பொன்னியின் செல்வன் - எது கதை? எது வரலாறு? mannar mannan speech | payitru | ponniyin selvan |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • #ponniyin selvan #mannarmannan #PS1
    Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    உறுப்பினராக கைகொடுக்க: / @payitrupadaippagam
    (எங்களைப் பற்றி முழுவதும் அறிந்துகொள்ள இந்தக் காணொலியைப் பார்க்கவும்: • பயிற்று படைப்பகம் - ஒர... )
    முகநூலில் இணைந்திருக்க: / payitru
    இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்க: / payitru
    மின்னஞ்சல்: payitru2012@gmail.com
    நாணயங்களின் விலை மதிப்பு, தமிழர்களின் வரலாற்று உண்மைகள், எளிய பொருளாதார விளக்கங்கள் - போன்றவற்றை ஆதாரபூர்வமாக அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள். உங்கள் ஊக்கமே எங்கள் ஆக்கம்.

ความคิดเห็น • 419

  • @malarkodia1108
    @malarkodia1108 2 ปีที่แล้ว +353

    குடவாயில் பாலசுப்ரமணியன் ஐயாவிற்கு பிறகு அரிய செய்திகளை எளிமையாக,சரளமாக,ஆதாரத்தோடு கூறுபவர் தாங்கள் ஒருவரே.... தாங்கள் தமிழ் மண்ணிற்கு கிடைத்த மணி ரத்தினம்💯⭐👌

  • @sivamayavan1628
    @sivamayavan1628 2 ปีที่แล้ว +2

    திரு மன்னர் மன்னரின் இந்த சொற்பொழிவுகள் கருத்துகளும் தர்க்கவாதத்திற்கு ஒத்துப்போகக் கூடியவையே வாழ்த்துக்கள் #வெல்லும்_தமிழ்

  • @veerathanjirayar1836
    @veerathanjirayar1836 2 ปีที่แล้ว +159

    என் போன்ற சாதாரண மனிதனுக்கும் வரலாறு புரியும் படி பேசுபவர் மன்னர் மன்னன்

  • @pravin7205
    @pravin7205 2 ปีที่แล้ว +112

    பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் நேரத்தில் மிகவும் தேவையான சரியான செய்தி....

  • @அன்பு-ச3ண
    @அன்பு-ச3ண 2 ปีที่แล้ว +252

    சாகும்போதும் தமிழ் படித்து சாக வேண்டும் 🔥 எந்தன் சாம்பல் வேகும்போதும் தமிழ் மணக்க வேண்டும் ♥️. சம காலத்தில் எம் தமிழன்னை தந்த பொக்கிஷம் திரு மன்னர் மன்னன் 😊. வாழ்த்துக்கள் அண்ணா தங்கள் தமிழ்த்தொண்டு சிறக்க 💐🤝✨️😘🙌🙌🙌🙌

  • @vettrirajan9373
    @vettrirajan9373 2 ปีที่แล้ว +11

    தமிழகத்தில் பலரும் வரலாறு பேசுகிறார்கள். ஆனால் தங்களை போல் இல்ல. சிறப்பு. வாழ்க வளமுடன் மன்னர் மன்னன்

  • @ska5568
    @ska5568 2 ปีที่แล้ว +69

    *தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்,*
    *தமிழ்பேசும் நல்லுலகின்னுக்கோர் அரும்பெருங் கொடை,*
    *எங்கள் மன்னர் மன்னன்.* 🙏

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  2 ปีที่แล้ว +4

      நன்றி சகோ!.

    • @prrmpillai
      @prrmpillai 2 ปีที่แล้ว

      @@PAYITRUPadaippagam pombalaya vechu kariyam saaathikkirathu pandiyar maraca?

  • @akilan3056
    @akilan3056 2 ปีที่แล้ว +8

    சாகும் போதும் தமிழ் படித்து சாக வேண்டும் எந்தன் சாம்பல் தமிழ் மணக்க வேக வேண்டும்..! அற்புதமான வரிகள் சார்

  • @PerumPalli
    @PerumPalli 2 ปีที่แล้ว +83

    👏👏👏 வரலாற்றின் வைரம், தாங்கள் தமிழகத்துக்கு கலை மகளல் வழங்க பட்ட தவ புதல்வன், தங்களின் சேவை தமிழகத்துக்கும் தமிழ் இனத்திற்கும் என்றென்றும் தேவை 💖💖💖

  • @emptybook1458
    @emptybook1458 2 ปีที่แล้ว +11

    நீங்கள் ஒரு சிறந்த தமிழ் அறிஞர். உன்னை ஆசீர்வதிக்கிறேன்.

