மனு தர்மத்தை தீவிரமாக எதிர்த்த ராஜ ராஜ சோழன் | MANNAR MANNAN INTERVIEW
ฝัง
- เผยแพร่เมื่อ 16 ธ.ค. 2021
- மனு தர்மத்தை தீவிரமாக எதிர்த்த ராஜ ராஜ சோழன் | MANNAR MANNAN INTERVIEW
#Mannarmannan #Rajaraja #Cholan
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
Join our official WhatsApp: ibctamil.in/whatsapp
Join our official Telegram Channel: t.me/ibctamil
Watch our previous videos:
Subscribe to us: goo.gl/Tr986z
Website: www.ibctamil.com/
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia
தமிழ் சூழலில் பாதுகாக்கபட வேண்டியவர் மன்னர் மன்னன்
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
நிச்சயம்..தம் இன வரலாறுகளை சிறிது சிறிதாக தமிழ் மக்கள் மறந்து வாழ்ந்து வருகிறார்கள்..மன்னர் மன்னன் போன்று ஒருசிலரால் மட்டுமே வரலாறு ஆய்வுகள் செய்து மிகைப் படுத்தாத வரலாறு களல உள்ளதை உள்ளபடி எழுதவும் உரைக்கவும் முடிகிறது.. மனதார பாராட்ட வேண்டும்..
நெறியாளர் தம்பி இரும்பொறை அருமையாக தர்க்கம் செய்கின்றார்..திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள்...உங்களால் இத்துறையில்மிகப்பெரிய ஆளாக வரமுடியும்...வாழ்த்துக்கள்
அருமை,அற்புதமான பதிவு...IBC தமிழுக்கு நன்றி..
ஆராய்ச்சியாளர் அற்புதமான தகவல்களை தந்தார்...இவரை அடிக்கடி அழையுங்கள்...
இவரை பேட்டி எடுத்த தம்பிக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.. சூப்பர்
W a
பெரும்பள்ளி ராஜ ராஜ சோழன் புகழ் உலகெங்கும் பரவட்டும்.....🔥🐯💛❤️
வரலாற்று தமிழ் மக்கள் கல்வி அறிவு பெராத ஆண்டுகலம்
கேட்பவரும் விளக்கமாக கேட்கிறார், மன்னர் மன்னனுக்கு வாழ்த்துக்கள்
அருமையான பதிவு நல்ல விளக்கம் தமிழ் உயிர் பெறும்
I'm big fan of Mannar Mannan.... As usual your explanation master class.
சிறந்த வரலாற்றுச் சான்றான பதிவு. மகிழ்ச்சி நன்றி ஐயா.
திரு. மன்னர்மன்னன் அவர்களுடைய அருமையான பதிவு என்றாலும், அவருடைய ஆய்வு என்பது, எந்த சமரசமும் இல்லாமல்,
" நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால்.
" என் கேள்விக்கு பதிலை தரட்டும்
நேர்மை திறனிருந்தால், என்ற பாடல் தான் நினைவில் நிழலாடுது. நன்றி.வாழ்க வளர்க வளமுடன். 👍
மன்னர் மன்னன் அவர்களின் பெரிய ரசிகன் நான். மகிழ்கிறேன் மன்னன் மன்னன்
நானும் நண்பா
வாழ்க வளமுடன் எப்படி தம்பி உங்களுக்கு தமிழ் ஆய்வில் இப்படி ஒரு அறிவு
வணக்கம் ஆய்வாளர் திரு மன்னர் மன்னன் அவர்களுக்கு இந்த மண்ணில் தமிழன் தோன்றிய முதல் நாளிலிருந்து இன்று வரை வாழ்கின்ற தமிழர்களின் சார்பாக எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் கமெண்டில் ஒரு சிலரின் தவறான பதிவை நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள் என்று முழுமையாக நம்புகிறேன் அதனால் நீங்கள் சிறு சலனம் கூட ஏற்படாமல் உலக மனிதர்களுக்கு தமிழர்களின் வரலாற்றை ஒரு ஆய்வாளராக நீங்கள் தெரியப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்கின்ற எனது கோரிக்கையை ஏற்று உங்கள் பதிவுகள் தொடர்ந்து வரவேண்டும் வணக்கம்
வாழ்க மனுநீதிச் சோழன்! வாழ்க தமிழ்!
