ஒன்றுக்குமே உதவாத " பந்தா பார்ட்டிகளெல்லாம் தாங்கள் தான் " பெரிய ஆள் " என்று கூறிக்கொண்டு திரியும் இக்காலத்தில் தனது வறுமையை மனதில் கொள்ளாமல் " எளிமையான தோற்றத்துடன் " இங்க வந்து தான் "பெரிய ஆளாக ஆனேன் " என்று சந்தோஷமாக கூறும் போது கனத்த மனத்துடன் மகிழ்ச்சி உண்டாகிறது. 🙂🙏
Wow! Treasure trove of information, beautiful picturization, impeccable editing, beautiful Indian music, the anchor and the historian's short and informative speech were all enjoyable! I was born and brought up in Chennai yet there are so many things i learn about our beautiful city everyday! I can't believe this channel has such few subscribers.. hope the algorithm shows these videos to more people and increases the subscriber base. 😍👍
மிக்க நன்றி ... நான் பிறந்து வளர்ந்து இப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இப்பகுதியை பற்றி பேசியதற்கு நன்றி... ஒரு சிறிய தகவலை மட்டும் பதிவு செய்கிறேன்...1989 ஆண்டு மு .கருணாநிதி அவர்கள் இத்தொகுதியின் M.L.A வாக இருந்தார் என்பதை பதிவு செய்கிறேன்...
அ.அருள்மொழிவர்மன் 🎉🎉🎉 அருமையான வரலாற்று தகவல்கள் இன்று உழைப்பும் நேர்மையும் நல்லவணிகமாக கிடைக்காத பொருட்கள் இல்லை எனப் பெருமைக்குரிய செளகார் பேட்டை🎉🎉😊😊
யோவ் தவறாக பேசாதே வரலாற்றை தவறாக பேசுபவர்களை மன்னிக்கவும் மாட்டோம் காரணம் சென்னை பூர்விகமாக வசித்த விவசாய பெருங்குடி மக்களுக்கு சொந்தமானது 140 ஏரிகள் பிறந்தநாள் நீர் பாசன பகுதி புதுச்சேரி என்பது ஒரு கூட்டமாக அங்கு வந்து சேர்ந்த பொழுது அங்குள்ள சில கடைகள் அந்தப் பகுதியில் இருந்தன அதை பற சேரி கடை என பெயர் வந்தது அந்த இடம் ஒரு சிறு பகுதி தான்
6:12 அனைவரும் கொண்டாடும் கொண்டாட்டம் அல்ல... வடக்கன் மட்டும் கொண்டாடும் ஒரு கொண்டாட்டம்.. அசுரர்களை அதாவது திராவிட மன்னர்களை கொன்ற நாளாய் திருநாளை கொண்டாடும் வடநாடு நம்பிக்கை
@@jpjp8351 தமிழன் என்றாலும், நாகர் என்றாலும், திராவிடர் என்றாலும் ஒன்றே..!!! தமிழர் அல்லது நாகர் அல்லது திராவிடர் .. இந்திய துணைக் கண்டம் முழுதும் பரவி வாழ்ந்தவர்கள்...!! சிந்து சமவெளி முதல் கீழடி வரை நமது நாகரீகத்தின் அடையாளங்கள்..!!!
நீங்கள் காட்டக்கூடிய அம்மாக்கள் வீடு இடம் இல்லாதவர்கள் சென்னையை சிறந்தவர்கள் அல்ல இவர்கள் பெரும்பாலும் வட ஆற்காடு செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த தலித் குடிமக்கள் படிப்பிற்காக கூலி வேலை செய்வதற்காக கொத்தவால் சாவடி பகுதிக்கு வந்தவர்கள் மற்றும் பலர் 10 வருடங்கள் மழை பெய்யவில்லை இதன் காரணமாக விவசாயம் செய்து கொண்டிருந்த மக்கள் எல்லா சமூகத்தினரும் பிழைப்பிற்காக சென்னை வந்தவர்கள் வந்தவர்கள் சென்னை என்பது வசதியான விவசாய மக்களுக்கு சொந்தமானது இவர்கள் தலா 10 ஏக்கர் 20 ஏக்கர் பூமிக்கு சொந்தக்காரர்களாக இருந்து பிறகு சூழ்நிலை காரணமாக சொந்த வீடுகளை வாடகை விட்டு பிழைத்துக் கொண்டிருந்தார்கள்
Please don't believe what he is saying, all wrong information, he doesn't know anything about MADRAS, he is a liar,spoiling all Tamilian MADRAS people name
deadly combination "nermayana eazhai" 🙂 😍
"Deadly combination " Perfectly suit for it.
