திருவையாறு அருள்மிகு ஐய்யனாரப்பன் திருக்கோயிலில் பூஜை செய்யும் அனைத்து சிவாச்சாரியார் பெருமக்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள் அண்ணா சூல தேவருக்கு அற்புதமான நீராட்டு விழா திருவையாறு ஐயாரப்பர் திருக்கைலாய காட்சி அப்பர் பெருமானுக்கு அருள் செய்துள்ளார் அற்புத அற்புத தீபாரதனை அற்புதக் காட்சி இவை அனைத்து கொடுத்த யூடியூப் ஸ்ரீலஸ்ரீ குருமகா சன்னிதானம் அவர்களுடைய யூடியூப் சேனல் வாயிலாக பார்த்த காட்சி திருவையாறு சிவபெருமானுடைய அருள் ஐயாரப்பர் உடைய அருள் எனக்கு கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது ஓம் திருவையாறு மங்களாம்பிகை உடன் அமர் ஸ்ரீ ஐவர் அப்ப தியாகராஜர் நமக திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய
திருவையாறு ஐவர் அப்பரின் திருக்கைலாய காட்சி முன்னிட்டு இசைக் கலைஞருடைய இசை அற்புதமாக உள்ளது ஓதுவார் ஓதுவார் மூர்த்திகள் உடைய பண்ணிசை திருமுறையில் அற்புதமாக ஓதிய இசையமைத்த இசைக் கலைஞர்களுக்கு கோடான கோடி நன்றிகள் திருவையாறு அப்பர் திருக்காட்சி உப்பர் கைலாய திருக்காட்சி ஐவர் அப்பரின் திருவருளால் பல்லாண்டு காலம் வாழும் இசைக் கலைஞர்களும் இசை வாத்தியங்களும் இசையை மீட்டும் அடியார்களும் பல்லாண்டு கால பல கோடி காலங்கள் வாழ்ந்து இறைவனுடைய திருவருள் பெறுமாறு திருவையாறு ஐவர் அப்பனின் திருவருள் இனிதே நடைபெற்ற இசைக் கலைஞர்கள் ஓதுவார் மூர்த்திகளை வாழ்த்தி வணங்குகிறோம் நன்றி வணக்கம் சிவாய திருச்சிற்றம்பலம் குரு மகா சன்னிதானம் அவர்களுடைய அருளால் குரு தம்பிரான் சுவாமிகள் சின்ன குரு தம்பிரான் சுவாமிகள் பெரிய குரு தம்பிரான் சுவாமிகள் கும்பகோணம் சூரிய நாராயணர் கோவிலில் மகா சன்னிதானம் குரு அவருடைய திருவருளால் திருவையாறு தம்பிரான் சுவாமிகள் அனுகிரகத்தால் இனிதே நடைபெற்றது திருவையாறு ஆடி அமாவாசை அப்பர் கைலாயக் காட்சி அற்புதம் இந்தக் காட்சியை பெறுவதற்கு நாம் என்ன தவம் செய்தோம் சிவாய நம எனக்கு பெற்ற திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம் ஓம் நமசிவாய
திருச்சிற்றம்பலம் சிவாய நம திருவையாறு அப்பரின் ஆடி அமாவாசை திருக்காட்சி அப்பரின் திருக்காட்சி அப்பருக்கு திருக்காட்சி கொடுத்த விழா சீரும் சிறப்புமாக நடந்து கொண்டிருக்கிறது திருவையாறு அடியே நாங்கெல்லாம் அந்த பாக்கியத்தைப் பெறவில்லை சிறகு குழந்தை அப்பர் பெருமானுக்கு அருள் செய்த சிவபெருமான் அப்பர் பெருமானுக்கு ஐவரின் தரிசனம் அற்புதமாக காட்சி கொடுத்திருக்கிறது ஐவர் அப்பனின் அற்புத தரிசனம் ஆதீனங்கள் அடியார்களுடைய அற்புத தரிசனத்திற்கான கோடி கண்கள் வேண்டும் நான் என் தவம் செய்தேன் சிவாய என நான் பெற்ற ஓம் நமசிவாய தாய் பிறைசூடி பெருமானே அருளாளர் எத்தனை நினைக்கின்றேன் வைத்தாய் தென்பால் வெண்ணை நல்லூர் அருள் துறையே அதான் உனக்கா நீ அல்லோன் என்றாலே சொற்றுணை வேதியன் ஜோதி வடிவானவன் நற்றுணை தடுக்க நற்றுணை ஆவது நமச்சிவாயவே