ஆராய்ச்சிக் குறிப்புகள்: 1) History of the Nayaks of Madura, R. Sathyanatha Aiyar (1924) 2) திருமலை நாயக்கர் செப்பேடுகள், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை (1994) அனைத்து தமிழ் மன்னர்களையும் பாருங்கள்! ️🔥 Tamil series: bit.ly/Tamil_Kings English series: bit.ly/Tamil_Kings_Eng Subscribe (bit.ly/uaHemanth) செய்யவும் நண்பர்களே! 😊 நம் வரலாற்றை பெருமையுடன் SHARE செய்யுங்கள்! 💪
bro nayakar telugu people's so many changes vanthathu ivanga period la than sollanumna tamil people land la intha periods la than kaiya vittupochi 😢so tamil peoples kastapatta kalam athu
@@duraimurugans4451 telugu than na illa nu solla la telugu yenna japan language ah illa British language ah tamil oda kilai moli kannadam malayalam telugu intha moonum than solla pona tamil oru thravida moli thravida moli yah yennanu pathutu vanka first uh yennamo telugu na alatchiyama pocha athuvum oru language thana athuvum tamil ah oru kilai Moli than illanu sollunka papom Namma yellarum tharavida molithan first atha purinchiko ka
@@duraimurugans4451 yenna neenka tamil pesurinka nanka telugu pesurom neeium tharavidan thana nee yenna British karana illa japan karana pesurinka nalla sirichu tu 😁
அனைத்து வரலாற்றிலும் எவ்வளவோ உணர்வுகள்,,நிகழ்வுகள்,,வெற்றி,தோல்விகள்,,,ரத்தம்,,,போர்.........!!!!தங்களது முயற்சிகள் நமக்கு மிக அவசியமானது .....!!! தொடர்ந்து நிறைய வரலாறுகளை ஆய்ந்து கூறுங்கள்....ஆவலுடன் தொடர்ந்து வருகிறோம்💐💐
25000 ஆண்டு காலம் ஆட்சி செய்த ஒரே பேரரசு பாண்டிய பேரரசு 🎣 சங்க கால பாண்டியர்கள்/பண்டையகால பாண்டியர்கள் முற்கால பாண்டியர்கள் இடைகால பாண்டியர்கள் பிற்கால பாண்டியர்கள் 💪👑 தென்காசி பாண்டியர் கள் ❤️👑
Super மாமன்னர் பாண்டியர்கள் புகழ் ஓங்குக எங்கள் மதுரை பாண்டிய மன்னன் கோட்டை எங்கே சாதியே தமிழரின் அடையாளம் தமிழ் சாதி மக்கள் சாதியை சொல்லி கூடி வாழ்வோம்
சேர சோழ பாண்டியருக்கு பிறகு சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமையும் தமிழ்மொழி அறியாமல் பல நூல்களை வெளிவர காரணமாக இருந்த சேதுபதி மன்னர்களை பற்றி உண்மையான வரலாறு பதிவு செய்யுங்கள்
அவசியமான பதிவு தமிழ் சாதி மக்கள் அறிய வேண்டிய பதிவு இராமநாதபுரம் சேதுநாட்டின் மாமன்னர்களான சேதுபதிகள் மற்றும் மதுரை பாண்டித்துரை தேவர் போன்றோரின்பதிவுகள் வர வேண்டும் .
அருமையான பதிவு. விஸ்வநாத நாயக்கரால் ஆரம்பிக்கப்பட்ட மதுரை நாயக்கர் ஆட்சி,விஜயநகர சாம்ராஜ்ஜியம் வீழ்ச்சிக்குப் பின், திருமலை நாயக்கர் காலத்தில் தனி ஆட்சியாக மாறியது என்பதன் விளக்கம் தெளிவாக உள்ளது.
தி ம நாயக்கர் பழநி கோவிலில் தமிழ் அர்ச்சகர்களை விரட்டி விட்டு சமஸ்கிருதத்தில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று பண்டாரர்களை பணி அமர்ந்தினாரே....அதையும் கூறுங்கள்....😥
@@veshapoochi0.3 நீங்கள் சொல்வது தவறு... அப்படி என்றால், தமிழ் நாட்டில் உள்ள அனைத்து சோழர் கால மற்றும் பாண்டியர் கால சிவன் கோயில்களில் சமஸ்கிருத கல்வெட்டுகள் இருந்திருக்க வேண்டும். அனைத்தும் தமிழில் உள்ளது. பன்னிரு திருமுறைகள், நாலாயிர திவ்ய பிரபந்தம், கம்பராமாயணம் அனைத்துமே அழகிய தமிழில் உள்ளது. தெலுங்கு மொழியானது சுத்த சமஸ்கிருதமும் கொச்ச தமிழும் கலந்த கலவை. விஜய நகரப் பேரரசு மற்றும் நாயக்க ஆட்சியின் போது தான் பிராமணர்கள் கையில் கோவில்கள் சென்றன. பழநி திருக்கோவிலில் தமிழ் பண்டாரங்களை எடுத்துவிட்டு பிராமணர்களை அமர்தியது நாயக்கர்கள் தான். சாதி அடிப்படையில் தொழில்கள் பரவலாக்கப்பட்டது அவர்கள் ஆட்சியில் தான். அவர்கள் ஆட்சியில் கோவில்களை பெரிய அளவில் கட்டி பிராமணர்களின் கையில் கொடுத்தது தான் மிச்சம்
Yov ipo follow panrathu democracy enatha meetka pora paithyam . Nanum tamil thaanda silra thanama pesatha. Anyone born in TN today should be rightfully a tamilan no matter what his ancestry. 1000 years ago , Pandyas n Cholas were arch enemies, so don't talk like a crack.
கர்நாடகப் படையினரை ஓட , ஓட விரட்டி , மூக்கறுப்பு செய்து வெற்றி பெற வைத்து , நம் தமிழ் இனமானத்தை காத்தவர்கள் தமிழ் மண்ணின் உணர்வு கொண்டவர்கள் இந்தப் படையில் போர்வீரர்களாக இருந்து சிறப்பான வெற்றியை பெற்றுத்தந்தனர். , மேலும் சேதுபதி மன்னனின் , பெரிய படை பலமும் இந்த வெற்றிக்கு காரணமானது,
நான் ஒரு நாயக்கர் சாதி சார்ந்தவன் என்பதில் பெருமை கொல்கிறேன் ,, வாழ்க மாமன்னர் திருமலை நாயக்கர் ,, இவர் விஜயநகர சக்கரவர்த்தி கிருஷ்ணா தேவ ராயரின் இளைய மகன் திருமலை மறு அவதாரம் ஆகும்
@@kumapathykrishnamoorthy7182 வந்தவன் தமிழ் அலுவல் மொழியாக பேசினால் நாக்கு அறுக்கபடும் என்ற உத்தரவு போட்டான்.தமிழர் நிலங்களை பிடிக்கி தெலுங்கர் வசம் கொடுத்தான், அனைத்து கோயில்களிலும் பிராமணர்களை கொண்டு வந்து குடியமர்த்தினான்,நிறைய தெலுங்கர் மக்களை இங்கு குடியமர்த்தி நம்மை நசுக்கினான்.மனித கழிவு மனிதனே அல்லும் முறையை இவன் தான் முதலில் செய்ய வைத்தான்.இறைவனுக்கும் கோயில்களுக்கும் சேவை செய்து வந்த தேவதாசி பெண்களை இழி வேலை செய்ய வைத்தான்.இப்படி எண்ணற்ற கொடுமைகளை செய்தவன் இவர்கள்.முதலில் கதையில் இரு பக்கமும் படிக்க வேண்டும்.நல்ல வேலை ஆங்கிலேயன் வந்தான்.
விஜயநகர் ஆட்சி இங்க வரல னால்... எல்லோரும் முஸ்லீம்மாக கட்டாயபடுத்தி மதம் மாரி இருப்போம் 🙄... இந்து கோயில், பண்பாடு மதம் இப்போ இங்க தொடர விஜயநகர் ஆட்சி தான் காரணம் 🙏
கவிராயர் எனும் தமிழ் புலவர் திருமலை நாயக்கரை புகழ்ந்து தமிழில் பாடினார் , அதற்கு திருமலை நாயக்கன் அரவம் அத்வானம் என்று காதை மூடிக்கொண்டு அந்த புலவரை அடித்து விரட்டினார், அரவம் என்றால் தமிழ் அத்வானம் என்றால் அசிங்கம் என்று பொருள் , அதற்கு அந்த புலவர் திருமலை நாயக்கனை தொந்தி நாயக்கன் என்று கிண்டல் செய்து எழுதியுள்ளார் , ,,,, இவை அனைத்தும் வரலாற்று குறிப்புகள், ஆதாரத்துடன் உள்ளது
தகவலுக்கு நன்றி பாலா! இதைப் பற்றி பல முறை கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இது வதந்தியா உண்மையா என்று பிரித்தறிவது மிகவும் கடினமாக உள்ளது (400 வருடங்கள் ஆயிற்றே!). இதற்கான ஆதாரம் ஏதும் இல்லை. தமிழ்ப் புலவர், ஞானி - குமரகுருபரர் திருமலை நாயக்கரின் அவைப்புலவராக விளங்கி, "மீனாட்சி பிள்ளைத்தமிழ்", "நீதி நெறி விளக்கம்" இயற்றி உள்ளார். இது தான் நாம் அனைவரும் அறிந்தது. இந்த காணொளிக்காக நான் பயன்படுத்திய வரலாற்று குறிப்புகளை "pinned comment" இல் பார்க்கவும். வரலாற்றில் உள்ளதை உள்ளபடி சொல்வது கடமை. வேறேதும் தகவல்/ஆதாரம் இருந்தால் பகிரவும். தொடர்பில் இருங்கள்! 😊
நண்பா.. நீங்கள் கூறியதில் சிறிய திருத்தம்... கவிராயர் பாடலில் பிழை இருந்தது... அதனால் தான் மன்னர் அவர் பாடலை ஏற்கவில்லை... அந்த புலவரை அடித்து துரத்தவில்லை.. அவர் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அவர் தமிழை விரும்பாதவர் என்றால் எப்படி மீனாட்சி பிள்ளைத்தமிழ் போன்ற பல பாடல்கள் வந்து இருக்கும்...
புலவர்களிள் சிலர் பொய் சொல்லி புகழ்பாடி பிச்சை எடுக்கும் தொழிலை செய்து வந்தனர் த௫மி போன்று அவ்வாறு பிச்சை எடுத்தவா்களை விரட்டி விடுவார்கள் அந்த நாய்கள் அடி வாங்கிட்டு போய் இன்று தமிழ் தெலுங்குனு சொல்லி பிச்சை எடுக்குராய்௩்க பா௫ அது போலவே அன்றும் பொய் சொல்லி அடி வாங்கிட்டு போய் குறைத்த நாய்தான் அது .. தமிழ் பிடிக்க வில்லை என்றால் மீனாட்சி பிள்ளை தமிழ் எப்படி ௨௫வாகி௫க்கும் வரலாறை சரியாக படி
@@மதுரைமன்னா்வம்சம் முதலில் நீ தமிழனா பதில் சொல் எந்த குடியை சார்ந்தவர், உன்னை இழிவுபடுத்த கேட்கவில்லை நீ தமிழனா என்று தெரிந்துகொள்ள கேட்கிறேன் நேர்மையாக சொல்லுங்கள் ,,,,,, தொடரலாம்
@@மதுரைமன்னா்வம்சம் தருமி மிகப் பெரிய மரியாதை மிக்க புலவர் அவரின் பல பாடல்கள் தமிழில் உள்ளன அவரை இழிவாக பேசவேண்டாம் ...... முதலில் உன் குடியை சொல் நீ தமிழனா என்று அறிந்து கொள்ள
கடந்த காலத்திலிருந்து இன்றுவரை தமிழர்களின் வாழ்க்கை, கலாச்சாரம் மற்றும் மரபுகள் அழிக்கப்பட்டுள்ளன. நாம் இந்தப் போக்கைத் தொடரப் போகிறோமா? நம் மொழி மற்றும் கலாச்சாரத்தை பாதுகாப்போம். தமிழனாக இருப்பதில் பெருமைப்படுங்கள்.
@@joel12388 Many invaders have come and vanished by trying to change our culture and identity. We have thrived and will emerge victorious. Tamil culture is a respectable civilised culture. We dont have to be separated for any reason because others need us for their identity and survival as well as to claim glory. We have big hearts and will continue to give as we did because we are Tamils and our culture teaches us the essense of dignity. Confident and brave people will survive wherever we are in this world. Only cowards and insecured ones will want to challenge and instigate us. We have woken up long time ago and your ill words are just interesting to experience how one thinks. THANK YOU.
Hello Hemant Sir, Please Provide English Subtitles,that will be easier to understandI'm from Karnataka, Really very much mesmerized and proud you are presenting the history of Our Chola dynasty🙏🙏🙏❤
Sure! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
Fantastic video bro...He built lot of hindu temples...He united hindus to against muslim invaders...This is the history...We should learn it from our past
திருமலை நாயக்கர் வரலாறை கூறும்பொழுது தெப்பதிருவிழா பற்றி கூறியிருக்கலாம். மதுரை தெப்பதிருவிழா என்பது திருமலை நாயக்கர் பிறந்த தினத்தை குறிப்பதற்காக, அவர் பிறந்த தை பூசத்தில் நடை பெறுகிறது என்பது மதுரை மக்களுக்கே தெரிவதில்லை. உண்மைவரலாற்றை சிறப்பாக பதிவு செய்யும் தாங்கள் தெப்ப திருவிழா பற்றி பதிவு செய்தால் ,அது பலருக்கும் சென்றடையும் நன்றி 🙏
அதைப்பற்றி கூறவும் ஆசைதான்! ஆனால், திருமலை நாயக்கரைப் பற்றி இன்னும் ஏராளாமான தகவல்கள் உள்ளன! பார்ப்பவர்களுக்கு ரத்தினச் சுருக்கமாக ("crisp") இருக்க வேண்டும் என்பதனால் சுருக்க வேண்டியதாகிவிட்டது. உங்கள் வாழ்த்துக்கு நன்றி 🙏 Subscribe செய்து தொடர்பில் இருங்கள்! 😊
இன்னொரு விஷயம், மதுரையிலிருக்கும் (குஜராத்தைச் சேர்ந்த) சௌராஷ்ட்ரா மக்களை நெசவு செய்வதற்காக திருமலை நாயக்கர் தான் கூட்டிக்கொண்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது!