Fantastic episode. Thank you
அருமை அருமை 👏👏👏👏
அருமையான தகவல்.
Starting to like him. He is having abundance of information!
Rompa arumai
திரு மன்னர் மன்னன் அவருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள்.
Hello Mannar, your explanation is a master class as usual. Your clarity in what you talk is amazing and keep up.. (very sorry to write in English as I am not good at tamil keyboard)..
Super sir,you are real tamilan
Try Google hand writing,
அது மிக எளிதானது - வேகமாகவும் பதிவிடலாம்.
I'm kannada but I like Tamil
Anna, naanu pale kannadan namma pale kannadavru tamizharuge saarnthadhu❤❤❤❤🌾
சவுக்கு சங்கர் அவர்களே
உங்கள் மூலை எவ்வளவு திறமையானது என்று பேட்டி கொடுக்கும் தன்மை உலகின் தலைசிறந்த பேட்டி மிகவும் அருமையாக உள்ளது அற்புதமாக இருக்கிறது மொத்தத்தில் சூப்பர்
மிகவும் உறுதியான இருதியான தெளிவான உங்கள் பேச்சு அதற்கு மெருகேற்றும் விதமாக உங்கள் இனிமையான குரல் ஆஹா கேட்பதற்கு என்ன ஒரு சுகம்
Rajarajan 💥💥💥மாமன்னர் 💪💪💪👌👌
நன்றி அய்யா
Outstanding
நன்றி நன்பர்களே 🙏🙏🙏
சொல்லுங்க சொல்லுங்க. இன்னும் நம்ம மன்னர் பற்றி சொல்லுங்க 🤗🤗🤗🌼🌼❤❤கேட்க கேட்க பெருமையா ஆனந்தமா இருக்கு . I was once prompt visitor to peruudaiyaar . Due to the annoying activities I saw there I determined not to go and pray him everywhere. Then lock down came. Our dad himself shut from those liars. I individually feel our great king loves human and god love him staying omnipotent.
Nandri mannar mannan avargale🙏🏻🙏🏻🙏🏻
Peruvudiar
அருமையான பதிவு அண்ணா
🎉 அருமையான பதிவுகளுக்கு நன்றி🎉
Thank you gnanasekaran, subscribe and keep supporting ❤️
@@IBCTamil என்ன புரிந்து கொண்டீர்கள் என்று கேட்க்க பழகுங்கள் ✔️
Excellent speech bro👏👏👏
அண்ணன் தம்பியாக அக்கா தங்கைகளாக இருந்த நம் சமூகத்திடம் பிரிவினையை மதத்தின் வேதத்தின் பெயரால் புகுட்டி நம்மை பிரித்தது பிராமினார்கள்.... 💯
😍😍அருமை😍😍
மன்னர் மன்னன் அண்ணன் அவர்களே நீங்கள் கேள்விக்கு மட்டுமே பதில் சொல்லுகிறீர்கள் ஆனால் நீங்கள் கேள்வி கேட்டால் யார் பதில் கூற முடியும். தமிழ் என்பதே எனது பெருமை.
அற்புதமான விளக்கம்..
அருமையான பதிவு...