  • @nehruarun5122
    @nehruarun5122 2 ปีที่แล้ว +23

    அருமை ! தமிழர்கள் தெளிவாக இருக்க வேண்டும் நம்மை சிறுமைப்படுத்த ஆரியமும் திராவிடமும் கூடவே உள்ளது. கவனம் தேவை.

  • @Vijayraja2000
    @Vijayraja2000 2 ปีที่แล้ว +31

    திரு மன்னர் மன்னன் அவர்களே..தாங்கள் விளக்கும் விதத்தில் என் தமிழின் சுவையும் தமிழனின் வரலாறும் கேட்க கேட்க இனிக்கிறது...நான் உங்களின் தமிழ் வரலாற்று அறிவுக்கு ரசிகன்...உங்களின் வீடியோக்களை தேடி தேடி பார்க்கிறேன்....

  • @larionexecutive8731
    @larionexecutive8731 2 ปีที่แล้ว +60

    அருமையான உரை தம்பி... பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் இந்த நேரத்தில் சிறந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் உரை....

  • @gvava6005
    @gvava6005 2 ปีที่แล้ว +1

    மன்னர் மன்னன் அண்ணா வரலாறை மிக அருமையாக விளக்கி சொன்னீர்கள். உங்கள் பேச்சு மிக தெளிவாக பொது மக்களுக்கு புரியும் படி இருந்தது. இந்த காணொளியை வெளியிட்டதற்க்கு மிக்க நன்றி மன்னர் மன்னன் அண்ணா.

  • @VidyaharanSankaralinganadar
    @VidyaharanSankaralinganadar 2 ปีที่แล้ว +4

    வரலாற்று புதினங்களை ரசனையோடு பார்க்கலாம் ஆனால் உண்மை என்று நம்பிவிடாதீர்கள் என்ற வார்த்தையும்; வரலாற்று புதினங்கள் உண்மை வரலாற்றின் மறுபதில்ல என்று ஆணித்தரமாக சொல்லியதும் மிகவும் அருமை. வாழ்த்துகள்.

  • @candajeg4882
    @candajeg4882 2 ปีที่แล้ว +41

    தமிழினமே பெருமை கொள்ளும் ஊடகம்.
    சிறப்பான காணொளி. நண்பருக்கு வாழ்த்துக்கள்.

    • @natarajant2399
      @natarajant2399 2 ปีที่แล้ว

      நன்றாக விவரிக்கிறீர். கடம்பூர் அரண்மனை பற்றி அடிக்கடி கதையில் வருகிறது. அந்த ஊர் தற்போது எங்கே உள்ளது. எந்த மாவட்டம்? எந்த வட்டம்?

  • @arokkiaraja3765
    @arokkiaraja3765 2 ปีที่แล้ว +3

    இத்தனை விளக்கம் எளிமையாக தர முடிகிறது என்றால் உண்மையிலே ஞானிதான். வாழ்த்துகள்.

  • @kumaresanr6671
    @kumaresanr6671 2 ปีที่แล้ว +32

    நீர் வாழ்க !
    நின் தமிழ் தொண்டு வளர்க!
    உங்கள் வாரலாற்று ஆய்வில்
    தமிழரின் வரலாறு தெளிவு கண்டோம்

  • @jayaraman5443
    @jayaraman5443 2 ปีที่แล้ว +25

    தர்க்க ரீதியான விளக்கம் வியந்தேன் நீங்கள் நீண்ட நாட்கள் வாழவேண்டும் என்று நமது கடவுளர்களை வேண்டுகிறேன்

  • @varikuyil1372
    @varikuyil1372 2 ปีที่แล้ว +30

    ராஜராஜனே உங்கள் எண்ணங்கள் மூலம் வந்து பேசுகிறார் என்றே நம்புகிறேன் 🙏🙏. தமிழ் மொழிக்கு வணக்கம்

  • @Paruthi.618
    @Paruthi.618 2 ปีที่แล้ว +41

    அருமையான விளக்கம் 👌👌
    வரலாறு தெரிந்தால் தமிழினம் தலை நிமிரும்

  • @varnanthirugnanasambandan559
    @varnanthirugnanasambandan559 2 ปีที่แล้ว +1

    மிக சிறந்த பதிவு
    மன்னர் மன்னன் ஒரு கற்று சிறந்த பேரறிவாளன்.
    அவருடைய பல பேட்டிகளை பார்த்திருக்கிறேன்

