Srilanka-வில் அனுமர் கட்டிய ராமர் பாலம்😱 பலருக்கும் தெரியாத ரகசியங்கள் | Rj Chandru Vlogs
ฝัง
- เผยแพร่เมื่อ 6 มี.ค. 2022
- Hey guys! Welcome to super new travel vlog! You won't believe we are at the last tip of Sri Lanka's land (A path between Dhanushkodi and Sri Lanka Ramar bridge).
Ramar bridge or Ramsethu is a bridge known as Rameshwaram in India to Talaimannar in Sri Lanka. Here's everything you need to know about our favourite trip.
Watch the full video to find interesting facts about the historic bridge, the beautiful coast of our country, and our travel memories.
#SrilankanVlogs #RjChandruVlogs #RamarBridge
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
Twitter: / chandrulk
Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com/@chandramohanl...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
--------------------------------------
உங்கள் இருவரின் ஆங்கிலம் கலக்காத தமிழ் மொழி கேட்பது மிகவும் அருமை.
அங்கே எம் உயிரினும் மேலான எம் தமிழை சிதலமாக்கும் தமிழக உறவுகளுக்கு இதை சொல்லுங்கள்/காண்பியுங்கள்.
ThNKU
இலங்கை தமிழ் இப்படி தான்
மிகவும் அருமை. தமிழுக்காக பாக்கனும்
@@uranirivervillage உண்மையில் நான் இவர்களின் தமிழுக்காகவே நான் பார்ப்பேன்.
எத்தனையோ ஊடகங்கள் இருந்தாலும் உங்களுடைய காணொளிகள் மூலமாகத்தான் இலங்கையின் சிறப்பம்சங்கள், மற்றும் தற்போதைய சூழ்நிலைகள் வெளி உலகுக்கு தெரிய வருகின்றன. நன்றி எதிர்காலம் உங்களை கொண்டாடும்.
மீண்டும் இப்போது இருக்கும் தமிழ்மக்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்.இலங்கை தமிழர்களும் இந்திய தமிழர்களும் உறவாட வேண்டும்.
அண்ணா அக்கா எங்க ஊர் இராமநாதபுரம். அப்படியே நீந்தி வாங்க.. எங்க ஊருக்கு...
உங்களிருவரின் கள்ளங்கபடமில்லாத உன்னதமான இன்பத்தமிழ் உச்சரிப்பைக் காண்பதும் கேட்பதுமே பெரும் பாக்கியம்..கொடுப்பினை எங்களுக்கு.
உளம் நிறை நல்வாழ்த்துகள்
வணக்கம் மிகவும்...அருமையான காணொளி..... கடல் ராமர் பாலம் எல்லாம் சிறப்பு.... வரலாற்று இடங்கள் ... பார்த்ததில். சந்தோஷம்.. நன்றி...
👌👌👌
👍👍👍🌹🙏🙏🙏
hi
நீங்கள் பதிவிட்ட அவைகள் அனைத்தும் மிகவும் சுவாரசியமாக இருக்கிறது இருக்கிறது.புராண காலத்து உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொன்ன மைக்கு மிக்க நன்றி.
நீங்கள் இருவரும் உங்கள் பிள்ளைகள் 100ஆண்டுகள் நோயின்றி வாழவேண்டும் என்று ஈசனிடம் வேண்டுகிறேன். உங்கள் பயணம் தொடரட்டும் 🙏🙏
தங்களது நல்ல எண்ணங்களுக்கு நிச்சயமாக இந்தப் பிரபஞ்சம் அருள் புரியும் 🙏💚
தனித் தமிழாக தங்களது உரையாடலை கேட்கும் போது உண்மையாக மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏
"சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதிசமைப்போம் " மகாகவி பாரதி யின் வாக்கு நிச்சயம் பலிக்கும்.
உங்கள் காணொளி அருமை நன்றி.
I love parathiyar. But Sri Lanka is not a Sinhala island. He made a mistake here like our Indian politicians
தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையில் கடலில் ஏற்பட்ட மாற்றம் காரனமாக பிரிந்துள்ளது. முன்பு பிரியாமல் ஒன்றாக இருந்துள்ளது என்பதை அறியலாம்
மேனகா , சந்துரு , மிதுன் குட்டி எனது அன்பான வணக்கம் , என்னால் பார்க்க முடியாத தலைமன்னார் பார்த்து ஆனந்தம் அடைந்தேன் . உங்கள் விளக்கமான காணொலி சுப்பர் நன்றி நன்றி நன்றி God blessings to you and your beautiful family 🤧🤧🤧🤧🤧🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐 Usha London
நானும் இப்போதான் தலை மன்னர் வீடியோ வில் பாக்குறேன் உஷா அக்கா. நீங்க லண்டன் ல இருக்கீங்க லா👌👌👌👌
அருமையான பதிவு .காலம் கனியும் நம் கனவுகள பலிக்கும்.