அன்னை உமையவள் மதுரை "மீனாட்சி அம்மன்" மாமன்னர் "திருமலை நாயக்கர்" மடியில் அமர்ந்து "குமரகுருபரர்" பாடிய "மீனாட்சி அம்மன் பிள்ளை தமிழ்" கேட்ட அதிசயம் இதே மதுரை மண்ணில் நடந்தேரியது. குமரகுருபர ரும் அன்னை மீனாட்சி அம்மன் திருக்கரங்களπல் மாலை அணிவிக்க பெற்றπர்.
திருமலை நாயக்கரால் கட்டப்பட்ட இன்று சொல்லப்படும் மதுரையில் திருமலை நாயக்கர் மஹால், அந்த மஹாலின் ஒவ்வொரு சுவற்றிலும் சக்கிலியர்களின் பினங்கள் தான் இருக்கும். திருமலை நாயக்கர் மன்னன் நரபலி என்ற பெயரில் சக்கிலியர் சமூகத்தை சேர்ந்தவர்களை கொன்று குவித்தான் இதை வரலாற்றில் சொல்ல எவனுக்காவது துனிச்சல் இருக்கா?
உண்மை எது என்று அறிந்து பேசவேண்டும்...... ஹேமந்த் எனும் நண்பர் தமிழ் தேசியம் பேசும் நபர்களிடம் நம் வரலாற்றை அறிய பேசுங்கள்.... நீங்கள் அறியாத உண்மை தெரியும்... கட்டபொம்மன் மற்றும் திருமலை நாயக்கரின் வீர வரலாற்றில் எனக்கு நாட்டம் இல்லை... நான் மதுரை காரன்... உண்மையை பதிவிடுங்கள்... நன்றி தோழர்....❤️
நம்மை நாயக்கர் ஆண்டதும் ஆண்டு கொண்டிருப்பதும் நிஜம், நீங்கள் மதுரைகாரராக இருப்பதால் அது பொய்யாகாது. தமிழ்க்குடிகளின் வரலாறு அறிவதும் குடிகளில் ஏற்றதாழ்வு காண்பதும் வரலாற்றின் அடிப்படையில் இணைந்து செயல்பட்டால்தான் தமிழர் ஆட்சி மீண்டும் துளிர்க்கும்
@@raghul3285 ✔️👌பலறுண்டு ஒற்றுமை மகத்துவம் தெரியாதவர்கள். வந்தேறி என்பர் மற்றவர்களை.. ஆனால் நாம் உலகம் முழுவதும் வியாபித்திருக்கிறோம்.. நம்மை யாரும் வந்தேறி என கூறக்கூடாது..? மனிதகுலம் வீனாக போவதே.. இதுபோன்ற சில சுயநல.. பீத்தகலப்பைகளினால்தான். வெட்டி வீராப்பு வசனங்களான... உண்மையான தமிழனா இருந்தால் என கொக்கி போட்டு கொந்தளித்து (நடிப்பு) குளிர்காய்வர். அவரிடம் ஒரு 10 தலைமுறை முன்னோர்களை விபரமாக உறவுமுறை.. ஊர் எங்கிருந்து பெண் எடுத்தார்கள்.. எந்த ஊருக்கு.. நாட்டுக்கு பெண் கொடுத்து சம்பந்தம் செய்தார்கள்... என பட்டியலிட சொல்லுங்கள்...? பார்ப்போம்.அது சொல்லும் அவர் தமிழரா..? மலையாளியா..? கன்னடனா..? தெலுங்கனா..? மராத்தியனா..? அது சொல்லும். அப்புறமா நாம் மனிதர்கள் மனிதம் கடந்து.. மதம் இனம் மொழி பெரிதில்லை.. என்ற பேருண்மைபுரியும்.
முட்டாள்கள் தான் தான் நல்லவர்கள் வல்லவர்கள் மற்றவர்கள் கெட்டவர்கள் என்னும் எண்ணம் கொண்டவர்கள் தமிழ் தேசியம் எனும் பெயரில் நீங்கள் செய்யும் சாக்கடை உங்களுடனே நாறி கொள்ளட்டும் ... நீங்கள் வரலாற்றை எப்பேற்பட்ட போலி வரலாறையும் கூறினாலும் உண்மை வில்லில் இருந்து வரும் அம்பு போன்றது.... இப்படி கோழைதனமாக முகநூலில் முகத்தை மறைத்துக் கொண்டு பேசலாம் அப்படி பேசினால் நீ கூறுவது எவ்வளவு பெரிய வன்மம் என்று தெரியும்...
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
Nice presentation of Nayakka King's history. 👍 Now I feel great that Madurai had been so attractive and great in the past too, that it was then annexed by Delhi Sultanate to get the pride of possessing in it. 🙂
1. It wasn't a golden period but a black period 2. Caste opression was at its peak, cheris were created 3. The rules were of telugu origin and spoke/preferred telugu, though most of them were born in tamilakam 4. It was an occupation
லக்கி வணக்கம் (((மாவீரன் மதுரைவீர சக்கிலியர் அழகர் மலை கள்ளன்களை அழிக்காவிட்டால் மதுரை மண்டலத்தை திருமலை எப்படி ஆள் முடியும்)) மாமன்னன் திருமலை மாமன்னன் திருமலை எப்படி செத்தான்??? மதுரையய் தலை நகராக கொண்டு ஆண்ட திருமலை கள்ளர்களீன் தொல்லயால் சிறப்பான ஆட்சி செய்ய முடியவில்லை அந்த பெரும் தொல்லையய் முற்றிலுமாக தீர்த்தவர் மாவீரன் மதுரைவீர சக்கிலியர் அந்த மாபெரும் வீர சக்கிலியர் மதுரை வீரன் அவர்கள் அரண்மனை நாட்டியக்காரி வெள்ளயம்மாள் அவர்களை திருமணம் செய்ததால் ஏற்க்கனவே வெள்ளயம்மளை வைப்பாட்டியாக வத்துக்கொள்ள நினைத்த திருமலை மாவீரன் மதுரைவீரன் வெள்ளயம்மள் திருமணத்தால் பொறாமை கொண்டு மாவீரன் மதுரை வீரன் அவர்கள் மீது இல்லாத பழியய் சொல்லி மாவீரன் மதுரைவீரன் அவர்களை மாறூகால் மாறூகை வாங்கி கொலை செய்கிறான் தன் வினை தன்னை சுடும்!! மாமன்னன் திருமலை மாமன்னன் திருமலை எப்படி செத்தான்??? மதுரையய் தலை நகராக கொண்டு ஆண்ட திருமலை கள்ளர்களீன் தொல்லயால் சிறப்பான ஆட்சி செய்ய முடியவில்லை அந்த பெரும் தொல்லையய் முற்றிலுமாக தீர்த்தவர் மாவீரன் மதுரைவீர சக்கிலியர் அந்த மாபெரும் வீர சக்கிலியர் மதுரை வீரன் அவர்கள் அரண்மனை நாட்டியக்காரி வெள்ளயம்மாள் அவர்களை திருமணம் செய்ததால் ஏற்க்கனவே வெள்ளயம்மளை வைப்பாட்டியாக வத்துக்கொள்ள நினைத்த திருமலை மாவீரன் மதுரைவீரன் வெள்ளயம்மள் திருமணத்தால் பொறாமை கொண்டு மாவீரன் மதுரை வீரன் அவர்கள் மீது இல்லாத பழியய் சொல்லி மாவீரன் மதுரைவீரன் அவர்களை மாறூகால் மாறூகை வாங்கி கொலை செய்கிறான் தன் வினை தன்னை சுடும்!! மன்னன் திருமலை 100 சவுராட்டிர மக்கள் குடும்பத்தை குஜராத்தில் இருந்து கொண்டுவந்து திருமலைக்கும் அவனது வாரீசுகலுக்கும் பட்டு பீதாம்பர ஆடைகளை நெய்ய உத்தரவிட்டான் அப்படி வந்த சவுராட்டிர மக்களை தன் அரண்மனையய் சுற்றி உள்ள பகுதியில் தங்க உத்தரவிட்டான் ((((ஏனென்றால் அப்பொலுதுதான் திருமலை சுலபமாக அந்த சவுராட்டிர பெண்களின் வீடுகளுக்கு சென்று???? வர முடியும் ))) இந்த செயலின் தொடர்பாக அரண்மனை போன்ற பல நூற்றூக்கனக்கான வீடுகளை அந்த சவுராட்டிர பெண்களுக்கு கட்டி கொடுத்தான் அந்த வீடுகள் இன்றும் மதுரை திருமலை நாயக்கன் அரண்மனையய் சுற்றி உள்ளது அப்படி ஒரு நாள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் பொலுது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தலைமை பட்டர் மகளை கண்டு காதல் கொண்டு அவளை தனது வைப்பாட்டியாக பல ஆண்டுகள் வைத்து இருந்தான் அவளூடய குடும்பத்த்ற்க்கு பொன்னும் பொருளூம் கொடுத்து மிக சிறப்பாக கவனித்துக்கொண்டான் ஆனால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தலைமை பட்டர் தன் மகளூக்கு பட்டபிசேகம் செய்து பட்டத்து ராணீகளில் ஒருவராக நியமிக்க வேண்டும் என்று வற்புறூத்த இதை கண்டுகொள்ளாத திருமலையய் கொல்ல திட்டமிட்டான் மதுரை மீனாசி அம்மன் கோவில் தலைமை பட்டர் அப்படி ஒரு நாள் மதுரை மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு யாகம் நடத்தி திருமலயை தலைமை தாங்க வைத்து மதுரை மீனாச்சி அம்மன் கோவிலுக்கும் மதுரை வண்டியுர் தெப்பகுளத்திற்க்கும் இடையில் உள்ள சுரங்கப்பாதையில் வைத்து திருமலயயும் அவனது பாதுகாவலரயும் கள்ளர்களீன் கூலிப்படையய் வைத்து கொலை செய்கிறான் தன் வினை தன்னை சுடும்!!!!
ரவி வணக்கம் (((மாவீரன் மதுரைவீர சக்கிலியர் அழகர் மலை கள்ளன்களை அழிக்காவிட்டால் மதுரை மண்டலத்தை திருமலை எப்படி ஆள் முடியும்)) மாமன்னன் திருமலை மாமன்னன் திருமலை எப்படி செத்தான்??? மதுரையய் தலை நகராக கொண்டு ஆண்ட திருமலை கள்ளர்களீன் தொல்லயால் சிறப்பான ஆட்சி செய்ய முடியவில்லை அந்த பெரும் தொல்லையய் முற்றிலுமாக தீர்த்தவர் மாவீரன் மதுரைவீர சக்கிலியர் அந்த மாபெரும் வீர சக்கிலியர் மதுரை வீரன் அவர்கள் அரண்மனை நாட்டியக்காரி வெள்ளயம்மாள் அவர்களை திருமணம் செய்ததால் ஏற்க்கனவே வெள்ளயம்மளை வைப்பாட்டியாக வத்துக்கொள்ள நினைத்த திருமலை மாவீரன் மதுரைவீரன் வெள்ளயம்மள் திருமணத்தால் பொறாமை கொண்டு மாவீரன் மதுரை வீரன் அவர்கள் மீது இல்லாத பழியய் சொல்லி மாவீரன் மதுரைவீரன் அவர்களை மாறூகால் மாறூகை வாங்கி கொலை செய்கிறான் தன் வினை தன்னை சுடும்!! மாமன்னன் திருமலை மாமன்னன் திருமலை எப்படி செத்தான்??? மதுரையய் தலை நகராக கொண்டு ஆண்ட திருமலை கள்ளர்களீன் தொல்லயால் சிறப்பான ஆட்சி செய்ய முடியவில்லை அந்த பெரும் தொல்லையய் முற்றிலுமாக தீர்த்தவர் மாவீரன் மதுரைவீர சக்கிலியர் அந்த மாபெரும் வீர சக்கிலியர் மதுரை வீரன் அவர்கள் அரண்மனை நாட்டியக்காரி வெள்ளயம்மாள் அவர்களை திருமணம் செய்ததால் ஏற்க்கனவே வெள்ளயம்மளை வைப்பாட்டியாக வத்துக்கொள்ள நினைத்த திருமலை மாவீரன் மதுரைவீரன் வெள்ளயம்மள் திருமணத்தால் பொறாமை கொண்டு மாவீரன் மதுரை வீரன் அவர்கள் மீது இல்லாத பழியய் சொல்லி மாவீரன் மதுரைவீரன் அவர்களை மாறூகால் மாறூகை வாங்கி கொலை செய்கிறான் தன் வினை தன்னை சுடும்!! மன்னன் திருமலை 100 சவுராட்டிர மக்கள் குடும்பத்தை குஜராத்தில் இருந்து கொண்டுவந்து திருமலைக்கும் அவனது வாரீசுகலுக்கும் பட்டு பீதாம்பர ஆடைகளை நெய்ய உத்தரவிட்டான் அப்படி வந்த சவுராட்டிர மக்களை தன் அரண்மனையய் சுற்றி உள்ள பகுதியில் தங்க உத்தரவிட்டான் ((((ஏனென்றால் அப்பொலுதுதான் திருமலை சுலபமாக அந்த சவுராட்டிர பெண்களின் வீடுகளுக்கு சென்று???? வர முடியும் ))) இந்த செயலின் தொடர்பாக அரண்மனை போன்ற பல நூற்றூக்கனக்கான வீடுகளை அந்த சவுராட்டிர பெண்களுக்கு கட்டி கொடுத்தான் அந்த வீடுகள் இன்றும் மதுரை திருமலை நாயக்கன் அரண்மனையய் சுற்றி உள்ளது அப்படி ஒரு நாள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் பொலுது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தலைமை பட்டர் மகளை கண்டு காதல் கொண்டு அவளை தனது வைப்பாட்டியாக பல ஆண்டுகள் வைத்து இருந்தான் அவளூடய குடும்பத்த்ற்க்கு பொன்னும் பொருளூம் கொடுத்து மிக சிறப்பாக கவனித்துக்கொண்டான் ஆனால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தலைமை பட்டர் தன் மகளூக்கு பட்டபிசேகம் செய்து பட்டத்து ராணீகளில் ஒருவராக நியமிக்க வேண்டும் என்று வற்புறூத்த இதை கண்டுகொள்ளாத திருமலையய் கொல்ல திட்டமிட்டான் மதுரை மீனாசி அம்மன் கோவில் தலைமை பட்டர் அப்படி ஒரு நாள் மதுரை மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு யாகம் நடத்தி திருமலயை தலைமை தாங்க வைத்து மதுரை மீனாச்சி அம்மன் கோவிலுக்கும் மதுரை வண்டியுர் தெப்பகுளத்திற்க்கும் இடையில் உள்ள சுரங்கப்பாதையில் வைத்து திருமலயயும் அவனது பாதுகாவலரயும் கள்ளர்களீன் கூலிப்படையய் வைத்து கொலை செய்கிறான் தன் வினை தன்னை சுடும்!!!!
