அம்மா அவர்களின் கண்களில் எவ்வளவு ஆனந்தம். இவர் இதை கதையாக கூறவில்லை சம்பவம் நடந்த இடத்தின் ஒரே சாட்சி நான் தான் என்பது போல ஒவ்வொரு வரியையும் அனுபவித்து கூறுகிற அழகு இவர் ஒருவருக்கு மட்டுமே உரித்தானது 😍😍🙏🙏🙏
ஆதியே துணை.ஆதியை அறிய வைக்கும் குருவின் திருவடி போற்றி வேண்டி உங்களைபல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறோம்.இதிகாச பைபிள் முகம்மது நபி புத்தர் இராம கிருஷ்ண பரமகம்சர் பற்றி நல்ல கருத்துக்களை புரிந்துஅனுபவித்து உணர்ந்து வழங்கினீர்கள்.மிக்க நன்றி அம்மா.
வணக்கம் உயர் திரு சகோதரி வணக்கம் இதிகாசங்கள் கடல் என்று அதில் மூழ்கி முத்துக்கள் எடுத்தாலும் என்றும் குறையாது அதைவிட அதிசூச்சமங்கள் நிறைந்த ராமயணம் வாழ்த்துகள் சகோதரி வணக்கம்
என் இதயம் ஒரு முரசு என்று வைத்துக்கொள்ளுங்கள் அதில் நீங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும் வார்த்தைகளும் டங் டங் என்று வலித்து ஒளித்து ு என் இதயத்தை ஈர்த்து விடுகிறது
எனக்கு ஒரு பாடல் நினைவுக்கு வருகின்றது தண்டபானி தேசிகர் பாடிய பாடல் ''மனம்போன போக்கினில் போகவிடாதே மாபெரும் சபையினில் மகிழ்ந்து துள்ளாதே! அற்பரைப்போல் நடந்து உன் அறிவை விற்காதே! அறிவுடை பெரியோரை அவமதிக்காதே என்று பாடி இருக்கிறார் உறவு வேறு உத்தமர் உறவு வேறு வணங்குவது வேறு நினைப்பது வேறு கருனை வேறு கடமை வேறு வாய்மை வேறு, மெய்மை வேறு,உன்மை வேறு ஜீவ காருண்யம் ஒன்றே சிறந்தது
Prof. Parveen speech is very much effective one. This is an example - Tamil is a live subject. It's eternal. Very different naration. Want some more. No words to express mam. Long live. Tamil matha will protect u always
உங்கள் பேச்சு அற்புதம் தாங்கள் பேசிய கருத்தில் ஒன்று எனக்கு சந்தேகம் ஆண்கள் கடைசியாக பெண்ணின் காலடியில்தான் கிடப்பார்கள் என்று சொன்னீர்களே அது சரியா ? இராமலிங்க. அடிகளார் திருமணமே வேண்டாம் எனறு சொன்னாரே அதற்கு என்ன காரனம்? கல்வி வேறு ஞானம் வேறு மனிதர்கள் கடவுளாகக்கூட மாறுவார்கள் தெளிவுப்படுத்தி பேசுங்கள் வாழ்த்துக்கள்
Hilarious 💅.venerable prodigy Parveen Sultana ji. I’m very much fascinated your silver tongued speech.Mostly I know Marconi,Alexander,Grahams Bell,Right brothers,Albert Einstein,Abdul Kalam and mother Theresa ji.so on .🙏
"பேராசிாியா்"அவா்களே! உங்களிடம் கல்விகற்க எனக்கு ஆசையாக இருக்கிறது. ஆனால் வயதோ நாற்பத்தி ஆறு .என்னசெய்வேன் அப்போதுள்ள ஆசிாியா்கள் இவ்வளவு அழகாகவும்,கருத்தாழமுள்ள சொற்களைக்கற்றுத்தற மறந்துவிட்டாா்கள். நான் இனி என்ன செய்வேன்.
