இறைவன் எந்த மதம்? | பிரம்மஸ்ரீ பிரம்மநாதர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ต.ค. 2022
  • யோக சக்தி என்பது ஸ்வாமி ரிஷியோகி அவர்களால் வழங்கப்படும் ஆற்றலாகும். இந்த யோகமுறையானது
    மனிதனை தெய்வீகசக்தி மிக்கவனாக்கும்.
    *இதைக் கொண்டு வாழ்வில் துன்பம் தரும் அனேக விதம பிரச்சனைகளை ஜெயிக்கலாம். வாழ்வை வளமாக்கலாம்.
    இலட்சக்கணக்கில் மருத்துவச்செலவுகள் ஏற்படுவதை தவிர்க்கவும், மன அழுத்தத்தால் மாரடைப்பு ஏற்படாமல் இருக்கவும், குடும்பத்தில் அமைதி நிலவவும், குடும்பம் வேலை நட்பு சமூகம் போன்ற பல தளங்களில் நீங்கள் தனித்துவமானவராக இனிமையானவராக மாறவும், பொருளாதார வளத்தைப் பெருக்கவும், உள்ளார்ந்த அமைதியை நிம்மதியை உணரவும் இந்த யோகசக்தியை
    சுமார் 27 நிமிடங்கள் கடைபிடியுங்கள்.
    *15 நாட்களில் உங்களால் இதன் ஆற்றலை உணரமுடியும்.
    *இதில் தரப்படும் பிரபஞ்ச கவசம் சாதகருக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் உயர்மட்ட பாதுகாப்பு கொடுக்கும்.
    *இதில் நீங்கள் செய்யும் பிராணாயாமம் தீமைகளை எரிக்கும் வலிமைகளை கொண்டது. ஆரோக்கியத்தை தரக்கூடியது. பெரும் வியாதிகள் கூட கட்டுப்படும்.
    *இதில் தரப்படும் காரியசித்தியானது நீங்கள் நினைத்த காரியத்தை முடிக்க உதவும். வளத்தையும் நலத்தையும் உங்களை நோக்கி ஈர்க்கும்.
    *யோக சக்தியில் தரப்படும் மந்திரமானது மிகவும் சக்தி வாய்ந்த பீஜ மந்திரமாகும். இம்மந்திரம் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என பஞ்சபூதங்களையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் பொருந்தியது.
    *யோக சக்தியில் வழங்கப்பட்ட தியானத்தை சிரத்தையோடு செய்துவந்தால் மனம் குவியும். தெய்வ தரிசனங்கள் கிட்டும். தெளிவு கூடும். தேஜஸ் அதிகரிக்கும்.
    ஆக மொத்தம் பல நன்மைகளை வரமாக வாரித்தருவதே தவதாந்த்ரீக யோகியான பிரஜாபதி ரிஷியோகி அவர்கள் தரக்கூடிய 'யோக சக்தி'
    ...
    தொடர்பு கொள்ளுங்கள்:
    9361942790

ความคิดเห็น •