Thank you! You can watch the full series using this playlist 😊 - Do share your comments after watching! 🔸 History of Tamil Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
விஜயநகர ஆட்சியின் கீழ் தமிழகம் வர, தெலுங்கு (மற்றும் கன்னடம்) பேசும் படை வீரர்களும், அவர்களின் உறவுகளும் புகுவது இயல்பு தானே? ராணி மங்கம்மாளைப் பாருங்கள் - எப்படி மத நல்லிணக்கம் கொண்டுவந்தார் என்று! 💗 th-cam.com/video/mj4eTxyVZLw/w-d-xo.html
மிக்க நன்றி... பல வருடங்களாக முழுமையான மதுரை திருமலை நாயக்கர் வரலாற்றைத் தேடி வந்தேன்... எனக்கு இப்பொழுது தான் கிடைத்தது... மிக்க மகிழ்ச்சி... நீங்கள் சொல்லும் விதம் மிகவும் அருமையாக உள்ளது... மென்மேலும் உங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்...
மீரா வணக்கம் (((மாவீரன் மதுரைவீர சக்கிலியர் அழகர் மலை கள்ளன்களை அழிக்காவிட்டால் மதுரை மண்டலத்தை திருமலை எப்படி ஆள் முடியும்)) மாமன்னன் திருமலை மாமன்னன் திருமலை எப்படி செத்தான்??? மதுரையய் தலை நகராக கொண்டு ஆண்ட திருமலை கள்ளர்களீன் தொல்லயால் சிறப்பான ஆட்சி செய்ய முடியவில்லை அந்த பெரும் தொல்லையய் முற்றிலுமாக தீர்த்தவர் மாவீரன் மதுரைவீர சக்கிலியர் அந்த மாபெரும் வீர சக்கிலியர் மதுரை வீரன் அவர்கள் அரண்மனை நாட்டியக்காரி வெள்ளயம்மாள் அவர்களை திருமணம் செய்ததால் ஏற்க்கனவே வெள்ளயம்மளை வைப்பாட்டியாக வத்துக்கொள்ள நினைத்த திருமலை மாவீரன் மதுரைவீரன் வெள்ளயம்மள் திருமணத்தால் பொறாமை கொண்டு மாவீரன் மதுரை வீரன் அவர்கள் மீது இல்லாத பழியய் சொல்லி மாவீரன் மதுரைவீரன் அவர்களை மாறூகால் மாறூகை வாங்கி கொலை செய்கிறான் தன் வினை தன்னை சுடும்!! மாமன்னன் திருமலை மாமன்னன் திருமலை எப்படி செத்தான்??? மதுரையய் தலை நகராக கொண்டு ஆண்ட திருமலை கள்ளர்களீன் தொல்லயால் சிறப்பான ஆட்சி செய்ய முடியவில்லை அந்த பெரும் தொல்லையய் முற்றிலுமாக தீர்த்தவர் மாவீரன் மதுரைவீர சக்கிலியர் அந்த மாபெரும் வீர சக்கிலியர் மதுரை வீரன் அவர்கள் அரண்மனை நாட்டியக்காரி வெள்ளயம்மாள் அவர்களை திருமணம் செய்ததால் ஏற்க்கனவே வெள்ளயம்மளை வைப்பாட்டியாக வத்துக்கொள்ள நினைத்த திருமலை மாவீரன் மதுரைவீரன் வெள்ளயம்மள் திருமணத்தால் பொறாமை கொண்டு மாவீரன் மதுரை வீரன் அவர்கள் மீது இல்லாத பழியய் சொல்லி மாவீரன் மதுரைவீரன் அவர்களை மாறூகால் மாறூகை வாங்கி கொலை செய்கிறான் தன் வினை தன்னை சுடும்!! மன்னன் திருமலை 100 சவுராட்டிர மக்கள் குடும்பத்தை குஜராத்தில் இருந்து கொண்டுவந்து திருமலைக்கும் அவனது வாரீசுகலுக்கும் பட்டு பீதாம்பர ஆடைகளை நெய்ய உத்தரவிட்டான் அப்படி வந்த சவுராட்டிர மக்களை தன் அரண்மனையய் சுற்றி உள்ள பகுதியில் தங்க உத்தரவிட்டான் ((((ஏனென்றால் அப்பொலுதுதான் திருமலை சுலபமாக அந்த சவுராட்டிர பெண்களின் வீடுகளுக்கு சென்று???? வர முடியும் ))) இந்த செயலின் தொடர்பாக அரண்மனை போன்ற பல நூற்றூக்கனக்கான வீடுகளை அந்த சவுராட்டிர பெண்களுக்கு கட்டி கொடுத்தான் அந்த வீடுகள் இன்றும் மதுரை திருமலை நாயக்கன் அரண்மனையய் சுற்றி உள்ளது அப்படி ஒரு நாள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் பொலுது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தலைமை பட்டர் மகளை கண்டு காதல் கொண்டு அவளை தனது வைப்பாட்டியாக பல ஆண்டுகள் வைத்து இருந்தான் அவளூடய குடும்பத்த்ற்க்கு பொன்னும் பொருளூம் கொடுத்து மிக சிறப்பாக கவனித்துக்கொண்டான் ஆனால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தலைமை பட்டர் தன் மகளூக்கு பட்டபிசேகம் செய்து பட்டத்து ராணீகளில் ஒருவராக நியமிக்க வேண்டும் என்று வற்புறூத்த இதை கண்டுகொள்ளாத திருமலையய் கொல்ல திட்டமிட்டான் மதுரை மீனாசி அம்மன் கோவில் தலைமை பட்டர் அப்படி ஒரு நாள் மதுரை மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு யாகம் நடத்தி திருமலயை தலைமை தாங்க வைத்து மதுரை மீனாச்சி அம்மன் கோவிலுக்கும் மதுரை வண்டியுர் தெப்பகுளத்திற்க்கும் இடையில் உள்ள சுரங்கப்பாதையில் வைத்து திருமலயயும் அவனது பாதுகாவலரயும் கள்ளர்களீன் கூலிப்படையய் வைத்து கொலை செய்கிறான் தன் வினை தன்னை சுடும்!!!!
@@Vishal-yw1mm வணக்கம் நீங்க தமிழனா?? நீங்க யூத, புலய, அசுர, அய்ய, வேசி, நாடோடி,வந்தேரி,சவண்டி,பிறப்பால் மிகவும் தாழ்ந்த,நீசபாசை சமசுகிருதம் பேசும் இழிவான பாப்பானா??? உங்க குல சாமி என்ன?? உங்க மாமன் மைத்துணர் குலம் என்ன?? உங்கள் ஊர் என்ன?? உங்கள் பங்காளிசாமி என்ன?? உங்கள் பெண் எடுக்கும் குலம் என்னென்ன?? உங்கள் பெண் கொடுக்கும் குலம் என்னென்ன??? எந்தெந்த ஊரில் உங்கள் குல சாமி உள்ளது?? வருடத்திறக்கு எத்தனைமுறை குலசாமி கும்பிட செல்வீர்கள்??? குலசாமி வழிபாட்டில் என்னென்ன பூசை செய்வார்கள்??? தைரியம் இருந்தால் உங்கள் சாதியய் சொல்லிப்பாருங்கள் அப்பொலுது தெரியும் நீங்கள் ஒரேசாதியா?? பலசாதி கலந்த பலப்ற்ற சாதியான்னு??? உங்க சாதி எவ்வளவு கேவழமான சாதீன்னு நான் நிறுபிக்கிரேன் நீங்க தமிழந்தான்னு நிறுபிக்க முடியுமா?? பலசாதி கலந்த பலப்ற்ற சாதி நீங்க போலியாக தமிழன்னு சொல்லி யாரை ஏமாத்துரீங்க??? உண்மையான தமிழன் நான் ஏமாறமாட்டேன்
@@UngalAnban 😂😂😂 சிரிப்பு தான் வருது. சீரமைப்புக்கே எதுக்கு இந்த சீனு ? அத்தனை பெருமையையும் கோவில கட்டுன குலசேகர பாண்டியனுக்கே. கட்டியது யார் எப்படினு வீடியோ வருமா ? இப்படி ஒரு கோவிலை கட்ட திறன் இல்லை இந்த நாயக்கர் வம்சத்திர்க்கு. இந்த பாண்டிய வரலாறு, ஆல மரம் போல இருக்கு , அது களை வெட்டியது நாயக்கர் நாயுடுகள். சாதி போர ஒன்னு போட்டுக்கொண்டு வந்தறது.
@@Karthik-nh5ok வீடியோ ஏற்கனவே வந்துவிட்டது சகோ. கட்டியது மாறவர்மன் சுந்தரபாண்டியனின் அண்ணன் - குலசேகரன் என்று சொல்லியிருக்கிறேன். 😊😊 அதையும் பார்த்துவிட்டு உங்கள் கருத்தைப் பகிருங்கள். உங்கள் அன்புக்கு நன்றி! th-cam.com/video/McbW2DzPdzg/w-d-xo.html
@@hemakumar3571 சோழர்கள் ஆந்திராவை கைப்பற்றி ஆண்டார்கள்... ஆனால் அவர்கள் தமிழ் மொழியைப்போல் தெலுங்கு மொழிக்கும் முக்கியத்துவம் அளித்தனர்.... ஆனால் நாயக்க மன்னன் திருமலை நாயக்கனோ "அரவம் அத்துவம்" என தமிழ் மொழியை இழிவுபடுத்தி உள்ளான்....
CHERA ,CHOLA AND PANDIYAN are all Great Tamil Kings and make no mistake. After fall of Pandiyan empire say from year 1500 till the British Rule SO call Nayakkar arrived from Andrea pradesh to Tamil Nadu
வெள்ளையர்கள் நம்மை அடிமைப்படுத்தும் முன் போர்புரியும் போராடும் குணம் கொண்ட இனத்தவர்களை தெரிந்துகொள்ள முற்பட்டனர். சேர சோழ பாண்டியர் காலத்திலிருந்தே வன்னியர்கள் பெருமளவு படை வீரர்களாக இருந்தனர். வன்னியர்களின் உட்பிரிவான பள்ளி, படையாட்சி,பெரும்படை, கவுண்டர்கள் மற்றும் நாயக்கர்கள் இவர்களையே பெருமளவில் தங்கள் படைகளில் சேர்க்க முற்பட்டனர். முகலாயர்களை எதிர்த்து தங்கள் இந்து மத கோயில்களை காப்பாற்ற உயிர் துறந்தவர்கள். உயிரையும் துச்சமென மதிப்பார்கள் என்பதாலேயே (சத்திரியபட்டம்) வன்னியர்களுக்கு கொடுக்கப்பட்டது. அதுவே இன்றும் தொடர்கிறது. சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், செய்யாறு ஆரணி, வாலாஜாபேட்டை, வேலூர், வாணியம்பாடி திருப்பத்தூர், திருவண்ணாமலை, செஞ்சி,விழுப்புரம், ஆற்காடு இந்த எல்லா மாவட்டங்களிலும் உள்ள கவுண்டர் அல்லது நாயக்கர்களுக்குதான் வன்னிய குல சத்திரியர் (அல்லது) வன்னியர் என்றுதான் ஜாதி சான்றிதழ் வரும்.
Nice video .. if possible also add a few words about the Prime minister of Thirumala nayakkar - Aryanatha mudaliyar - who planned the polygar system and who helped Nayakkar restore and rebuild Meenakshi Amman temple!
Go and read who is called as a prime Minister Pm. Is an elected person Nayaker are from ANTHIRA and Captured tamilnadu After independence tamilnadu State was formed Like other states. Tamilnadu belongs to Tamil But any one can live there But thelungu people are livinging As Tamils and cheating Tamils Inside the house thelungu What a shame
@@ravichandrangrajan3515 கிபி 1636 : நாயகர்கள். மர்வர் திருமலை - சடைக்க- நாயகர் நாயக்கர். தேவன் வெற்றி கிபி 1667: சொக்கநாத - இரகநாத-மரவர் நாயகர் தேவர் வெற்றி கிபி 1682: சொக்கநாத- இரகநாத- மறவர் நாயகர் தேவர் வெற்றி கிபி 1686: மூன்றாம் முத்துவிரபட-இரகநாத-மறவர் நாயகர் தேவர வெற்றி கிபி 1702: ராணி. கிலுவன் மறவர் மங்காமல் -. சேதுபதி - வெற்றி வரலாறு தெரியாமல் கதற வேண்டாம்😂
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
இந்தியாவின்... இணையற்றமன்னர்களில் இவரும் ஒருவர். எல்லோரும் அறியவேண்டிய வரலாறு.. இன்னமும் தாருங்கள். தாய்மன்னையும் தன்நாட்டு மக்களையும் காத்து பண்பாடுகளை சிதைக்காமல் கட்டிவளர்த்த அத்தனை பேரும் நம் முன்னோர்கள் என்பதில் நாம் பெருமை கொள்வோம். பிரிவினை என்பதே போக்கிரிகளின் ஆயுதம்.