ஒரு காலத்தில் தமிழகமும் இலங்கையும் ஒரு பெரிய நிலப்பரப்பால் இணைக்கப்பட்டு, பனியுகம் மூழ்கிய பிறகு கடல் மட்டம் உயர்ந்து, அந்த நிலப்பரப்பும், மெல்லிய நிலமும் ஓரளவு மூழ்கிய பழங்காலத்தின் மிச்சம் என்பது கற்பனை புராணக் கதைகளில் எழுதப்பட்ட பாலம் அல்ல. இலங்கையையும் தமிழ்நாட்டையும் இணைக்கும் நிலப்பரப்பு. அடுத்த பனியுகத்தில் தலைமன்னாரையும் இராமேஸ்வரத்தையும் இணைக்கும் கடல் மட்டத்திற்கு மேல் மிகப் பரந்த நிலப்பரப்பு தோன்றும், நாம் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு நடந்தே செல்லலாம். (தயவுசெய்து பனி யுகத்தைப் பற்றி படிக்கவும், பனி யுகத்திற்குப் பிறகு கடல் மட்ட உயர்வால் உலகில் பல இடங்கள் மூழ்கியுள்ளன)
Super nice 👍👍
இந்த பாலத்தின் உண்மையைப் பற்றி யாராவது பேசுகிறார்களா என்று நான் கருத்துகளில் பார்த்தேன். உண்மைக்கு மிக்க நன்றி.
ராமாயணக்காலம் என்பது பத்து பன்னிரெண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய காலக்கட்டம். அப்போது தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இவ்வளவு தொலைவு இருக்கும் என நான் நினைக்கவில்லை . இப்போது தான் தவகரனின் விடியோவில் தனுஷ்கோடியிலிருந்து பார்த்தேன் . வாழ்த்துக்கள் .
உண்மை தான் அன்று இடைவெளி குறைவாக தான் இருந்து இருக்கும்
சார்லி சாப்ளின் சொந்த வாழ்க்கையில் கஷ்டங்கள் நிறைந்தது, ஆனால் திரையிலகில் மக்களை சிரிக்க வைத்து நடித்தார்.
நீங்கள் சின்னத்திரையில் சண்டை போட்டாலும் சொந்த வாழ்க்கையில் Made for each other ரொம்ப சந்தோசம். வாழ்க நலமுடன்.
மொழிப்பிரயோகம்,உரையாடும் பாங்கு,தகவலைத் திரட்டல்,முன்வைத்தல் போன்றவை மிகவும் சிறப்பாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.
🙏🔥Jai Sri Ram 🙏🔥 from Rameshwaram
வெற்றி எங்கள் முப்பாட்டனார் இராவணருக்கே வாழ்க தமிழ் வெல்க தமிழ்
வாழ்த்துகள் இருவருக்கும், வாழ்க பல்லாண்டு. GOD Bless u
இலங்கை தமிழ் மிக மிக அழகாக இருக்கிறது நீங்கள் பேசும்போது...❤️
தமிழ்நாட்டில் இருந்து நா(ங்கள்)...🖐️
Excellent trip. you peoples are always welcome to INDIA.
அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்🎉
குழந்தைகள் பிறக்கும் போது தாய்க்கும் குழந்தைக்கும் பாலமாக இணைக்கும் தொப்புள் கொடி உறவு போல
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இணைக்கும் கொடி தான் இந்த ராமர் பாலம் .
ஹரே கிருஷணா! ஹரே ராமா!
தெளிவான விளக்கம் 💓💓
வேட்டி சேலை இருவருக்கும் மிக அழகாக இருக்கும்
ஹரேகிருஷ்ணா. அருமை அருமை அருமை சகோதர சகோதரி. தங்கள் நிகழ்ச்சிகள் ஓவ்வொன்றும் அருமை. தொடரட்டும் கலைப்பணி. வாழ்க வளமுடன். வாழ்வோம் நலமுடன். அடியேன் கே.ஆர். எஸ். குமார். நாடகக்காவலர் கலைக்கூடம்.
அருமையான பதிவு. உங்களால் நாங்களும் உடன் வந்து பார்த்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது. நன்றி சகோ.
Very clean beach without dust or plastic, garbage. Very beautiful beach
Thank you very much Mr & Mrs Chandru for showing yet another beautiful video. I have seen the Ramar palam from Danushkoti and now you made to see the other end. This reminds me of the great poet Bharati 's dream சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்.
Somehow we must build a bridge and connect India with Srilanka and make that great man's dream comes true.
The specimen of the stones believed to have used are in a Temple at Rameswaram, still floating as they have a lot pores which make the water to get blocked within.
மிகவும் அருமையான காணொளி.....
ஒரு காலத்தில் ஒரே நிலப்பரப்பாக இருந்த இடம் இயற்கை சீற்றத்தினால் இரண்டாக பிரிந்தபோது ஏற்பட்ட நிலத்திட்டுகள்தான் பாலம் போன்ற ஒரு தோற்றத்தை தருகின்றது. இதில் மத நம்பிக்கையும் புராணக் கதைகளும் கூறுவதை ஒரு வரலாற்று குறிப்பாக மட்டும் பார்த்தால் புவி அமைப்பு விளங்கும்
Parkumpothe ullathil Oru santhosham Anna akka TKS for the video,,,from Tamil Nadu
Awesome.. thank you for letting us know.. will visit someday soon
May the almighty bless you and your family and wish the same “anniyonyam” amoung you both..!