சொற்றொடரை வேதியன் சோதியில் வானவன் நற்றுணை பூட்டி நீலக் கடலில் பாய்ச்சினும் நற்றுணை ஆவது நமச்சிவாய உலகெலாம் உணர்ந்து ஓதக் கரியவன் நிலவுலாவிய நீர்மலி வேணியன் அழகில் சோதியின் அம்பலத்தில் ஆடுகின்றார் இந்தத் தேவாரத் திருவையாறு ஐவர் அப்பரின் அருளும் என்றும் கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிற ஐவர் அப்பாவை நமோ நமோ திருச்சிற்றம்பலம் சிவாய நம திற்கு இனிய ஆதீனத்து அருளும்
குரு மகான் தம்பிரான் சுவாமிகளுடைய அனுகிரகம் எல்லாருக்கும் கிடைக்க பிரார்த்திக்கிறோம் அனைவரும் வந்து இறைவன் முன்னாடி பாடும் பாக்கியத்திற்கான பல ஆயிரம் கோடி தவம் செய்து உள்ளோம் சிவாயநம எனப்பெற்றேன் நானே தவம் செய்தேன் சிவாயநம எனப் பெற்றேன் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தம்மை நன்னெறி விற்பது வேதம் நான்கில் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே அற்புதமான பதிகம் குரு தம்பிரான் சுவாமிகளுடைய அனுக்கிரகம் திருபுவனம் கோவிலை செப்பேடு செய்யும் திருப்பணி செய்யும் குரு மகா சன்னிதானம் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ இறைவன் ஐவர் அப்பாவை பிரார்த்தனை செய்கிறோம் எல்லாம் வல்ல சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் திருவருளால் பிரார்த்தனை செய்கிறார் எல்லாம் வல்ல ஸ்ரீ காகபுஜண்டர் சித்தர் அருளால் மகா சன்னிதானம் வாழ்வாங்கு வாழ பிரார்த்திக்கிறேன் ஓம் நமசிவாய 16 முகம் கொண்ட இறைவா போற்றி தென் பொன்பரப்பி நாதா போற்றி 16 செல்வங்கள் அருளும் ஈசா போற்றி ஸ்ரீ சொர்ணாம்பிகை உடலுடன் சொர்ணபுரீஸ்வரர் போற்றி தம்பிரான் குருமகா சன்னிதானம் நமது கோவிலுக்கு ஒரு நாள் வரவேண்டும் இந்து அருளாசி வழங்க பிரார்த்திக்கிறோம் நன்றி
கும்பகோணம் சூரியனார் கோவில் தந்திரம் சுவாமிகள் திருவையாறு ஐவரின் திருவருளால் திருவையாறு அகலாத ஜென்மச் ஜோதி பெருமான் அருளால் திருவையாறு செம்ப ஜோதி அகலாத பெருமாள் திருக்கருவை முன்னிட்டு திருவையாறு தியாகராஜர் சுவாமி ஐயாரப்பர் பெருமாள் திருவருளால் அப்பர் திருக்காட்சி விழா சிறப்பாக நடைபெற்றது அப்பருக்கு கைலாயக் காட்சி அருளிய ஐயாரப்பர் சுவாமி தியாகராஜ பெருமாள் திருவாரூர் திருவாரூர் கொண்டு எல்லாம் வல்ல அடியார்களும் எல்லாம் வல்ல சிவபெருமானின் திருக்கருணை எல்லாம் வல்ல தர்மாபுரம் ஆதியின் அவர்களின் திருக்கருணை குரு மகா சன்னிதானம் அவர்களின் அருளாசியால் இனிதே நடைபெற்றது திருவையாறு ஐவர் அப்பரின் கைலாயக் காட்சி அற்புதமாக நடைபெற்றது அற்புதமான காட்சி இந்த யூடியூப் வாயிலாக பார்த்தோம் மனமகிழ்ந்த இறைவனுடைய அருள் எல்லோருக்கும் பரிபூரணமாக கிடைக்க திருவையாறு அப்பனை பிரார்த்தனை செய்கிறோம் திருவையாறு அழகாக ஜம்பர் ஜோதி ஐவர் பெருமானே ஐயாரப்பர் பெருமானை நான் என்ன தவம் செய்தேன் சிவாயை எனப் பெற்று ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் அருணாச்சலம் அண்ணாமலை வேற்றாகி