இன்று தான் இப்படத்தை நான் பார்த்தேன். இவ்வளவு இதனை பார்க்காத ஏக்கம் என்னுள் எழுந்தது. சத்தியராஜ் நடிப்பு என்னை அழ வைத்துவிட்டது. நல்ல படங்கள் நெடுங்காலம் ஓடுவதில்லை. தங்கர் பச்சன் அவர்கள் நீடூழி வாழ வேண்டும்
Illa bro. Born n brought up in city but enakum kanneer dhan minjiyadhu....Ennanga gramam town nu....Pasicha kanji padutha urakam. Avalodhane manusa vazhkai.
ஆஹா அருமை அருமை அருமை இந்தப் பாடலுக்கு ஈடு இணை எதுவுமே கிடையாது என்பேன் இவ்வுலகத்தில் இந்தப் பாட்டில் புதைந்துள்ள வரிகளின் அர்த்தங்கள் தான் என்ன வைரமுத்து ஐயா நீ வாழ்வியலின் முழு அங்கம் இந்தப் பாடலுக்கு இசையமைத்த பரத்வாஜ் இது போன்ற ஒரு இசையை எவராலும் இனி கொடுக்க முடியாது என்பதை நிரூபித்திருக்கிறார் ஆம் உண்மை உண்மை உண்மை என் உள்ளத்திலிருந்து வந்த உண்மையான வார்த்தைகள் ஸ்ரீநிவாஸ் ஆஹா என்ன ஒரு அற்புதமான குரல் மொத்தத்தில் தங்கர் பச்சான் அவர்களுக்கு இந்தப் பாடல் இந்த உலகம் உள்ளவரை அவருக்கு ஒரு சொத்து ஆம் உண்மையான சொத்து இந்த நால்வரையும் ஒரே நேரத்தில் சந்தித்து ஒரே இடத்தில் சந்தித்து புகழி தள்ள ஆசைப்படுகிறேன் அவரவர்களுக்கு பிடித்ததையும் கொடுக்க ஆசைப்படுகிறேன் இது நடக்குமா
I am from MAHARASHTRA, I dont understand anything of the words... BUT I CAN REALLY FEEL THE POWER OF THE VISUALS, And sense the emotions......along with the Divine voice ..!! ONE OF THE GREATEST TAMIL SONGS I LIKE..!!!!!
காசு பணம் சந்தோஷம் தவறுவதில்லை வைரகல்லுக்கு அரிசியுட ருசியும்மில்லா வைரமுத்து அய்யாவின்.வைர வைர வரிகள் இரவு நேரங்களில் இப்பாடல் கேட்கும் பொழுது மாதவரின் வாழ்கையை நாமும் வழதுண்டும்
உடம்பை சிலுக்கிறது.படத்தில் வரும் சத்யராஜ், நாசர், ரோகிணி, அர்ச்சனா excellent acting.நா படம் பார்த்து அழுதது இந்த படம் தான்.கடலூர் மண் வாசனை சொன்ன படம் இதுதான்.
நானும் எத்தனை முறை கேட்டு சலிக்கவில்லை என் அப்பா இப்படி தான் வாழ்த்தார் கற்பனை இல்லை என் சொன்னார் மறக்க முடியவில்லை இறவில் இந்த பாட்டை கேட்டு விட்டு உறங்குவேன்
இந்த பாடலை கேட்டால் கண்களில் நம்மை அறியாமல் கண்ணீர் கசியும்..... பாடல், குரல் வளம்,இசை மற்றும் சத்தியராஜ் அவர்களின் இயல்பான நடிப்பு அத்தனையும் முத்துக்கள்.அருமை.
இந்தப் பாடலின் அதிசயம்.. கனமான இதயம் லேசாகிறது. லேசான இதயம் கனமாகிறது. இதனை இயற்றிய கவிப்பேரரசு வைரமுத்து, இசையமைத்த இளையராஜா, படத்தில் வாழ்ந்த சத்யராஜ் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Cuddalore man vasanai...sollum gramathu padal megavum arumai...intha padatha na narayatha time pathu eruken...analum salikkavey ella...azhugathan varum...intha padatha edutha director sir ku romba nanri...
இந்த பாடல் கேட்கும்போதெல்லாம் என்னை அறியாமல் கத்தி அழுது விடுகிறேன் நம்ம எல்லோரும் இந்தப் பாடல் வரிகளில் வரும் வாழ்க்கையை தொலைத்து எங்கேயோ எதற்கு எதற்கோ ஓடிக் கொண்டிருக்கிறோம் 😫😭😭
எவ்வளவு வசதிகள் இருந்தாலும் போதும் என்ற எண்ணம் உள்ளவனே இந்த உலகில் வாழ தகுந்தவன். !! எதையும் பழகி பார்தால் உண்மை புரியும்,அருமையான தத்துவமுள்ள கருத்து செரிவுள்ள பாடல்..! கேட்கும் போதெல்லாம் மனம் கூசுகிறது..!! R.இராஜபாக்கியம்..
