ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

தொண்டை மண்டல வேளாளர் மருமகன் திருமால் | E - 30 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 มิ.ย. 2024
  • தமிழரின் கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் மற்றும் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியே தமிழர் கலைக்கூடம்.
    தொண்டை மண்டல வேளாளர் மருமகன் திருமாள்
    மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | பகுதி - 30
    Videos will be uploaded every Friday @ 6pm
    Please Like, Share & Subscribe...🙏
    #tamilarkalaikoodam
    #tamil
    #tamilar
    #tamilnadu
    #historyoftamils

ความคิดเห็น • 9

  • @c-techcreativetechnology4126
    @c-techcreativetechnology4126 2 หลายเดือนก่อน

    40 years before rathi manmathan kama thaganam festival celebrated in tamil nadu now it is not happening pls tell that concept

  • @Bh-qm9ep
    @Bh-qm9ep หลายเดือนก่อน +1

    Brahma arunthathiyar samoogam. 😁

  • @user-ij1lk7li3y
    @user-ij1lk7li3y 2 หลายเดือนก่อน +1

    Neenga thirundhavemaateergala. Idle men indulge in idle talk in the country.

  • @TruthSpeaker2000
    @TruthSpeaker2000 2 หลายเดือนก่อน +4

    😂😂 தமிழ் கலாச்சாரம் என்று எதுவும் கிடையாது..
    இங்கு பேச படும் தமிழ் கலாச்சாரம் பாண்டிய வாழ்க்கை முறை..
    சோழர்கள், சாளுக்கிய சோழர்கள் தமிழர்களே இல்லை.. அவர்கள் தங்களை தங்களை தமிழர் என்று, தமிழ் குடி என்றோ, கூறியது இல்லை..
    தூய தமிழ் பெயர்களை சூட்டியது இல்லை..
    சோழர்கள் ஷ்த்ரிய வர்ணம்.. தமிழ் நாடு மாநிலத்தில் உள்ள மக்களுக்கு ஷத்ரிய வர்ணம் பற்றி புரிதல் இல்லை..
    தஞ்சை சோழ முதல் மன்னன் விஜயாலய சோழன் தன்னை தெலுகு தெலுகு சோழ வம்சத்தில் வந்த நாங்கள் என்று கூறுவர்..
    நெல்லூர் சோழ, ரெனாட் சோழ, வெலனாடி சோழ, பொட்டாபி சோழ என்று நிறைய உண்டு.. அதில் தஞ்சை சோழர்கள் பொடபி சோழ வாரிசு.. தற்போதைய கடப்பா மாவட்டத்தில் இருந்து வந்தவர்கள்..
    சோழனுக்கு ஆண் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து குலோத்துங்க சோழன் அழைத்து வந்தனர்.. குலம் உதுங்க் சோழ என்ற சமஸ்கிருத சொல்லுக்கு பொருள் குலம் செழிக்க வந்த சோழ.. சோழர்கள் தங்கள் குலம் என்று கருதியது ஷத்ரிய வர்ணம்.. தமிழ் மொழி பேசுபவர்கள் இல்லை..
    குலோத்துங்க சோழன் சாளுக்கிய சோழ சாம்ராஜ்யம் நிறுவினர்.. இந்த வரலாறு மறைக்க படுகிறது..
    திருவாலங்காடு செப்பேட்டில் தெளிவாக சூரிய வம்சத்தில் காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று ராஜேந்திர சோழன் கூறுகிறார்.. மனு, இக்ஷாவாகு எங்கள் முன்னோர் என்று கூறுவர்..
    ஷத்ரிய ஷிகாமனி
    தெலுகு குல காலா
    பாண்டிய குல சனி
    கேரள அந்தகண்
    சிங்கள நாடகன்
    இவை அருண் மொழி வர்மா பட்ட பெயர் கல்..
    தமிழ் சாதியில் யாருக்கு சூரிய வம்சம் சந்திர வம்சம் பிரிவு உள்ளது?? யாருக்கு காஷ்யப் கோத்ரம் உள்ளது?? யார் வர்மா கல்?? எதற்கு சாளுக்கிய சோழ சாம்ராஜ்யம் வரலாறு மறைக்க படுகிறது?? எதற்கு குலோத்துங்க சோழன் தகப்பன் பெயர், vijayala chola தகப்பன் பெயர் மறைக்க படுகிறது..
    இப்போதும் திருவாரூரில் Kumbakonam, மாயூரம் போன்ற பகுதிகளில் சாளுக்கிய சோழ வம்சத்தினர் உள்ளனர்.. இவர் ராஜுளு அல்லது வர்மா என்று போட்டு கொள்வர். இன்றும், சோழ , சாளுக்கிய சோழ மன்னர்களுகு அமாவாசை திதி கொடுக்கின்றார்..
    தொண்டை நாடு வெள்ளாளர் முதலியார் சாதி.. இவர்கள் ஆந்திராவில் வெலம்ம சாதி..
    விஜாயள சோழ உடன் வந்தவர்கள்.. வெலம்மா மருவி வெல்லார் ஆனது...

    • @prakashjeyakumar5014
      @prakashjeyakumar5014 หลายเดือนก่อน

      @TruthSpeaker2000 சோழர்கள் எந்த சாதியினர் மற்றும் சாளுக்கிய சோழர்கள் எந்த சாதியினர்?

    • @saravanan6772
      @saravanan6772 หลายเดือนก่อน

      Yes

    • @YogaMahaLakshmiKanchiSilks
      @YogaMahaLakshmiKanchiSilks หลายเดือนก่อน

      தமிழுக்கு கலாச்சாரம் கிடையதா 😮 கலாச்சாரத்தை கத்துகொடுத்ததே தமிழர்கள் தான் .அகண்ட லெமூரியா வுடன் கூடிய ஆசிய கண்டத்தில் தோன்றிய முதல் மனித குலம்