Thank you so much for showing this place
உங்களிருவருக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
Anna akka suuuuuuper vera kalakkureenga semma vdo heppy heppy gd bless you ❤❤❤👍👍👌😍😍
பாரதியே பாடினாரே
சிங்கள தீவினிற்கோற்
பாலம் அமைப்போம் என்று.
பாரதியார் சொன்ன அதுசரியா அவருக்கு தமிழர்கள் இருப்பது தெரியாதா?? ஈழம் அல்லது இலங்கை
மிகவும் அருமையான தகவல் நண்பா
You both each other complement really well. This is really gifted for couple in same interests.
😊kekum pothu nalla erukku athu nadantha nalla erukkum😊
Beautiful beach n sea
அருமை நன்றி சில இன்பமான உணர்வுகள் வந்தது அந்த இலங்கை தமிழ் கேப்பதர்க்கு (பேசவராது எனக்கு)எனக்கு ரோம்ப பிடிக்கும்
Looks like a very clean beach
Well maintained
I9
Seaside very beautiful....noted that every turn of Sri Lanka is very beautiful.
Thank you brother and sister..wonderful information... expecting your more videos and new places in srilanka
Vanakkem ungaludaya kaanozhium sari peachum sari miga Miga arumai nandri
Migaum Arumaiyana Explanation ❤
உங்கள் தமிழ் மிக அழகு.....
Thank you.for giving such a knowledgeable information.you both a superb❤❤❤
அருமை அருமை மிகச்சிறப்பு அண்ணா சகோதரி இருவருக்கும் வாழ்த்துக்கள்
Rompa nalla idam super👍👍👍
Nelil chentru parthathu Pola oru feeling varuthu bro....condippa parka vendiy idam thaan....thanks bro...God bless you...bro
மிக அருமையான காணொளி
உங்கள் வீடியோ மற்றும் தகவல் மிகவும் அருமை....வாழ்த்துக்கள்...
அருமையான பதிவு
Excellent Srilankan commentary 👌
Thanks thanks Chandru and Menaka
Blessing you lots
அருமை..தம்பி
தங்கையே,தொடரட்டும்,உங்கள்,பனி
🙏 🙏 🙏 🙏 Bro and Sis idhellam unga videos elllame Vera level semma 👏
அருமையாக உள்ளது
அருமையான பதிவு... வாழ்த்துக்கள்
சிறப்பு
அருமை. சிறப்பான பதிவு 👌👍
Thanks for the information 🙂
சிறப்பு மிக சிறப்பு
அருமையான பதிவு அண்ணா
கொஞ்சும் தமிழ் 💙❤️ வாழ்க புகழ் வளர்க தமிழ்.....
நண்பரே, எங்கள் ஊர் தமிழ்நாட்டின் திருவாரூர். இங்கும் 60 அடி பாவா சமாதி என்ற சிறப்பான வழிபாட்டு தலம் உள்ளது.
Muthupet dargha my native
உங்கள் நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பு. வாழ்த்துக்கள். நன்றி
Very good sir 👍 thank you so much 🙏
Good Super MENAKA AND CHANDRU
Super explain thanks 🙏
Super Anna Akka unga video rompa arumaiya eruku 👌
👌🏻🙏🏻 Liked very much
Very clean beach.
அருமை அண்ணா வாழ்க வளமுடன்
Thank you for the sharing.. and your Tamil is superb 👍🏽
உங்கள் தமிழ் உச்சரிப்பு மிக அழகு வாழ்த்துக்கள்
நான் இளந்தமிழன் தமிழ் நாடு திருப்பூர்
I m enjoying u guys tamil. Really happy to hear a tamil without mix of english.
வாழ்த்துக்கள் உங்கள் காணொளி மகிழ்ச்சி தருகிறது
மிகவும் அருமை அருமை அருமை கனொலிக்கு
So beautiful❤✨😍
உங்கள் காணொளி மிகவும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
அருமையான தகவல்
Arumaiya sonninga akka and mama
Super please continue your thalaimannaar story. Very interesting
அருமையான சதி பதி நீங்கள் என் இனிய வாழ்த்துக்கள்
2017 la Thalaimannar ku ponam semma place
நல்ல பதிவுக்கு நன்றி
Excellent thoughts and good luck
அருமை மிகவும் வாழ்த்துக்கள் அண்ணா 👍
நல்ல பதிவு நன்றி வணக்கம்
அருமை!!!
Lovely pictures.
சூப்பர் பிறன்ஸ்👍👌❤❤⚘
Super anna and akka
Very nice vlog bro n sis 👌👍
மிகவும் அருமையான காணொளி. நன்றி
சூப்பர் வீடியோ ப்பா 👌👌👌👌