பாடாலூர் செல்லியம்மன் கோவில் தேரோட்டம் |Perambalur Padalur Ayyanar Chelliyamman Temple therootam |
ฝัง
- เผยแพร่เมื่อ 24 พ.ค. 2024
- #perambalur
#anmeegam
#selliamman
பெரம்பலூர்: 22-05-2024
பெரம்பலூர் மாவட்டம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாடாலூர் ஸ்ரீ ஐய்யனார் , ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் பாடாலூர் கிராமத்தில் அமைந்துள்ளது. ஸ்ரீ ஐய்யனார், ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில். இத்திருக்கோயிலில் மே 14ம் தேதி ஐய்யனார், செல்லியம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
தொடர்ந்து மே.20 தேதி, ஐய்யனாருக்கு பொங்கல் வழிபாடும், செல்லியம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
மே.21ம் தேதி செல்லியம்மனுக்கு பொங்கல் வைக்கப்பட்டு
முள்படுகள திருவிழா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று
நடைபெற்றது.
அருள்மிகு செல்லியம்மன், ஐய்யனார் சுவாமி
சிறப்பு மலர் அலங்காரத்தோடு திருத்தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Perambalur Padalur Ayyanar Chelliyamman Temple therootam
Super
Thanks