  • @livelife3283
    @livelife3283 2 ปีที่แล้ว +34

    சாகும் போதும் தமிழ் மனக்க பேச வேண்டும். 👍👍👍👍

    • @ananthakrishna9638
      @ananthakrishna9638 2 ปีที่แล้ว +3

      மணக்க. என்று நினைக்கிறேன்

  • @karthigayansuresh1907
    @karthigayansuresh1907 2 ปีที่แล้ว +29

    அருமை நண்பரே.... உங்கள் தேடல் மேலும் மேலும் விரிவடைந்து தமிழின் புகழ் பார் எங்கும் பரவலாக தமிழ் தாயின் அருள் கிடைக்க வாழ்த்துகிறேன்....

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 2 ปีที่แล้ว +12

    திரு‌ மலர்மன்னன்... தமிழ்த்தாய்‌‌‌தமிழர்களுக்கு‌கொடுத்த‌ தலைசிறந்த‌ கொடை!
    போற்றுவோம்! பாதுகாப்போம்!

  • @NaveenKumar-vb4mr
    @NaveenKumar-vb4mr 2 ปีที่แล้ว +4

    கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தை பற்றி விளக்கியமைக்கு நன்றி மன்னர் மன்னன் அண்ணா

  • @sivagnanam5803
    @sivagnanam5803 2 ปีที่แล้ว

    மன்னர் மன்னர் தமிழ் தொண்டு சிறக்க வாழ்த்துகள்....

  • @johnwickspd9265
    @johnwickspd9265 2 ปีที่แล้ว +2

    தொடரட்டும் மன்னர் மன்னனின் தமிழ்ப்பணி.. துணையிருப்போம் நாம்!

  • @bharathik.2911
    @bharathik.2911 2 ปีที่แล้ว +1

    மிக அருமையான பேச்சு!! தெளிவான விளக்கம் மன்னர் மன்னா...

  • @sathishkumar-mv4js
    @sathishkumar-mv4js 2 ปีที่แล้ว +24

    உணம்மை வரலாற்றை உரக்க கூறியதற்கு நன்றி
    மன்னர் மன்னன் 🔥🔥🔥❤️

  • @loguvlogs6418
    @loguvlogs6418 2 ปีที่แล้ว +7

    அருமையாகச் சொன்னீர்கள் சகோ... வாழும் போதும் தமிழ் படித்து வாழவேண்டும் நான் சாகும் போதும் நம் தமிழ் வாழ்வதைப்பார்த்து நான் சாக வேண்டும்

  • @prasannavenkatesangovindar7127
    @prasannavenkatesangovindar7127 2 ปีที่แล้ว +30

    வரலாற்று உண்மைகளை அழகாக விண்டு, விண்டு நிறுவிவிட்டார். நன்றி

  • @sithan4813
    @sithan4813 2 ปีที่แล้ว +14

    🌿🙏தம்பி மன்னர் மன்னன் உங்கள் வரலாற்று ஆய்வுகள் மிக அருமை, இருப்பினும் ஒரு வேண்டுகோள், மதுராந்தகத்தார் உத்தமசோழன் pallamallan என்று ஒரு குறிப்பை பற்றி ஏன் யாரும் சொல்ல முன்வறுவது இல்லை 🌿

  • @chandrakumarchandarn742
    @chandrakumarchandarn742 2 ปีที่แล้ว +10

    அருமையான உரை.பொறுமையான, தெளிவான வார்த்தை பிரயோகம். அற்புதம். வாழ்த்துக்கள்.

  • @thamizharpaaman
    @thamizharpaaman 2 ปีที่แล้ว +13

    சிறப்பு..
    வாழ்வோம் தெளிவுடன்..
    தமிழராய் ஒன்றிணைவோம்

  • @venkate7048
    @venkate7048 2 ปีที่แล้ว +9

    உங்களைப் போன்ற தமிழ் இலக்கியவாதிகள் வரலாற்று ஆசிரியர்கள் இதைவிட பல மடங்கு பேச வேண்டும் என்பது தமிழ் மக்களின் ஆவல் உங்களுடைய பணி மெச்ச தகுந்தது வாழ்த்துச்சொல்லி வணங்கி மரியாதை செலுத்துகிறேன்.