Mdm Parveen Sultana Nacchier,you as Great Friend to Andhal Nacchier,You Must be proclaim Nacchier in this Universe Sister. The Great Almighty came to YOU to express All This Beautiful Facts decided by Almighty Lord.
பர்வீன் சுல்தானா உங்கள் பேச்சாற்றல் இப் பிரபஞ்சத்தையும் வெல்லும் என்பதில் ஐயம் இல்லை ஆனாலும் நம் கல்வியறிவு நம் கற்ற கல்வி அறிவின் ஆற்றலை மட்டுமே வெளிப்படுத்தும் நம் புரிதல் எவ்வளவு வாக இருக்கின்றதோ அவ்வளவே வெளிப்படும் மனம் என்பது வேறு அறிவு என்பது வேறு தங்களுக்கு புத்தி சொல்லும் அளவிற்கு எனக்கு மனிதர்கள் உருவாக்கிய எட்டு கல்வி எமக்குகில்லை ஆனால் ஒன்று இங்கு பதிவு செய்ய பல ஆயிரம் புத்தகங்களைப் படித்து தீட்டி வைத்திருக்கும் கூர்மையான விஞ்ஞானத்தை மெய் சிலிர்த்து இருக்கின்றேன் ஒன்று இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன் இலங்கை ஈஸ்வரன் பத்து தலைகள் உள்ளவன் அல்ல 10 ''தலை'' சிறந்த உயரிய குணங்கள் உள்ளவன் ராமனை நான் குறை என் போன்று இதில் உள்ளவர்கள் குறை கூறுவதும் இல்லை ஆனால் இலங்கேஸ்வரன் தவறானவன் என்று இங்கே நம் புரிய வைக்கப் பட்டு அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் நாம் சொல்லும் வார்த்தையில் தவறானதாக இருந்து மாணவர்களுக்கு தவறானதாக சென்று விடக்கூடாது கூறியதில் தவறு இருந்தால் மழைக்கு ஒரு பெண்மையின் பவித்ரத்தை கூறிய உங்களுக்கு ராமாயணம் என்னும் கதையில் உண்மையாக கூறப்பட்டவை கல் எது புனையப்பட்டவை கள் எது என்பது உங்களால் பகுத்துணர முடியும் அய்யமிலா கற்ற கல்வியை கொண்டு தமிழ் செய்க பிறப்பால் மானுடன் அல்ல தன் செய்கையால் மானுடன் என்பதை நிரூபிப்பது போன்று
But from what I know, mandothari was alive after Ravana’s death and Ram asked Vibibhisana’s to marry her according to valmiki. The same advice was given to Sugriva after Vali dies and so Sugriva marries Vali’s wife Tara.
எப்படி, இப்படி ஒரு LATERAL THINKING? இத்தனை காலம் நான் யாரிடமும் இப்படி ஒரு வித்தியாசமான சிந்தனையை கேட்டதில்லை. பெருமைக்காக சொல்லவில்லை. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயுமாம். நீங்கள் 32 அடி பாய்கிறீர்களே? சுகி சிவம் ஐயா, இந்த பேச்சை கேட்கும் பொழுது புளகாங்கிதம் அடைவார். ஒரு மிகச்சிறந்த வாரிசை கொண்டமைக்காக...... அபாரம், அற்புதமான, வித்தியாசமான சிந்தனை. மிக்க மகிழ்ச்சி.
மிக அருமையான பேச்சு மேடம்..கேட்டுகிட்டே இருக்கேன்...நன்றி.
Thanks for watching👍
பெண்ணின் பெருமையை இதைவிட சிறப்பாக சொல்லி இருக்க முடியாது. நன்றி மகளே.
