Kangal Neeye Official Video Song 4K | G V Prakash Kumar | Thamarai | Muppozhudhum Un Karpanaigal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.ค. 2022
  • #GVPrakashKumar #VideoSong #Thamarai #MuppozhudhumUnKarpanaigal
    Listen to "Kangal Neeye" song on your favorite streaming platforms :-
    Spotify: open.spotify.com/track/22kccM...
    Wynk: wynk.in/music/song/kangal-nee...
    JioSaavn : www.jiosaavn.com/song/kangal-...
    Apple Music : music.apple.com/us/album/kang...
    TH-cam Music : • Kangal Neeye
    Instagram : / 460613562255568
    Composer : G V Prakash Kumar
    Singer : Sithara Krishnakumar
    Lyrics : Thamarai
    Album : Muppozhudhum Un Karpanaigal
    Ram, an IT engineer, suffers depression after his girlfriend Charu leaves him. Situations turn tricky when his CEO's US-returned daughter, Lata claims to be the girl who left him rather than Charu
    Directed by Elred Kumar
    Screenplay by Elred Kumar
    Story by Elred Kumar
    Produced by Jayaraman
    Elred Kumar
    James
    Starring Atharvaa
    Amala Paul
    Cinematography Shakthi
    Edited by Anthony L. Ruben
    Music by G. V. Prakash Kumar
    Production
    company
    R. S. Infotainment
    Release date
    17 February 2012
    Running time 140 minutes
    Country India
    Language Tamil
    கண்கள் நீயே பாடல் வரிகள் :
    பெண் : கண்கள் நீயே
    காற்றும் நீயே தூணும்
    நீ துரும்பில் நீ
    பெண் : வண்ணம் நீயே
    வானும் நீயே ஊனும் நீ
    உயிரும் நீ
    பெண் : பல நாள்
    கனவே ஒரு நாள்
    நனவே ஏக்கங்கள்
    தீா்த்தாயே
    பெண் : எனையே பிழிந்து
    உனை நான் எடுத்தேன்
    நான் தான் நீ வேறில்லை
    பெண் : முகம் வெள்ளை
    தாள் அதில் முத்தத்தால்
    ஒரு வெண்பாவை நான்
    செய்தேன் கண்ணே
    பெண் : இதழ் எச்சில்
    நீா் எனும் தீா்த்ததால்
    அதில் திருத்தங்கள் நீ
    செய்தாய் கண்ணே
    பெண் : கண்கள் நீயே
    காற்றும் நீயே தூணும்
    நீ துரும்பில் நீ
    பெண் : வண்ணம் நீயே
    வானும் நீயே ஊனும் நீ
    உயிரும் நீ
    பெண் : இந்த நிமிடம்
    நீயும் வளா்ந்து என்னை
    தாங்க ஏங்கினேன்
    பெண் : அடுத்தக்கணமே
    குழந்தையாக என்றும்
    இருக்க வேண்டினேன்
    பெண் : தோளில் ஆடும்
    சேலை தொட்டில் தான்
    பாதிவேளை
    பெண் : பலநூறு மொழிகளில்
    பேசும் முதல் மேதை நீ
    இசையாக பலபல ஓசை
    செய்திடும் இராவணன்
    ஈடில்லா என்மகன்
    பெண் : ம்ம்ம் … ம்ம்ம் … ம்ம்ம்ம்
    பெண் : எனைத்தள்ளும்
    முன் குழி கன்னத்தில்
    என் சொா்க்கத்தை நான்
    கண்டேன் கண்டேன்
    பெண் : எனைக்கிள்ளும்
    முன் விரல் மெத்தைக்குள்
    என் மொத்தத்தை நான்
    தந்தேன் கண்ணே
    பெண் : என்னை விட்டு
    இரண்டு எட்டு தள்ளிப்
    போனால் தவிக்கிறேன்
    மீண்டும் உன்னை அள்ளி
    எடுத்து கருவில் வைக்க
    நினைக்கிறேன்
    பெண் : போகும்
    பாதை நீளம்
    கூரையாய் நீலவானம்
    பெண் : சுவா் மீது
    கிறுக்கிடும் போது
    ரவிவா்மன் நீ பசி
    என்றால் தாய் இடம்
    தேடும் மானிட மா்மம்
    நீ நான் கொள்ளும் கா்வம் நீ
    பெண் : கடல் ஐந்தாறு
    மலை ஐநூறு இவை
    தாண்டித் தானே
    பெற்றேன் உன்னை
    பெண் : உடல் செவ்வாது
    பிணி ஒவ்வாது பல நூறாண்டு
    நீ ஆள்வாய் மண்ணை
    பெண் : கண்கள் நீயே
    காற்றும் நீயே தூணும்
    நீ துரும்பில் நீ
    பெண் : வண்ணம் நீயே
    வானும் நீயே ஊனும் நீ
    உயிரும் நீ
  • บันเทิง

ความคิดเห็น •