Nadagamellam Kanden Songs HD - Madurai Veeran
ฝัง
- เผยแพร่เมื่อ 31 ต.ค. 2017
- Subscribe & Stay connected : / @rajtelevision
Madurai Veeran (English: The Warrior of Madurai) is a 1956 Indian Tamil-language film directed by D. Yoganand, starring M. G. Ramachandran, Bhanumathi Ramakrishna and Padmini. It was released on 13 April 1956 and completed a 100-days-run in all the 40 theatres it was screened at.
.....................
For More Videos Visit : www.rajtvnet.in/
Subscribe & Stay connected : / @rajtelevision
Also Stay Tuned with us on :-
Google Plus - plus.google.com/u/0/106281398...
Category : Film & Animation
License : Standard TH-cam License
Category
People & Blogs
License
Standard TH-cam License
திரு MGR அவர்களின் "மதுரை வீரன் திரைக் காவியம் தமிழகத்தில் ஓர் வரலாற்று காவியம். ஜாதியம் தழைத்தோங்கிய அந்த காலத்தில் ஜாதியத்தை அப்புற படுத்திய சனாதானத்திலிருந்து பெண்கள் வெளியேறி எனக்கு ஏற்றவர் இவர்தான் என முடிவு செய்த காவியம் அது. கண்ணதாசன் அவர்களின் வசனம் அவ்வளவு அருமை. சாதியத்தை எதிர்த்து நீங்கள் எல்லாம் மாறித்தான் ஆகவேண்டும். என செப்பிய வரலாற்று காவியம். பட்டித் தொட்டி எல்லாம் ஓடி தமிழக வரலாற்றில் ஒரு கோடி வசூல் செய்த முதல் திரைப்படம். தனது படங்களில் புரட்சிகர கருத்துகளை பரப்பியதால் புரட்சி நடிகர், பின்னாளில் புரட்சிதலைவராக போற்றப்படுகிறார். தனது ஆட்சிக்காலத்தில் மாணவர் நலன கருதி சத்துணவு திட்டம், விலையில்லா பாடபுத்தகம், காலணி என வழங்கியவர். கிராமம் தோறும் டவுன் பஸ்களை முதன்முதலில் இயக்கியவர். அவருடை நீட்சியாக காலை உணவு திட்டம், மகளிர் டவுன் பஸ் இலவசம் என தொடர்கிறது. ஏழைகளுக்கு முதன்முதலில அதிக நன்மைகள் செய்து இயக்கம் அஇஅதிமுக. என்பதை மறக்கமுடியாது. வாழ்க MGR புகழ். வெல்க தமிழகம்.
இயல்பான நடிப்பு... இளமை கொஞ்சும் அழகு....கொடுத்தே சிவந்த கரங்கள்,....இமயம் தொட்ட...எம்.ஜி.ஆர்..மதுரை வீரனில்....
ஆஹா! ராஜ்குமாரனான எம்ஜிஆர் அப்பாவின் அழகு முகத்தைப் பார்ப்பதே இன்பம் ! பளிங்குப் பத்மினி ! லீலா பாடுறாங்க,! டிஎம்எஸ் குரல் ஆஹாஹா!! அற்புதமான கவிகள் !!
. B5bw
கையெடுத்து கும்பிட்டு கண்ணீர் வழிய நிற்கிறேன் என் தெய்வமே....
அருமை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத மலர் போல உன்னை கண்டால் கவி பாட பஞ்சம ❤❤❤
வணக்கம்
மதுரை வீரன்
திரையுலகத்தின்
ஜாம்பவான்களில்.
ஜி ராமனாதனாரின்
தேனிசையில்வந்த
காலத்தை வென்ற
கானங்களை எத்தனைவருடமானா
லும் கேட்டுக்கொண்டே
யிருக்கின்ற எத்தனையோரசிகர்
களில்
இந்தப் பாடலில்.