அருமை மகளே அற்புதமான விளக்கங்கள்
@@ponnambalamvinasithamby3781 T
Thanks for watching👍
அம்மா அவர்களின் கண்களில் எவ்வளவு ஆனந்தம். இவர் இதை கதையாக கூறவில்லை சம்பவம் நடந்த இடத்தின் ஒரே சாட்சி நான் தான் என்பது போல ஒவ்வொரு வரியையும் அனுபவித்து கூறுகிற அழகு இவர் ஒருவருக்கு மட்டுமே உரித்தானது 😍😍🙏🙏🙏
வாழ்க வளமுடன் அம்மா ....உங்களுடைய இந்த குரலை இந்த பிரபஞ்சமே முழுவதும் ஒலிக்கட்டும் மிக அருமையான கருத்து ...
Thanks for watching👍
என்ன ஒரு சொல் வளம்.அருமை, அருமை.👋👌
Thanks for watching👍
அற்புதம்...உங்களைப்போன்றவர்களை எதிர்காலம் உருவாக்குவது சந்தேகமே.வாழ்க நின் சேவை...
Thanks for watching👍
அட்சரம் பிசகாத தெளிவான தமிழ். உண்மையில் இது போன்ற பேச நல்ல சிந்தனை வேண்டும். மிக்க நன்றி மேடம்
Thanks for watching👍
❤❤❤❤
தமிழின் செல்வி....
"தமிழ்ச் செல்வி" ....!!!
உங்களால் மட்டுமே இந்த மாதிரி பேச முடியும்...!!
தமிழ் தாய்க்கு வணக்கம்...!!!
Thanks for watching👍
Thanks for watching👍
😂😂aàà№№№№№№#№###№##№#№##№№№№###№######$$#№³№№$2$*$³³333333³³³3³333333333333³³333³³³3³@@TamizhiVision
ஆதியே துணை.ஆதியை அறிய வைக்கும் குருவின் திருவடி போற்றி வேண்டி உங்களைபல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறோம்.இதிகாச பைபிள் முகம்மது நபி புத்தர் இராம கிருஷ்ண பரமகம்சர் பற்றி நல்ல கருத்துக்களை புரிந்துஅனுபவித்து உணர்ந்து வழங்கினீர்கள்.மிக்க நன்றி அம்மா.
Thanks for watching👍
நீங்க பேசுற விதமே அருமை சகோதரி.
Thanks for watching👍
ரொம்ப ரொம்ப ரொம்ப அருமை
உங்கள் சொற்பொழிவு அம்மா
Thanks for watching👍
வணக்கம் உயர் திரு சகோதரி வணக்கம் இதிகாசங்கள் கடல் என்று அதில் மூழ்கி முத்துக்கள் எடுத்தாலும் என்றும் குறையாது அதைவிட அதிசூச்சமங்கள் நிறைந்த ராமயணம் வாழ்த்துகள் சகோதரி வணக்கம்
Thanks for watching👍
கம்பனை இப்போதே தேடத் தோன்ற வைத்து விட்டது உங்கள் உரையின் வீச்சு. நன்றி சகோதரி❤❤
என் இதயம் ஒரு முரசு என்று வைத்துக்கொள்ளுங்கள் அதில் நீங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும் வார்த்தைகளும் டங் டங் என்று வலித்து ஒளித்து ு என் இதயத்தை ஈர்த்து விடுகிறது
B
Thanks for watching👍
பெண்மையின் பெருமையை கம்பன் வடித்த இராமாயணத்தை பற்றி. பர்வின் நீங்கள் கூறும்போது எண் கண்களில் கண்ணீர் மள மள வென வந்து விட்டது
Thanks for watching👍
Sirappu mikha mlkha sirappu vaalgha valamudan
சீதை போல் நீங்கலும் அழகான பெண்..😊😍👏
Thanks for watching👍
எனக்கு ஒரு பாடல் நினைவுக்கு வருகின்றது தண்டபானி தேசிகர் பாடிய பாடல் ''மனம்போன போக்கினில் போகவிடாதே மாபெரும் சபையினில் மகிழ்ந்து துள்ளாதே!
அற்பரைப்போல் நடந்து உன் அறிவை விற்காதே!