தென்நாட்டில் தமிழை .இந்து மதத்தை வேற்று மதத்தால் மொழியிடம்ஜ இருந்த காத்த திருமலை நாயக்கர் விஜய நகர பேரரசு புகழ் வாழ்க......வயிரெறிச்சல் பிடிச்சவனெல்லாம் இயலாமை உள்ளவனெல்லாம் கதறாலாம் அந்நிய சக்திக்கு ஆதவா
ஆராய்ச்சிக் குறிப்புகள்:
1) History of the Nayaks of Madura, R. Sathyanatha Aiyar (1924)
2) திருமலை நாயக்கர் செப்பேடுகள், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை (1994)
அனைத்து தமிழ் மன்னர்களையும் பாருங்கள்! ️🔥
Tamil series: bit.ly/Tamil_Kings
English series: bit.ly/Tamil_Kings_Eng
Subscribe (bit.ly/uaHemanth) செய்யவும் நண்பர்களே! 😊 நம் வரலாற்றை பெருமையுடன் SHARE செய்யுங்கள்! 💪
நாயக்கர் 🔥
@@saravanan2698 🔰🔰⚔️💪
நாயக்கர் ஆக்ரமிப்பு பண்ணி ஆளணும் னு நெனச்சதே இல்லையா? அப்ப மதுரை ...?🤣😂 சரி வுடு பேர்ல என்ன இருக்கு பாஸ்...
bro nayakar telugu people's so many changes vanthathu ivanga period la than sollanumna tamil people land la intha periods la than kaiya vittupochi 😢so tamil peoples kastapatta kalam athu
A in
நாயக்கர்கள் வாழவந்தவர்களோ! ஆளவந்தவர்களோ! அல்ல.. இறைவன் ஆணைப்படி மண்ணையும் மக்களையும் காக்கவந்தவர்கள்
காக்க வந்த சாமி
😂
@@duraimurugans4451 nambalanalum atha nesam🙏
@@duraimurugans4451 telugu than na illa nu solla la telugu yenna japan language ah illa British language ah tamil oda kilai moli kannadam malayalam telugu intha moonum than solla pona tamil oru thravida moli thravida moli yah yennanu pathutu vanka first uh yennamo telugu na alatchiyama pocha athuvum oru language thana athuvum tamil ah oru kilai Moli than illanu sollunka papom Namma yellarum tharavida molithan first atha purinchiko ka
@@duraimurugans4451 yenna neenka tamil pesurinka nanka telugu pesurom neeium tharavidan thana nee yenna British karana illa japan karana pesurinka nalla sirichu tu 😁
அனைத்து வரலாற்றிலும் எவ்வளவோ உணர்வுகள்,,நிகழ்வுகள்,,வெற்றி,தோல்விகள்,,,ரத்தம்,,,போர்.........!!!!தங்களது முயற்சிகள் நமக்கு மிக அவசியமானது .....!!! தொடர்ந்து நிறைய வரலாறுகளை ஆய்ந்து கூறுங்கள்....ஆவலுடன் தொடர்ந்து வருகிறோம்💐💐
மொத்த தமிழ்நாட்டையும் ஆண்ட அனைத்து மன்னர்கள் பெயரும் புகழும் வாழ்க
சித்திரை திருவிழா நடைபெற காரணம் திருமலை நாயக்கர் 🔰🇪🇸🇮🇩
Devendrakula vellar re
@@manikanta3591 பள்ளநுக்கு இங்கு என்ன வேலை பொய் drainage clean Pannu po
@@karthika277 Unnoda drainage clean pannavaaadi
@@karthika277 don't be casteist
@@karthika277nai meichisavanga thana naidu 😂 Brahmin ungala nai tha nenaichisan😂
25000 ஆண்டு காலம் ஆட்சி செய்த ஒரே பேரரசு பாண்டிய பேரரசு 🎣
சங்க கால பாண்டியர்கள்/பண்டையகால பாண்டியர்கள்
முற்கால பாண்டியர்கள்
இடைகால பாண்டியர்கள்
பிற்கால பாண்டியர்கள் 💪👑
தென்காசி பாண்டியர் கள் ❤️👑
விஸ்வநாத நாயக்கரின் வரலாற்றை முடிந்தால் தொகுத்து வழங்கவும். அவருடைய வரலாறு மிகவும் நெகிழ்ச்சியான திருப்பங்கள் கொண்ட தாகும். நன்றி.
எங்கள் தமிழர்களின் கடவுள் பாண்டியன் சேரன் சோழன் மன்னன் வாழ்க
Super மாமன்னர் பாண்டியர்கள் புகழ் ஓங்குக எங்கள் மதுரை பாண்டிய மன்னன் கோட்டை எங்கே சாதியே தமிழரின் அடையாளம் தமிழ் சாதி மக்கள் சாதியை சொல்லி கூடி வாழ்வோம்
Vantheri vadugan tamilanadu illai
@@tamilan1955 சோழன் சேரன் பாண்டியன் எல்லாம் தமிழ் மன்னர்களே
தமிழ் வாழ்க தமிழ் வளர்க
@Viral shortzzzz நம்ம தமிழ் மன்னர்கள் அணைவரும் கடவுள் தானே யாரையும் பிரிச்சி போடலை
@Viral shortzzzz அண்ணே எழுதும் போது கவனிக்காம எழுதிட்டேன் இப்ப பாருங்க திருத்தி எழுதியிருக்கேன்
மிகச்சிறப்பான வீடியோ...
வரலாற்றை எடுத்து சொன்னதற்கு நன்றி.
இந்த வரலாறு தெரிந்தவுடன் கண் கலங்கியது அண்ணா
வாழ்க திருமலை நாயக்கர் புகழ் 🙏🙏💪⚔️🔰🔥
சேர சோழ பாண்டியருக்கு பிறகு சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமையும் தமிழ்மொழி அறியாமல் பல நூல்களை வெளிவர காரணமாக இருந்த சேதுபதி மன்னர்களை பற்றி உண்மையான வரலாறு பதிவு செய்யுங்கள்
Arumaiyana pathivu
அவசியமான பதிவு தமிழ் சாதி மக்கள் அறிய வேண்டிய பதிவு இராமநாதபுரம் சேதுநாட்டின் மாமன்னர்களான சேதுபதிகள் மற்றும் மதுரை பாண்டித்துரை தேவர் போன்றோரின்பதிவுகள் வர வேண்டும் .
உண்மை தமிழனுக்கு மட்டுமே தமிழ் மீது காதல் வரும்... ரகுநாத் சேதுபதி 😍😍
Ithuku mela yaralum se*****pala adika mudiyathu 💜🙏🤣😂😅👍 ippo varaikum sethupathi pathiv pottavanga rare coz they truely growth our tamillaguage 💜🙏☺️
இராணிமங்கம்மாள் வரலாறு
th-cam.com/video/9LbyfoZzjN0/w-d-xo.html
ஆக
தமிழ்நாட்டின் அரசியல் கலை இலக்கியம் பொருளாதாரம் என்று எதுவுமே தமிழர்கள் கையில் இல்லை! வாழ்கலு!😢
Unmai Nanba....
தமிலு
நாயக்கர்கல் தமிழை தான் இலங்கையிலும் பயன்படுத்தினர் தெலுங்கு இல்லை ..இலங்கை தமிழர் காணவும் th-cam.com/video/adEE73hLRWg/w-d-xo.html
தமிழ் தமிழ் சொல்ற முக்கால் வாசி பேரு இங்கு தமிழனே இல்ல
அது என்ன வில்லெஜ் ஹெல்த் குக்கிங் அடிமைகள்
அருமையான பதிவு. விஸ்வநாத நாயக்கரால் ஆரம்பிக்கப்பட்ட மதுரை நாயக்கர் ஆட்சி,விஜயநகர சாம்ராஜ்ஜியம் வீழ்ச்சிக்குப் பின், திருமலை நாயக்கர் காலத்தில் தனி ஆட்சியாக மாறியது என்பதன் விளக்கம் தெளிவாக உள்ளது.
medium.com/lessons-from-history/nayakar-history-madurai-nayaks-thanjavur-nayaks-viswanatha-nayaka-thirumalai-nayaka-6fa1dff0c8a8
விஸ்வநாத நாயக்கர் ஆட்சியே விஜயநகரத்திற்குக் கட்டுப்படாத தனி ஆட்சியாகத் தான் இருந்தது.
Vishva natha nayakar enbathu nilakottai koolappa nayakar
We Naidus wanted Kanndigas language svhools in Madursi Trichy Tanjore etc or we demsnd soon Jai BJp Proud Hindus ❤@@UngalAnban
தி ம நாயக்கர் பழநி கோவிலில் தமிழ் அர்ச்சகர்களை விரட்டி விட்டு சமஸ்கிருதத்தில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று பண்டாரர்களை பணி அமர்ந்தினாரே....அதையும் கூறுங்கள்....😥
பண்டாரங்கள் இல்லை நண்பா.. பிராமணர்களை பணி அமர்த்தினார்கள்
@@veshapoochi0.3 நீங்கள் சொல்வது தவறு... அப்படி என்றால், தமிழ் நாட்டில் உள்ள அனைத்து சோழர் கால மற்றும் பாண்டியர் கால சிவன் கோயில்களில் சமஸ்கிருத கல்வெட்டுகள் இருந்திருக்க வேண்டும். அனைத்தும் தமிழில் உள்ளது. பன்னிரு திருமுறைகள், நாலாயிர திவ்ய பிரபந்தம், கம்பராமாயணம் அனைத்துமே அழகிய தமிழில் உள்ளது. தெலுங்கு மொழியானது சுத்த சமஸ்கிருதமும் கொச்ச தமிழும் கலந்த கலவை. விஜய நகரப் பேரரசு மற்றும் நாயக்க ஆட்சியின் போது தான் பிராமணர்கள் கையில் கோவில்கள் சென்றன. பழநி திருக்கோவிலில் தமிழ் பண்டாரங்களை எடுத்துவிட்டு பிராமணர்களை அமர்தியது நாயக்கர்கள் தான். சாதி அடிப்படையில் தொழில்கள் பரவலாக்கப்பட்டது அவர்கள் ஆட்சியில் தான். அவர்கள் ஆட்சியில் கோவில்களை பெரிய அளவில் கட்டி பிராமணர்களின் கையில் கொடுத்தது தான் மிச்சம்
@@veshapoochi0.3 ஆக நாயக்கர்கள் இங்குள்ள கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்வதற்கு ஆதரவாக இருந்தனர் என்று கூற வருகிறீர்களா...??
பண்டாரங்கள் இருந்திருந்தா சிதம்பரம் தீக்ஷிதார்களைப்போல் ஆடியிருப்பார்கள்.
வந்தவன் வலுத்தான் இருந்தவன் இழந்தான் மீட்க்கும் காலம் வெகு சீக்கிரம் வரும் வீர தமிழன்டா
300 years ah ite Tanda solitu irukinga 😂 but we're just getting stronger and stronger
Islam Malik Kapoor Tamil history
@@SAS-tq7zc poda vadugaaa
Yov ipo follow panrathu democracy enatha meetka pora paithyam .
Nanum tamil thaanda silra thanama pesatha.
Anyone born in TN today should be rightfully a tamilan no matter what his ancestry.
1000 years ago , Pandyas n Cholas were arch enemies, so don't talk like a crack.
@@parthipanselvaraj2629 Ippo kooda meetka mudiyum. Tamilargal Tamil samuthayathukul olavi kondu irukum vandheri jathi veri pudicha nayakarkaila avargalin periya periya pathavigalilrunthu thorathi antha pathaviyai tamilan porupuedupathuthan meetpathurku artham.
கர்நாடகப் படையினரை ஓட , ஓட விரட்டி , மூக்கறுப்பு செய்து வெற்றி பெற வைத்து , நம் தமிழ் இனமானத்தை காத்தவர்கள் தமிழ் மண்ணின் உணர்வு கொண்டவர்கள் இந்தப் படையில் போர்வீரர்களாக இருந்து சிறப்பான வெற்றியை பெற்றுத்தந்தனர். , மேலும் சேதுபதி மன்னனின் , பெரிய படை பலமும்
இந்த வெற்றிக்கு காரணமானது,
நான் ஒரு நாயக்கர் சாதி சார்ந்தவன் என்பதில் பெருமை கொல்கிறேன் ,, வாழ்க மாமன்னர் திருமலை நாயக்கர் ,, இவர் விஜயநகர சக்கரவர்த்தி கிருஷ்ணா தேவ ராயரின் இளைய மகன் திருமலை மறு அவதாரம் ஆகும்
பல தடவை மதுரைக்கு சென்று இருக்கேன்... இது வரை திருமாலை நாயக்கர் மஹால் சென்றதில்லை... இனி போக போவதும் இல்லை....
Nee pogla nu solli madurai yela yarum Theda villai
@@subburajl4289 பின்ன எதுக்கு ராசா comment போட்டு கதரிட்டு... 😂😂😂
@@senthilthangaraja5369 நான் மதுரை போனாலும் திரும்பி கூட அந்த கூடாரத்தை பார்க்க மாட்டேன்
@@prave3343 மதுரைல நாயக்கர் மஹால் இருக்கு என்பதே உனக்கு பொச்செரிச்சல்தானே 🤣🤣🤣
Unna Yara kupta eppo
அன்று வந்தவன் இன்றும் நம்மை ஆட்சி செய்கிறார்கள்.