டிஎம்எஸ் ராஜன்
ஜிக்கிஅம்மாவின்
குரல்கள் முக்கனிச்
சுவையூட்டிடும்
பாராட்டுக்கள் நன்றிகள்
எஸ் ஆர் ஹரிஹரன்
மனதை மயக்கும் அற்புத கானம்! தலைவரின் முகம் தங்கம்!
எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காது எம்ஜிஆர் அப்பா முகம்
Mmmmmm? Hahahahaha
கரெக்ட் பரமேஷ்வரி!!! 👸 👌
அப்ப உங்க அப்பா முகம். டம்ளர்ஸ் குரூப்பா!!! இந்த அப்பா மளையாள நாயராச்சே!!! எப்புடீ😅
Enakennamo pathmini tha
அருமையான பாடல், அழகான நடிகர்கள், அற்புதமான காட்சி, ஆனந்தம் பொங்குகிறது
வள்ளலே உன் புகழ் வாழ்க....
அருமையான பாடல் கேட்க கேட்க இனிக்கிறது ✝️
கவியரசரின் வசனம்,பாடல்கள் ,TMS அவர்களின் கணீர் குறள்,G.இராமநாதன் அவர்களின் இசை அற்புதம்.
பப்பிம்மா..... உங்கள் அழகை ரசிக்கவா, நடனத்தை ரசிக்கவா.......தங்கப்பதுமைக்கு உயிர் வந்து நடனமாடும் அழகு...
Thangamanasu konda thanga thalaivar MGR thanganirathalaki padmini fantastic super
நீங்கள் உண்மையில் தெய்வக்குரலோன் அய்யா TMS
நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே கீதம் பாடும் மொழியிலே
ஆடும் விழியிலே கீதம் பாடும் மொழியிலே
நாடகமெல்லாம் கண்டேன் உன்தன் ஆடும் விழியிலே
தேடிய இன்பம் கண்டேன் இன்று கண்ணா வாழ்விலே
கண்ணா வாழ்விலே உங்கள் அன்பால் நேரிலே
கண்ணா வாழ்விலே உங்கள் அன்பால் நேரிலே
தேடிய இன்பம் கண்டேன் இன்று கண்ணா வாழ்விலே
கன்னிப் பருவமெனும் கட்டழகுத் தேரினிலே ஆ..ஆ..
என்னையே ஆட்கொள்ள இசைந்து வந்த மணவாளா ஆ..ஆ...
அன்னம் நடை பயில அசைந்து வரும் பூங்கொடியே ஆ...
உன்னழகைப் பார்த்திருக்கும் கண்ணே, ஸ்வாமி
உன்னழகைப் பார்த்திருக்கும் எந்நாளும் திருநாளே
அலைபாயும் தென்றலாலே சிலைமேனி கொஞ்சுதே
கலைமாதைக் கண்டதாலே நிலைமாறிக் கெஞ்சுதே
வளர்க் காதல் அன்பினாலே வரும் வார்த்தை கொஞ்சமா
மலர் போன்ற உன்னைக் கண்டால் கவி பாடப் பஞ்சமா
ஈருடல் ஓருயிரானோம் இன்பம் காண்போம் வாழ்விலே
காண்போம் வாழ்விலே பேரன்பால் நேரிலே
ஈருடல் ஓருயிரானோம் இன்பம் காண்போம் வாழ்விலே
Movie: Madhurai Veeran
Year: 1956
Starring: M. G. Ramachandran, Bhanumathi Ramakrishna and Padmini
Music Director: G.Ramanathan
Lyricist: Kannadasan
Singers: T.M.Soundarajan and Jikki
Nice
Tms ன் காந்த குரலும் பயிற்றுவிக்கும் தமிழ் உச்சரிப்பும் என்னை கவர்ந்தது.
MGR.. அழகுதான்...
what a beautiful song and scenes. None of the new songs or the acting of these days actors can never match them . Yes , it was a golden era for the Tamil movies.