அற்புதம்
Raja Raja cholan Avargal 🙏🙏🙏❤️
நம் தமிழினத்தின் பெருமை
th-cam.com/video/lV39IjNsu0w/w-d-xo.html
சோழன் அவர்கள் ராமரின் வம்சத்தில் வந்தவர்கள் கல்வெட்டுகளின் ஆதாரம் உள்ளது கங்கை கொண்ட சோழபுரத்தில் கோவிலில் உள்ளது
போளூர் , திருமலை பாறைக் கல்வெட்டு ""இராஜகேசரி பன்மரான இராஜராஜ தேவர்க்கு யாண்டு 21 ஆவது அலை புரியும் புனற் பொன்னி ஆறுடைய சோழன்
அருமொழிக்கு யாண்டு இருபத்தொன்றாவதென்." பொன்னியின் செல்வன் என்ற பெயர் இந்த "பொன்னி ஆறுடைய சோழன்" என்பதிலிருந்து கல்கி எடுத்தாண்டிருக்கலாம்.
ராஜராஜ சோழன் காலம் பொற்காலம்
My most of the doubts regarding ponniyin selvan has been cleared.I greatly follow Mannar mannan's interview.very useful👍
All the Mannar Mannan episodes are very usefull to true Tamil people...
தமிழ் மொழியில் தட்டச்சு செய்யவும்
You are very good Sir..
Talk with truth...
👍👍👍💯👌👌உண்மை
Excellent explanation mr. Mannar Mannan..
MANNAR MANNAN அவர்களே
உங்கள் மூலை எவ்வளவு திறமையானது என்று பேட்டி கொடுக்கும் தன்மை உலகின் தலைசிறந்த பேட்டி மிகவும் அருமையாக உள்ளது அற்புதமாக இருக்கிறது மொத்தத்தில் சூப்பர்
மூளை நண்பரே.
Nice editing,it was great walkthrough within the first few seconds
I wish mannar mannan was my history teacher, Ungala paathe aaganum, unga kitta niraya santhegathuku vidai ketkanum..
Very good thought mannarmannan sir
Very good news
Nice
❤️❤️❤️
இலங்கை வரலாறு பற்றிய ஆய்வு காணொளி பதிவேற்றம் பண்ணுங்க
உலகின் முதல் சட்ட தர்மம் ஆதிததர்மம் வேததர்மம் தமிழ் தர்மம் புத்தகம் ! மனு தர்மம்!
சக்திவேல்முருகனார்,இறைநெறிஇமயவன்,மன்னர்மன்னன்,பாரிசாலன் போன்ற பொக்கிசம் தேவை
💐💐💐👏👏👍
பெற்ற தாயை விற்றடிமை கொள்ளுகின்ற பேதை காள் சித்தில்லாத போது சீவன் இல்லையே...
ஆதாரம் சிவவாக்கியம் பாடல்
இரண்டு மூன்று சமற்கிருதச் சொற்கள் உரையாடலில் வருகிறது தவிர்த்தல் நலம். நன்றி வணக்கம் ஐயா.
தமிழ்
சமஸ்கிருதம் 35 % கலந்து தான் இருக்கிறது . தூய தமிழ் எவனும் பே ச முடியாது
Avar solra books and authors name description la pota rmbha helpful ah irukum
🙏🙏🙏👌👌👌
மதிப்புக்குரிய மன்னர் மன்னன் அவர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் இந்த மாதிரி மூன்றாம் தரமான சேனல் களுக்கு பேட்டி அளிக்க வேண்டாமே.
😇✊👏👏👏
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
🙏🙏🙏❤️❤️❤️👍👍👍
மனுநீதிச் சோழன்! வாழ்க தமிழ் மனுதர்மம் காலம் கிமு 14 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆதாரம் பத்மபுரானம்! எழுதி யவர் தமிழ் பாண்டிய மன்னன் வைவஸ்வதமனு எழுதிய மனுதர்மம்! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது ஆதார தமிழ் அகத்தியர் அருளிய தமிழ் அகத்தியர் அருளிய வேதம் வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம்! பிரிட்டிஷ் பிரிவுகள் வேண்டாம் கார்டுவலு கூட்டம் எல்லீஸ் வந்தேறிகள் கூட்டம் கூட்டமாக உளறுகிறார் தமிழ் வாழ்க
அவன் முன்னோன் மனுநீதி சோழன்..! 😊
🥰😍🙏🏻🤝🏻🔥👍🏻👌🏻
அற்புதமான தகவல்கள் ஒற்றுமையைவளர்க்கட்டும் .பிரிவினையை அல்ல. சோழனும் இன்று இல்லை. ஆரியனும் தமிழகத்தில் இல்லை. இல்லாதவர்களை பற்றி பேசும. பேட்டியின் இலக்கு என்ன?.