Avargal varavillaiyenral nam kathi athokathithaan varalarai padiyungal
@@kumapathykrishnamoorthy7182 வந்தவன் தமிழ் அலுவல் மொழியாக பேசினால் நாக்கு அறுக்கபடும் என்ற உத்தரவு போட்டான்.தமிழர் நிலங்களை பிடிக்கி தெலுங்கர் வசம் கொடுத்தான், அனைத்து கோயில்களிலும் பிராமணர்களை கொண்டு வந்து குடியமர்த்தினான்,நிறைய தெலுங்கர் மக்களை இங்கு குடியமர்த்தி நம்மை நசுக்கினான்.மனித கழிவு மனிதனே அல்லும் முறையை இவன் தான் முதலில் செய்ய வைத்தான்.இறைவனுக்கும் கோயில்களுக்கும் சேவை செய்து வந்த தேவதாசி பெண்களை இழி வேலை செய்ய வைத்தான்.இப்படி எண்ணற்ற கொடுமைகளை செய்தவன் இவர்கள்.முதலில் கதையில் இரு பக்கமும் படிக்க வேண்டும்.நல்ல வேலை ஆங்கிலேயன் வந்தான்.
அப்படி என்றால் உன்னை மோடி ஆட்சி செய்ய வில்லைய...
@@kumapathykrishnamoorthy7182 nalla uruttu 🤣
விஜயநகர் ஆட்சி இங்க வரல னால்... எல்லோரும் முஸ்லீம்மாக கட்டாயபடுத்தி மதம் மாரி இருப்போம் 🙄... இந்து கோயில், பண்பாடு மதம் இப்போ இங்க தொடர விஜயநகர் ஆட்சி தான் காரணம் 🙏
கவிராயர் எனும் தமிழ் புலவர் திருமலை நாயக்கரை புகழ்ந்து தமிழில் பாடினார் , அதற்கு திருமலை நாயக்கன் அரவம் அத்வானம் என்று காதை மூடிக்கொண்டு அந்த புலவரை அடித்து விரட்டினார், அரவம் என்றால் தமிழ் அத்வானம் என்றால் அசிங்கம் என்று பொருள் , அதற்கு அந்த புலவர் திருமலை நாயக்கனை தொந்தி நாயக்கன் என்று கிண்டல் செய்து எழுதியுள்ளார் , ,,,, இவை அனைத்தும் வரலாற்று குறிப்புகள், ஆதாரத்துடன் உள்ளது
தகவலுக்கு நன்றி பாலா! இதைப் பற்றி பல முறை கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இது வதந்தியா உண்மையா என்று பிரித்தறிவது மிகவும் கடினமாக உள்ளது (400 வருடங்கள் ஆயிற்றே!). இதற்கான ஆதாரம் ஏதும் இல்லை.
தமிழ்ப் புலவர், ஞானி - குமரகுருபரர் திருமலை நாயக்கரின் அவைப்புலவராக விளங்கி, "மீனாட்சி பிள்ளைத்தமிழ்", "நீதி நெறி விளக்கம்" இயற்றி உள்ளார். இது தான் நாம் அனைவரும் அறிந்தது.
இந்த காணொளிக்காக நான் பயன்படுத்திய வரலாற்று குறிப்புகளை "pinned comment" இல் பார்க்கவும். வரலாற்றில் உள்ளதை உள்ளபடி சொல்வது கடமை. வேறேதும் தகவல்/ஆதாரம் இருந்தால் பகிரவும். தொடர்பில் இருங்கள்! 😊
நண்பா.. நீங்கள் கூறியதில் சிறிய திருத்தம்... கவிராயர் பாடலில் பிழை இருந்தது... அதனால் தான் மன்னர் அவர் பாடலை ஏற்கவில்லை... அந்த புலவரை அடித்து துரத்தவில்லை.. அவர் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டார்...
அவர் தமிழை விரும்பாதவர் என்றால் எப்படி மீனாட்சி பிள்ளைத்தமிழ் போன்ற பல பாடல்கள் வந்து இருக்கும்...
புலவர்களிள் சிலர் பொய் சொல்லி புகழ்பாடி பிச்சை எடுக்கும் தொழிலை செய்து வந்தனர் த௫மி போன்று அவ்வாறு பிச்சை எடுத்தவா்களை விரட்டி விடுவார்கள் அந்த நாய்கள் அடி வாங்கிட்டு போய் இன்று தமிழ் தெலுங்குனு சொல்லி பிச்சை எடுக்குராய்௩்க பா௫ அது போலவே அன்றும் பொய் சொல்லி அடி வாங்கிட்டு போய் குறைத்த நாய்தான் அது
.. தமிழ் பிடிக்க வில்லை என்றால் மீனாட்சி பிள்ளை தமிழ் எப்படி ௨௫வாகி௫க்கும் வரலாறை சரியாக படி
@@மதுரைமன்னா்வம்சம் முதலில் நீ தமிழனா பதில் சொல் எந்த குடியை சார்ந்தவர், உன்னை இழிவுபடுத்த கேட்கவில்லை நீ தமிழனா என்று தெரிந்துகொள்ள கேட்கிறேன் நேர்மையாக சொல்லுங்கள் ,,,,,, தொடரலாம்
@@மதுரைமன்னா்வம்சம் தருமி மிகப் பெரிய மரியாதை மிக்க புலவர் அவரின் பல பாடல்கள் தமிழில் உள்ளன அவரை இழிவாக பேசவேண்டாம் ...... முதலில் உன் குடியை சொல் நீ தமிழனா என்று அறிந்து கொள்ள
இன்று தமிழ்நாட்டில் வாழும் பெரும்பாலோர் தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டவர் அல்ல ஆனால் பல தலைமுறையாக இவர்கள்இங்கு வாழ்வதால் பிரித்து அறிவது இயலாத செயல்
நீங்கள் திராவிடரா சகோதரா ?
என் பரன் பரை முதல் இன்று வரை தமிழ் மொழி மட்டுமே அறிவோம்
@@thiru2595 திராவிடம் என்றால் தெலுங்கு பேசுபவர்களா
பல நூறு வருடகளாக தமிழை தன் தாய் மொழியாக ஏற்று வாழும் என் சொந்தங்கள்
WhatsApp group ah
கடந்த காலத்திலிருந்து இன்றுவரை தமிழர்களின் வாழ்க்கை, கலாச்சாரம் மற்றும் மரபுகள் அழிக்கப்பட்டுள்ளன. நாம் இந்தப் போக்கைத் தொடரப் போகிறோமா? நம் மொழி மற்றும் கலாச்சாரத்தை பாதுகாப்போம். தமிழனாக இருப்பதில் பெருமைப்படுங்கள்.
ஆரியனும் தெலுங்கர்களும் இப்போது திராவிட கட்சிகள் தமிழா ஊஷார் உன் மண் உன் பண்பாடு அழிந்து விடும்
@@kpjoshva7319 teluganuku than tamilanae thunai poranae aprm yepdi ushaara irupanunga avanunga control namba nammala onnum pannamudiyathu yen tamil natta control pantrathae telungan thaan athuku vote pottathu tamilan andhra la paathi tamilnattin controlae enga kaila thaan iruku soltraanga
Time for us to wake up
With out delaying
@@joel12388 Many invaders have come and vanished by trying to change our culture and identity. We have thrived and will emerge victorious. Tamil culture is a respectable civilised culture. We dont have to be separated for any reason because others need us for their identity and survival as well as to claim glory. We have big hearts and will continue to give as we did because we are Tamils and our culture teaches us the essense of dignity. Confident and brave people will survive wherever we are in this world. Only cowards and insecured ones will want to challenge and instigate us. We have woken up long time ago and your ill words are just interesting to experience how one thinks. THANK YOU.
Thiravidanukku ottupodakudathu
Hello Hemant Sir, Please Provide English Subtitles,that will be easier to understandI'm from Karnataka, Really very much mesmerized and proud you are presenting the history of Our Chola dynasty🙏🙏🙏❤
Sure! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
🔸 Chola Series: bit.ly/CholaSeries
🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
(English series): bit.ly/Tamil_Kings_Eng
திருமலை நாயக்கர் புகழ் வாழ்க உன்மையானா வரலாறு❤🙏
Fantastic video bro...He built lot of hindu temples...He united hindus to against muslim invaders...This is the history...We should learn it from our past
திருமலை நாயக்கர் காலம் தமிழர்களின் இருண்ட காலம் என்பதே உண்மை
Thambi unnamaya history thriouma my msc history
நிதர்சனமான உண்மை
ஆமா இவர் அந்தக் காலத்தில் வாழ்ந்தார் போட டேய்
Thambi nee pathiya
Paapaan atimai ivan
திருமலை நாயக்கர் வரலாறை கூறும்பொழுது தெப்பதிருவிழா பற்றி கூறியிருக்கலாம். மதுரை தெப்பதிருவிழா என்பது திருமலை நாயக்கர் பிறந்த தினத்தை குறிப்பதற்காக, அவர் பிறந்த தை பூசத்தில் நடை பெறுகிறது என்பது மதுரை மக்களுக்கே தெரிவதில்லை. உண்மைவரலாற்றை சிறப்பாக பதிவு செய்யும் தாங்கள் தெப்ப திருவிழா பற்றி பதிவு செய்தால் ,அது பலருக்கும் சென்றடையும் நன்றி 🙏
அதைப்பற்றி கூறவும் ஆசைதான்! ஆனால், திருமலை நாயக்கரைப் பற்றி இன்னும் ஏராளாமான தகவல்கள் உள்ளன! பார்ப்பவர்களுக்கு ரத்தினச் சுருக்கமாக ("crisp") இருக்க வேண்டும் என்பதனால் சுருக்க வேண்டியதாகிவிட்டது.
உங்கள் வாழ்த்துக்கு நன்றி 🙏 Subscribe செய்து தொடர்பில் இருங்கள்! 😊
இன்னொரு விஷயம், மதுரையிலிருக்கும் (குஜராத்தைச் சேர்ந்த) சௌராஷ்ட்ரா மக்களை நெசவு செய்வதற்காக திருமலை நாயக்கர் தான் கூட்டிக்கொண்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது!
அன்னை உமையவள் மதுரை "மீனாட்சி அம்மன்" மாமன்னர் "திருமலை நாயக்கர்" மடியில் அமர்ந்து "குமரகுருபரர்" பாடிய "மீனாட்சி அம்மன் பிள்ளை தமிழ்" கேட்ட அதிசயம் இதே மதுரை மண்ணில் நடந்தேரியது. குமரகுருபர
ரும் அன்னை மீனாட்சி அம்மன் திருக்கரங்களπல் மாலை அணிவிக்க பெற்றπர்.
@@UngalAnban இதில் சோராஷ்ரா குஜராத் சரி, திருமாலை நாயக்கர்(பன்றி கோடி) தாய் மொழி, மாநிலம் பற்றி சொல்ல
@@madurainayakkavamsam7399 அடிச்சு விடு காசா பணமா
கோவில்கள் இல்லையென்றால் நம் வரலாற்றை இழந்து விடுவோம்.
நாயக்கர் ஆட்சியில் நடந்த தமிழர்களின் நிலையையும் பதிவு போடலாம்.
தமிழர்களின் இருண்ட காலம்.
வரலாற்றை திரிக்கப்பட்டுள்ளது மிகவும் தெளிவு அவசியம்.தமிழ் நண்பர்களுக்கு வணக்கம் செலுத்தி, நாய்(கர்)களுக்கு மெய்கீர்த்தி பாடுகிறாயே!
Idha endha channella eduthu poduringa! Echo.doubt
Unga channel kidayadhu.vera channel.News 7. Or vera
பூபாலா ஓரமா போயி கதறு 😄😄😄
@@mohankumarbalijanaidu1767 th-cam.com/video/crO4O_-XknA/w-d-xo.html
@@ம.பூபாலன் பூரிசாலனே மைசூர் உடையார் கோஷ்ட்டி, இதுல அந்த டுப்பா கூர் பேட்டி வேற..
திருமலை நாயக்கர் வாழ்க வாழ்க வாழ்கவே 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
திருமலை நாயக்கரால் கட்டப்பட்ட இன்று சொல்லப்படும் மதுரையில் திருமலை நாயக்கர் மஹால், அந்த மஹாலின் ஒவ்வொரு சுவற்றிலும் சக்கிலியர்களின் பினங்கள் தான் இருக்கும். திருமலை நாயக்கர் மன்னன் நரபலி என்ற பெயரில் சக்கிலியர் சமூகத்தை சேர்ந்தவர்களை கொன்று குவித்தான்
இதை வரலாற்றில் சொல்ல எவனுக்காவது துனிச்சல் இருக்கா?
இதை எங்க படிச்சீங்க?
சக்களியர் தான்யா அவரோட முக்கிய போர் verar அவங்கல yappati kolluvar
கேள்விப்பட்டு இருக்கிறேன்
அப்படி ஒன்றுமில்லை
சக்கிலியர்கள் நாயக்க அரசின் ஒரு அங்கம். வந்தந்திகளை பரப்ப வேண்டாம்
வெற்றி செய்திகளை கேட்டு வெற்றிக்கு உதவிய பாளயகார்களுக்கு தகுந்த மரியாதை செய்து வரி இன்றி சுதந்திரம் கொடுத்தார்
Excellent video. Very informative tq
Thirumalai nayakar❤🔥
South india எந்தக் காலத்தில் உருவானது சொல்லு பார்ப்போம்
@@raavananaagiyanaan8809 நீ என்ன துளுக்கனோட சூ வருடியா?
உண்மை எது என்று அறிந்து பேசவேண்டும்...... ஹேமந்த் எனும் நண்பர் தமிழ் தேசியம் பேசும் நபர்களிடம் நம் வரலாற்றை அறிய பேசுங்கள்.... நீங்கள் அறியாத உண்மை தெரியும்... கட்டபொம்மன் மற்றும் திருமலை நாயக்கரின் வீர வரலாற்றில் எனக்கு நாட்டம் இல்லை... நான் மதுரை காரன்... உண்மையை பதிவிடுங்கள்...