அறிவுடை பெரியோரை அவமதிக்காதே என்று பாடி இருக்கிறார் உறவு வேறு உத்தமர் உறவு வேறு வணங்குவது வேறு நினைப்பது வேறு கருனை வேறு கடமை வேறு வாய்மை வேறு, மெய்மை வேறு,உன்மை வேறு
ஜீவ காருண்யம் ஒன்றே சிறந்தது
Thanks for watching👍
அக்கா உங்களை போன்றவர்களின் பேச்சாற்றல் மிக சிறப்பு தினமும் ஒரு தடவையாவது உங்களின் பேச்சாற்றலை கேட்டு விடுவேன்
Thanks for watching👍
ரொம்ப ரொம்ப ரொம்ப அருமை அம்மா
❤❤❤ பெண் என்பதில்..பெருமை...கொள்கிறோன் கணவரின்..பெயரை..பக்காத்தில்..எழுதுவது....மகிழ்ச்சி... நன்றி
Thanks for watching👍
Prof. Parveen speech is very much effective one. This is an example - Tamil is a live subject. It's eternal. Very different naration. Want some more. No words to express mam. Long live. Tamil matha will protect u always
Thanks for watching👍
மிகவும் அருமையானா பேச்சு👍...
Thanks for watching👍
அருமையான பதிவு 💕💕💕💕
Thanks for watching👍
Wonderful speach. கேட்பதறீகு மிகவும் இனிமையான கம்பராமாயணத்தை சுவையாக கொடுத்தீர்கள்.👍👍
Thanks for watching👍
அருமையானா கருத்துக்கள்👍...
Thanks for watching👍
I cant listening to her without seeing her expression. She is amazing.
So True. What an amazing orator; Best wishes, Sis. Praveen!
Thanks for watching👍
Vanakkam Amma. Arumaiyana Vilakangal....Nandrigal.
Thanks for watching👍
Amazing speech 👌👍🏼👏🏼👏🏼👏🏼🙏🏼
Thanks for watching👍
Super Amma.
Thanks for watching👍
அருமையான பேச்சு மேடம் 👍
Thanks for watching👍
Your Always legent Mam🙏....Really no words to explain your speech 😍
Thanks for watching👍
Excellent sharing mam in my favourite historical story of Ramayana... What a
Fire to explore for ur mangaiyar mannpu...
Thanks for watching👍
U are awesome mam
Great speech mam.. U r inspiration for us.. As a gal I m really proud of u mam
Thanks for watching👍
Hatsoff to pro.pravinsulthana thanks for her speech.
Thanks for watching👍
Excellent narration.God bless you.
Thanks for watching👍
Vanangukiren sakothari perumaiyaga irukku unga vilakkam
Thanks for watching👍
Excellent mam... கேட்டுகொண்டே இருக்க நினைக் மனம்
Thanks for watching👍
அற்புதம், அதி அற்புதம்
Thanks for watching👍
Extraordinary mam........
Thanks for watching👍
Your speech is depends on manam .nice my dear daughter
Thanks for watching👍
Arumai arumai 👏👏
Thanks for watching👍
Arumai arumai annavarthaigalal ungalai pugazshvathu theyriyavillai vazshga pallandu
Thanks for watching👍
Super Speech Sister your All programs Excellent Allah Save you
Thanks for watching👍
Best characterization....
Thanks for watching👍
தங்களது சொல்இறைவனால்சொல்லசொவ்லசொன்னதுபர்வின்சுல்தானாவால்.நன்றி
Thanks for watching👍
Super super super. No words to express the appreciation ma
Thanks for watching👍
Superb mam
Thanks for watching👍
Nandri ⭐🌺⭐🌺⭐🌺⭐🌺⭐🌺⭐🌺
Thanks for watching👍
அற்புதம்.
Thanks for watching👍
Excellent
Thanks for watching👍
உங்கள் பேச்சு அற்புதம் தாங்கள் பேசிய கருத்தில் ஒன்று எனக்கு சந்தேகம் ஆண்கள் கடைசியாக பெண்ணின் காலடியில்தான் கிடப்பார்கள் என்று சொன்னீர்களே அது சரியா ?