நின்றாய் நின்றாய் போற்றி காற்றாய் நின்று கலந்தாய் போற்றி உட்ரா எங்கும் ஒளித்தாய் போற்றி கூற்றா எங்கும் நின்றாய் போற்றி காவாய் கனகத் திரளே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி அண்ணாமலையில் அண்ணா போற்றி கண்ணாரமுதக் கனலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி ஆடல் மதுர அரசே போற்ற கூடல் நின்ற அரசு போற்று தில்லைவாழ் அரசே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி சீறா பெருந்துறை நம் தேவன் அடி போற்றி ஆராத இன்பம் அருளும் மலை போற்றி அண்ணாமலையில் அண்ணா போற்றி கண்ணாரமுதக் கண்ணிலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி 16 முகம் கொண்ட இறைவா போற்றி தென் பொன்பரப்பி நாதா போற்றி பதினாறு செல்வங்களை அருளும் இறைவா போற்றி தென் பொன்பரப்பி நாதா போற்றி 16 செல்வங்கள் அருளும் ஈசா போற்றி ஸ்ரீ சொர்ணாம்பிகை உடன் அமர் சொர்ணபுரீஸ்வரர் போற்றி போற்றி 16 முகங்கள் கொண்ட இறைவா போற்றி போற்றி தென் பொன்பரப்பி நாதா போற்றி போற்றி ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்
மிருதன் ஜெய ருத்ராய நீலகண்டாய சம்பவி அமர்த்தி சாய சர்வாய ஸ்ரீமன் மகாதேவா என மக ராஜாதி ராஜாவே பிரசன்னா சாகி நம வாணி வனேஸ்வரர் கூறுமாறு மகே குபேராய விஸ்வராயர் வைஸ்ரவனாய மகாராஜா நமஹ மகாராஜா என மக ஓம் நமசிவாய திருக்கயிலாயக் காட்சி திருவையாறு அகலாத ஜம்பர் ஜோதி பெருமானே ஓம் ஓம் ஓம் ஐவர் அப்பா என நமஹ ஓம் திருவையாறு தியாகி நமக மங்களாம்பிகை நமஹ திருவையாறு தியாகராஜ நமஹ ஸ்ரீமங்களாம்பிகை உடன் அவர் ஸ்ரீ ஐவ ஸ்வாமி தியாகேசப் பெருமான் சுவாமியே நமஹ திருவையாறு அகலாத ஜம்பர் ஜோதியே நமக திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் கோடான கோடி நன்றிகள் எல்லா இசைக் கலைஞர்களுக்கும் பரிசு வழங்கிய குரு மகா சன்னிதானம் ஒருவரை அருளாசியால் அவருடைய அனுக்கிரகத்தால் எல்லாம் வல்ல சின்ன குரு மகா சன்னிதானம் பெரிய குரு சன்னிதானம் அவர்கள் அருளா கும்பகோணம் சூரியனார் கோவில் குரு மகா சன்னிதானம் அவர்களுடைய அருளாசியால் பக்த கோடி அனைவர்களும் ஓதுவார் மூர்த்திகள் இசைக் கலைஞர்களும் அங்கே பங்கேற்கக் கூடிய பக்த கோடி பெருமக்கள் எல்லாம் வல்ல திருவையாறு தியாகராஜா ஐயாரப்பர் திருவருளால் கிடைக்க எல்லாம் வல்ல தியாகராஜப் பெருமானை பார்த்துக்கோ எல்லாம் வல்ல அறிவார் பெருமானை பிரார்த்திக்கவும் எல்லாம் வல்ல சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் திருவருள் தென் பொன் பரப்பி திருவருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் அருகாமையில் உள்ள அமையா கரம் கிராமத்தில் உள்ளிருந்து அருள் புரியும் ஸ்ரீ சொர்ணாம்பிகை உடன் உடன் ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரர் திருவாரூர் எல்லாருக்கும் கிடைக்கட்டும் ஸ்ரீ காகபுஜண்டர் சித்தர் திருவருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும் நன்றி திருச்சிற்றம்பலம் சிவாய நமஹ