  • @shanno3210
    @shanno3210 2 ปีที่แล้ว +15

    அடடே ,.
    அருமையான தொடக்கம். பெரும் ஆதரவு உண்டு.

  • @rajeswarimeganathan3861
    @rajeswarimeganathan3861 2 ปีที่แล้ว +8

    வணக்கம் அண்ணா பெருமகிழ்வு தங்களின் ஒப்பற்ற பணி தொடர்க எங்கள் அண்ணா👍🏽👍🏽👍🏿👍🏿👏👏👏👌👌👌🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💐💐💐💐💐💐

  • @PaasaThamizhan
    @PaasaThamizhan 2 ปีที่แล้ว +7

    மிகச் சிறப்பான பதிவு மன்னர் மன்னன் அண்ணா...தாங்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும்!👏💯

  • @vijitharan1985
    @vijitharan1985 2 ปีที่แล้ว +21

    ,அய்யா நீங்கள் எங்கள் சொத்து

  • @Poongkundran
    @Poongkundran 2 ปีที่แล้ว +23

    காவல் கோட்டம்,
    வேள்பாரி
    பற்றியும் அதன் கற்பனை, அதன் தாக்கம் பற்றியும் பேசி காணொளி தாருங்கள்..

  • @revasgs6038
    @revasgs6038 2 ปีที่แล้ว +9

    உங்கள் ஆய்வுரைகள் என்றுமே மிகவும் சிறந்தவை. மிக்க நன்றி மன்னர் மன்னன் சார்

  • @jairam1026
    @jairam1026 2 ปีที่แล้ว +17

    வரலாறு மற்றும், புராணம் இதிகாசம் போன்றவை ஒவ்வொரு காலகட்டத்திலும், எழுதும் போதும் மொழி பெயர்ப்பு செய்யும் போதும், அவரவர் வசதிக்கேற்ப இடைச்செருகல்கள் கற்பனைகள் இணைக்கப்படுகிறது என்பது தெரிகிறது.

  • @marudhuchikko8087
    @marudhuchikko8087 2 ปีที่แล้ว +19

    அருமை யான பொழிவு தம்பி தொடர்ந்து தொடரட்டும் வாழ்த்துக்கள் 🎉

  • @thamu.g8253
    @thamu.g8253 2 ปีที่แล้ว +1

    உயர்திரு மன்னர் மன்னன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் பல காலங்களில் பலர் அவரவர்களின் சிந்தனைக்கும் தேவைக்கு ஏற்பவும் வரலாற்றை மாற்றியும் திரித்தும் எழுதி உள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது அதனால் தங்களை போன்றோர் உண்மையான வரலாற்றை தொகுத்து புத்தகமாக வெளியிட்டால் எக்காலத்திற்கும் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் அமையும்.. நன்றி வாழ்க வளமுடன்

  • @sanjayrivendhar3480
    @sanjayrivendhar3480 2 ปีที่แล้ว +5

    ஆஹா அற்புதம், அருமை, அபாரம் மிக ஆழமான பதிவு.... வாழ்த்துக்கள் மனனர் மன்னன் அவர்களே... 👏👏👏👏

  • @karikal4009
    @karikal4009 2 ปีที่แล้ว +46

    5 முதல் 10 வயதுடைய தமிழ் குழந்தைகள் படித்து அறிந்துக் கொள்ளும் வகையில்,.... தமிழ் மொழி இன வரலாற்று புத்தகம் ஒன்றை நீங்கள் எழுதி வெளியிட்டால் உதவியாக இருக்கும் தம்பி.,...

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  2 ปีที่แล้ว +20

      கருத்தில் கொள்கிறோம். நன்றி!.

    • @ஓம்சக்தி-ப1ம
      @ஓம்சக்தி-ப1ம 2 ปีที่แล้ว +2

      உண்மை

    • @karikal4009
      @karikal4009 2 ปีที่แล้ว +4

      @@PAYITRUPadaippagam மிக்க நன்றி தம்பி

    • @gabriela672
      @gabriela672 2 ปีที่แล้ว +5

      @@PAYITRUPadaippagam தம்பி மன்னர் மன்னன் நமது இராசராச சோழனின் வரலாற்றை உண்மையாக அனைத்து கல்வெட்டு ஆதாரங்களோடு எழுத வேண்டும். நீங்கள் எழுதியதை படிக்கும் யாவரும் இதுதான் உண்மை என்று தெள்ளத் தெளிவாக புரிந்து கொள்ள கூடிய அளவுக்கு தெளிவாக இருந்தால் இந்த உருட்டல் கயவர்கள் வாய் மூடி மௌனமாக இருந்து விடுவார்கள். உங்களிடம் இருந்து நம் இனத்தின் பொற்காலம் என்று வர்ணிக்க பட்ட நம் இராசராச சோழனின் வரலாறு மிக விரைவில் எதிர்பார்க்கிறேன். நன்றி வணக்கம்.