நன்றி தோழர்....❤️
நம்மை நாயக்கர் ஆண்டதும் ஆண்டு கொண்டிருப்பதும் நிஜம், நீங்கள் மதுரைகாரராக இருப்பதால் அது பொய்யாகாது. தமிழ்க்குடிகளின் வரலாறு அறிவதும் குடிகளில் ஏற்றதாழ்வு காண்பதும் வரலாற்றின் அடிப்படையில் இணைந்து செயல்பட்டால்தான் தமிழர் ஆட்சி மீண்டும் துளிர்க்கும்
தம்பி வரலாறு தெரியவில்லை ௭ன்றால் தயவு செய்து தவறான இன வெறி பதிவிடாதீர்கள்
@@R.P.R-c2i கூடி வாழ்ந்தால் கோடி நன்மை..❤️
@@raghul3285 ✔️👌பலறுண்டு ஒற்றுமை மகத்துவம் தெரியாதவர்கள்.
வந்தேறி என்பர் மற்றவர்களை.. ஆனால் நாம் உலகம் முழுவதும் வியாபித்திருக்கிறோம்.. நம்மை யாரும் வந்தேறி என கூறக்கூடாது..? மனிதகுலம் வீனாக போவதே.. இதுபோன்ற சில சுயநல.. பீத்தகலப்பைகளினால்தான்.
வெட்டி வீராப்பு வசனங்களான... உண்மையான தமிழனா இருந்தால் என கொக்கி போட்டு கொந்தளித்து (நடிப்பு) குளிர்காய்வர். அவரிடம் ஒரு 10 தலைமுறை முன்னோர்களை விபரமாக உறவுமுறை.. ஊர் எங்கிருந்து பெண் எடுத்தார்கள்.. எந்த ஊருக்கு.. நாட்டுக்கு பெண் கொடுத்து சம்பந்தம் செய்தார்கள்... என பட்டியலிட சொல்லுங்கள்...? பார்ப்போம்.அது சொல்லும் அவர் தமிழரா..? மலையாளியா..? கன்னடனா..? தெலுங்கனா..? மராத்தியனா..? அது சொல்லும். அப்புறமா நாம் மனிதர்கள் மனிதம் கடந்து.. மதம் இனம் மொழி பெரிதில்லை.. என்ற பேருண்மைபுரியும்.
முட்டாள்கள் தான் தான் நல்லவர்கள் வல்லவர்கள் மற்றவர்கள் கெட்டவர்கள் என்னும் எண்ணம் கொண்டவர்கள் தமிழ் தேசியம் எனும் பெயரில் நீங்கள் செய்யும் சாக்கடை உங்களுடனே நாறி கொள்ளட்டும் ... நீங்கள் வரலாற்றை எப்பேற்பட்ட போலி வரலாறையும் கூறினாலும் உண்மை வில்லில் இருந்து வரும் அம்பு போன்றது.... இப்படி கோழைதனமாக முகநூலில் முகத்தை மறைத்துக் கொண்டு பேசலாம் அப்படி பேசினால் நீ கூறுவது எவ்வளவு பெரிய வன்மம் என்று தெரியும்...
Nice to see a youngster interested in history of Tamil soil. Good work Hemanth! 👍
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
(English series): bit.ly/Tamil_Kings_Eng
Ungal history speach very nice. Please upload palayagarargal history also
தமிழர்களும் அப்படித்தான் தன்னுடைய உண்மையான வரலாற்றில் கையை வைத்தால் அவர்களை உயிரோடு விடமாட்டார்கள் என்று கூறிக் கொள்கிறார்கள்
Puriyala
@@joel12388 idhu Tamil peyar thaan. Sanskrit or Urdu peyar alla😌
Tamil come from Sanskrit only.
Telunken veratuvamda
@@dineshKumar-bc7ujithu ennada pudhu urutta irukku
Nice presentation of Nayakka King's history. 👍 Now I feel great that Madurai had been so attractive and great in the past too, that it was then annexed by Delhi Sultanate to get the pride of possessing in it. 🙂
Thank you! :)
th-cam.com/video/6Od88DUZFFw/w-d-xo.html
@gestin anna Did he say that he is a Naidu to you?
@gestin anna Poda dei Poda
He is telangu
1. It wasn't a golden period but a black period
2. Caste opression was at its peak, cheris were created
3. The rules were of telugu origin and spoke/preferred telugu, though most of them were born in tamilakam
4. It was an occupation
Correct telugus ruled us , which created more caste issue between Tamils.
நாயக்கர்கல் தமிழை தான் இலங்கையிலும் பயன்படுத்தினர் தெலுங்கு இல்லை ..இலங்கை தமிழர் காணவும் th-cam.com/video/adEE73hLRWg/w-d-xo.html
Fool if sultans not defeated by nayakkars then today tamilnadu is Muslim Tamilagastan
@@நாதகத்தம்பி @எழிலினியன் True..it would have been like another hyderabad occupied by mostly urdu muslims..like they are still there
@@inglewood737 Iam maravan these nayakars are true Sanadhana Dharma warriors.
மதுரை மீனாட்சி கோவில் உள்ளே ஒரு மன்னருக்கு சிலை இருக்கு என்றால் அது இவருக்கே.....
லக்கி
வணக்கம்
(((மாவீரன் மதுரைவீர சக்கிலியர் அழகர் மலை கள்ளன்களை அழிக்காவிட்டால் மதுரை மண்டலத்தை திருமலை எப்படி ஆள் முடியும்))
மாமன்னன் திருமலை
மாமன்னன் திருமலை எப்படி செத்தான்???
மதுரையய் தலை நகராக கொண்டு ஆண்ட திருமலை கள்ளர்களீன் தொல்லயால் சிறப்பான ஆட்சி செய்ய முடியவில்லை
அந்த பெரும் தொல்லையய் முற்றிலுமாக தீர்த்தவர்
மாவீரன் மதுரைவீர சக்கிலியர்
அந்த மாபெரும் வீர சக்கிலியர் மதுரை வீரன் அவர்கள்
அரண்மனை நாட்டியக்காரி வெள்ளயம்மாள் அவர்களை திருமணம் செய்ததால்
ஏற்க்கனவே வெள்ளயம்மளை வைப்பாட்டியாக வத்துக்கொள்ள நினைத்த திருமலை
மாவீரன் மதுரைவீரன் வெள்ளயம்மள் திருமணத்தால் பொறாமை கொண்டு
மாவீரன் மதுரை வீரன் அவர்கள் மீது
இல்லாத பழியய் சொல்லி
மாவீரன் மதுரைவீரன் அவர்களை மாறூகால் மாறூகை வாங்கி கொலை செய்கிறான்
தன் வினை தன்னை சுடும்!!
மாமன்னன் திருமலை
மாமன்னன் திருமலை எப்படி செத்தான்???
மதுரையய் தலை நகராக கொண்டு ஆண்ட திருமலை கள்ளர்களீன் தொல்லயால் சிறப்பான ஆட்சி செய்ய முடியவில்லை
அந்த பெரும் தொல்லையய் முற்றிலுமாக தீர்த்தவர்
மாவீரன் மதுரைவீர சக்கிலியர்
அந்த மாபெரும் வீர சக்கிலியர் மதுரை வீரன் அவர்கள்
அரண்மனை நாட்டியக்காரி வெள்ளயம்மாள் அவர்களை திருமணம் செய்ததால்
ஏற்க்கனவே வெள்ளயம்மளை வைப்பாட்டியாக வத்துக்கொள்ள நினைத்த திருமலை
மாவீரன் மதுரைவீரன் வெள்ளயம்மள் திருமணத்தால் பொறாமை கொண்டு
மாவீரன் மதுரை வீரன் அவர்கள் மீது
இல்லாத பழியய் சொல்லி
மாவீரன் மதுரைவீரன் அவர்களை மாறூகால் மாறூகை வாங்கி கொலை செய்கிறான்
தன் வினை தன்னை சுடும்!!
மன்னன் திருமலை 100 சவுராட்டிர மக்கள் குடும்பத்தை குஜராத்தில் இருந்து கொண்டுவந்து திருமலைக்கும் அவனது வாரீசுகலுக்கும் பட்டு பீதாம்பர ஆடைகளை நெய்ய உத்தரவிட்டான்
அப்படி வந்த சவுராட்டிர மக்களை தன் அரண்மனையய் சுற்றி உள்ள பகுதியில் தங்க உத்தரவிட்டான்
((((ஏனென்றால்
அப்பொலுதுதான்
திருமலை சுலபமாக அந்த சவுராட்டிர பெண்களின் வீடுகளுக்கு சென்று???? வர முடியும் )))
இந்த செயலின் தொடர்பாக
அரண்மனை போன்ற பல நூற்றூக்கனக்கான வீடுகளை அந்த சவுராட்டிர பெண்களுக்கு கட்டி கொடுத்தான்
அந்த வீடுகள் இன்றும் மதுரை திருமலை நாயக்கன் அரண்மனையய் சுற்றி உள்ளது
அப்படி ஒரு நாள்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் பொலுது
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தலைமை பட்டர் மகளை கண்டு காதல் கொண்டு
அவளை தனது வைப்பாட்டியாக பல ஆண்டுகள் வைத்து இருந்தான்
அவளூடய குடும்பத்த்ற்க்கு பொன்னும் பொருளூம் கொடுத்து மிக சிறப்பாக கவனித்துக்கொண்டான்
ஆனால்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தலைமை பட்டர் தன் மகளூக்கு பட்டபிசேகம் செய்து பட்டத்து ராணீகளில் ஒருவராக நியமிக்க வேண்டும் என்று வற்புறூத்த
இதை கண்டுகொள்ளாத திருமலையய் கொல்ல திட்டமிட்டான் மதுரை மீனாசி அம்மன் கோவில் தலைமை பட்டர்
அப்படி ஒரு நாள்
மதுரை மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு யாகம் நடத்தி
திருமலயை தலைமை தாங்க வைத்து
மதுரை மீனாச்சி அம்மன் கோவிலுக்கும் மதுரை வண்டியுர் தெப்பகுளத்திற்க்கும் இடையில் உள்ள சுரங்கப்பாதையில் வைத்து திருமலயயும் அவனது பாதுகாவலரயும் கள்ளர்களீன் கூலிப்படையய் வைத்து கொலை செய்கிறான்
தன் வினை தன்னை சுடும்!!!!
@@elavarasanpagadai1768 unmai. Mannar meenatchi amman moolasthaanathil ulla surangathil kallathanamaaga anuppi vaithu surangam moodappattu saagadikkappattaar. Veliye nayakkar meenaatchi ammanudan ayikkiyam aagivittaar enru sollivittaargal. Munvinai karmavinai ippadi aaga aanathu.
@Anthuvan Anbu ANTHA MANNAR KATIYA KOVIL LA ANTHA MANNAR KU TAN DA SILAI IRUKUM
@Anthuvan Anbu MEENATCHI AMMAN KOVIL KATIYATHU PANDIYAR TAN Mughals padiedupika PINAR meenatchi amman Kovil sithalam adithathu athane puthupithha mannar THIRUMALAI NAYAKAR tan IPPOTHU NAM KANPATHU NAYAKAR KALATHIL PUTHUPITHATHU (MEENAKSHI AMMAN TEMPLE HISTORY )NU GOOGLE ADINGA ATHA PATHU PADCHIKONGA
@Anthuvan Anbunangal ONNUM vellai adikkala nangal kovilay kattiavargal
நாயக்கர் /நாயுடு தமிழன் அல்ல.
நாயகர் எனும் (வன்னிய படையாச்சியின் பட்டத்தை) தனதாக்கி புனையப்பட்ட பெயர்.
தமிழன் சேர ,சோழ & பாண்டியர் மட்டுமே
@Bala Suresh whatever it is .
But தமிழ் பெயர் நாயகர் படையாச்சியின் பட்டம் in Thamizh
நீங்கள் சொல்வது சரி ஆனால் பாதி படையாட்சி தெலுங்கு இல்லை சுத்த தமிழர்
படையாச்சி சுத்த தமிழன்
தயவுசெய்து சாதி முத்திரை குத்தவேண்டாம் மாமன்னர் திருமலை திராவிட தமிழன் என்பதை மட்டும் பார்க்கவும். நன்றி,வணக்கம்.
சேரநாடு என்பது கேரளத்தை தானே குறிக்கும் ?மலையாளி எப்படி தமிழனாக முடியும்?
அருமையான பதிவு வாழ்க திருமலை நாயக்கரின் புகழ்💞💞💞
அருமை பதிவுக்கு நன்றி 🙏🙏🙏...
ரவி
வணக்கம்
(((மாவீரன் மதுரைவீர சக்கிலியர் அழகர் மலை கள்ளன்களை அழிக்காவிட்டால் மதுரை மண்டலத்தை திருமலை எப்படி ஆள் முடியும்))
மாமன்னன் திருமலை
மாமன்னன் திருமலை எப்படி செத்தான்???
மதுரையய் தலை நகராக கொண்டு ஆண்ட திருமலை கள்ளர்களீன் தொல்லயால் சிறப்பான ஆட்சி செய்ய முடியவில்லை
அந்த பெரும் தொல்லையய் முற்றிலுமாக தீர்த்தவர்
மாவீரன் மதுரைவீர சக்கிலியர்
அந்த மாபெரும் வீர சக்கிலியர் மதுரை வீரன் அவர்கள்
அரண்மனை நாட்டியக்காரி வெள்ளயம்மாள் அவர்களை திருமணம் செய்ததால்
ஏற்க்கனவே வெள்ளயம்மளை வைப்பாட்டியாக வத்துக்கொள்ள நினைத்த திருமலை
மாவீரன் மதுரைவீரன் வெள்ளயம்மள் திருமணத்தால் பொறாமை கொண்டு
மாவீரன் மதுரை வீரன் அவர்கள் மீது
இல்லாத பழியய் சொல்லி
மாவீரன் மதுரைவீரன் அவர்களை மாறூகால் மாறூகை வாங்கி கொலை செய்கிறான்
தன் வினை தன்னை சுடும்!!
மாமன்னன் திருமலை
மாமன்னன் திருமலை எப்படி செத்தான்???