திருச்சிற்றம்பலம் சிவாய நமஹ ஐயா கூற்று இசை என்பது கூற்று இசை சிவபெருமான் முன்னாடி பாடுவதே கூற்று இசை இந்த ஏழு அண்டங்களும் இறைவனுடைய சொத்து இந்த ஏழு அண்டங்களில் ஒழிக்கக் கூடிய திருமுறைகளை தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருமுறைகள் இந்த லோகத்துக்கு இறைவன் அடிமை இந்த திருமறைக்குர்ஆன் அதைவிட சிம்பனி இசை என்பது ஒரு துளி ஒரு துளி குடம் கிடையாது இறைவனுடைய தேவாரம் திருவாசகத்திற்கு இணை திருமுறைகளுக்கு இணை உலகத்தில் எந்த முறையும் இல்லை இதை எடுத்துக் காட்டுவதே இறைவனுடைய அனுகிரகம் ஐவர் அப்பரின் திருவருள் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும் திருவையார் திருவையாறில் உருவான ஞானிகள் திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் அப்பர் பெருமான் சுந்தரமூர்த்தி இளைய நாயனார் சுந்தரமூர்த்தி நாயனார் மணிவாசகப் பெருமான் என்னும் நால்வர் பெருமாள் சங்கீத சக்கரவர்த்தி சங்கீத குலத் திலகம் திருவையாறு முத்துசாமி தீட்சிதர் ஸ்வாமி அவர்கள் திருவையாறு தியாகராஜ சுவாமி தியாகராஜ சுவாமி அருள் செய்த திருவையாறு எனும் திருக்கரத்தில் அவதரித்த பெருமான் தேவாரப் திருக்கரத்தில் அவதரித்த பெருமான் தியாகராஜர் பிறந்த ஊர் தியாகராஜ சுவாமிக்கு அருள்புரிந்த பெருமாள் ஐயாரப்பர் கைலாய மாமணி திருநாவுக்கரசர் பெருமானுக்கு அருள் செய்த பெருமாள் ஐவர் அப்பர் பெருமான் குருமகாசந்நிதானம் மகா தர்மாபுரம் ஆதீனம் சுவாமிகள் தம்பிரான் சுவாமிகள் அருள் புரிந்த பெருமான் திருவையார் பெருமானார் எல்லா ஆதீன பெருமக்களுக்கும் அருள் புரிந்த பெருமான் ஐயாரப்பர் பெருமானின் திருவருள் சிம்பனி இசையோடு பெரிய திருவருள் திருமுறைகள் உடைய திருவருள் கிடைக்கும் இடம் என்ன புண்ணியம் செய்திருப்போம் இந்த மண்ணில் பிறக்க நன்றி சிவாய நம திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய
எளிவந்த பிரான் போற்றி போற்றி குருவே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சிவாயநம குருவே சரணம் சின்னமனூர் தெய்வீக பேரவை குருசாமி
ஓம். நமசிவாய. ஓம் ஐயாறப்பர் திருவடி கள் போற்றி. ஓம். தர்மசம்வர்த்தினி அன்னை திருவடிகள் போற்றி🙏🙏🙏
Omnamasivaya
சிவசிவ 🙏🙏🙏🙏
Om nama shivaya
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🙏🙏திருச்சிற்றம்பலாம். 🌹🙏🙏🙏🙏🙏🙏🙏nalvar🙏🌹🌹🌹🌹🌹மலரடி.🙏🙏🙏🌹🌹போற்றத்தை. Nalellam🙏🙏🙏🙏🙏piravatha🙏🙏🙏🙏nale🙏🙏🙏aroora🙏iyyara🙏🙏🙏🙏🙏emperumane🙏🙏🙏🙏ஈஷா. 🙏🙏🙏🙏🙏🙏இந்த. 🙏🙏🙏adiyar🙏🙏🙏🙏🙏koottathil🙏🙏🙏🙏serum🙏🙏🙏🙏🙏🙏🙏nal🌹🙏🙏🙏🙏🌹🌹🙏🙏ennalo🙏emperumane🙏🙏🙏🙏🙏🙏🙏thirusitrampalm🙏🙏🙏🙏🙏🙏🙏
குருவடிகள் சரணம்🎉🎉
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவாயநமசிவசிவ🙏🙏🙏