We all have to read vudayar by Balakumaran.
மனுதர்ம்மம்தெரியாதுமனிதன்பிறப்புஒரேஇடம்உண்மைகைகால்தொடைதலைஎன்பதைசொல்லுங்கள்விளக்கம்தேவை
உண்மைன்ணாமனைவிஎதற்கு
விந்திய. தேவன்..
பார்ப்பனீயம் ஒழியாமல் நாம் கூறும் சமூக ஒற்றுமை சாத்தியமில்லை 🔥 காலம் நம்முடன் விழித்துக்கொள் இனமே 🔥
you take care your health maner mana
😍😍😍
Ponniyin selvan is a story not a history.
14:10
கோயில் தனிமனிதன் பற்றி கட்டுவதில்லை அது இயற்கை தலைவன் தலைவி சார்ந்தது
RajaRaja
Then why Raja Raja Cholan called Manu Needhi Cholan?
Oh my god, where were you all these days, in Mars. Raja Raja Cholan is not Manu needhi cholan. Its Kings Ellalan in 1BC was called by outsiders as Manu needhi Chozhan. Please study history properly before giving comments that too in Mr. Mannar mannan video
பொன்னிநதிப் பாயந்த நிலமனைத்தையும் ஆண்டக்
காரணத்தால் இராசராசனை
கல்கி அவர்கள் பொன்னியின்
செல்வன் என்றழைத்தார்.
இயற்கையில் முல்லை நிலமாக இருந்த நிலத்தைக் காவிரி நதியின் நீர்பாயவைத்து மருத நிலமாக்கினார் என்பதால் கல்கி அவர்கள் அந்த பெயர் சூட்டினார் எனக் கேள்வியுற்றுள்ளேன்.
Bro neenga soldrathu all is well. But RRcholan good side mattum soldra neenga other side um solunga . Yaaralayum 100% perfect ta irukaa mudiyaathu
ராஜராஜ சோழன் மனு வழியில் வந்த வர்ணாசிரமம் சக்தி கல்வெட்டுகளில் சத்திரிய சிகாமணி என்றுதான் பொறிக்கப்பட்டிருக்கிறது
நல்லகாலம் பெண் என்ற ஒன்று கடவுள் படைத்தார்....இல்லையென்றால் பிராமணன் ஆண் ஆணிடமே கலப்பு செய்வான்..அலெக்ஸாண்டர் நெப்போலியன் போல...
Rajaraja sozhanai pattri pugazhanthu paessiyathatkku nandri valarga rajaraja sozhanin pugazh
மன்னர் மன்னன் தொலைபேசி எண் கிடைத்தால் நன்மையாக இருக்கும்
திராவிட பாண்டிய மன்னன் வைவஸ்வதமனு எழுதிய மனுதர்மம்! ஆதாரம் மச்சபுராணம்! தமிழ் மண்ணர் பாண்டிய மன்னன் வைவஸ்வதமனு எழுதிய மனுதர்மம் காலம் கிமு யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே! ஆதாரம் மச்சபுராணம்! காலம்! 28 வதுசதுர்யுகம்! ஓருசதுர்யுகம்==== 50! லட்சம் ஆண்டுகள்! ஆகவே 14! கோடிஆண்டுக்குமுன்! இருந்தவர்! வைவஸ்வதமனு!! தமிழ் ழர்!!!!!!!!!!!!!!!!! பிரிட்டிஷ் பிதற்றல் வேண்டாம் கார்டுவலு எல்லீசு தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது ஆதார தமிழ் அகத்தியர் தமிழ் வாழ்க வேதம் வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம்
Pangaali sandai na epidi anna🥰
Manar mannan thavarana thagaval galai kuruhirar. Poonul onum aariyanuku sindham ilai. Agargalai paarthu, karumargaluku poonul aniya anumathi kuduka villai... Idhu tamilargalidam irundha marabu. Adha aataya potathu ariyam, adhukku thunai ponadhu chozhan..