நல்ல பயனுள்ள தகவல் நண்றி.
ஒன்றுக்குமே உதவாத " பந்தா பார்ட்டிகளெல்லாம் தாங்கள் தான் " பெரிய ஆள் " என்று கூறிக்கொண்டு திரியும் இக்காலத்தில் தனது வறுமையை மனதில் கொள்ளாமல் " எளிமையான தோற்றத்துடன் " இங்க வந்து தான் "பெரிய ஆளாக ஆனேன் " என்று சந்தோஷமாக கூறும் போது கனத்த மனத்துடன் மகிழ்ச்சி உண்டாகிறது. 🙂🙏
Wow! Treasure trove of information, beautiful picturization, impeccable editing, beautiful Indian music, the anchor and the historian's short and informative speech were all enjoyable! I was born and brought up in Chennai yet there are so many things i learn about our beautiful city everyday! I can't believe this channel has such few subscribers.. hope the algorithm shows these videos to more people and increases the subscriber base. 😍👍
கலவையான சுவாரஸ்யமான காணொளி.
Ithuthaan intha channel la naan paakura first video ,romba nallaruku intha ithukapram intha channel la iruka ella videovaiyum paapenu nenaikuren kadaisi video upload panni 10 months aachu aana ungaloda intha oru videove romba impactful ah iruku oru vela intha channel la iruka crew members yaaravathu intha comment ah paathengana vazhthukkkal❤ romba azhagana oru vishiyatha neenga capture pannirukeenga
Well documented with historical informations🎉 kudos team🖤
Many thanks
மிகவும் அருமையான பதிவு "கருப்பர் நகரம்"...நேர்மையான ஏழை..... சிரிப்பே ஆதாரம் ❤
"Nan Nermaiyana Yelai" ❤️
நேர்மையான ஏழை.....❤❤❤❤
மிக்க நன்றி ... நான் பிறந்து வளர்ந்து இப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இப்பகுதியை பற்றி பேசியதற்கு நன்றி... ஒரு சிறிய தகவலை மட்டும் பதிவு செய்கிறேன்...1989 ஆண்டு மு .கருணாநிதி அவர்கள் இத்தொகுதியின் M.L.A வாக இருந்தார் என்பதை பதிவு செய்கிறேன்...
My first business starting place ❤
இங்கே பிறந்து வளர்ந்த எங்களுக்கு ஓர் இடமில்லை ஆனால் வந்தவர்களுக்கு சொந்த வீடு எல்லாம் உண்டு
Super video! Learnt many things I don't know about Madras nalla Madras!
Excellent, as usual. Keep up the great work 👍🏻
Thank you sir
அ.அருள்மொழிவர்மன்
🎉🎉🎉
அருமையான வரலாற்று தகவல்கள்
இன்று உழைப்பும் நேர்மையும் நல்லவணிகமாக கிடைக்காத பொருட்கள் இல்லை எனப் பெருமைக்குரிய செளகார் பேட்டை🎉🎉😊😊
Hi
இங்கு வாழ்பவர்கள் தமிழர்களே இல்லை.
Great video. Thank you.
Madras having two towns one is Black Town and White Town. Madras is also called as 'Perum Paraai Cheri' the word Cheri' denotes only the settlement.
விற்பனை வரி மற்றும் வருமான வரி கட்டாதவர்கள் இங்கு தான் அதிகம்
Nice documentry. Congrats Team
Very informative and well made
Many thanks
Very Useful information. Please continue regularly update this type of Video
Thank you
Nice work
அருமையான உள்ளது
நன்றி
Super work ❤
Good one✨ ignore negativity 💯
Thank you so much
யோவ் தவறாக பேசாதே வரலாற்றை தவறாக பேசுபவர்களை மன்னிக்கவும் மாட்டோம் காரணம் சென்னை பூர்விகமாக வசித்த விவசாய பெருங்குடி மக்களுக்கு சொந்தமானது 140 ஏரிகள் பிறந்தநாள் நீர் பாசன பகுதி புதுச்சேரி என்பது ஒரு கூட்டமாக அங்கு வந்து சேர்ந்த பொழுது அங்குள்ள சில கடைகள் அந்தப் பகுதியில் இருந்தன அதை பற சேரி கடை என பெயர் வந்தது அந்த இடம் ஒரு சிறு பகுதி தான்
மொத்த தமிழ் நாட்டையும் மற்ற மாநில மக்களுக்கு எழுதி கொடுத்துவிடுங்கள்,
Ama.nee youtube start pannu😂😂
டாஸ்மாக் கடையில் தமிழன் நிற்கும் வரை மற்ற மாநில மக்கள் பிழைப்பு நடத்தும் நிலை தொடரும்.