திருவையாறு அருள்மிகு ஐய்யனாரப்பன் திருக்கோயிலில் பூஜை செய்யும் அனைத்து சிவாச்சாரியார் பெருமக்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள் அண்ணா சூல தேவருக்கு அற்புதமான நீராட்டு விழா திருவையாறு ஐயாரப்பர் திருக்கைலாய காட்சி அப்பர் பெருமானுக்கு அருள் செய்துள்ளார் அற்புத அற்புத தீபாரதனை அற்புதக் காட்சி இவை அனைத்து கொடுத்த யூடியூப் ஸ்ரீலஸ்ரீ குருமகா சன்னிதானம் அவர்களுடைய யூடியூப் சேனல் வாயிலாக பார்த்த காட்சி திருவையாறு சிவபெருமானுடைய அருள் ஐயாரப்பர் உடைய அருள் எனக்கு கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது ஓம் திருவையாறு மங்களாம்பிகை உடன் அமர் ஸ்ரீ ஐவர் அப்ப தியாகராஜர் நமக திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய
Katchi kidaikkappetravargalil adiyaenum oruvan. Nalla mazhai peithathu
திருவையாறு ஐவர் அப்பரின் திருக்கைலாய காட்சி முன்னிட்டு இசைக் கலைஞருடைய இசை அற்புதமாக உள்ளது ஓதுவார் ஓதுவார் மூர்த்திகள் உடைய பண்ணிசை திருமுறையில் அற்புதமாக ஓதிய இசையமைத்த இசைக் கலைஞர்களுக்கு கோடான கோடி நன்றிகள் திருவையாறு அப்பர் திருக்காட்சி உப்பர் கைலாய திருக்காட்சி ஐவர் அப்பரின் திருவருளால் பல்லாண்டு காலம் வாழும் இசைக் கலைஞர்களும் இசை வாத்தியங்களும் இசையை மீட்டும் அடியார்களும் பல்லாண்டு கால பல கோடி காலங்கள் வாழ்ந்து இறைவனுடைய திருவருள் பெறுமாறு திருவையாறு ஐவர் அப்பனின் திருவருள் இனிதே நடைபெற்ற இசைக் கலைஞர்கள் ஓதுவார் மூர்த்திகளை வாழ்த்தி வணங்குகிறோம் நன்றி வணக்கம் சிவாய திருச்சிற்றம்பலம் குரு மகா சன்னிதானம் அவர்களுடைய அருளால் குரு தம்பிரான் சுவாமிகள் சின்ன குரு தம்பிரான் சுவாமிகள் பெரிய குரு தம்பிரான் சுவாமிகள் கும்பகோணம் சூரிய நாராயணர் கோவிலில் மகா சன்னிதானம் குரு அவருடைய திருவருளால் திருவையாறு தம்பிரான் சுவாமிகள் அனுகிரகத்தால் இனிதே நடைபெற்றது திருவையாறு ஆடி அமாவாசை அப்பர் கைலாயக் காட்சி அற்புதம் இந்தக் காட்சியை பெறுவதற்கு நாம் என்ன தவம் செய்தோம் சிவாய நம எனக்கு பெற்ற திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம் ஓம் நமசிவாய
திருச்சிற்றம்பலம் சிவாய நம திருவையாறு அப்பரின் ஆடி அமாவாசை திருக்காட்சி அப்பரின் திருக்காட்சி அப்பருக்கு திருக்காட்சி கொடுத்த விழா சீரும் சிறப்புமாக நடந்து கொண்டிருக்கிறது திருவையாறு அடியே நாங்கெல்லாம் அந்த பாக்கியத்தைப் பெறவில்லை சிறகு குழந்தை அப்பர் பெருமானுக்கு அருள் செய்த சிவபெருமான் அப்பர் பெருமானுக்கு ஐவரின் தரிசனம் அற்புதமாக காட்சி கொடுத்திருக்கிறது ஐவர் அப்பனின் அற்புத தரிசனம் ஆதீனங்கள் அடியார்களுடைய அற்புத தரிசனத்திற்கான கோடி கண்கள் வேண்டும் நான் என் தவம் செய்தேன் சிவாய என நான் பெற்ற ஓம் நமசிவாய தாய் பிறைசூடி பெருமானே அருளாளர் எத்தனை நினைக்கின்றேன் வைத்தாய் தென்பால் வெண்ணை நல்லூர் அருள் துறையே அதான் உனக்கா நீ அல்லோன் என்றாலே சொற்றுணை வேதியன் ஜோதி வடிவானவன் நற்றுணை தடுக்க நற்றுணை ஆவது நமச்சிவாயவே சொற்றொடரை வேதியன் சோதியில் வானவன் நற்றுணை பூட்டி நீலக் கடலில் பாய்ச்சினும் நற்றுணை ஆவது நமச்சிவாய உலகெலாம் உணர்ந்து ஓதக் கரியவன் நிலவுலாவிய நீர்மலி வேணியன் அழகில் சோதியின் அம்பலத்தில் ஆடுகின்றார் இந்தத் தேவாரத் திருவையாறு ஐவர் அப்பரின் அருளும் என்றும் கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிற ஐவர் அப்பாவை நமோ நமோ திருச்சிற்றம்பலம் சிவாய நம திற்கு இனிய ஆதீனத்து அருளும்