இராமலிங்க. அடிகளார் திருமணமே வேண்டாம் எனறு சொன்னாரே அதற்கு என்ன காரனம்? கல்வி வேறு ஞானம் வேறு மனிதர்கள் கடவுளாகக்கூட மாறுவார்கள் தெளிவுப்படுத்தி பேசுங்கள் வாழ்த்துக்கள்
Thanks for watching👍
I am waiting❤🎉
Thanks for watching👍
மறுபிறவி என்பது உண்டு. எனில் உன் மடியில் பிறவ வேண்டும் தாயே பிறவி புண்ணியமாவது சேரும். தாயே!
Thanks for watching👍
❤sema
Thanks for watching👍
Hilarious 💅.venerable prodigy Parveen Sultana ji. I’m very much fascinated your silver tongued speech.Mostly I know Marconi,Alexander,Grahams Bell,Right brothers,Albert Einstein,Abdul Kalam and mother Theresa ji.so on .🙏
Congratulations madam 👏
Thanks for watching👍
Assal Amualaikum 💅.Thanks so much.Reluctant bye 🙏.
Thanks for watching👍
Kodanu kodi vanakkam 🙏
Thanks for watching👍
இந்து மதம் பற்றி நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார் பர்வின் சுல்தானா அவர்கள்
Thanks for watching👍
தெரிந்திருப்பதை புரியவைக்கும் திறமை
பெற்றவர் பர்வீன் சுல்தான் அவர்கள்.
வாழ்க வளமுடன்.
Super mam
Thanks for watching👍
Very super
Thanks for watching👍
Exlant explain from you mah 🌹🙏🌹 what kind creation from you mah 🌹👍🌹🇲🇾🌹💎🌹🤲🌹👑🌹🌟🌹
Thanks for watching👍
Excellent 👍👍👍
Thanks for watching👍
Super madam
Thanks for watching👍
Super amma
Thanks for watching👍
❤❤❤❤❤❤❤❤❤
Thanks for watching👍
Nice mam..
Thanks for watching👍
Madam I am your fan and your student
Thanks for watching👍
Superb
Thanks for watching👍
Thanks for watching👍
Such a lovely speech and feel so proud to be a woman after listening your speech Mam.
Thanks for watching👍
உங்களை வெல்ல எவராலும் முடியாது அம்மா
Nice
Thanks for watching👍
🙏🙏🙏🙏🙏🙏🙏mam
Thanks for watching👍
🙏🙏🙏🙏
Thanks for watching👍
❤
Thanks for watching👍
❤❤❤
Thanks for watching👍
You Please add - LAKSHMI NARASHIMAN , also in future. Keep rocking
👌👌👌👌👌🙏🙏
Thanks for watching👍
சீதா ராமர்❤️❤️❤️❤️😘
Thanks for watching👍
👌👌👌👌👏👏👏👏👏👏
Amma parvin, I am slave or I bow for your connecting your ramayana specific speech
Thanks for watching👍
Azhagana tamil villakkam
Thanks for watching👍
அருமை அருமை
Thanks for watching👍
தரங்கம் என்றால் அலை அன்றோ ? மின்னல் அல்லவே ?
Thanks for watching👍
மத சார்பு உள்ள நபர்.
"பேராசிாியா்"அவா்களே!
உங்களிடம் கல்விகற்க எனக்கு ஆசையாக இருக்கிறது.
ஆனால் வயதோ நாற்பத்தி ஆறு
.என்னசெய்வேன் அப்போதுள்ள ஆசிாியா்கள் இவ்வளவு அழகாகவும்,கருத்தாழமுள்ள சொற்களைக்கற்றுத்தற மறந்துவிட்டாா்கள். நான் இனி என்ன செய்வேன்.
Thanks for watching👍
மாதராய் பிறப்பதற்கு மாதவம் செய்திடல் வேண்டும்
Thanks for watching👍
Mdm Parveen Sultana Nacchier,you as Great Friend to Andhal Nacchier,You Must be proclaim Nacchier in this Universe Sister.