  • @divyamurugan7317
    @divyamurugan7317 2 ปีที่แล้ว +5

    மிக தெளிவான வரலாறு பதிவு நன்றி நண்பா 💪

  • @balaji276
    @balaji276 2 ปีที่แล้ว +6

    நன்றி அண்ணா வரலாற்று பாடம் எடுத்தமைக்கு...

  • @Felix_Raj
    @Felix_Raj 2 ปีที่แล้ว +11

    அருமையான பேச்சு சகோ! ❤️

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 2 ปีที่แล้ว +12

    கல்கி அவர்கள் கதையின் சுவைக்காக கற்பனை கலந்து எழுதினார் இந்த திரைப்பத்தின்
    கதையை வரலாற்று திரிபுகளாத்தான் எழுதுவார் என்பதுதான் உண்மையா உண்மை பொறுத்திருந்து
    பார்ப்போம்...

  • @csbala7957
    @csbala7957 2 ปีที่แล้ว +8

    வேள்பாரி பற்றி விளக்க வேண்டும் தமிழ் மகன் மன்னர் மன்னன் அவர்களே

  • @temetnosche
    @temetnosche 2 ปีที่แล้ว +44

    People like you should be utilised more by educational and historical societies to preserve and spread historical facts. Vaalga tamil.

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 2 ปีที่แล้ว +10

    அருமை தம்பி ... எது எப்படியோ ... பல வருடங்களாக நம் முன்னோர்களாகிய தமிழ் மன்னர்களை அறியாமல் இருந்து (நம் பாடப்புத்தகங்களில் கூட தெளிவாக அரசாங்கம் தெரிவிக்கவில்லை. அது வருத்தமே) இப்பொழுது தெரியவரும்போது மகிழ்ச்சியே .... மேலும் 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு இன்றும் அப்படியே ஆச்சிரியமாக இருக்கும் தஞ்சை பெரிய கோவிலை கி. பி. 2000 வரை எப்படி வைத்திருந்தோம் என்பதை நமது தஞ்சை வாழ் தமிழர்கள் அறிவார்கள் ... பக்கத்தில் மராட்டிய மன்னர்களின் வாரிசுகள் (இன்றும் தஞ்சை அரண்மனையில் இருக்கும் தஞ்சையின் கடைசி மன்னர் வாரிசுகள்) இருந்தும் இக் கோவில் 'பேய் கோவில்' என்ற அடைமொழியோடு இருந்தது. இதை யாராலும் மறுக்க முடியாது .... கதையோ... கற்பனையோ.. இவ்வளவு வருடங்கள் கழித்து சிறப்புவாய்ந்த தமிழனின் பெருமை மிகு சோழர்களை பற்றி இன்று விவாதிப்பது பொன்னியின் செல்வனாலே என்கிற போது தமிழருக்கு பெருமையே .... எப்படியாவது தமிழன் பெருமை உலகுக்கு தெரிந்தால் மகிழ்ச்சியே ....

    • @mythilivenugopal6844
      @mythilivenugopal6844 2 ปีที่แล้ว

      கல்வி அமைச்சர்களைத் தேர்வு செய்கையில்,அரசு , மிகமிக கவனத்தோடு செயல்பட வேண்டும். நம் சேர சோழ, பாண்டியர்களைப் பற்ற் படிக்காமல் , யார் யாரையோ பற்றிப் படித்துக் கெட்டோம். அதனால்தான் நமக்கு நம்பெருமை தெரியவில்லை.

  • @saravanansssaravanans3306
    @saravanansssaravanans3306 2 ปีที่แล้ว +16

    வாழ்க🥀 வாழ்க🥀 வாழ்க 🥀தமிழ் 🥀🙏🥀

  • @nagarajanerode
    @nagarajanerode 2 ปีที่แล้ว +8

    நல்ல உரை அய்யா

  • @harirajendran1000
    @harirajendran1000 2 ปีที่แล้ว +9

    நன்றி சகோ! அருமையான பேச்சு!

  • @minieswaranmini9855
    @minieswaranmini9855 2 ปีที่แล้ว

    என்ன ஒரு ஞானம். மகிழ்ச்சி. ஆச்சரியமாக இருக்கிறது.வியந்து போகிறேன். திரு . மன்னர் மன்னன் பேச்சு கேட்கும் போது. நன்றி சகோதரர்.

  • @rajirajeshwari719
    @rajirajeshwari719 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சிறந்த உரை நடை தெளிவான விளக்கம் நன்றி.

  • @rajaramp9008
    @rajaramp9008 2 ปีที่แล้ว +1

    நன்றாக,சரியாக சொன்னீர்கள்

  • @gauthamd1819
    @gauthamd1819 2 ปีที่แล้ว +12

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @அதிரடிஆதி
    @அதிரடிஆதி 2 ปีที่แล้ว +2

    அருமையான தகவல்.... அருமையான கருத்து...!! வாழ்த்துக்கள் சகோதரா...👌👍

  • @rameshsaminathan7742
    @rameshsaminathan7742 2 ปีที่แล้ว +5

    அற்புதமான சொற்பொழிவு.👌

  • @swathiselvam1067
    @swathiselvam1067 2 ปีที่แล้ว +11

    நன்றி ஐயா 🙏

  • @sureshkumarthanabalasingam2942
    @sureshkumarthanabalasingam2942 2 ปีที่แล้ว +2

    நன்றிகள் சகோதரா .......
    தொடரட்டும் உங்கள் பணி....
    நீவீர் எனக்கு உண்மை தமிழ்
    மன்னனாக தெரிகிறீர்..

  • @igopalakrishnannarayanaswa3176
    @igopalakrishnannarayanaswa3176 2 ปีที่แล้ว +1

    அற்புதமான விளக்கம் நன்றிகள்.

  • @rajendraramasamy7034
    @rajendraramasamy7034 2 ปีที่แล้ว +48

    தயவுசெய்து கருத்துக்களை தமிழில் எழுதுங்கள் தமிழர்களே

  • @mohandassramachandran7540
    @mohandassramachandran7540 2 ปีที่แล้ว +5

    அருமையான தகவல்கள். தங்களது தமிழ் சேவை மேலும் சிறக்க வாழ்த்துக்கள். வாழ்க வளத்துடன் நலத்துடன்.

  • @latheefthemass7748
    @latheefthemass7748 2 ปีที่แล้ว +1

    மிக தெளிவான க௫த்து 👏🏻

  • @kumar.m6810
    @kumar.m6810 2 ปีที่แล้ว +1

    மிக மிகச் சிறப்பு அண்ணா உங்கள் ஆய்வு மிகத் தெளிவாக இருக்கிறது மிக்க நன்றி தமிழ் வாழ்க தமிழன் வாழ்க தமிழன் என்றும் வாழ்க நாம் தமிழர் முத்துக்குமார்

  • @sviswanathan2925
    @sviswanathan2925 2 ปีที่แล้ว +13

    வணக்கம் திரு. மன்னர் மன்னன்...🙏

  • @savank1
    @savank1 2 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு. வாழ்க வளமுடன்!!!

  • @preethisathyakrishnan2191
    @preethisathyakrishnan2191 2 ปีที่แล้ว +20

    Wow.. what an insightful briefing.

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 2 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கங்களுக்கு நன்றி

  • @sumathymanikkapoody2730
    @sumathymanikkapoody2730 2 ปีที่แล้ว

    வரலாற்றுத் தகவல்களுக்கு நன்றி தம்பி.

  • @shankarnarayan3884
    @shankarnarayan3884 2 ปีที่แล้ว +2

    This ps 1 has brought back memories of my friends uma maheshwari and j usha!

  • @மோகன்தமிழ்-ற9ய
    @மோகன்தமிழ்-ற9ய 2 ปีที่แล้ว +11

    சிறப்பான பதிவு அண்ணா 👌👍🙏

  • @karunakarank2579
    @karunakarank2579 2 ปีที่แล้ว

    வரலாற்றை எங்களை போன்ற எளியனுக்கு புரியும் வகையில் ஒரு சிறந்த விளக்கம் தந்த மன்னர் மன்னன் அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி என் தனிப்பட்ட வாழ்த்துக்கள் .