ஐயா மாதவ படையாச்சி உங்கள மாதிரி இருக்கிறது ரொம்ப கஷ்டங்கஐயா என் வாழ்க்கை அப்படித்தாங்க ஐயா வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் நரகத்தில் இருக்கேன் கடவுளே என் வாழ்க்கை யாருக்கும் அமையக்கூடாது 🙏🙏😭😭
இதுதான் உண்மையில் வன்னியர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் .நான் சாதியை பெரிதாக கூறவில்லை , ஒரு சிலரின் தவறான செயல்களால் ஒட்டுமொத்த சமுதாயமும் பழிவாங்கப்படுவது அநியாயம்.
மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகிப் போகும் மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும் உப்பில்லாம குடிச்சு பாரு கஞ்சிப் பழகிப் போகும் பாயில்லாம படுத்து பாரு தூக்கம் பழகிப் போகும் வறுமையோடு இருந்து பாரு வாழ்வு பழகிப் போகும் சந்தோசத்த வெறுத்து பாரு சாவு பழகிப் போகும் மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகிப் போகும் மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும் என்னோட சொத்தெல்லாம் தொலச்சுப்புட்டேன் இப்போ என்பேரில் உலகத்தையே எழுதிக்கிட்டேன் துறவிக்கு வீடு மனை ஏதும் இல்ல ஒரு குருவிக்கு காசேதான் தேவை இல்ல சில்லென காத்து சுற்றோட ஊற்று பசிச்சா கஞ்சி படுத்தா உறக்கம் போதுமடா போதுமடா போதுமடா சாமி நான் சொன்னாக்கா வலமிடமா சுத்துமடா பூமி மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகிப் போகும் மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும் காசு பணம் சந்தோசம் தருவதில்ல வைரகல்லுக்கு அரிசியோட ருசியும் இல்ல போதுமுன்னு மனசு போல செல்வமில்ல தன் பொண்டாட்டி போல ஒரு தெய்வமில்ல வேப்பமர நிழலு வீசிலடிக்கும் குயிலு மாட்டு மணி சத்தம் வயசான முத்தம் போதுமடா போதுமடா போதுமடா சாமி அட என்னப்போல சுகமான ஆளிருந்தா காமி மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகிப் போகும் மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும் உப்பில்லாம குடிச்சு பாரு கஞ்சிப் பழகிப் போகும் பாயில்லாம படுத்து பாரு தூக்கம் பழகிப் போகும் வறுமையோடு இருந்து பாரு வாழ்வு பழகிப் போகும் சந்தோசத்த வெறுத்து பாரு சாவு பழகிப் போகும்
Today only I listened this tear😢 tears coming song. I really enjoyed with tears in my eyes after many years. Thanks for the writer and director and also to this channel
பாடலின் தமிழ் வரிகள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை எனவே என் முயற்சியில் பாடல் வரிகள் அழகு தமிழில் படம் : ஒன்பது ரூபாய் நோட்டு பாடல் : மார்கழியில் குளிச்சு பாரு பாடியவர் : ஸ்ரீனிவாஸ் மற்றும் குழு மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகி போகும் மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகி போகும் உப்பில்லாம குடிச்சு பாரு கஞ்சி பழகி போகும் பாய் இல்லாம படுத்து பாரு தூக்கம் பழகி போகும் வறுமையோடு இருந்து பாரு வாழ்வு பழகி போகும் சந்தோசத்த வெறுத்து பாரு சாவு பழகி போகும் மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகி போகும் மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகி போகும் என்னோட சொத்தெல்லாம் தொலைச்சுப்புட்டேன் இப்போ என் பேரில் உலகத்தையே எழுதிகிட்டேன் துறவிக்கு வீடு மனை ஏதும் இல்ல ஒரு குருவிக்கு தாசில்தார் தேவை இல்ல சில்லனு காத்து சித்தோட ஊத்து பசிச்சா கஞ்சி படுத்தா ஒறக்கம் போதுமடா போதுமடா போதுமடா சாமி நான் சொன்னாக்க வல இடமா சுத்துமடா பூமி மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகி போகும் மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகி போகும் காசு பணம் சந்தோஷம் தருவதில்ல வைர கல்லுக்கு அரிசியோட ருசியும் இல்ல போதுமென்னும் மனச போல செல்வம் இல்ல தன் பொண்டாட்டி போல ஒரு தெய்வம் இல்ல வேப்பமர நிழலு விசில் அடிக்கும் குயிலு மாட்டு மணி சத்தம் வயசான முத்தம் போதுமடா போதுமடா போதுமடா சாமி- அட என்ன போல சுகமான ஆளு இருந்தா காமி மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகி போகும் மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகி போகும் உப்பில்லாம குடிச்சு பாரு கஞ்சி பழகி போகும் பாய் இல்லாம படுத்து பாரு தூக்கம் பழகி போகும் வறுமையோடு இருந்து பாரு வாழ்வு பழகி போகும் சந்தோசத்த வெறுத்து பாரு சாவு பழகி போகும் மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகி போகும் மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகி போகும்
ஹா.ஆஅஆஅ..ஹாஆஆஅ. ஹா.ஆஅஆஅ..ஹாஆஆஅ. அன்பு பெரம்பலூர் மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகிப் போகும் மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும் உப்பில்லாம குடிச்சு பாரு கஞ்சிப் பழகிப் போகும் பாயில்லாம படுத்து பாரு தூக்கம் பழகிப் போகும் வறுமையோடு இருந்து பாரு வாழ்வு பழகிப் போகும் சந்தோசத்த வெறுத்து பாரு சாவு பழகிப் போகும் மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகிப் போகும் மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும் அன்பு பெரம்பலூர் என்னோட சொத்தெல்லாம் தொலைச்சுப்புட்டேன் இப்போ என் பேரும் உலகத்தையே எழுதிக்கிட்டேன் துறவிக்கு வீடுமனை ஏதும் இல்ல ஒரு குருவிக்கு காசேதான் தேவை இல்ல சில்லென காத்து சித்தோட ஊத்து பசிச்சா கஞ்சி படுத்தா உறக்கம் போதுமடா போதுமடா போதுமடா சாமி நான் சொன்னாக்கா வலமிடமா சுத்துமடா பூமி மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகிப் போகும் மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும் ஹாஆஅஆஅஹா.ஆஅஆஅ ஹாஆஅஆஅஹா.ஆஅஆஅ அன்பு பெரம்பலூர் காசு பணம் சந்தோசம் தருவதில்ல வைரகல்லுக்கு அரிசியோட ருசியும் இல்ல போதுமின்னு மனசு போல செல்வம் இல்ல தன் பொண்டாட்டி போல ஒரு தெய்வம் இல்ல வேப்பமர நிழலு விசில் அடிக்கும் குயிலு மாட்டு மணி சத்தம் வயசான முத்தம் போதுமடா போதுமடா போதுமடா சாமி அட என்னப்போல சுகமான ஆளூ இருந்தா காமி மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகிப் போகும் மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும் உப்பில்லாம குடிச்சு பாரு கஞ்சிப் பழகிப் போகும் பாயில்லாம படுத்து பாரு தூக்கம் பழகிப் போகும் வறுமையோடு இருந்து பாரு வாழ்வு பழகிப் போகும் சந்தோசத்த வெறுத்து பாரு சாவு பழகிப் போகும் மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகிப் போகும் மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும்
இன்று தான் இப்படத்தை நான் பார்த்தேன். இவ்வளவு இதனை பார்க்காத ஏக்கம் என்னுள் எழுந்தது. சத்தியராஜ் நடிப்பு என்னை அழ வைத்துவிட்டது. நல்ல படங்கள் நெடுங்காலம் ஓடுவதில்லை. தங்கர் பச்சன் அவர்கள் நீடூழி வாழ வேண்டும்
உன்மை ஐயn ஒடவில்லை ஆனால் அதர்க்கு பதில் ஆயிரம் ழுறை கேட்டு விட்டேன் நான் தான் பதிவு செய்து கேட்டேன் தர்மலிங்கம் திருப்பத்தூ மாவ
கிராமத்தில் பிறந்த ஒவ்வொருவரும் கேட்கும் போது கண்களில் கண்ணீர் வரும் வரிகள்.......
கிராமத்தில் பிறந்தவர்களுக்கு கண்ணீர் மட்டுமே விடையாக உள்ளது
Unmai😔😔😔
Illa bro. Born n brought up in city but enakum kanneer dhan minjiyadhu....Ennanga gramam town nu....Pasicha kanji padutha urakam. Avalodhane manusa vazhkai.
