கடவுள் இருக்கிறாரா? அறிவியல் என்ன சொல்கிறது? Is there a GOD? | Mr.GK
ฝัง
- เผยแพร่เมื่อ 8 พ.ย. 2022
- Book buy link: www.amazon.in/shop/mrgk/list/...
Facebook: / mrgktamil
Twitter: / mr_gk_tamil
Instagram: / mr_gk_tamil
Telegram: telegram.me/MrGkGroup
#god #stephenhawking #mrgk
Mr.GK stands for Mr.General Knowledge. - วิทยาศาสตร์และเทคโนโลยี
Book buy link: www.amazon.in/shop/mrgk/list/3V1WVIFL27756
Happy world science day✌️
திருக்குர்ஆனில் இதற்கான விளக்கம் தெளிவாக காட்டப்பட்டுள்ளது மற்றும் நீங்கள் அதை மார்க்க சம்பந்தம் இல்லாமல் ஒரு அறிவுபூர்வமான புத்தகமாக நினைத்து வாசித்து தெரிந்து கொள்ளலாம்..!
@@saarafaara76 Quran படைத்தது யார்?
@@salmansharif8379 Quran allah oda vaarthai..23 years vahii moolam prophet muhammad idam Quran vandhadhu
@@IRFAN-B Appo Bible, வேதத்தை படைத்தது யார்?
மனம் பயமில்லாது இருக்கும் போது பகுத்தறிவு பேசும். மனம் பயங்கொள்ளும் போது நமக்கு மீறிய சக்தி கடவுள் என்பதை நினைக்க வைக்கும்.
Correct 💯
True
நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை ஐயா. பயம் ஒன்றுதான்
அனைத்து தவறுக்கும் காரணம். பயம் இருக்கக் கூடாது. பயம் இருந்தால் மனித சமுதாயம் அழிந்துவிடும்
P
Correct 💯👍👏
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க ஓம் நமசிவாய 🔥🙏🏽
😂👍
கடவுள் இல்லை என்பதும் நிதர்சனமான உண்மை. ஆனால் நீங்களோ கடவுள் உங்களுக்கு எதையோ செய்து இருக்கிறார் என்று உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள். உங்களுக்கு கடவுள் எதையாவது கொடுத்து இருக்கிறாரா.
🤏🏿🧠
Mr.G.K வின் விவரிப்பும் சொல்லும் விதமும் அறிவியலைப் புரிந்து கொள்ளும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது. நாம் புத்தகங்களைத் தேடிப்படித்தாலும் இந்த அளவுக்கு புரிந்துகொள்ள முடியுமா என்று சந்தேகம் வருகிறது. இளைய வயதிலேயே இவ்வளவு தெளிவும் ஆழ்ந்த புரிதலையும் கொண்ட அவருக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து இந்த பணியில் சிறந்து விளங்கிட வாழ்த்துக்கள்.
கடவுள் ஒருவர் உண்மையாகவே இருக்கிறார் அவர் இல்லை என்றால் நாம் பிணம் கடவுள் இருப்பதால் தான் நம் இருதயமே துடிக்கின்றன
“Religion guided me into atheism
Philosophy guided me into naturalism
Science is guiding me into rationalism”
Spiritualism starts with God.
Science end with God.
@@cpsweety puriyura madri pesavum
@@vinothkannanjoys ஆன்மீக தொடக்கம் கடவுள்.
அறிவியலின் முடிவு கடவுள்.
@@cpsweety 😂noice joke
@@cpsweety உங்க நம்பிக்கை ஆதாரமற்றது... அர்த்தமற்றது... கடவுள் இல்லை என்பதே உண்மை.... இருக்கிறார் என்று கூறுகிறீர்கள்.... எந்த மத கடவுள் உண்மை.... சிவனா.. ஏசுவா... அல்லாஹ் வா...
இன்னும் எத்தனையோ மதங்கள் அதில் எத்தனையோ கடவுள்கள்...
என்னை பொறுத்தவரை இயற்கைத்தான் கடவுள்....
S
இயற்கை தான் கடவுள் என்ற உருட்டிற்கு சுப வீரபாண்டியன் அவர்கள் ஒரு நல்ல பதில் கொடுத்திருப்பார்.