Tamil endraal murugan, apadiku iruka tanjai kovilil muruganukalava koil silai vadithiruka vendum..
Sivan mainthan endra aariya karuthai ethirkaamal, adhai apadiye pin pandri ullar.
Pandiya makkal, pulavargal eluthiya noolgalai alithu, chozhan eluthiya noolgalai kaathu, adhu mattumey unmai ena namba karanamaginaan..
Palani murugar kovilil saivam kadham kuriyidaana Arohara vai paada vaithu, Muruganai kulandhayaga maatriyadhu en?
Kotravai magan ena irundhadhai, sivan magan ena kadhai katiya aariyanuku oothiyam valangiyadhu en??
உலக அளவில் முதல் சட்ட தர்மம்! திராவிட பாண்டிய மன்னன் வைவஸ்வதமனு எழுதிய மனுதர்மம் ஆதாரம் மச்சபுராணம்! ஆதாரம் மச்சபுராணம்! வாழ்க தமிழ் வாழ்க வேதம் வாழ்க பாரதம் ஒற்றுமை! வாழ்க திராவிட ம்; வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்!! இது தான் பாரதமுழுவதும்! ஒரே சப்தம் வேதம் சப்தம்! சநாதன தர்மம்!
என் கருத்தின் படி கரிகால மன்னர் தான் மக்களின் தேவைகளை உணர்ந்து ஆச்சி செய்திருக்கின்றார். (மற்ற மன்னர்கள் அடிமை புத்தியால் ....
சோழர்கள் பற்றி ஆய்வாளர் சிவப்பிரகாசத்தை பேட்டி காண வேண்டும்
Manithakulathirku ethirana 'manu' parppanism nanraka vilakkappadukirathu MANNAR MANNANAL
I don't know who said ponni selvan is history research book.
Everybody knows it.
Nandini
Aazhvarkadiyaan
Poonguzhali
All are imaginary characters..
In PS Kalki refers history lines thoroughly.
The history base line is Raja Raja cholan has given his rights to uttama cholan to claim the kingdom
Mannar Manan is our Tamil historian is to be called Toyeenbe
next parisalan.....
Ponniyin selvan 1 #ps1 #ps1classic #ps1teaser #PonniyinSelvan #ponniyinselvanmovie #PonniyinSelvanTeaser #cheras #Cholan #kundhavai #Trisha #Vikram #ayirathiloruvan #dhanush #Karthi #selvaraghavan #ManiRatnam #ishwaryarai #trishakrishnan #pandiya #pandiyamannan #cholamannan #cheramannan #JayamRavi #ARRahman #Lyca #LycaProductions #mandaginidevi #mandagini #MadrasTalkies #mandakini #kundavai #arulmozhivarman #arulmoli #vallavaraiyan #VandiyaDevan #adityakarikalan #madmakers
எனக்கு ஒரே ஒரு கேள்வி தான் இதற்கு பதில் அளியுங்கள் மன்னர் மன்னன் சோழர்,சேரர்,பாண்டியர் வம்சத்தினர் இருக்கிறார்களா
Is Mannar mannan a professor.
Cholas stone inscriptions claims that they are from Manu parambara is a factual history
காராளர் குல வாணன் வந்திய தேவன்....