உன்மை சார் பாட்டு கேட்கும் போது கண்னீர் வருகிறது நான் மறையும் வரை கேட்பேன் நடிகர் அருமை
.இந்த பாடல்களின் வரிகள் அற்புதம்
ஆஹா அருமை அருமை அருமை இந்தப் பாடலுக்கு ஈடு இணை எதுவுமே கிடையாது என்பேன் இவ்வுலகத்தில் இந்தப் பாட்டில் புதைந்துள்ள வரிகளின் அர்த்தங்கள் தான் என்ன வைரமுத்து ஐயா நீ வாழ்வியலின் முழு அங்கம் இந்தப் பாடலுக்கு இசையமைத்த பரத்வாஜ் இது போன்ற ஒரு இசையை எவராலும் இனி கொடுக்க முடியாது என்பதை நிரூபித்திருக்கிறார் ஆம் உண்மை உண்மை உண்மை என் உள்ளத்திலிருந்து வந்த உண்மையான வார்த்தைகள் ஸ்ரீநிவாஸ் ஆஹா என்ன ஒரு அற்புதமான குரல் மொத்தத்தில் தங்கர் பச்சான் அவர்களுக்கு இந்தப் பாடல் இந்த உலகம் உள்ளவரை அவருக்கு ஒரு சொத்து ஆம் உண்மையான சொத்து இந்த நால்வரையும் ஒரே நேரத்தில் சந்தித்து ஒரே இடத்தில் சந்தித்து புகழி தள்ள ஆசைப்படுகிறேன் அவரவர்களுக்கு பிடித்ததையும் கொடுக்க ஆசைப்படுகிறேன் இது நடக்குமா
உன் Uதிவு அருமை அருமை அருமை
நடக்கும் இந்த பாடல் கேட்டால் கண்ணிர் வருகிறது என் அப்பா ஞாபகம்
I am from MAHARASHTRA, I dont understand anything of the words...
BUT
I CAN REALLY FEEL THE POWER OF THE VISUALS, And sense the emotions......along with the Divine voice ..!!
ONE OF THE GREATEST TAMIL SONGS I LIKE..!!!!!
Yes brother...
This is for farmer family story 😊 old couples living for alone
பலருடைய மனநிலையை மாற்றும் சக்தி படைத்த பாடல் இது
காசு பணம் சந்தோஷம் தவறுவதில்லை வைரகல்லுக்கு அரிசியுட ருசியும்மில்லா
வைரமுத்து அய்யாவின்.வைர வைர வரிகள் இரவு நேரங்களில் இப்பாடல் கேட்கும் பொழுது மாதவரின் வாழ்கையை நாமும் வழதுண்டும்
வாழ்க்கை யின்உன்மை
இந்த பாடலின் வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும் நான் அடிக்கடி கேட்டு கொண்டே இருப்பேன்...
உடம்பை சிலுக்கிறது.படத்தில் வரும் சத்யராஜ், நாசர், ரோகிணி, அர்ச்சனா excellent acting.நா படம் பார்த்து அழுதது இந்த படம் தான்.கடலூர் மண் வாசனை சொன்ன படம் இதுதான்.
என்ன படம்
@@suvathitharma5759 ஒன்பது ரூபாய் நோட்டு
சுவாதி இந்த படம் பெயர் 10 பைசா திருப்பத்து ர் வாணியம்பாடி ஆந்திரா மலை
@@dharmalingamkannan1436 enna solla varinga?
ஒன்பது பைசா வாணியம்பாடி பக்கம் மலையில் எடுத்த படம் சில பாகம் இதர்க்கு முன் 10 பைசா என்று தவறுதலாக பதிவு செய்து விட்டேன்சாரி
இந்த பாடலில் வரும் அனைத்து வரிகளும் உண்மையான வாழ்க்கை கதை தங்கர் பச்சான் சாருக்கு மிக்க நன்றி🙏🙏🙏
S
இந்த படம் எந்த மலை எந்த ஊர் எனக்கு தெரியவில்லை தயவு செய்து தெரிவிக்கவும்
இந்த படம் பாடல் உன்மை கதை என் அப்பா இப்படி வாழ்ந்தார்
நானும் எத்தனை முறை கேட்டு சலிக்கவில்லை என் அப்பா இப்படி தான் வாழ்த்தார் கற்பனை இல்லை என் சொன்னார் மறக்க முடியவில்லை இறவில் இந்த பாட்டை கேட்டு விட்டு உறங்குவேன்
எந்த ஊர் எந்த மலை எந்த மலை
இந்த பாடலை கேட்டால்
கண்களில் நம்மை அறியாமல் கண்ணீர் கசியும்.....
