🌹
Excellant speech.Thanks to thiru Illangai Jayraj.
ரொம்ப நன்றி அருமையான பதிவு
அருமையான கருத்துக்கள்.
🙏🙏🙏🙏🙏💐❤️
நன்றி ஐயா
வணக்கம்
Ayya, ungal manasega sisyan ayiten.ungalin pessal Aram noki manam vizaygerathu
Arumai Arumai Arumai
Nanri
Arumai Ayya...
அய்யா வணக்கம்
👏👏🙏
Ah ahaaahha !! Mikka makizrchi !! 🙏🙏🙏
Very nice sir
🙏🙏🙏🙏🙏🙏🙏💜💜💜
Good Speech
🙏🏽❤️❤️❤️❤️❤️🙏🏽
🙏🙏🙏
❤
Om sivayanamà
ஒன்றில்லாமல் ஒன்றில்லை, எனினும் எல்லாம் ஒன்றில்லை!!!
..
08.11.2023
மனிதர்களும் மனிதர்களும் பொருதாமல் இருப்பதற்குத்தான், மனித ஒழுங்குகள், சட்டதிட்டங்கள், இத்யாதி இத்யாதிகள் எல்லாம் உருவானது,
எல்லாவற்றையும் மனிதர்கள்தான் உருவாக்கினார்கள்,
எல்லாம் ஐ.நா.சபைக்கு கீழ் அடைக்கலம் என்றானது,
ஐ.நா.சபை சுயாதீனமானது என்று சொல்லப்பட்டாலும், பிற நாடுகளின் ஆளுகைக்கு உட்பட்டதுதான்,
ஆளுகைச் செறிவான நாடுகளின் நலன்களுக்கு மாறாக உலகத்தில் எது நடந்தாலும், அதற்கு எதிராக ஐ.நா.சபை உடன் களத்தில் இறங்கும்,
ஏனைய நாடுகளின் விடயத்தில் ஐ.நா.சபை அவதானிக்க முடியுமே தவிர ஆணையிட முடியாது,
இப்படித்தானே இந்த ஐ.நா.சபையை உருவாக்கினோம், ஆமாவா இல்லையா?
ஐயா வணக்கம்
உங்களை கண்டு்பேச வேண்டும்
பேசு
arumugam
egift
iyatkai
ஐயா அவர்களை எங்கே சந்திப்பது??
வீட்டில்
யார் வீட்டில்
allo
9999999999999999
Don't lie Gentleman😊
nagar kovil
The kural Velathanaya malarneetham mandhar them ulanthanaya uyaarvu is not compatible to today's world bcos nowadays the people who are not having good mind is also developing
Puram grows if Agam grows. But not vice versa. We just focus on growth of our Agam. Kaasu irukko illayo nalla vaalkai vaalnthomnu oru niraivu irukkum.
😅
kala passport
kaavul image
saiva loosu
Ladder mosquitoes .
வெடுகாகு நாறி பறிபோகிறது. பிரசங்கம் ஐயோ பாவம்😂😂😂😂😂