  • @Prabutr
    @Prabutr 2 ปีที่แล้ว +1

    வாழும் நாளெல்லாம் தமிழ் படிக்க வேண்டும்
    உடல் வேகும் போதும் தமிழ் மணக்க வேக வேண்டும்.

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen3014 2 ปีที่แล้ว

    சரியான நேரத்தில் விளக்கமான தகவல்,நன்றி தம்பி

  • @erodefashion1069
    @erodefashion1069 2 ปีที่แล้ว

    "சாகும் போதும் தமிழ் படித்து சாக வேண்டும்". "எந்தன் சாம்பல் வேகும் போதும் தமிழ் மணக்க வேண்டும்".....என்ன ஒரு தமிழ்ப்பற்று.... தமிழனின் பெருமை மன்னர் மன்னர் அவர்களால்.......உலகம் ஒருநாள் திரும்பிப்பார்க்கும்.....

  • @subramanianc9636
    @subramanianc9636 2 ปีที่แล้ว +10

    arumaiyana pathivuu ❤️✌️kalathin katayam neengal 🌟

  • @krishnamurthy1823
    @krishnamurthy1823 2 ปีที่แล้ว +1

    ஐயா. அரிய செய்திகளை அறிய இந்நிகழ்ச்சி!

  • @erodeiraivan
    @erodeiraivan 2 ปีที่แล้ว +2

    அருமை
    வாழ்க
    உங்கள்
    பணி.....

  • @umamuthiah872
    @umamuthiah872 2 ปีที่แล้ว +1

    Excellent speech

  • @balakirshnanr5896
    @balakirshnanr5896 2 ปีที่แล้ว +2

    உலகிலேயே முதலில் இரும்பை பயன்படுத்தியதும் தமிழர் உலகிலேயே உறுதியான இரும்பு தமிழனுடையதே!!

  • @vigneshrv3793
    @vigneshrv3793 2 ปีที่แล้ว +28

    வாழ்த்துக்கள் அண்ணா 💐❤

  • @aboothahirshahulhameed1541
    @aboothahirshahulhameed1541 2 ปีที่แล้ว +1

    அரிய செய்திகள்! எளிமையான விளக்கம்! ஆழமான புரிதல்! வாழ்த்துக்கள் தோழரே!

  • @valliramanathan6835
    @valliramanathan6835 2 ปีที่แล้ว +4

    விஜயாலய சோழீஸ்வரம் (நார்த்த மலை) என்ற இடத்தில் கட்டப்பட்டு இருக்கும் கோவிலும், தஞ்சாவூர் கோவிலுக்கு முன்னர் ஒரு Model ஆக கட்டப்பட்டதே!!

  • @jayakumarramachandra4599
    @jayakumarramachandra4599 2 ปีที่แล้ว

    சிறப்பு சகோ உங்கள் தெளிவான ஆதார பதிவு அருமை

  • @ramachandranperumal2167
    @ramachandranperumal2167 2 ปีที่แล้ว

    நன்றி திரு மன்னர் மன்னன் அவர்களே.... உண்மையை உரக்க சொன்ன உங்களுக்கு, வாழ்க தமிழ், வளர்க தமிழ்... ஓங்குக தமிழர் ஒற்றுமை....

  • @sangupanivilas
    @sangupanivilas 2 ปีที่แล้ว +1

    எனக்கு இன்னும் ஒரு பிறப்பு இருக்குமானால் தமிழ் புலமைப் பெற்ற, பற்றுடையவனாக பிறக்க விரும்புகிறேன் ஐயா🙏❤️🙏

  • @gideonraj1473
    @gideonraj1473 2 ปีที่แล้ว +2

    சிறப்பான விளக்கம் நன்றி.

  • @mani.k.mmasilamani6150
    @mani.k.mmasilamani6150 2 ปีที่แล้ว +1

    அருமை, அருமை வாழ்த்துக்கள்

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn 2 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு 💐🙏👍

  • @Eezhathamizhan
    @Eezhathamizhan 2 ปีที่แล้ว +5

    அருமை..

  • @dhanavelnaa4259
    @dhanavelnaa4259 2 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு அய்யா.

  • @ponnusamymathiazhagan3054
    @ponnusamymathiazhagan3054 2 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு

  • @oscarbharathi1044
    @oscarbharathi1044 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்

  • @venkateshs3037
    @venkateshs3037 2 ปีที่แล้ว +5

    அருமை👌👌👌🙏