பாடல், குரல் வளம்,இசை
மற்றும் சத்தியராஜ் அவர்களின் இயல்பான நடிப்பு அத்தனையும் முத்துக்கள்.அருமை.
😊
😊😊😊😊😊😊😊😊😊😊
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
இந்தப் பாடலின் அதிசயம்..
கனமான இதயம் லேசாகிறது. லேசான இதயம் கனமாகிறது.
இதனை இயற்றிய கவிப்பேரரசு வைரமுத்து, இசையமைத்த இளையராஜா, படத்தில் வாழ்ந்த சத்யராஜ் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இசை இளையராஜா கிடையாது, பரத்வாஜ் அவர்கள்
இந்தப் பாடலை பாடியவரும் எழுதியவர்க்கும் நடித்தவருக்கும் பாராட்ட வார்த்தைகளே இல்லை
இதர்க்கு இன்னன பாட்டு இல்லை
Came here to watch after watching srini sir mentioning in Sa Re Ga Ma Pa Li'l champs 02/12/2023 காதலும் இசையும் சுற்று
என்ன நடிப்பு இதை பார்த்தால் படம் மாதிரி தெரியவில்லை கிராம் இப்படி தான் படம் உருவாக்கிய அனைவரும் பாதம் தொட்டு நன்றி Uதிவு செய்தவர்க்கு நன்றி
Send me srini sir link
Cuddalore man vasanai...sollum gramathu padal megavum arumai...intha padatha na narayatha time pathu eruken...analum salikkavey ella...azhugathan varum...intha padatha edutha director sir ku romba nanri...
Unmayai sontham
தன் பொண்டாட்டி போல ஒரு தெய்வம் இல்லை true lines each &every husband shld feel it
😂😂😂
Correct 😁💯💯💯💯
என்ன மாருதி பாடல் வரிகள் ❤️❤️❤️❤️❤️❤️
வரிகளில் எளிமை
இசையில் எளிமை
பாடல் இனிமை
Supre super my song
எனக்கு மனசு சரி இல்லனா இந்த பாடலை கேட்பேன் 👏👏👏👏🌹
Nanum than
Super song super 👍
நானும் மனசுக்கு சரியல்லாத போது பாட்டு கேட்பேன் கடைசியில கன்னி ர் வருகிறது
ஆசையை கைவிட்டால் எல்லாமே பழகி போகும்
உண்மை இந்தப் பாடலின் அர்த்தம் நான் சிந்தித்தேன் அர்த்ததை அல்ல அனுபவத்தால்!!
இந்த பாடல் கேட்கும்போதெல்லாம் என்னை அறியாமல் கத்தி அழுது விடுகிறேன் நம்ம எல்லோரும் இந்தப் பாடல் வரிகளில் வரும் வாழ்க்கையை தொலைத்து எங்கேயோ எதற்கு எதற்கோ ஓடிக் கொண்டிருக்கிறோம் 😫😭😭
எவ்வளவு வசதிகள் இருந்தாலும் போதும் என்ற எண்ணம் உள்ளவனே இந்த உலகில் வாழ தகுந்தவன். !!
எதையும் பழகி பார்தால் உண்மை புரியும்,அருமையான தத்துவமுள்ள கருத்து செரிவுள்ள பாடல்..!
கேட்கும் போதெல்லாம் மனம் கூசுகிறது..!!
R.இராஜபாக்கியம்..
Madhava padayaachii👌👌👌
ஐயா மாதவ படையாச்சி உங்கள மாதிரி இருக்கிறது ரொம்ப கஷ்டங்கஐயா என் வாழ்க்கை அப்படித்தாங்க ஐயா வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் நரகத்தில் இருக்கேன் கடவுளே என் வாழ்க்கை யாருக்கும் அமையக்கூடாது 🙏🙏😭😭
Pothum ennum Manasa Pola Selvam Illa.... Superb Line
அழகான பாடல் அருமை அருமை
Wow the song heart occupied inside doings something
A beautiful soul touching song & outstanding movie marvellous acting
வைரமுத்து ஐயா வின் வரிகள் ❤🎉
வைரமுத்து கொள்கைபிடிக்காது இதுமாதிரி பாட்டு எழுதியர்க்கு நன்றி
@@dharmalingamkannan1436 கொள்கையை பிடிக்காதவர்கள் சிலர் வரிகளில் குறை கூறுகிறார்கள்...அந்த வகையில் நீங்களாவது இரண்டையும் பிரித்து ரசிப்பது மகிழ்ச்சி
இது உண்மையாலுமே எங்க அப்பாவுடைய கதை
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
After saregama pa i found this song.its really valuable words...❤
HEART TOUCHING SONG!!!