பொன்மனச்செம்மல் .....௭ன்ன முகபாவம்.....வாயசைப்பு அருமை.....
தமிழ் உள்ளவரை வெல்லும்.
கவியரசர்வசனம்,பாடல்
அருமை
சரித்திர நாயகனின் அருமையான பாடல்
நாணும் விழியில் .. நாடகம் கண்ட கவிஞர் கண்ணதாசன்.. பேசும் மொழியில். அசைந்தாடும் விழியிலும் கீதம் பாடும் மொழியிலும் காதல் கண்ட மதுரை வீரன் மக்கள் திலகம்..
தேடிய இன்பத்தை தன் கண் அசைவில் நடனமாட செய்யும் நாட்டிய பேரொளி பத்மினி..
அழகிய ரீங்காரத்தில் காதல் கற்பனை பாடிய சௌந்தரராஜன் .. கிருஷ்ணவேணி.. அன்னம் நடந்து வர இசை தந்த ஜி.ராமநாதன் ...
ஜிக்கி அவர்களின் குரல் அருமை ❤️
Mr. G.Ramanathan's composition sounds contemporary and fresh even now....❤️🙏🏼!
Enakku inda song romba pudikudu.... Kvr, guntur, andhra pradesh.😊
Thalaivar Thalaivar thaan pa! Enna alagu... enna stylu
😍😍😍
uyir irukkum varai ithu pondra paadalkal kettukkonde iruppom.
அப்பவே graphics sema the initial portions
What a expression padmini madam Pola yaaralum panna mudiyathu
ஆண்:- நாடகமெல்லாம்..!, கண்டேன்..?, உன்தன்..!, ஆடும்..!!, விழியிலே..?, நாடகமெல்லாம்..!, கண்டேன்..?, உன்தன்..!, ஆடும்..!!, விழியிலே..?, ஆடும்..?, விழியிலே..!!, கீதம்..?, பாடும்..!!, மொழியிலே..?, ஏ..ஏஏ..!!, ஆடும்..?, விழியிலே..!!, கீதம்..?, பாடும்..!!, மொழியிலே..?, ஏ..ஏஏ..!!, நாடகமெல்லாம்..!, கண்டேன்..?, உன்தன்..!, ஆடும்..!!, விழியிலே..?, பெண்:- தேடிய..?, இன்பம்..!, கண்டேன்..?, இன்று..!, கண்ணா..?, தேடிய..?, இன்பம்..!, கண்டேன்..?, இன்று..!, கண்ணா..?, வாழ்விலே..??, கண்ணா..?, வாழ்விலே..??, உங்கள்..!, அன்பால்..!!, நேரிலே..?, கண்ணா..?, வாழ்விலே..??, உங்கள்..!, அன்பால்..!!, நேரிலே..?, தேடிய..?, இன்பம்..!, கண்டேன்..?, இன்று..!, கண்ணா..?, வாழ்விலே..??, கன்னிப்..!, பருவமெனும்..?, கட்டழகுத்..!, தேரினிலே..?, ஆ..ஆ..ஹா..ஆஆ..ஹா..ஆஆஆ..ஹாஹா..!, என்னையே..!, ஆட்கொள்ள..?, இசைந்து..!, வந்த..!!, மணவாளா..?, ஆ..ஆ..!, ஆ..ஆ..ஹா..ஆஆ..ஹா..ஆஆஆ..ஹாஹா..!, ஆண்: அன்னம்..!, நடை..?, பயில..!!, அசைந்து..?, வரும்..!!, பூங்கொடியே..?, ஏ..ஏ..ஏஏ..!, ஆ..ஆ..ஹா..ஆஆ..ஹா..ஆஆஆ..ஹாஹா..!, அன்னம்..!, நடை..?, பயில..!!, அசைந்து..?, வரும்..!!, பூங்கொடியே..?, ஏ..ஏ..ஏஏ..ஏஏஏஏஏ..ஏ..