மதுரையய் தலை நகராக கொண்டு ஆண்ட திருமலை கள்ளர்களீன் தொல்லயால் சிறப்பான ஆட்சி செய்ய முடியவில்லை
அந்த பெரும் தொல்லையய் முற்றிலுமாக தீர்த்தவர்
மாவீரன் மதுரைவீர சக்கிலியர்
அந்த மாபெரும் வீர சக்கிலியர் மதுரை வீரன் அவர்கள்
அரண்மனை நாட்டியக்காரி வெள்ளயம்மாள் அவர்களை திருமணம் செய்ததால்
ஏற்க்கனவே வெள்ளயம்மளை வைப்பாட்டியாக வத்துக்கொள்ள நினைத்த திருமலை
மாவீரன் மதுரைவீரன் வெள்ளயம்மள் திருமணத்தால் பொறாமை கொண்டு
மாவீரன் மதுரை வீரன் அவர்கள் மீது
இல்லாத பழியய் சொல்லி
மாவீரன் மதுரைவீரன் அவர்களை மாறூகால் மாறூகை வாங்கி கொலை செய்கிறான்
தன் வினை தன்னை சுடும்!!
மன்னன் திருமலை 100 சவுராட்டிர மக்கள் குடும்பத்தை குஜராத்தில் இருந்து கொண்டுவந்து திருமலைக்கும் அவனது வாரீசுகலுக்கும் பட்டு பீதாம்பர ஆடைகளை நெய்ய உத்தரவிட்டான்
அப்படி வந்த சவுராட்டிர மக்களை தன் அரண்மனையய் சுற்றி உள்ள பகுதியில் தங்க உத்தரவிட்டான்
((((ஏனென்றால்
அப்பொலுதுதான்
திருமலை சுலபமாக அந்த சவுராட்டிர பெண்களின் வீடுகளுக்கு சென்று???? வர முடியும் )))
இந்த செயலின் தொடர்பாக
அரண்மனை போன்ற பல நூற்றூக்கனக்கான வீடுகளை அந்த சவுராட்டிர பெண்களுக்கு கட்டி கொடுத்தான்
அந்த வீடுகள் இன்றும் மதுரை திருமலை நாயக்கன் அரண்மனையய் சுற்றி உள்ளது
அப்படி ஒரு நாள்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் பொலுது
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தலைமை பட்டர் மகளை கண்டு காதல் கொண்டு
அவளை தனது வைப்பாட்டியாக பல ஆண்டுகள் வைத்து இருந்தான்
அவளூடய குடும்பத்த்ற்க்கு பொன்னும் பொருளூம் கொடுத்து மிக சிறப்பாக கவனித்துக்கொண்டான்
ஆனால்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தலைமை பட்டர் தன் மகளூக்கு பட்டபிசேகம் செய்து பட்டத்து ராணீகளில் ஒருவராக நியமிக்க வேண்டும் என்று வற்புறூத்த
இதை கண்டுகொள்ளாத திருமலையய் கொல்ல திட்டமிட்டான் மதுரை மீனாசி அம்மன் கோவில் தலைமை பட்டர்
அப்படி ஒரு நாள்
மதுரை மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு யாகம் நடத்தி
திருமலயை தலைமை தாங்க வைத்து
மதுரை மீனாச்சி அம்மன் கோவிலுக்கும் மதுரை வண்டியுர் தெப்பகுளத்திற்க்கும் இடையில் உள்ள சுரங்கப்பாதையில் வைத்து திருமலயயும் அவனது பாதுகாவலரயும் கள்ளர்களீன் கூலிப்படையய் வைத்து கொலை செய்கிறான்
தன் வினை தன்னை சுடும்!!!!
Very good hemanth bro, continue
Thank you! You can watch the full series using this playlist 😊 - Do share your comments after watching!
🔸 History of Tamil Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
திருமலை நாயக்கரின் அனைத்து தகவல்களுக்கு நன்றி
ஆனால் பல்வேறு சாதி அமைப்புகள் இவர்கள் காலத்தில் உருவாகியது
ஆதாரம் இருந்தால் காமிக்கவும்....
@@Sanmugam-nc7uy வரலாறு படியுங்கள்
@@vaithilingam6852 நீங்கள் படித்து பாருங்கள் முதலில் நாயக்கர்கள் சமுதாய நல்லிணக்கத்திற்காக பாடுபட்டனர் என்பதற்கு பல ஆதாரம் இருக்கிறது.
@@vaithilingam6852 neenga poi padinga
விஜயநகர ஆட்சியின் கீழ் தமிழகம் வர, தெலுங்கு (மற்றும் கன்னடம்) பேசும் படை வீரர்களும், அவர்களின் உறவுகளும் புகுவது இயல்பு தானே?
ராணி மங்கம்மாளைப் பாருங்கள் - எப்படி மத நல்லிணக்கம் கொண்டுவந்தார் என்று! 💗
th-cam.com/video/mj4eTxyVZLw/w-d-xo.html
நாயக்கர் இனத்தில் பிறந்தது க்கு பொறுமைஅடைககிரேன்🙏🙏🙏💛❤
Dolti punda
💥
Adhu dolthi illa golthi 🤣
மிக்க நன்றி... பல வருடங்களாக முழுமையான மதுரை திருமலை நாயக்கர் வரலாற்றைத் தேடி வந்தேன்... எனக்கு இப்பொழுது தான் கிடைத்தது... மிக்க மகிழ்ச்சி... நீங்கள் சொல்லும் விதம் மிகவும் அருமையாக உள்ளது... மென்மேலும் உங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்...
நன்றி சகோ! உங்கள் நண்பர்களிடமும் எங்கள் காணொளிகளைப் பகிரவும்! தொடர்பில் இருங்கள்! 😊
மீரா
வணக்கம்
(((மாவீரன் மதுரைவீர சக்கிலியர் அழகர் மலை கள்ளன்களை அழிக்காவிட்டால் மதுரை மண்டலத்தை திருமலை எப்படி ஆள் முடியும்))
மாமன்னன் திருமலை
மாமன்னன் திருமலை எப்படி செத்தான்???
மதுரையய் தலை நகராக கொண்டு ஆண்ட திருமலை கள்ளர்களீன் தொல்லயால் சிறப்பான ஆட்சி செய்ய முடியவில்லை
அந்த பெரும் தொல்லையய் முற்றிலுமாக தீர்த்தவர்
மாவீரன் மதுரைவீர சக்கிலியர்
அந்த மாபெரும் வீர சக்கிலியர் மதுரை வீரன் அவர்கள்
அரண்மனை நாட்டியக்காரி வெள்ளயம்மாள் அவர்களை திருமணம் செய்ததால்
ஏற்க்கனவே வெள்ளயம்மளை வைப்பாட்டியாக வத்துக்கொள்ள நினைத்த திருமலை
மாவீரன் மதுரைவீரன் வெள்ளயம்மள் திருமணத்தால் பொறாமை கொண்டு
மாவீரன் மதுரை வீரன் அவர்கள் மீது
இல்லாத பழியய் சொல்லி
மாவீரன் மதுரைவீரன் அவர்களை மாறூகால் மாறூகை வாங்கி கொலை செய்கிறான்
தன் வினை தன்னை சுடும்!!
மாமன்னன் திருமலை
மாமன்னன் திருமலை எப்படி செத்தான்???
மதுரையய் தலை நகராக கொண்டு ஆண்ட திருமலை கள்ளர்களீன் தொல்லயால் சிறப்பான ஆட்சி செய்ய முடியவில்லை
அந்த பெரும் தொல்லையய் முற்றிலுமாக தீர்த்தவர்
மாவீரன் மதுரைவீர சக்கிலியர்
அந்த மாபெரும் வீர சக்கிலியர் மதுரை வீரன் அவர்கள்
அரண்மனை நாட்டியக்காரி வெள்ளயம்மாள் அவர்களை திருமணம் செய்ததால்
ஏற்க்கனவே வெள்ளயம்மளை வைப்பாட்டியாக வத்துக்கொள்ள நினைத்த திருமலை
மாவீரன் மதுரைவீரன் வெள்ளயம்மள் திருமணத்தால் பொறாமை கொண்டு
மாவீரன் மதுரை வீரன் அவர்கள் மீது
இல்லாத பழியய் சொல்லி
மாவீரன் மதுரைவீரன் அவர்களை மாறூகால் மாறூகை வாங்கி கொலை செய்கிறான்
தன் வினை தன்னை சுடும்!!
மன்னன் திருமலை 100 சவுராட்டிர மக்கள் குடும்பத்தை குஜராத்தில் இருந்து கொண்டுவந்து திருமலைக்கும் அவனது வாரீசுகலுக்கும் பட்டு பீதாம்பர ஆடைகளை நெய்ய உத்தரவிட்டான்
அப்படி வந்த சவுராட்டிர மக்களை தன் அரண்மனையய் சுற்றி உள்ள பகுதியில் தங்க உத்தரவிட்டான்
((((ஏனென்றால்
அப்பொலுதுதான்
திருமலை சுலபமாக அந்த சவுராட்டிர பெண்களின் வீடுகளுக்கு சென்று???? வர முடியும் )))
இந்த செயலின் தொடர்பாக
அரண்மனை போன்ற பல நூற்றூக்கனக்கான வீடுகளை அந்த சவுராட்டிர பெண்களுக்கு கட்டி கொடுத்தான்
அந்த வீடுகள் இன்றும் மதுரை திருமலை நாயக்கன் அரண்மனையய் சுற்றி உள்ளது
அப்படி ஒரு நாள்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் பொலுது
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தலைமை பட்டர் மகளை கண்டு காதல் கொண்டு
அவளை தனது வைப்பாட்டியாக பல ஆண்டுகள் வைத்து இருந்தான்
அவளூடய குடும்பத்த்ற்க்கு பொன்னும் பொருளூம் கொடுத்து மிக சிறப்பாக கவனித்துக்கொண்டான்
ஆனால்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தலைமை பட்டர் தன் மகளூக்கு பட்டபிசேகம் செய்து பட்டத்து ராணீகளில் ஒருவராக நியமிக்க வேண்டும் என்று வற்புறூத்த
இதை கண்டுகொள்ளாத திருமலையய் கொல்ல திட்டமிட்டான் மதுரை மீனாசி அம்மன் கோவில் தலைமை பட்டர்
அப்படி ஒரு நாள்
மதுரை மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு யாகம் நடத்தி
திருமலயை தலைமை தாங்க வைத்து
மதுரை மீனாச்சி அம்மன் கோவிலுக்கும் மதுரை வண்டியுர் தெப்பகுளத்திற்க்கும் இடையில் உள்ள சுரங்கப்பாதையில் வைத்து திருமலயயும் அவனது பாதுகாவலரயும் கள்ளர்களீன் கூலிப்படையய் வைத்து கொலை செய்கிறான்
தன் வினை தன்னை சுடும்!!!!
@@raavananaagiyanaan8809 ஆமா பங்காளி... வடுகனா Design அப்படி 😂
@@elavarasanpagadai1768 DEI LOOSU THIRUMALAI NAYAKAR MATTUM MADURAI 207 VARUSAM ATCHI SEIYALA Total 13 Nayakar kings ruled madurai
@@Vishal-yw1mm வணக்கம்
நீங்க தமிழனா??
நீங்க யூத, புலய, அசுர, அய்ய, வேசி, நாடோடி,வந்தேரி,சவண்டி,பிறப்பால் மிகவும் தாழ்ந்த,நீசபாசை சமசுகிருதம் பேசும் இழிவான பாப்பானா???
உங்க குல சாமி என்ன??
உங்க மாமன் மைத்துணர் குலம் என்ன??
உங்கள் ஊர் என்ன??
உங்கள் பங்காளிசாமி என்ன??
உங்கள் பெண் எடுக்கும் குலம் என்னென்ன??
உங்கள் பெண் கொடுக்கும் குலம் என்னென்ன???
எந்தெந்த ஊரில் உங்கள் குல சாமி உள்ளது??
வருடத்திறக்கு எத்தனைமுறை குலசாமி கும்பிட செல்வீர்கள்???
குலசாமி வழிபாட்டில் என்னென்ன
பூசை செய்வார்கள்???
தைரியம் இருந்தால் உங்கள் சாதியய் சொல்லிப்பாருங்கள்
அப்பொலுது தெரியும்
நீங்கள் ஒரேசாதியா??
பலசாதி கலந்த பலப்ற்ற சாதியான்னு???
உங்க சாதி எவ்வளவு கேவழமான சாதீன்னு நான் நிறுபிக்கிரேன்
நீங்க தமிழந்தான்னு நிறுபிக்க முடியுமா??
பலசாதி கலந்த பலப்ற்ற சாதி நீங்க போலியாக தமிழன்னு சொல்லி யாரை ஏமாத்துரீங்க???
உண்மையான தமிழன் நான் ஏமாறமாட்டேன்
The greatest kingdom நாயக்கர் kingdom. The great king திருமலை நாயக்கர். Very anciant city Madurai மாநகரம்.
Great video sir👌👌👏👏💐💐🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
Proud to be Nayakar🤩
Telugu panni 😅😂😂
திருமலை நயக்கர் சிறந்த இந்து மன்னர். இந்துக்களான நாம் என்றும் அவர் பெருமையை போற்றி வணங்குவோம்.
கண்டிப்பாக! இன்றைய மீனாட்சி அம்மன் கோவிலின் நிலைக்கு, திருமலை நாயக்கர் அன்று செய்த சீரமைப்பே காரணம்! 🔥
@@UngalAnban நண்பா தமிழகத்தில் இருந்தது
மதுரை தஞ்சை செஞ்சி மட்டுமல்ல
காளகத்தி வேலூர் நாயக்கர்களும் ஆண்டனர்.
@@UngalAnban 😂😂😂 சிரிப்பு தான் வருது.
சீரமைப்புக்கே எதுக்கு இந்த சீனு ?
அத்தனை பெருமையையும் கோவில கட்டுன குலசேகர பாண்டியனுக்கே. கட்டியது யார் எப்படினு வீடியோ வருமா ?
இப்படி ஒரு கோவிலை கட்ட திறன் இல்லை இந்த நாயக்கர் வம்சத்திர்க்கு.
இந்த பாண்டிய வரலாறு, ஆல மரம் போல இருக்கு , அது களை வெட்டியது நாயக்கர் நாயுடுகள். சாதி போர ஒன்னு போட்டுக்கொண்டு வந்தறது.