இதுதான் உண்மையில் வன்னியர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் .நான் சாதியை பெரிதாக கூறவில்லை , ஒரு சிலரின் தவறான செயல்களால் ஒட்டுமொத்த சமுதாயமும் பழிவாங்கப்படுவது அநியாயம்.
போதுமாடசாமி 👍சூப்பர் 🙏வரிகள் 🙏
மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகிப் போகும்
மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும்
உப்பில்லாம குடிச்சு பாரு கஞ்சிப் பழகிப் போகும்
பாயில்லாம படுத்து பாரு தூக்கம் பழகிப் போகும்
வறுமையோடு இருந்து பாரு வாழ்வு பழகிப் போகும்
சந்தோசத்த வெறுத்து பாரு சாவு பழகிப் போகும்
மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகிப் போகும்
மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும்
என்னோட சொத்தெல்லாம் தொலச்சுப்புட்டேன்
இப்போ என்பேரில் உலகத்தையே எழுதிக்கிட்டேன்
துறவிக்கு வீடு மனை ஏதும் இல்ல
ஒரு குருவிக்கு காசேதான் தேவை இல்ல
சில்லென காத்து சுற்றோட ஊற்று
பசிச்சா கஞ்சி படுத்தா உறக்கம்
போதுமடா போதுமடா போதுமடா சாமி
நான் சொன்னாக்கா வலமிடமா சுத்துமடா பூமி
மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகிப் போகும்
மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும்
காசு பணம் சந்தோசம் தருவதில்ல
வைரகல்லுக்கு அரிசியோட ருசியும் இல்ல
போதுமுன்னு மனசு போல செல்வமில்ல
தன் பொண்டாட்டி போல ஒரு தெய்வமில்ல
வேப்பமர நிழலு வீசிலடிக்கும் குயிலு
மாட்டு மணி சத்தம் வயசான முத்தம்
போதுமடா போதுமடா போதுமடா சாமி
அட என்னப்போல சுகமான ஆளிருந்தா காமி
மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகிப் போகும்
மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும்
உப்பில்லாம குடிச்சு பாரு கஞ்சிப் பழகிப் போகும்
பாயில்லாம படுத்து பாரு தூக்கம் பழகிப் போகும்
வறுமையோடு இருந்து பாரு வாழ்வு பழகிப் போகும்
சந்தோசத்த வெறுத்து பாரு சாவு பழகிப் போகும்
Super song, Super acting by Satyaraj and Archanah
Nice song👍
I love to listen this song even in 2021..
Anyone 2021??
என்ன movie
@@suvathitharma5759 9 rupai note tamil movie
What about now ?
From 2023
@@kalaiarasan772 your next till 2024
Supper❤song😊my favourite.list this😊
I'm proud that my native cuddalore district hat's off Mr thankarpatch sir
Today only I listened this tear😢 tears coming song. I really enjoyed with tears in my eyes after many years. Thanks for the writer and director and also to this channel
vera level song sir hats off you
Facts of life.. Grt lyrics
Arumai
Super song for present world. Everybody should listen.
Masss
Beautiful lyrics 👌🌺👍
Ennaku edha padala romba pudichiruku
எளிமை இனிமை தரும்
எனக்கு கஷ்டம் வரும்போது இந்த பாடலை கேட்ப்பேன் என்னை மறந்து விடுவேன்
வாழ்க்கைக்கு தகுந்த சொல். இருக்கும் வரை சந்தோசம் இருக்கனு.
Great song with great words!
பாடலின் தமிழ் வரிகள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை எனவே என் முயற்சியில் பாடல் வரிகள் அழகு தமிழில்
படம் : ஒன்பது ரூபாய் நோட்டு
பாடல் : மார்கழியில் குளிச்சு பாரு
பாடியவர் : ஸ்ரீனிவாஸ் மற்றும் குழு
மார்கழியில் குளிச்சு பாரு
குளிரு பழகி போகும்
மாதவனா வாழ்ந்து பாரு
வறுமை பழகி போகும்
உப்பில்லாம குடிச்சு பாரு
கஞ்சி பழகி போகும்
பாய் இல்லாம படுத்து பாரு
தூக்கம் பழகி போகும்
வறுமையோடு இருந்து பாரு
வாழ்வு பழகி போகும்
சந்தோசத்த வெறுத்து பாரு
சாவு பழகி போகும்
மார்கழியில் குளிச்சு பாரு
குளிரு பழகி போகும்
மாதவனா வாழ்ந்து பாரு
வறுமை பழகி போகும்
என்னோட சொத்தெல்லாம் தொலைச்சுப்புட்டேன்
இப்போ என் பேரில் உலகத்தையே எழுதிகிட்டேன்
துறவிக்கு வீடு மனை ஏதும் இல்ல
ஒரு குருவிக்கு தாசில்தார் தேவை இல்ல
சில்லனு காத்து
சித்தோட ஊத்து
பசிச்சா கஞ்சி
படுத்தா ஒறக்கம்
போதுமடா போதுமடா
போதுமடா சாமி
நான் சொன்னாக்க வல இடமா சுத்துமடா பூமி
மார்கழியில் குளிச்சு பாரு
குளிரு பழகி போகும்
மாதவனா வாழ்ந்து பாரு
வறுமை பழகி போகும்
காசு பணம் சந்தோஷம் தருவதில்ல
வைர கல்லுக்கு அரிசியோட ருசியும் இல்ல
போதுமென்னும் மனச போல செல்வம் இல்ல
தன் பொண்டாட்டி போல ஒரு தெய்வம் இல்ல
வேப்பமர நிழலு
விசில் அடிக்கும் குயிலு
மாட்டு மணி சத்தம்
வயசான முத்தம்
போதுமடா போதுமடா
போதுமடா சாமி- அட
என்ன போல சுகமான ஆளு இருந்தா காமி
மார்கழியில் குளிச்சு பாரு
குளிரு பழகி போகும்
மாதவனா வாழ்ந்து பாரு
வறுமை பழகி போகும்
உப்பில்லாம குடிச்சு பாரு
கஞ்சி பழகி போகும்
பாய் இல்லாம படுத்து பாரு
தூக்கம் பழகி போகும்
வறுமையோடு இருந்து பாரு
வாழ்வு பழகி போகும்
சந்தோசத்த வெறுத்து பாரு
சாவு பழகி போகும்
மார்கழியில் குளிச்சு பாரு
குளிரு பழகி போகும்
மாதவனா வாழ்ந்து பாரு
வறுமை பழகி போகும்
Karthik Ramachandiran அருமை.
SENTHIL
Bhuvana
👍👍👍👍
Thank you sir
Heart touching lyrics with real meaning of life I watched this movie 2 times at Devi theatre when I was in Chennai
Super feeling song and Best acting by Sathyaraj Sir
அருமை யானபாடல்
சந்தோசத்தை வெறுத்து பாரு சாவு பழகி போகும்
அழகான வரிகள்
Such a beautiful song
Semma songggg....my most off fvtttt true line
Nice song
After #saregamapa thanks #zeetamil
I AM crying semma movie
Ajay Krishna voice super
Best
மறக்க முடியாத நாட்கள் 😭😭😭🙏🙏🙏
I love வைரமுத்து
Barathvaj music avarkuralil intha song romba romba arumai
ஹா.ஆஅஆஅ..ஹாஆஆஅ.
ஹா.ஆஅஆஅ..ஹாஆஆஅ.
அன்பு பெரம்பலூர்
மார்கழியில் குளிச்சு பாரு
குளிரு பழகிப் போகும்
மாதவனா வாழ்ந்து பாரு
வறுமை பழகிப் போகும்
உப்பில்லாம குடிச்சு பாரு
கஞ்சிப் பழகிப் போகும்
பாயில்லாம படுத்து பாரு
தூக்கம் பழகிப் போகும்
வறுமையோடு இருந்து பாரு
வாழ்வு பழகிப் போகும்
சந்தோசத்த வெறுத்து பாரு
சாவு பழகிப் போகும்
மார்கழியில் குளிச்சு பாரு
குளிரு பழகிப் போகும்
மாதவனா வாழ்ந்து பாரு
வறுமை பழகிப் போகும்
அன்பு பெரம்பலூர்
என்னோட சொத்தெல்லாம்
தொலைச்சுப்புட்டேன்
இப்போ என் பேரும் உலகத்தையே
எழுதிக்கிட்டேன்
துறவிக்கு வீடுமனை