குரு மகான் தம்பிரான் சுவாமிகளுடைய அனுகிரகம் எல்லாருக்கும் கிடைக்க பிரார்த்திக்கிறோம் அனைவரும் வந்து இறைவன் முன்னாடி பாடும் பாக்கியத்திற்கான பல ஆயிரம் கோடி தவம் செய்து உள்ளோம் சிவாயநம எனப்பெற்றேன் நானே தவம் செய்தேன் சிவாயநம எனப் பெற்றேன் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தம்மை நன்னெறி விற்பது வேதம் நான்கில் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே அற்புதமான பதிகம் குரு தம்பிரான் சுவாமிகளுடைய அனுக்கிரகம் திருபுவனம் கோவிலை செப்பேடு செய்யும் திருப்பணி செய்யும் குரு மகா சன்னிதானம் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ இறைவன் ஐவர் அப்பாவை பிரார்த்தனை செய்கிறோம் எல்லாம் வல்ல சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் திருவருளால் பிரார்த்தனை செய்கிறார் எல்லாம் வல்ல ஸ்ரீ காகபுஜண்டர் சித்தர் அருளால் மகா சன்னிதானம் வாழ்வாங்கு வாழ பிரார்த்திக்கிறேன் ஓம் நமசிவாய 16 முகம் கொண்ட இறைவா போற்றி தென் பொன்பரப்பி நாதா போற்றி 16 செல்வங்கள் அருளும் ஈசா போற்றி ஸ்ரீ சொர்ணாம்பிகை உடலுடன் சொர்ணபுரீஸ்வரர் போற்றி தம்பிரான் குருமகா சன்னிதானம் நமது கோவிலுக்கு ஒரு நாள் வரவேண்டும் இந்து அருளாசி வழங்க பிரார்த்திக்கிறோம் நன்றி
ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய நமஹா
திருச்சிற்றம்பலம் 🙏🙏அய்யா அற்ப்புதம் 👏👏👏 கோடான கோடி நன்றிகள் அய்யா 🙏🙏🙏
மிகவும் நன்றி ஐயா 🙏
ஐயாறா❤ஆரூரா❤என்னமழை❤ஆரூராஐயாறாதிருவடிகளே🎉போற்றிபோற்றி❤❤❤❤சிவசிவ❤திருச்சி
ஓம் நமசிவாய போற்றி 👣🙏 குருவடி சரணம் 🙏
தந்தை சிவவானே போற்றி சிவா சிவா
தேவாரம், திருவாசகம் மற்றும் திருப்புகழ் மிகவும் சக்தி வாய்ந்தது
siva siva
கும்பகோணம் சூரியனார் கோவில் தந்திரம் சுவாமிகள் திருவையாறு ஐவரின் திருவருளால் திருவையாறு அகலாத ஜென்மச் ஜோதி பெருமான் அருளால் திருவையாறு செம்ப ஜோதி அகலாத பெருமாள் திருக்கருவை முன்னிட்டு திருவையாறு தியாகராஜர் சுவாமி ஐயாரப்பர் பெருமாள் திருவருளால் அப்பர் திருக்காட்சி விழா சிறப்பாக நடைபெற்றது அப்பருக்கு கைலாயக் காட்சி அருளிய ஐயாரப்பர் சுவாமி தியாகராஜ பெருமாள் திருவாரூர் திருவாரூர் கொண்டு எல்லாம் வல்ல அடியார்களும் எல்லாம் வல்ல சிவபெருமானின் திருக்கருணை எல்லாம் வல்ல தர்மாபுரம் ஆதியின் அவர்களின் திருக்கருணை குரு மகா சன்னிதானம் அவர்களின் அருளாசியால் இனிதே நடைபெற்றது திருவையாறு ஐவர் அப்பரின் கைலாயக் காட்சி அற்புதமாக நடைபெற்றது அற்புதமான காட்சி இந்த யூடியூப் வாயிலாக பார்த்தோம் மனமகிழ்ந்த இறைவனுடைய அருள் எல்லோருக்கும் பரிபூரணமாக