ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก
ராமேஸ்வரம் தொடங்கி ஓசூர் வரை அத்தனையும் கண்ணீர் கதைதான்.. இலங்கை மனிதரின் தமிழக வாழ்க்கை..!
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ม.ค. 2022
- #Rameshwaram #SrilankanMan #Tamilnadu
ராமேஸ்வரம் தொடங்கி ஓசூர் வரை அத்தனையும் கண்ணீர் கதைதான்... இலங்கை மனிதரின் தமிழக வாழ்க்கை... கடைசியில் சிறையிலும் அடைப்பு
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.
நம்பிக்கை துரோகிகள் வாழும் உலகம் இது நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்😥😓
துரோகம் நம் இனத்தின் சாபம்
@@cricketmasti3324 💯✔
@@cricketmasti3324 நம் தலைவரே அதற்கு இரை.
Munam ellam indiavay ninakum pothu perumaja irukkum but ippa atha ninachu veddkapaduran sad from srilanka tamilan
💯
இந்த கதையையெல்லாம் கேட்ட அப்றமும் சிறையில் அடைக்க எப்படி மனசு வருது..
M😭😭😭😠
Manasatchi ila pola government ku kuda 😭
Ama sir😭😢😭😢😢
😡😡😡😡
Paavam
இதை பார்க்கும் போது அவர் அவர் தாய் நாடு தான் என்றுமே சொந்தம்......🙏
Drogam than enaku theriyuthu...😥
பாலிமர் இந்த வீடியோவை நாளையும் போடுங்க.யாராவது பார்த்து உதவி செய்யட்டும்.மனம் ஏனோ கலங்குகிறது.😐
Pppppppa🤣
😭
அவர் நிலையில் நாம் இருந்தால் தான் தெரியும் இது எவ்வளவு பெரிய பாதிப்பு என்று 😢
யாராவது இந்த மனிதருக்கு உதவி செய்ங்க.தமிழனா கூட பார்க்க வேண்டாம்.மனிதனா பாருங்க போதும்.🙏
துரோகம் நம் இனத்தின் சாபம்😭😭
😥😥😥
இரண்டு பேரும் ஒரே இனம்தானே.?
அவர் வாழ தமிழக அரசு உதவ வேண்டும். அல்லது அவரை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இலங்கை தமிழர் நாங்கள் இவ்வளவு துன்பம்பட முன்ய இந்திய ஆட்சி ஆளர்களும் ஒரு காரணம்
Neenga enga irukeenga
👌👌
நீங்க இவங்கள நம்பினது தான் காரணம். அந்தோணி இந்த ஒரு நபரை ஏமாற்றினார். ஆனால்,......
Aama da 🥳
மானங்கெட்ட திமுக காங்கிரஸ் காரணம்
இவருக்கு, தன் தாய் நாட்டிற்க்கு போக உதவி செய்யுங்க...
இந்த செய்தி மூலம் அவர் நண்பர் கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி
அவர்கள் தான் உண்மையான
பச்சை தமிழர்கள்" பழமை மறவதவர்கள்...........!!!!!!!!!! அது மட்டுமல்லாமல் "முதுகுக்கு" பின்னால் குத்துபவர்கள் அல்ல..!!!!
Oru genuine question : Thamizh mozhi ya or inama? Enaku puriyala
எங்கள் உறவுகள் இதனைவிட பல மடங்கு வேதனையை எதிர்கொண்டு தான் உள்ளார்கள் பாவம் இந்த சகோதரர் 😭
கடவுளே அவரை காப்பாற்றுங்கள் பாவம் அவர் அவரை தமிழக அரசு காப்பாற்ற வேண்டும் உதவி செய்ய வேண்டும் 🙏🏽🙏🏼💯😢😢😢
இந்த பொல்லாத உலகத்திலே ஏன் என்னை படைத்தாய் இறைவா வழி தாங்காமல் கதறும் கதறல் உனக்கு கேக்க வில்லையா இலங்கை தமிழர்கள் கதி பாவம் நம் தமிழ் மக்கள் இறைவா எங்கள் தமிழர்களே காப்பாத்து 😭🙏
பாவம் அவரை அவங்க அவங்கஊருக்கே கொண்டு போய் விட்டுங்கா😭😭😭😭😭😭😭
யாரையும் வாழ்க்கையில் நம்ப கூடாது என்பதே உண்மை
நான் ஒரு தமிழன் என்று சொல்லுவதில் வெக்க படுகிறேன் 😔😔😔😔
நம் இனத்தோட சாவம் "துரோகம்"...... 😭
பாவம் அவர நமது அரசு அவரது நாட்டுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
தமிழ் இனத்தில் தான் அதிக நம்பிக்கை துரோகிகள் இருக்கிறார்கள் போல.... 😔
தமிழ் மட்டும் பேசக்கூடிய வடக்கன் எப்போதும் தமிழினம் ஆகிவிட முடியாது. தொன்றுதொட்டு தமிழில் பேசிய வந்த நம் மூத்த குடி மரபில் வந்தவர்களுக்கு தன் உயிரைக் கொடுத்தேனும் பிற உயிரை காப்பாற்றும்
பண்பாடு இருக்கும்.
மிகவும் தெளிவாக செய்தி அமைந்துள்ளது.. பாவம் நம்பிக்கை துரோகம் செய்த அந்தோனி சீக்கிரம் மாட்டுவான்
இங்கே வடக்கன் வந்தால் தான் வாழ்வு? முக்கியமா தமிழ் தெரிந்திருக்க கூடாது!🤔🧐🙄🥺😝
இல்லை தமிழனுக்கு தமிழனால் தான் அழிவு
@@sdsmedia1785 அதுக்கு தான் இந்தப் பதிவு!🙄🥺
அவா் ஒருவர நம்பி address illama Tamilnadu vandhurukka kudadhu..... Adhu thappu.....
@@sdsmedia1785 randum onnu than ji....
Intha kathaya vachi directors thiraipadam eduthu viduvargal koodiya seekarathil nam papom😜😜😜😜antony chandrashekhar storya
அவ்வளவு கஷ்டதிலும் வீட்டிற்கு 20 ஆயிரம் பணம் அனுப்பியுள்ளார் ❤️ he has a family and also he loves his family. தயவசெய்து தமிழக காவல்துறை அவரை மரியாதையுடன் நடத்துங்கள்.
மிகவும் வேதனை தருகிறது எத்தனையோ இடங்களில் நண்பர்கள் நல்லதை செய்கிறார்கள் சிலருக்கு. சூழ்நிலை எப்படியோ எங்கு சென்றாலும் மூதேவி யும். பக்கத்து சீட்டில் அமர்ந்து கூட வரும்
துரோகத்திற்கு மேல் துரோகத்தை அனுபவித்துள்ளார்
அவர எதற்காக சிறையில் அடைத்தனர்... 🙄..pavam avar சொந்த நாட்டிற்கு அனுப்பி வைங்க..
இப்போ எவனாவது தமிழன் என்று சொல்லுங்கடா! From Sri Lanka 🇱🇰
தமிழன்டா 😎😎😎👿👿👿👿
That Anthony is un civilized I think so.
இவனிடம் சிறு தவறும் இல்லை சூழ்நிலை தான் . காலம் விடி வளிக்கும் சந்திரசேகர். அந்த அந்தோனிக்கு காலம் பாடம் புகட்டும்
முடிந்தால் உதவுங்கள் இல்லையெனில் சொல்லி விடுங்கள் இப்படி நம்பவைத்து யாரையும் ஏமாற்றாதீர்கள் அதன் வலி மிகவும் கொடியது
மிகவும் வருத்தமளிக்கின்றது....
தவறு செய்யாத ஒருவரை எப்படி சிறையில் அடைக்கலாம்
Athukutha Neriya pending case irukula athula intha apaviyae poturuvanga nama police
😭😭😭 கடவுளே இனியாவது இவருக்கு கஷ்டம் கொடுக்காமல் இரு.
பாவம் 🙁🙁
உண்ண உணவளித்த எம் நாட்டு தழிழன் உனக்கு இந்நிலையையா..உனக்காக கடவுளை வணங்குகிறேன் 🙏
பாவமாக இருக்கிறது அவரது வாழ்க்கை சிறையில் அடைக்க வேண்டியது அந்தோணியை
தம்பி நீ வந்தது தமிழ்நாடு இங்க இப்படித்தான் எல்லாருமே பொய் தான் பேசுவார்கள் ஆனால் நல்லவர்கள் போல் நடிப்பார்கள் 😭
ஒரு தமிழன் நம்பிக்கை துரோகம் பன்னிட்டான் இது பெரிய அவமானம்
நியாயம் கிடைக்கணும் 💪
Share to all apps
All friends
பிரபாகரன் அய்யா இல்லையே என்று சொல்லிகொண்டே இருந்தாள் ஒன்றும் நடக்காது
இங்கு ஒரு அரசு இலங்கை தமிழருக்கு மறு வாழ்வு அளிப்போமின்னு உதாரு விடுராங்க.
அதான் வாழ்க்கை யாரையும் நம்பாதே 😔😢🤔🤔🤔 that is life advice 😎😎
அந்த பாஸ்போர்ட் திருடியவனை புடிச்சி ஜெயிலில் போடுங்க சார்.
இந்த கதையை வைத்து திரைப்படம் உருவாக்கி விடுவார்கள் டைரக்டர்கள்🤔😄
இதற்கு பெயர் தான் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையமா முதல்வரே......
இந்த செய்திய அந்தோணி பார்த்து இருப்பானா? 🙏
Please help the tamilnadu government
இதை head நியூஸ் ஆக போட்டதுக்கு நன்றி இப்படியாவது அவர் நட்பு கிடைக்கட்டும்
அவருக்கு மன நிம்மதி தந்து நிம்மதியாக வாழ விடுங்கள்
நான் என்னை மட்டுமே நம்புவேன்
நம்பிக்கை துரோகம் சாவை விட கொடுமையானது
துரோகம் செய்த அந்தோணி, ராமேஸ்வரகாரனாக இருக்க முடியாது,
ராமேஸ்வர மீனவர்களை பற்றி நான் நன்கு அறிவேன்..
தமிழ் மட்டும் பேசக்கூடிய வடக்கன் எப்போதும் தமிழினம் ஆகிவிட முடியாது. தொன்றுதொட்டு தமிழில் பேசிய வந்த நம் மூத்த குடி மரபில் வந்தவர்களுக்கு தன் உயிரைக் கொடுத்தேனும் பிற உயிரை காப்பாற்றும்
பண்பாடு இருக்கும்.
Dai summa tamil tamil nu politics matum
Panunga verum vaai thaan undu.
வந்தாரை வாழ வைக்கும் நாடு ஆனால் இவரை பாடு பட வச்சிட்டு...
அட சில பாவிங்களா கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாதவங்களா அவரை தயவு செய்து அவர் நாட்டுக்கு அனுப்பி விடுங்கள் அரசாங்கமே 😭😢😢😢😭😢😭😢
துரோகம் நம் இனத்தின் சாபம்
இதன் மூலம் ஒன்று தெரிகிறது! அவங்க அவங்க ஊரிலேயே இருங்க & இல்லேன்னா, தில் இருந்தால் (தன்னம்பிக்கை இருந்தால்) யாரையும் நம்பாமல் தான் உண்டு தங்கள் வேலையுண்டு என்று வாழுங்கள்👍
👍
தமிழ் நாட்டில் எவன் எவனோ .. வாழ்கிறான் . ஆனால் நம் தமிழ் உறவு 😞😞😞
டெ பாவம் அந்த இலங்கை தமிழ் மகன்
அங்கே துரோகிகள் குறைவு.இங்கே நல்லவர்கள் குறைவு..
God please bless him
இலங்கையில் உள்ள தமிழர்கள் முருக கடவுளால் ,குமரி கண்ட அழிவில் இருந்து காப்பாற்றப்பட்டு இலங்கைக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு சீரும் சிறப்புமாக வாழ்ந்த தமிழினம், இன்று கேவலப்பட்டு , அகதிகளாக , நாடோடிகளாக வாழ்க்கையை ஒரு போராட்டமாக வாழ்ந்து வருகின்றனர்.
இதற்கு இது வரை இந்திய நாட்டை ஆண்ட தலைவர்களே முழு காரணமாக இருக்கின்றனர்.
இவர்களை நம் கடவுள் காக்க வேண்டும்.
இன்று வரை நிம்மதியற்ற வாழ்வை நம் தமிழர்கள் இலங்கையில் வாழ்கின்றனர்.
Surely God will help you
😢😢👍
பாவம் யாராவது உதவுவோம் நண்பர்களே
சொந்த நாட்டில் அகதிகளாக வாழும் வாழ்க்கை 🤦🤦🤦🤦🤦கேவலான அரசியல்
அவருக்கு சட்டப்படி உதவி செய்து அவர் நாட்டுக்கு அனுப்புங்கள் polimer new.
நீ செய்த பாவம் உனக்கே மீண்டும் வரும் இப்படிக்கு
காலம் வெந்த புண்ணில் வேல் பாச்சிப்போட்டாங்கள்
ஏய் அந்தோனி
ஏய் அல்போனுன்ஸ்
என்னடா வாழ்க்கை இது 😢
brother ....you have so much of guts. try to reach latin like mexico or any country . From there you can get new life ... so much hidden options are there .........You are really a hardworker ..
Pls don't give such stupid advice it's better to be in any place legally
@@rajukep6599 if some other developed country caught him means, they provide asylum . indian govt / state
govt wont consider , not even provide respect to srilankan tamil people. So its better to fly away . He had a stuff ......
சீமான் உங்களுக்கு உதவி செய்யவார்.. அவர் தான் தமிழர்களுக்காக முன்னாடி வந்து நிற்பார்.. இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் செய்யவார்...
Omg! Kekavae romba kastama iruku pa, ipdya yemathuvinga , pavam omg! 😢
Thalaivan Irunthirunthal Eela Tamizhargaluku intha nelamai vanthirukathu
💯 true
பனையின் நிழலை நம்பலாம்
பாம்பைகூட நம்பலாம் ஆனால்
பட்டனத்தானை நம்பாதே என்ற
பழமொழி ஞாபகம் வருகிறது
அவருக்கு தமிழக அரசு உதவ வேண்டும்.
தமிழன் நம்ப வச்சு அருத்துடன்
அட கடவுளே!😭😭
அட பாவமே 🥺🥺🥺
But our government should release him and send him to his own country... Pls do justice to him
சீமான் தான் உதவி செய்ய வேண்டும் அண்ணா🙏
😁😁
Avan pudungi thinnaththaan layakku
இன்னுமா டா ஆமைய நம்புறீங்க 😂
சீமான் தன் சொந்த கட்சிகாரனையே காப்பாத்தமாட்டானே
அவனா இவரை காப்பாத்தபோரான்
Yus
Kind request:::: government should take responsibility to send him to his own Home town ...
Highly recommending humanity....
Because,, he may have a family and parents, who may depending his income...
Feeling bad....
The government should consider of his welfare rather than keeping in jail...
Please
பாவம்
பாவம் 😔😔😔😔
யாரையும் நம்ப கூடாது
Correct
Unmaya va gayu 😑
@@iiii254 yes
@@gs2627 how r u 🤗
@@iiii254 who are you
திபெத் அகதி ஊட்டியில் சுவட்டர் விக்கரான்
ஆனால் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட இலங்கை தமிழ் அகதிகளை தமிழ்நாட்டில் நுழைய இந்திய அரசு மறுக்கிறது ஏன் இவ்வாறு இந்திய அரசு செயல்படுகிறது ???????????????????????
முதலில் நீ இங்கு வந்து இருக்கும் ஆளை காப்பாற்று பார்க்கலாம்.
Yes
Dei venna appom tamil nadu la lanka agathi illaiya
Pavam pa good person
தயவுசெய்து யாராவது அவரது தொலைபேசி எண்ணை எனக்கு கொடுங்கள்
பாவம் அந்த அண்ணா அவருக்கு யாராவது உதவி செய்யுங்கள் உறவுகளே 🙏😥
இது போன்றவர்களால் தமிழர்களுக்கு அவ பெயர் தான்.... 😭😭😭
எங்காவது ஒரு இடத்தில் இருந்து வேலை பார்த்து சரியான நேரம் வரும் போது வீடு போய் சேர்வதை விட்டு விட்டு ஊரெல்லாம் எதற்கு அலைந்து கஷ்டப்படவேண்டும் அடுத்தவர் பேச்சை கேட்டு எத்தனை நாட்கள் அலைவது என்று ஒரு நிதானம் வேண்டாமா 🥺🥺
😭❤️🙏🏻
தாய் தமிழ்நாட்டு மக்கள் திருந்த வேண்டும்....
So sad😒🥺 I really feel very bad for him dear God please help him to go back to his native in your name Ameen
இவ்வளவு தெறிஞ்சும் அவர ஏன் சிறையில் அடைக்கனும்
.......?????
😭😭😭😭
பாலிமர் தொலக்காட்சி முதல்வரை அணுகி ஈழ தமிழனுக்கு உதவலாமே
Feel for you
😭😭
Very fell
அவர் தாய் நாடு திரும்ப வேண்டும்
எத்தனை காலம்தான் எங்களை ஏமாற்றுவிற்கள்..