The Great Almighty came to YOU to express All This Beautiful Facts decided by Almighty Lord.
Thanks for watching👍
unmaiyele thaankal oru pechchu perunkadal
Thanks for watching👍
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம!!!
Thanks for watching👍
Man yevvalau padithalum puriyada vishiyam nengal sollumpodu yellame purinjadu pola erugu mam
Thanks for watching👍
Fine...
Thanks for watching👍
Yenna arumayana vilakksm mei silirkkirethu makele
பர்வீன் சுல்தானா உங்கள் பேச்சாற்றல் இப் பிரபஞ்சத்தையும் வெல்லும் என்பதில் ஐயம் இல்லை ஆனாலும் நம் கல்வியறிவு நம் கற்ற கல்வி அறிவின் ஆற்றலை மட்டுமே வெளிப்படுத்தும் நம் புரிதல் எவ்வளவு வாக இருக்கின்றதோ அவ்வளவே வெளிப்படும் மனம் என்பது வேறு அறிவு என்பது வேறு தங்களுக்கு புத்தி சொல்லும் அளவிற்கு எனக்கு மனிதர்கள் உருவாக்கிய எட்டு கல்வி எமக்குகில்லை ஆனால் ஒன்று இங்கு பதிவு செய்ய பல ஆயிரம் புத்தகங்களைப் படித்து தீட்டி வைத்திருக்கும் கூர்மையான விஞ்ஞானத்தை மெய் சிலிர்த்து இருக்கின்றேன் ஒன்று இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன் இலங்கை ஈஸ்வரன்
பத்து தலைகள் உள்ளவன் அல்ல 10 ''தலை'' சிறந்த உயரிய குணங்கள்
உள்ளவன் ராமனை நான் குறை என் போன்று இதில் உள்ளவர்கள் குறை கூறுவதும் இல்லை ஆனால் இலங்கேஸ்வரன் தவறானவன் என்று இங்கே நம் புரிய வைக்கப் பட்டு அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் நாம் சொல்லும் வார்த்தையில் தவறானதாக இருந்து மாணவர்களுக்கு தவறானதாக சென்று விடக்கூடாது கூறியதில் தவறு இருந்தால்
மழைக்கு ஒரு பெண்மையின் பவித்ரத்தை கூறிய உங்களுக்கு ராமாயணம் என்னும் கதையில் உண்மையாக கூறப்பட்டவை கல் எது புனையப்பட்டவை கள் எது என்பது உங்களால் பகுத்துணர முடியும் அய்யமிலா கற்ற கல்வியை கொண்டு தமிழ் செய்க பிறப்பால் மானுடன் அல்ல தன் செய்கையால் மானுடன் என்பதை நிரூபிப்பது போன்று
Thanks for watching👍
Seetha character 🔥🙏
Thanks for watching👍
But from what I know, mandothari was alive after Ravana’s death and Ram asked Vibibhisana’s to marry her according to valmiki. The same advice was given to Sugriva after Vali dies and so Sugriva marries Vali’s wife Tara.
நெஞ்சைப் பிளந்து கருத்தை ஊற்றிவிட்டீர்கள் அம்மா...
Thanks for watching👍
---💘---
Thanks for watching👍
எப்படி, இப்படி ஒரு LATERAL THINKING? இத்தனை காலம் நான் யாரிடமும் இப்படி ஒரு வித்தியாசமான சிந்தனையை கேட்டதில்லை.
பெருமைக்காக சொல்லவில்லை. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயுமாம்.
நீங்கள் 32 அடி பாய்கிறீர்களே? சுகி சிவம் ஐயா, இந்த பேச்சை கேட்கும் பொழுது புளகாங்கிதம் அடைவார்.
ஒரு மிகச்சிறந்த வாரிசை கொண்டமைக்காக...... அபாரம், அற்புதமான, வித்தியாசமான சிந்தனை. மிக்க மகிழ்ச்சி.
Amma.....enna speech..
Thanks for watching👍