ஏதும் இல்ல
ஒரு குருவிக்கு காசேதான்
தேவை இல்ல
சில்லென காத்து
சித்தோட ஊத்து
பசிச்சா கஞ்சி
படுத்தா உறக்கம்
போதுமடா போதுமடா
போதுமடா சாமி
நான் சொன்னாக்கா வலமிடமா
சுத்துமடா பூமி
மார்கழியில் குளிச்சு பாரு
குளிரு பழகிப் போகும்
மாதவனா வாழ்ந்து பாரு
வறுமை பழகிப் போகும்
ஹாஆஅஆஅஹா.ஆஅஆஅ
ஹாஆஅஆஅஹா.ஆஅஆஅ
அன்பு பெரம்பலூர்
காசு பணம் சந்தோசம்
தருவதில்ல
வைரகல்லுக்கு அரிசியோட
ருசியும் இல்ல
போதுமின்னு மனசு போல
செல்வம் இல்ல
தன் பொண்டாட்டி போல ஒரு
தெய்வம் இல்ல
வேப்பமர நிழலு
விசில் அடிக்கும் குயிலு
மாட்டு மணி சத்தம்
வயசான முத்தம்
போதுமடா போதுமடா
போதுமடா சாமி
அட என்னப்போல சுகமான
ஆளூ இருந்தா காமி
மார்கழியில் குளிச்சு பாரு
குளிரு பழகிப் போகும்
மாதவனா வாழ்ந்து பாரு
வறுமை பழகிப் போகும்
உப்பில்லாம குடிச்சு பாரு
கஞ்சிப் பழகிப் போகும்
பாயில்லாம படுத்து பாரு
தூக்கம் பழகிப் போகும்
வறுமையோடு இருந்து பாரு
வாழ்வு பழகிப் போகும்
சந்தோசத்த வெறுத்து பாரு
சாவு பழகிப் போகும்
மார்கழியில் குளிச்சு பாரு
குளிரு பழகிப் போகும்
மாதவனா வாழ்ந்து பாரு
வறுமை பழகிப் போகும்
Good
Sathiyaraj nadipu sema
Spr
மார்கழியில் குளிச்சுப்பாரு குளிரு பழகிப்போகும்
மாதவனா வாழ்ந்துபாரு வறுமை பழகிப்போகும்
உப்பில்லாம குடிச்சுப்பாரு கஞ்சி பழகிப்போகும்
பாயில்லாமப் படுத்துப்பாரு தூக்கம் பழகிப்போகும்
வறுமையோட இருந்துபாரு வாழ்க்கை பழகிப்போகும்
சந்தோஷத்தை வெறுத்துப்பாரு சாவு பழகிப்போகும்
என்னோட சொத்தெல்லாம் தொலைச்சுப்புட்டேன் - இப்ப
என்பேரில் உலகத்தையே எழுதிகிட்டேன்.
துறவிக்கு வீடுமனை ஏதுமில்லை
ஒரு குருவிக்கு தாசில்தார் தேவையில்லை
சில்லுன்னு காத்து சித்தோட ஊத்து
பசிச்சா கஞ்சி படுத்தா உறக்கம்
போதுமடா போதுமடா போதுமடா சாமி
நான் சொன்னாக்க வலம் இடமா சுத்துமடா பூமி [ மார்கழியில் ]
காசுபணம் சந்தோஷம் தருவதில்ல
வைரக்கல்லுக்கு அரிசியோட ருசியுமில்ல
போதுமென்ற மனசைப்போல செல்வமில்ல
தன் பொண்டாட்டி போல ஒரு தெய்வமில்ல
வேப்பமர நிழலு விசிலடிக்கும் குயிலு
மாட்டுமணி சத்தம் வயசான முத்தம்
போதுமடா போதுமடா போதுமடா சாமி அட
என்னப்போல சொகமான ஆளிருந்தா காமி [ மார்கழியில் ]
தமிழ்மணம்.
courtesy; Posted by ஸ்ரீராம். tq
Semma semma semma
I ❤this film
வெற level
Vairamuthu sir you are really great, as well as sathiyaraj sir
என்னா படம் da saamy
ஒன்பது ருபாய் படம்
@@dharmalingamkannan1436 yes kadalur vaasam veesum padam
வறுமையோடு வாழ்ந்து பாரு வாழ்வு பழகிப் போகும்……..
Vairamuthu sir always best
Soulful
❤❤❤❤
Semma song vary nice
Pure friendship you can find in between 1.41 to 1.51. not only visual and lyrics. Thangar pachan is standing here.
Vanakkam valzgavalamudan nandri
very good song
Very good song.
Semaaa song...
Old memories....11th January 2022
Vairamuthu+Bharathwaj magic
My favourite song 👍
சிறப்பு
ശ്രീനിവാസ് 😍😍😍
Fabulous
My lovable song
கடலூர் வாசம் வீசுகிறது
Sema song we liked
மாதவர் charactor ஒரு அத்தியாயம்
Feel like cry
Arummai
Unmmai
Golden words
Super
Super movie