@@Karthik-nh5ok வீடியோ ஏற்கனவே வந்துவிட்டது சகோ. கட்டியது மாறவர்மன் சுந்தரபாண்டியனின் அண்ணன் - குலசேகரன் என்று சொல்லியிருக்கிறேன். 😊😊
அதையும் பார்த்துவிட்டு உங்கள் கருத்தைப் பகிருங்கள். உங்கள் அன்புக்கு நன்றி!
th-cam.com/video/McbW2DzPdzg/w-d-xo.html
@@Karthik-nh5ok பிள்ளைகளை பெற்றால் மட்டும் போதுமா... பராமரிக்கவும் எப்படி என்று தெரியவில்லை என்றால்.. பிள்ளைகள் தெருவில் தான் இருக்கும்.
அற்புதமான தகவல்.
நமக்கு சித்திரை திருவிழா தந்தவர்
இவரது இஷ்ட தெய்வம் முக்குறுனி விநாயகர் பற்றி சொல்லியிருக்கலாம்
தகவலுக்கு நன்றி சகோ!
Thanks brother ❤❤
Nayakkar vamsam 😎😎😎
Amvada Telugu panni 😂
வாழ்க எங்கள் தாத்தா மாமன்னர் திருமலை நாயக்கர்
🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks bro Love u alot
Thank you bro! Would love to know your comments on our other Kings too! 😊
bit.ly/Tamil_Kings
Anyone tanjai nayak kings
மன்னர் திருமலை நாயக்கர் மாஸ்👍👍👌👌👌👌
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
எல்லா மதங்களும் போற்றும் மாமன்னர் திருமலை நாயக்கர் 🔰🇪🇸🇮🇩
த்து
🤣🤣 thiruttu paiya
@@RajeshKumar-ds8kw போடா கோத்தா
Nayakar Vamsam🔰
Overwhelmed. Thanks Hemanth for sharing the history. Negative comments may come and flash. Don't get distracted, keep doing. 👍
Thanks Karthik! Do watch our full series and stay in touch! :)
🤣🤣🤣 Kandipa varum
WHY ARE YOU OVERWHELMED
BECAUSE NAYAKER CAME FROM ANTHRA AND CAPTURED
OR THEY MADEA FORTUNE FROM TAMILNADU
@@padminignaneswaran5697 well said
@@sakthivelrajendran8619 varathaney seiyyum. Content appadi (Not worthy for tamil people's)
நாயக்கர்களின் ஆட்சி காலம் தமிழர்களின் இருண்ட காலம்...
உண்மை என்றும் மாளாது...
Antha kaalathil valanthavar innum uyirodu irukirar ivara interview edunga
Nayakargal varlana Tamilnadu innoru Hyderabad aeirrkum .nam koilgalai pathukatthavar nayakargal apdi pattavarlgali purevigam telugunu sollu ippa virothigal mathiri chitharikkuranga sila thambigal athu muttrilim thavaru apdi partha Tamil Cholargal anga irrkura mannargalai vilthi Andhra ,karanataka serthi aatchi senjanga. Ethu vuduraval illya
@@hemakumar3571 சோழர்கள் ஆந்திராவை கைப்பற்றி ஆண்டார்கள்... ஆனால் அவர்கள் தமிழ் மொழியைப்போல் தெலுங்கு மொழிக்கும் முக்கியத்துவம் அளித்தனர்.... ஆனால் நாயக்க மன்னன் திருமலை நாயக்கனோ "அரவம் அத்துவம்" என தமிழ் மொழியை இழிவுபடுத்தி உள்ளான்....
CHERA ,CHOLA AND PANDIYAN are all Great Tamil Kings and make no mistake. After fall of Pandiyan empire say from year 1500 till the British Rule SO call Nayakkar arrived from Andrea pradesh to Tamil Nadu
என்ன சார் தமிழ்ல எழுதுங்க
Hello to preserve the record of wonderful history
Vera 11....🔥⚔️⚔️🔥
🔥🔥🔥🔰🔰THEVAR NAYYAKAR VAMSAM 🔥🔥🔥🔰🔰
Eva vera comedy pannitu nayakkar vanniyar kula kshatriya 🇹🇩🇹🇩
Chennai la poitu kelu angala nayakkar vanniyar kula kshatriya🇹🇩
வெள்ளையர்கள் நம்மை அடிமைப்படுத்தும் முன் போர்புரியும் போராடும் குணம் கொண்ட இனத்தவர்களை தெரிந்துகொள்ள முற்பட்டனர். சேர சோழ பாண்டியர் காலத்திலிருந்தே வன்னியர்கள் பெருமளவு படை வீரர்களாக இருந்தனர். வன்னியர்களின் உட்பிரிவான பள்ளி, படையாட்சி,பெரும்படை,
கவுண்டர்கள் மற்றும் நாயக்கர்கள் இவர்களையே பெருமளவில் தங்கள்
படைகளில் சேர்க்க முற்பட்டனர். முகலாயர்களை எதிர்த்து தங்கள் இந்து மத கோயில்களை காப்பாற்ற உயிர் துறந்தவர்கள். உயிரையும் துச்சமென மதிப்பார்கள் என்பதாலேயே
(சத்திரியபட்டம்) வன்னியர்களுக்கு கொடுக்கப்பட்டது. அதுவே இன்றும் தொடர்கிறது. சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், செய்யாறு ஆரணி, வாலாஜாபேட்டை, வேலூர், வாணியம்பாடி திருப்பத்தூர், திருவண்ணாமலை, செஞ்சி,விழுப்புரம், ஆற்காடு இந்த எல்லா மாவட்டங்களிலும் உள்ள
கவுண்டர் அல்லது நாயக்கர்களுக்குதான்
வன்னிய குல சத்திரியர் (அல்லது) வன்னியர் என்றுதான் ஜாதி சான்றிதழ் வரும்.
@@மோகன்ராஜ்வன்னியர்குலக்ஷத்திரிய bro neenga Tamil ...Ivanga telungu ....name same... don't confuse...neenga vera ...Ivanga vera...
Nice video .. if possible also add a few words about the Prime minister of Thirumala nayakkar - Aryanatha mudaliyar - who planned the polygar system and who helped Nayakkar restore and rebuild Meenakshi Amman temple!
A correction - Ariyanatha Mudaliar was the Chief ministor of Viswanatha Nayakkar, a forefather of Thirumalai Nayakkar.
@@UngalAnban another correction sir- naicker aakramippu panna maattar naa apo madurai awaru sondha ooraa?!
Ingayat Mudaliar. Still here
Go and read who is called as a prime
Minister
Pm. Is an elected person
Nayaker are from ANTHIRA and
Captured tamilnadu
After independence tamilnadu
State was formed
Like other states. Tamilnadu belongs to Tamil
But any one can live there
But thelungu people are livinging
As Tamils and cheating Tamils
Inside the house thelungu
What a shame
@@padminignaneswaran5697 you have be shamed yourself for your poor English.
இதே திருமலை நயகருகும் மதுரை மரவர்கும் நடந்த ஐந்து போர்களில் நான்கு முறை நாயகர் படையை அடித்து விரடிருகிரோம்
@@ravichandrangrajan3515
கிபி 1636 :
நாயகர்கள். மர்வர்
திருமலை - சடைக்க- நாயகர்
நாயக்கர். தேவன் வெற்றி
கிபி 1667:
சொக்கநாத - இரகநாத-மரவர்
நாயகர் தேவர் வெற்றி
கிபி 1682:
சொக்கநாத- இரகநாத- மறவர்
நாயகர் தேவர் வெற்றி
கிபி 1686:
மூன்றாம்
முத்துவிரபட-இரகநாத-மறவர்
நாயகர் தேவர வெற்றி
கிபி 1702:
ராணி. கிலுவன் மறவர்
மங்காமல் -. சேதுபதி - வெற்றி
வரலாறு தெரியாமல் கதற வேண்டாம்😂
@@abinesh.77 டேய் கட்டபொம்மன் படைத்தளபதி சுந்தரலிங்கத் தேவர். கட்டபொம்மனுக்காக உயிரைக் கொடுத்தது மருது பாண்டியர்கள்.
@@abinesh.77super bro itha pathi niraya news therinjukkanum
மிகவும் அருமையான தகவல்
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
(English series): bit.ly/Tamil_Kings_Eng
கிறிஸ்தவனா மாறுனவன் பேசுறான் நான் தமிழனு ஹிந்தி பேசுற முஸ்லீம் தமிழன் ஆனால் நாயக்கர் தமிழனு சொன்னா நிறைய பேருக்கு எரியுது
Congratulations. Nalla. Theramaiyàna. Vamsam.. ...vallka. Thirumalai. Nayakar. Pugal.
Good video,also speak about Pulithevan,Velunachyar,Thiran sinamalai,Alagumuthukone,and Maruthu pandyer.
வெகு விரைவில்! 😊
@@UngalAnban awesome 🔥
Jaadhi madham maranthu thirumalai nayakkar pugalai uraitha ungaluku nandri anna😍🙏
Poda Telugu Kara panni 😂
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
நன்றி நண்பரே!
@@UngalAnban telungara ? Nenga
I belong to tirumalai nayakkar vamsam n proud to know this..
கொல்ட்டி மன்னர் வந்தவர் எல்லாம் போய் விட்டனர் இன்னும் தலைமேல் அமர்ந்து ஆட்சி செய்கிறான் கொல்ட்டி
Innum nalla kadharu nanba
@@SAS-tq7zc tho par da koltti
நீ சாகுற வரைக்கும் அடிமைதான்..🎉
Great sethupathi King🗡️🗡️🗡️🎠🎠🎠⚔️🎠
மிக சிறந்த பதிவு 👍👍👍மா மன்னர் திருமலை நாயக்கர் 🙏🙏🙏
மாமனார் தொண்டி நாயக்கன்... 😂😂😂
@@mrthamizhian3819 kotha punda thevidiya mavane
தமிழ் நாட்டின் இருண்ட காலாம்....... என் முன்னோர் இவர் இல்லை....
Appdiyeee paaa
வரலாற்று உண்மையாக பதிவு செய்யுங்கள் அண்ணா மைசூர் மூக்கறுப்பு போர் நடந்ததைத் தெளிவாக கூறுங்கள்.
ஹேம்நாத் உங்கள் ஒவ்வொரு பதிவிலும்ஒரு ரகசியம் ஒளிந்திருக்கிறதூ கேட்கவே சில ஆச்சர்யங்களாக இருக்கிறது இப்படியும் நடந்திருக்குமா என்று மனதில்ஓர் கேள்வி ?
Mass Naidu
Naidus Kanndigas power
@@Krish90551kundigas did not do anything
இந்த ஒரு உண்மை வரலாறு நாயக்கர் வரலாறு தெலுங்கர் ...தமிழன்கு சோழப் பேரரசர் பெருமை
சோழர் பெருமையை இங்கே பார்க்கவும்! 🔥🔥 th-cam.com/video/biX-mI3aBBs/w-d-xo.html
Super 👍👍👍
Thank you! Cheers!
அருமை நண்பா
நன்றி நண்பா! 😊 மற்ற நண்பர்களிடம் இந்த காணொளியைப் பகிருங்கள்!
@@UngalAnban share pannitan nanba ennoda fb la yum upload pannitan
@@trollAdhibar 🔥🔥
அருமை
நன்றி பிரேம்! உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்! 😊
Thank you bro❤
Super bro👏👏
இந்தியாவின்... இணையற்றமன்னர்களில் இவரும் ஒருவர். எல்லோரும் அறியவேண்டிய வரலாறு.. இன்னமும் தாருங்கள். தாய்மன்னையும் தன்நாட்டு மக்களையும் காத்து
பண்பாடுகளை சிதைக்காமல் கட்டிவளர்த்த அத்தனை பேரும் நம் முன்னோர்கள் என்பதில் நாம் பெருமை கொள்வோம். பிரிவினை என்பதே
போக்கிரிகளின் ஆயுதம்.
😂😂😂 mannara ivara 23 pulikasi sonathu seri 200 varsam apuram varavanuku namma verama terivondra mathiri
@@veshapoochi0.3 enaku en Tamil munnorthu ungaluku ungalukun pudichavangala vachikongo😂
தென்நாட்டில் தமிழை .இந்து மதத்தை வேற்று மதத்தால் மொழியிடம்ஜ இருந்த காத்த திருமலை நாயக்கர் விஜய நகர பேரரசு புகழ் வாழ்க......வயிரெறிச்சல் பிடிச்சவனெல்லாம் இயலாமை உள்ளவனெல்லாம் கதறாலாம் அந்நிய சக்திக்கு ஆதவா
@@venkateshkrishna8233 😂😂 tamila kathangala en avanunga varalana enga katula vasambu vachitu vankajitu irunthurupoma.
Inthu mathamnu Inga onnu varthuka munadiya Islam Tamil natla irunthuchu islamiyaroda vanigam avunga vanigathukaga Ingu vanthu ponathu ponra pala atharangal undu.
Summa ora gapsava utta unmai aiduma😂😂😂
@@manivannan7606 நீ கதறாலாம் சைமன் டம்பியா அப்ப நீ என்ன வேணாலூம் சமுக வலைதளங்களில் பேசலாம்
மதுரை மீனாட்சி ஆலயம் காத்த மாமன்னர்.
Poi
Ol
Vantheri
@@sureshsingam5123 நன்றி நண்பரே
@@manivannan9371 வரலாறு படிங்க சீமான் அண்ணன்ட்ட இ௫ந்து இல்ல.. உண்மையான வரலாற்றை..
கள்ளர் kum மதுரை வீரன் க்கும் நடந்த சண்டை பத்தி போடுங்க சார்
அருமையான பதிவு நன்றி
Thirumalai Nayakar himself is a vantheri. He harmed Tamil people and the language so much.
Worth broo...
Thanks bro! Watch the full series and share your comments! 😊 bit.ly/Tamil_Kings
நன்றி சகோ ❤❤❤
தேவதாசி முறையை அறிமுகப்படுத்தியது தான் நாயக்கர் சாதனை. இவர்கள் தமிழகத்தை ஆக்கிரமிப்பு செய்தது தான் மிச்சம்