அரசியல் பேசினா பயம்
If see caste jealous one day that will happen
Elavanum apdye anniya madhathuku marirunga 😂
Good
Thanks
The best
Nice piece of information❤
நன்றி
6:12 அனைவரும் கொண்டாடும் கொண்டாட்டம் அல்ல... வடக்கன் மட்டும் கொண்டாடும் ஒரு கொண்டாட்டம்..
அசுரர்களை அதாவது திராவிட மன்னர்களை கொன்ற நாளாய் திருநாளை கொண்டாடும் வடநாடு நம்பிக்கை
திராவிடன் என்றால் என்ன? நான் தமிழன்.
@@jpjp8351 தமிழன் என்றாலும், நாகர் என்றாலும், திராவிடர் என்றாலும் ஒன்றே..!!!
தமிழர் அல்லது நாகர் அல்லது திராவிடர் .. இந்திய துணைக் கண்டம் முழுதும் பரவி வாழ்ந்தவர்கள்...!!
சிந்து சமவெளி முதல் கீழடி வரை நமது நாகரீகத்தின் அடையாளங்கள்..!!!
❤❤❤❤❤
Akka, adhu enna "oru latcham million"? Onnu million la sollunga ilana lakhs la sollunga. Konjam easy ah irukum puriyuradhuku.
👏👏👏👏
Thank you
Narayanan mudali street famous for
Vadakkanpettai
நீங்கள் காட்டக்கூடிய அம்மாக்கள் வீடு இடம் இல்லாதவர்கள் சென்னையை சிறந்தவர்கள் அல்ல இவர்கள் பெரும்பாலும் வட ஆற்காடு செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த தலித் குடிமக்கள் படிப்பிற்காக கூலி வேலை செய்வதற்காக கொத்தவால் சாவடி பகுதிக்கு வந்தவர்கள் மற்றும் பலர் 10 வருடங்கள் மழை பெய்யவில்லை இதன் காரணமாக விவசாயம் செய்து கொண்டிருந்த மக்கள் எல்லா சமூகத்தினரும் பிழைப்பிற்காக சென்னை வந்தவர்கள் வந்தவர்கள் சென்னை என்பது வசதியான விவசாய மக்களுக்கு சொந்தமானது இவர்கள் தலா 10 ஏக்கர் 20 ஏக்கர் பூமிக்கு சொந்தக்காரர்களாக இருந்து பிறகு சூழ்நிலை காரணமாக சொந்த வீடுகளை வாடகை விட்டு பிழைத்துக் கொண்டிருந்தார்கள்
Please Add WEDDING CARDS - Anderson Street, Chennai - 60001
Subhanallah
Marwadi will not buy which is made here...but we ppl will buy only from them..Vazga marwadi..
சானிக்குளம்னு ஒரு பெயர் இருந்துச்சு...
Waltax road
தமிழாதமிழ்😊
🙏🙏
பர்சேஸ் மார்கெட்டிங் உச்சரிப்பூ
❤🎉🎉🎉
Yean ni paye madri erruka 4:01 4:02 4:02 4:04 4:06 4:18
குடும்பத்திலிருந்து உண்டாக்கீனர்பிரிவினை
சாணிகுளம்மாடுவளர்புதான்தொழில்
ஜமராதோட்டம்
அண்ணாபிள்ளைதெரு
Sir unga ஜாதி எங்களுக்கு வேண்டாம் Sir....!!!!😺😍☝️👋✍️
Vennamna oobitu po😂
அவனையேவேலைக்குவைத்துவாழ்வுதருவான்
50% only truth balance are gossips
Sowkar means Rich people, please don't give wrong information
60./. வடக்கன் தான் தமிழ் நாட்டில்
முரூகன்தியேட்டர்தான்பிரின்ஸ்தியேட்டர்
ஜாதிவைத்துமார்கெட்அல்ல
தமிழ்மக்கள் இல்லை
Please don't believe what he is saying, all wrong information, he doesn't know anything about MADRAS, he is a liar,spoiling all Tamilian MADRAS people name
❤
யாதவரிடம்ஆச்காட்டிவீடுகளைவாங்கினர்