ஏ..!, உன்னழகைப்..!, பார்த்திருக்கும்..?, கண்ணே..?, பெண்: ஸ்வாமி..!!, ஆண்:- உன்னழகைப்..!, பார்த்திருக்கும்..?, எந்நாளும்..!, திருநாளே..?, பெண்:- அலைபாயும்..!, தென்றலாலே..?, சிலை..!, மேனி..!!, கொஞ்சுதே..?, அலைபாயும்..!, தென்றலாலே..?, சிலை..!, மேனி..!!, கொஞ்சுதே..?, ஆண்:- கலைமாதைக்..!, கண்டதாலே..?, நிலை..!, மாறிக்..!!, கெஞ்சுதே..?, கலைமாதைக்..!, கண்டதாலே..?, நிலை..!, மாறிக்..!!, கெஞ்சுதே..?, பெண்:- வளர்க்..!, காதல்..?, அன்பினாலே..??, வரும்..!, வார்த்தை..!!, கொஞ்சமா..?, ஆஆ..!, வளர்க்..!, காதல்..?, அன்பினாலே..??, வரும்..!, வார்த்தை..!!, கொஞ்சமா..?, ஆஆ..!, ஆண்:- மலர்..!, போன்ற..?, உன்னைக்..!, கண்டால்..?, கவி..!, பாடப்..!!, பஞ்சமா..?, ஆ..ஆ..!, மலர்..!, போன்ற..?, உன்னைக்..!, கண்டால்..?, கவி..!, பாடப்..!!, பஞ்சமா..?, ஆ..ஆ..!, இருவரும்:- ஈருடல்..!, ஓர்ருயிரானோம்..?, இன்பம்..!, காண்போம்..!!, வாழ்விலே..?, ஈருடல்..!, ஓர்ருயிரானோம்..?, இன்பம்..!, காண்போம்..!!, வாழ்விலே..?, காண்போம்..!, வாழ்விலே..?, பேரன்பால்..!, நேரிலே..?, காண்போம்..!, வாழ்விலே..?, பேரன்பால்..!, நேரிலே..?, ஈருடல்..!, ஓர்ருயிரானோம்..?, இன்பம்..!, காண்போம்..!!, வாழ்விலே..?, காண்போம்..!, வாழ்விலே..?, - Nadagamellam kanden unthan aadum vizhiyiley - movie:- Madurai Veeran (மதுரை வீரன்)
மதுரை தமிழ் வாழ்க
This is the first movie I have seen when I was eight years old during 1956. I do not remember whether I have seen any movie prior to that. But this song right from those days still it takes me to those days.
Lovely
Old is gold super hit songs
எந்நாளும் திருநாளே..
What a beautiful song. Unforgettable
ஜோன்புரி❤️
ஜோன்புரிதான் ஆனால் நடுவில் வரும் விரித்தம் நாக காந்தாரி ராகம். (சரசிஜனாப சோதரி பாட்டு )
Purathtchi Thalivarea Ensamyeea
Most pleasing dance and music with MGR and Padmini. Thanks
One of the best song..... 66 years back?
உயிர் துறககும்போது இம்மாதிரி பாடல்களை கேட்டுக்கொண்டேஉயிர் துறக்கவேண்டும்
இனிய பாடல் செவிக்கு உணவு
Super song ever I had heared
(hi.for.g.ramanathan.music.composed.and.tms/jikki.voice.very.(nice).tamil.old.flim/song.date:14/05/2023)
G Ramanathan , TMS and Jikki - all excellent contribution
Very very good👍 😍😍😍
Supersong
ஜோன்புரி நடுவில் நாககாந்தாரி ராகம்.