கிடைக்க திருவையாறு அப்பனை பிரார்த்தனை செய்கிறோம் திருவையாறு அழகாக ஜம்பர் ஜோதி ஐவர் பெருமானே ஐயாரப்பர் பெருமானை நான் என்ன தவம் செய்தேன் சிவாயை எனப் பெற்று ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் அருணாச்சலம் அண்ணாமலை வேற்றாகி நின்றாய் நின்றாய் போற்றி காற்றாய் நின்று கலந்தாய் போற்றி உட்ரா எங்கும் ஒளித்தாய் போற்றி கூற்றா எங்கும் நின்றாய் போற்றி காவாய் கனகத் திரளே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி அண்ணாமலையில் அண்ணா போற்றி கண்ணாரமுதக் கனலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி ஆடல் மதுர அரசே போற்ற கூடல் நின்ற அரசு போற்று தில்லைவாழ் அரசே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி சீறா பெருந்துறை நம் தேவன் அடி போற்றி ஆராத இன்பம் அருளும் மலை போற்றி அண்ணாமலையில் அண்ணா போற்றி கண்ணாரமுதக் கண்ணிலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி 16 முகம் கொண்ட இறைவா போற்றி தென் பொன்பரப்பி நாதா போற்றி பதினாறு செல்வங்களை அருளும் இறைவா போற்றி தென் பொன்பரப்பி நாதா போற்றி 16 செல்வங்கள் அருளும் ஈசா போற்றி ஸ்ரீ சொர்ணாம்பிகை உடன் அமர் சொர்ணபுரீஸ்வரர் போற்றி போற்றி 16 முகங்கள் கொண்ட இறைவா போற்றி போற்றி தென் பொன்பரப்பி நாதா போற்றி போற்றி ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்
🙏🙏🙏
அப்பரையும்அய்யாரப்பரையுயும்சிவகுடும்பத்தையும்காண்டுஉணர வாய்ப்புகிடைத்தது
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவையாற போற்றி
மிருதன் ஜெய ருத்ராய நீலகண்டாய சம்பவி அமர்த்தி சாய சர்வாய ஸ்ரீமன் மகாதேவா என மக ராஜாதி ராஜாவே பிரசன்னா சாகி நம வாணி வனேஸ்வரர் கூறுமாறு மகே குபேராய விஸ்வராயர் வைஸ்ரவனாய மகாராஜா நமஹ மகாராஜா என மக ஓம் நமசிவாய திருக்கயிலாயக் காட்சி திருவையாறு அகலாத ஜம்பர் ஜோதி பெருமானே ஓம் ஓம் ஓம் ஐவர் அப்பா என நமஹ ஓம் திருவையாறு தியாகி நமக மங்களாம்பிகை நமஹ திருவையாறு தியாகராஜ நமஹ ஸ்ரீமங்களாம்பிகை உடன் அவர் ஸ்ரீ ஐவ ஸ்வாமி தியாகேசப் பெருமான் சுவாமியே நமஹ திருவையாறு அகலாத ஜம்பர் ஜோதியே நமக திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் கோடான கோடி நன்றிகள் எல்லா இசைக் கலைஞர்களுக்கும் பரிசு வழங்கிய குரு மகா சன்னிதானம் ஒருவரை அருளாசியால் அவருடைய அனுக்கிரகத்தால் எல்லாம் வல்ல சின்ன குரு மகா சன்னிதானம் பெரிய குரு சன்னிதானம் அவர்கள் அருளா கும்பகோணம் சூரியனார் கோவில் குரு மகா சன்னிதானம் அவர்களுடைய அருளாசியால் பக்த கோடி அனைவர்களும் ஓதுவார் மூர்த்திகள் இசைக் கலைஞர்களும் அங்கே பங்கேற்கக் கூடிய பக்த கோடி பெருமக்கள் எல்லாம் வல்ல திருவையாறு தியாகராஜா ஐயாரப்பர் திருவருளால் கிடைக்க எல்லாம் வல்ல தியாகராஜப் பெருமானை பார்த்துக்கோ எல்லாம் வல்ல அறிவார் பெருமானை பிரார்த்திக்கவும் எல்லாம் வல்ல சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் திருவருள் தென் பொன் பரப்பி திருவருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் அருகாமையில் உள்ள அமையா கரம் கிராமத்தில் உள்ளிருந்து அருள் புரியும் ஸ்ரீ சொர்ணாம்பிகை உடன் உடன் ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரர் திருவாரூர் எல்லாருக்கும் கிடைக்கட்டும் ஸ்ரீ காகபுஜண்டர் சித்தர் திருவருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும் நன்றி திருச்சிற்றம்பலம் சிவாய நமஹ
Shivaya namah Shiva Shiva 🙏🙏❤️💫🎉🎉🙏❤️
சிவாயநம இந்நிகழ்வில் அடியேனையும் பங்கேற்கவைத்த அருட்குருநாதர் அவர்களுக்கும் எம்ஈசனுக்கும் திருபாதம் பணிந்து வணங்கிறோம் திருச்சிற்றம்பலம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
திருவையாறு இசைத்திருவிழாவில் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி, "நனைந்து" வந்தோம்.😂. சிவாய நம🙏
ஆரூர் அமர்ந்த அரசேபோற்றிசீரார்திருவையாராபோற்றிகாவாய்கனகத்திரளேபோற்றிகயிலைமலையானேப்போற்றிபோற்றி🙏💐🙏🏻🙇🌹🌺🌼🪷🙆🙏💐🙏🏻🙇🌹🌺🌼🪷🙆
திருச்சிற்றம்பலம் சிவாய நமஹ ஐயா கூற்று இசை என்பது கூற்று இசை சிவபெருமான் முன்னாடி பாடுவதே கூற்று இசை இந்த ஏழு அண்டங்களும் இறைவனுடைய சொத்து இந்த ஏழு அண்டங்களில் ஒழிக்கக் கூடிய திருமுறைகளை தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருமுறைகள் இந்த லோகத்துக்கு இறைவன் அடிமை இந்த திருமறைக்குர்ஆன் அதைவிட சிம்பனி இசை என்பது ஒரு துளி ஒரு துளி குடம் கிடையாது இறைவனுடைய தேவாரம் திருவாசகத்திற்கு இணை திருமுறைகளுக்கு இணை உலகத்தில் எந்த முறையும் இல்லை இதை எடுத்துக் காட்டுவதே இறைவனுடைய அனுகிரகம் ஐவர் அப்பரின் திருவருள் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும் திருவையார் திருவையாறில் உருவான ஞானிகள் திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் அப்பர் பெருமான் சுந்தரமூர்த்தி இளைய நாயனார் சுந்தரமூர்த்தி நாயனார் மணிவாசகப் பெருமான் என்னும் நால்வர் பெருமாள் சங்கீத சக்கரவர்த்தி சங்கீத குலத் திலகம் திருவையாறு முத்துசாமி தீட்சிதர் ஸ்வாமி அவர்கள் திருவையாறு தியாகராஜ சுவாமி தியாகராஜ சுவாமி அருள் செய்த திருவையாறு எனும் திருக்கரத்தில் அவதரித்த பெருமான் தேவாரப் திருக்கரத்தில் அவதரித்த பெருமான் தியாகராஜர் பிறந்த ஊர் தியாகராஜ சுவாமிக்கு அருள்புரிந்த பெருமாள் ஐயாரப்பர் கைலாய மாமணி திருநாவுக்கரசர் பெருமானுக்கு அருள் செய்த பெருமாள் ஐவர் அப்பர் பெருமான் குருமகாசந்நிதானம் மகா தர்மாபுரம் ஆதீனம் சுவாமிகள் தம்பிரான் சுவாமிகள் அருள் புரிந்த பெருமான் திருவையார் பெருமானார் எல்லா ஆதீன பெருமக்களுக்கும் அருள் புரிந்த பெருமான் ஐயாரப்பர் பெருமானின் திருவருள் சிம்பனி இசையோடு பெரிய திருவருள் திருமுறைகள் உடைய திருவருள் கிடைக்கும் இடம் என்ன புண்ணியம் செய்திருப்போம் இந்த மண்ணில் பிறக்க நன்றி சிவாய நம திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய