வேலுண்டு வினையில்லை ! திருப்புகழ் பாடிய வீரமணி ராஜூ.! மெய் மறந்து கேட்ட சேகர் பாபு! Murugan Maanadu
ฝัง
- เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
- வேலுண்டு வினையில்லை ! திருப்புகழ் பாடிய வீரமணி ராஜூ..! மெய் மறந்து கேட்ட சேகர் பாபு | Muthamizh Murugan Maanadu
#muruganmuthamzhmanadu #muruganmanadu #murugan #palani #king360 #dmkgovt #mkstalin #pksekarbabu #dmkministers
உங்கள் ஊர் செய்திகள்… உங்கள் விரல் நுனியில்… டவுன்லோடு king24x7 app onelink.to/muc7tr
For More Updates Subscribe to: bit.ly/2rgdOdP
King 360 is 24 hours live News channel. For Latest Current Affairs, Tamil Nadu and India political news, Breaking news, Kollywood Cinema News, Live stream, Current news of Tamilnadu political, International News, Political Parties, Election news, Political issues, Lok Saba election, Raja Saba election, Entertainment News & Trending videos,!! Stay tuned with us for more Happening News around us.
Click Here to Watch for
Latest Political News :
• Latest TN Politics
Chennai King : • Chennai King
Politics News : • Political News
Follow More:
Facebook: / king-360-112008980146770
இந்தப் பாடலை தற்பொழுது பாடிக் கொண்டிருப்பவர் வீரமணி ராஜு ஆவார்.
பள்ளி நாட்களில் ஆன்மீக வகுப்புகளும் இடம்பெற்றால் சின்ன சிறு பிராயத்தில் இருந்தே நல்ல பண்பாடு நிறைந்த சமுதாயம் உருவாக வழி வகுக்கும். அய்யா அவர்கள் பாடல் கேட்கும் பொழுது எழுந்த எண்ணம் வணக்கம்
உண்மை.
Yes
சரியாகச் சொன்னீர்கள் நானும் அதைத்தான் சொல்கிறேன் அப்போதுதான் நம் இந்துக்களின் சிறப்புகளை தலைமுறைகள் உணரும் அவர் வாழ்க்கையின் நன்றாக நலமோடு நடக்கும் இல்லையென்றால் திசை மாறிப் போய்விடும் மதத்தில் இருப்பவர்கள் பள்ளி பாடத்திலேயே அவரவர் மரத்தைப் பற்றி சொல்லிக்கொடுக்கிறார்கள் இந்து மதத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் இன்னும் அந்த மாதிரி நோக்கு சிந்தனையோடு பாடல்கள் நடக்கவில்லை என்று நினைக்கிறேன் நம் முன்னோர்களின் இந்து மதத்துக்காக கஷ்டப்பட்ட அவர்களும் அந்த கஷ்டத்தில் இருந்து மீண்டு வந்தவர்களும் அவர் எந்த நோக்கத்திற்கு போராடினாரோ அதை ஜெயித்து அவர் நன்றாக இருந்தவைகள் இப்படி எல்லாம் பாடம் நடத்தும் போது பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை வரும் எப்படி என்றால் அவ்வளவு கஷ்டத்திலும் அவர் நன்றாக இருந்தார் அந்த நிறைவுப்பகுதி நமக்கும் கிடைக்கும் என்று தன்னம்பிக்கை வரும் இல்லை என்றால் தன்னம்பிக்கை இழந்து இன்று சிறு பிள்ளைகள் சின்ன சின்ன விஷயத்துக்கு கூட தற்கொலை செய்து கொள்கிறார்கள் நினைத்துப் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது ஆன்மீகத்தோடு இதுவும் கடந்து போகும் இதைவிட கஷ்டப்படுகிறவர்கள் உலகத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள் நமக்கு இதுவே பெரிய நல்ல வாழ்க்கை என்று தன்னம்பிக்கை வரும் அளவுக்கு ஆரம்பப் கால பள்ளி படத்திலிருந்து தங்கிவிட்டால் கண்டிப்பாக நல்ல சமுதாயம் உருவாகும் இது என்னுடைய கருத்து நிறைய பேர் என்னிடம் சொல்லியதும் அதுதான் இடங்களில் நான் மீட்டிங் பேசும்போதும் இதைத்தான் நிறைய பேர் கோரிக்கையாக வைக்கிறார்கள் பவர் இலைகள் தலைமுறைகள் நன்றாக வாழ வேண்டும் என்றால் நான் போட்ட கருத்துக்கு நீங்கள் ஆதரவு குடும்பம் முருகப்பெருமானை இந்த உலகில் உள்ள அனைத்து நல்ல உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் ஓம் சரவணபவாய நமஹ அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா❤😊🚩🙏🚩🙏🚩🙏🚩🙏🚩🙏🚩🙏
Sri Lankavil maanavarkalukku aanmeega vakuppu kattayam.
தினம் ஒரு மதம் குறித்த ஆன்மீக வகுப்பு நடத்தலாம்.
முத்தமிழ் முருகன் மாநாடு தமிழகத்தில் ஆன்மீகத்தை வளர்க்க வழி வகுக்கும் அமைச்சர் அவர்களுக்கு நன்றி
முத்தமிழ் முருகன் மாநாடு தமிழ்நாட்டிற்கு பெரிய சிறப்பினை அளிக்கும். வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா. மெய்யப்பன்.
ஐயா உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். அப்பன் முருகன் ஆசி என்றென்றும் உங்களுக்கு நிறைவாக கிடைக்க வேண்டும்.🙏💫✨️
அய்யா உங்கள் குரல் கேட்டாலே என் மெய் சிலிர்த்து விடுகிறது
என் கணபதி பாடல் மனதில் கொண்டு வந்து நன்றி ஐயா ❤❤❤❤❤❤❤❤❤ வெற்றி வேல் முருகன் அரேகார ஓம் நமசிவாய வாழ்க
🙏ஐயா உங்கள் திருவடிகளை வணங்குகிறேன் 💐💐🌹
எல்லா புகழும் முருகனுக்கே . வெற்றி வேல் முருகா ❤
நேரில் அய்யாவின் பாடல்களை கேட்கும் போது உள்ளம் உருகினேன்...
ஓம் சாமியே சரணம் ஐயப்பா தமிழ்நாடு ஐயப்ப சேவா சங்கம் சேலம் மாவட்டம்
பாக்கியம் தான் அய்யா,உங்க குரலில் அய்யப்பன் பாடல்களை casette ல கேட்ட போய்,இப்போ நேர நீங்க பாடுவதை கேட்கும் பாக்கியம் அனைத்து அன்பர்களுக்கு கிடைத்தது,மிக்க நன்றி
முருகன் பாடல் கேட்டால் தன்னை மாறி கண்களில் கண்ணீர் வருது 🙏முருகா 🙏🙏🙏🙏முருகா
எல்லா புகழும் முருகனுக்கே 🦚🦚🦚🦚🦚🦚 வெற்றிவேல் முருகனுக்கு அரோகர🎉🎉🎉🎉🎉
ஓம் முருகா ஓம் முருகா 🙏🏿🙏🏿🙏🏿
ராயகணபதிசரிஅட என்ற அடமொழிஏன்வரவேண்டும்முளுமுதல்கடவுளப்பா
வெற்றி வேல் முருகன்
பாடல் மிகவும் அருமை
விண்நிற்கும் முருகனுக்கு கேட்கும்குரல் வாழ்க பல்லாண்டு
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏 பழனி ஆண்டவனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏
,வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வெற்றி வேல் முருகனுக்கு அரேகரா ஓம் சரவண பவ ஆறு முகம் அறுளிடும் அனுதினமும் ஏறு முகம்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ ஓம் முருகா
பள்ளிகளில் ஆன்மீக வகுப்பு இடம்பெற்றால் சமுதாய நல்லிணக்கம் மற்றும் மனிதம் என்றும் நிலைத்திருக்கும். வணக்கம்.
ஓம் முருகா சரணம் !!! "ஓம் சரவணா பவ " வெற்றிவேல் முருகனுக்கு ஹரஹரோஹரா !!!
குப்பிட்டா குரல்லுக்கு வருபவன் முருகா
முருகா முருகா என் சிந்தை மகிழ்ந்து வணங்கி டுவோம்
பழனி மலை வேலவா நீ இன்றி ஓர் அணுவும் அசையாதையா
Saranam ayapaa 🙏🙏🙏🙏🙏🙏🙏
அப்பாடி என்ன எனர்ஜி. ஆண்டவன் அருள்.
Mava Shiva great 👍🙏🦚😃👍🌴👌 guruji thank Devika song god bless u all ñit bave 🎉🎉🎉🎉🎉
வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்
முருகா போற்றி...🙏இசையும் தமிழும் வாழ்க... 🙏👏👌
என்குடும்பத்தைவாழவைக்கும்குலசாமியேநீதான்முருகா.😊
Very high pitch voice … special சுருதி level 🙏🙏🙏remembering சீர்காழி கோவிந்தராஐன்🙏🙏🙏
முருகனை இப்போ தான் இவர்களுக்கு தெரிகிறது
Arumugam arulidum anuthnamum erumugam om murugan thuni varuvan
Sivayanama muruganukku arogara arogara thiruchitrambalam 🙏🌹🙏🙏🙏🙏🙏🙏
சொல்ல வார்த்தைகளே இல்லை அற்புதம் வெற்றிவேல் முருகனுக்கு
அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா
Super Anna
Ayyappan paatu naale veeramani aiya thaa🙏
Sekar sir what is this ?
Whether this is BOOMI OR DEIVA LOGAM ?
I can't say anything
What reward for sekar sir?
Love you muruga❤
ஓம் சரவணபவ...சிவ...சிவ....🎉🎉🎉🎉🎉
கருணைக் கடலே கந்தா போற்றி
ஜயாஉமதுபாடல்உமதுதொழில்போல்தெரிகின்றதுபக்தியில்உமதுபாடல்அமயவில்லைமன்னிக்கவும்
ஓம் முருகா ஓம் 🎉முருகா ஓம்
ஓம் முருகா ஓம் சரவணபவன் சிட்டு❤❤❤❤❤❤
ஓம் ஸ்ரீ மகா கணபதியே நமக
ஓம் சாமியே சரணம் ஐயப்பா
ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏முருகா 🙏🙏🙏
பள்ளிகொண்டான், பள்ளிகொண்டா, ஞாபகம் இருக்கிறதா, வாழ்க வளமுடன்.
Arumai. Muruga charanam.
Om muruga potri 🎉
❤❤❤ ஓம் முருகா சரணம் ஓம் சக்தி ஓம் முருகா நீ தான் துணை ஐயா என் மகனுக்கு நல்ல புத்தி கொடுத்து நல்ல வழி காட்ட வேண்டும் ஐயா ஓம் முருகா சரணம் சரணம் சரணம் ❤❤❤❤❤❤
Your song filled my eyes with water. Excellent 🎉🙏🙏🙏
அப்பா முருகா சரணம்🙏🙏🙏🙏💫
முருகன் தான் முதல் கடவுள்
Ganapathi
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...
ஓம் மகா கணபதியே நமஹ ஓம் சரவணபவ ஓம் ஆறுபடை முருகப்பெருமானே போற்றி
முருகா சரணம் 🙏
Valka sekar babu❤
வீரமணி ஐயா குரல் போலில்லை. வீரமணி வீரமணிதான்
ஓம் சரவண பவ திருச்செந்தூர் முருகா போற்றி
முருகா சரணம் thumbnail லில் வீரமணிதாசன் என்று இருக்கு வீடியோ வில் பாடியவர் கலைமாமணி திரு வீரமணி ஐயா வின் மகன் வீரமணிராஜு அவர்கள்.. முருகா சரணம்
Super
Excellent 👌 Om Muruga 🙏🏻
vanakam ayya. Valga valthugal S. L Nandri
முருகன் துணை முருகா முருகா ஐயா முருகா முருகா
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
Muruga eppothum enaku thunaiyaka iru appa
அய்யா நீங்கள் சொல்ல நான் கேட்டது சைதாப்பேட்டையில் குடிகொண்டிருக்கும் சிவசுப்பிரமணி ஆலயத்தில் இரவு பண்ணிரண்டு மணிக்கு கால்தண்டைஒலி சத்தம் கேட்கும் என்று சொல்லி அதுமுருகனின் கால்தண்டை ஒலி சத்தம் என்று கேட்டதும் எனக்கு கண்ணீர் வந்தது ஐயா. நன்றி ஐயா
❤om muruga ❤kumara ❤Gugane ❤saranam ❤saranam ❤saranam.
முருகனுக்கு அரோகரா
Vetri vel muruga
Excellent .. till the end of this video. I dint move from the position by watching
என் ஐயனே சரணம் முருகனே சரணம்
நல்லூர் கந்தனின் அருளும் சேரட்டும்
Muruga❤
முருகன் துணை ❤
Om saravanabhavaya namaha.
❤
வேலுண்டு வினையில்லை
ஓம் சரவணபவ
🎉🎉🎉🎉🎉❤❤❤❤
ஓம் முருகா ஓம்❤❤❤❤
முருகா அய்யா 😭😭😭
Megaarumayasong singveeramanirajugroup thefamous singer deviapaduar kveeranamisonubrothgandayvagana jothivwermaniswamy gurusamypadamsarnam stiltheworldneveefaeveermanipogalongukaiammoneofthecloserealatveokthanllks
6:11
Muruga saranam valga veramanidasan
🙏
Ganapathi Potri Guruve Saranam
Vel vel muruga vetrivel muruganuku araharohara 🙏 🙏🙏
ஓம்...
Arokara om muruga arumai ayya
ஓம் சரவண பவ.🙏🙏🙏
Very nice
கந்தா கதிவேலா வேலவா அப்பா முருகா குமரா வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வெற்றி வேல்
இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு முதலாம் வகுப்பில் இருந்தே சமயம் கட்டாய பாடம்
Om muruga Om muruga 🙏🙏🙏
ஆன்மீக கல்வியை பழையபடி அறிமுகம் செய்தாலே, பிற்காலத்தில் பிற சாதியில் எவரெவர் அர்ச்சராக வருவதற்கு வாய்ப்புள்ளவரகள் என்று அறியமுடியும்
வெறும் வருமானத்திற்காக செய்யும் பணி அல்ல அர்ச்சகர் பணி. குறைந்தபட்ச ஒழுக்கம், தூய்மை , பக்தி வேண்டும். மற்றும் பொதுமக்களுடன் கலந்து பணிசெய்யவேண்டி இருப்பதால் கட்டுப்பாடு மிக மிக அவசியம். ஆலயத்துக்கே செல்லாதவர்கள் இருக்கிறார்கள் . விசேஷ நாட்களில் செல்பவர்கள் இருக்கிறார்கள். நம்பிக்கை இல்லாதவர்களும் இருக்கிறார்கள்.