Super song
அற்புதம்
PURACHITH TALAIVAR M G R NADITHA
MADURAI VEERAN
THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER
29 08 2020
Super songs👍👍
Super superb song
What a melodious song
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
28_09_22
Superb
சூப்பர் பாடல்
சிறப்பு
My name madurai veeran enga appa vaidaru
Endrum Thigattadha Amudha Gaanam
Makkal Thilagam
Azhagin Raja
Memorable song with fine lyrics and enjoyable Padmini's facial expression and seasoned act of MGR
Super.song
Mgr the ever king cinema
Entheivamee
What a beautiful faces
MGR always great
Goundamani took me here
ஆருமை
👌👌👌
Like like like
👌🎉
Super
Intha badamum badalum collaril vanthaal download bannuven frds
*திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-*
★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க..
★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்..
★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே..
★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே..
★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?..
★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே..
★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே..
★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே..
★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?..
★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்..
★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது..
★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு..
★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே..
★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே..
★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே..
★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே..
★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்..
★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே..
★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!..
★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே..
★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே..
★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும்..
★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே..
★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?..
★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே..
★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு..
★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய்..
★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது..
★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே..
★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன..
★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது..
- திருக்குறள் 1081-
திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனித நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது.
ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය..
.
Guiuhgttyuhi Lokngttthi9 lpkk Bji seedttty kljjhuin .ohhgyuuhNIij llnbhhjhnJim 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤
Bharatha Rathna MGR original voice 1956 madthurai veran movie. But why this voice not try memicry person.
They can't Useless fellows
Agree with Helen
நாடகமெல்லாம்கண்டேன்நாட்டியப்பேரொளியின்கண்களில்இயற்கைஅழகை
24.5.22
kalai mathei anda thale nilai mari kenchithe
,👌
2023 sep 02👍👍👍
Mgr king
அழகு ரொம்ப அழகு
கம்பீரம்
வீரம்
எளிமை
கருணை
தெய்வ முகம்
தெளிவு
அப்பப்பா
இன்னும் என்னென்ன சேர்பது?
Effect problem these song.
தமிழ் அமுதம் அல்லவா....
திரு MGR அவர்களின் "மதுரை வீரன் திரைக் காவியம் தமிழகத்தில் ஓர் வரலாற்று காவியம். ஜாதியம் தழைத்தோங்கிய அந்த காலத்தில் ஜாதியத்தை அப்புற படுத்திய சனாதானத்திலிருந்து பெண்கள் வெளியேறி எனக்கு ஏற்றவர் இவர்தான் என முடிவு செய்த காவியம் அது. கண்ணதாசன் அவர்களின் வசனம் அவ்வளவு அருமை. சாதியத்தை எதிர்த்து நீங்கள் எல்லாம் மாறித்தான் ஆகவேண்டும். என செப்பிய வரலாற்று காவியம். பட்டித் தொட்டி எல்லாம் ஓடி தமிழக வரலாற்றில் ஒரு கோடி வசூல் செய்த முதல் திரைப்படம். தனது படங்களில் புரட்சிகர கருத்துகளை பரப்பியதால் புரட்சி நடிகர், பின்னாளில் புரட்சிதலைவராக போற்றப்படுகிறார். தனது ஆட்சிக்காலத்தில் மாணவர் நலன கருதி சத்துணவு திட்டம், விலையில்லா பாடபுத்தகம், காலணி என வழங்கியவர். கிராமம் தோறும் டவுன் பஸ்களை முதன்முதலில் இயக்கியவர். அவருடை நீட்சியாக காலை உணவு திட்டம், மகளிர் டவுன் பஸ் இலவசம் என தொடர்கிறது. ஏழைகளுக்கு முதன்முதலில அதிக நன்மைகள் செய்து இயக்கம் அஇஅதிமுக. என்பதை மறக்கமுடியாது. வாழ்க MGR புகழ். வெல்க தமிழகம்.
Puratchi thalivar manitha theivam
Tms world wonder
(hi.for.g.ramanathan.music.composed.and.tms/jikki.voice.very.(nice).tamil.old.flim/song.date:15/05/2023)