லிங்க் தேடிப் பார்க்கிறேன்
இயற்கையை உருவாக்கியவர் கடவுள் இந்த வாழ்க்கை மாயம்
@@Forest2763 cross breed ah # liger 😂😂😂
@@user-jy6mn3fg1k நீ சொல்வது விளங்கவில்லை 😒
உங்கள் சேனலில் நீங்கள் பதிவிடும் பதிவுகளும் ,அதின் அனுகுமுறைகளும் அருமையாக உள்ளது.என்னை இன்னும் அதிக இறை நம்பிக்கையிலும் ,அவரின் வல்லமையும் அறிய நீங்கள் அதிக துணைபுரிகிறீர்கள் .நன்றி சகோதரரே❤❤
God is the one who is beyond our time, gravity, energy, mass etc. I strongly believe in Bible.
God is so powerful that we cannot define him. ❤
You are saying that time, gravity etc is all created by God , The Bible said that God created light and water every thing for the first time only right. So here is my doubt God created all of this means then who created dinosaurs 🦕 and also before the dinosaurs their many more animals etc, who created that. And there's proof that we all come from monkeys not from humans .So please use your common sense . I am also Christian but I do not believe in any God.
@@vivan_rio humans are not from monkeys.. still research is going on… bro.
@@strongmedicine4280 Humans first evolved in Africa, and much of human evolution occurred on that continent. The fossils of early humans who lived between 6 and 2 million years ago. Most scientists currently recognize some 15 to 20 different species of early humans. Go Google it bro first . And Adam and Eve had 2 sons. One of his sons died so how the next generation evolved. Prove it ..
@@vivan_rioI think u should have to read genesis clearly
@@vivan_rio humans are not from monkeys😂 they both share common ancestor according to evolution
கடவுள் இல்லை என்று நானும் சொல்ல மாட்டேன். கஷ்டத்தில், ஆபத்தில், தேவையில் உதவும் ஒவ்வொருவரும் கடவுள். சுயநலம் இல்லாத அன்பு காட்டும் ஒவ்வொருவரும் கடவுள். தன்னுயிரை விட பிறர் உயிரை பெரிதாய் நினைக்கும் ஒவ்வொருவரும் கடவுள். தனக்கென வாழாமல் பிறருக்காக வாழும் ஒவ்வொருவரும் கடவுள். நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ஒவ்வொருவரும் கடவுள். பெற்றெடுத்த தாய் கடவுள். பேணிக் காக்கும் தந்தை கடவுள். திருடனிடம் இருந்து வீட்டை காக்கும் போது நாய் கூட கடவுள். பசியாற பால் தரும் போது பசு கூட கடவுள். உயிர் வாழ முக்கிய பங்காக உள்ள இயற்கை கடவுள். இப்படி பல வடிவில் கடவுள். ஆனால் நாம் யாரை கடவுள்கள் என நினைகிறோமோ அவர்கள் கண்டிப்பாக கடவுள் இல்லை. அவர்களும் மனிதர்களாக வாழ்ந்திருந்தால், வாழ்ந்த காலத்தில் அவர்களால் யாருக்காவது பலன் இருந்திருந்திருந்தால், அவர்களுக்கு அவர்கள் கடவுள். ஆனால் நமக்கில்லை. நமக்கு அவர்கள் இல்லாத ஒன்று தான். நாம் காணாத ஒருவர், இல்லாத ஒருவர், நமக்கு தெரியாத ஒருவர் நமக்கு கடவுள் இல்லை. ஒவ்வொரு மனிதனும் கடவுள் ஆகலாம். உங்களால் பிறர் பலனடையும் போது.... நானும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்... கடவுளாக....
💯💯
Best reply
Ithey than nanum purinjukiten... Ellarum kadavula vendranga sir... But yarum udhavi panrathuku ready ah Ila .. Manidhabhimanam koranjitey varuthu.... Yaruney theriyathavangaluku Dhanam panam podhum pasi aatrum podhum avlo santhosama iruku manasula.... Aana atha maximum people's panrathu Ila... Silar manidhargala madhikiranga... Dogs ah romba verukuranga..... Intha comment yarathu padichingana... Plz ellam uyirum onnuthan... Ellarukum orey mathiri than valikum... Mudinja alavuku unga life la matravangaluku udhavi panunga... Steet la dogs or animals partha food kudunga... Atleast water kudunga... Neenga matum Ila.. Unga family la ellarum nalla irupanga... Suyanalam ilama neengalum kadavula irunga
🙏
Darvin india
நீங்கள் சொல்வது போல் வைத்து கொண்டால், நீங்கள் ஓட்டும் வாகனத்திற்கு எரிவாயு தரும் அரபு நாடுகளை நீங்கள் கடவுளாக ஏற்றுக்கொள்ள வேண்டும்! உணவு தரும் விவசாயி உங்களுக்கு கடவுள் என்றால், பேரிச்சம் பழம் உற்பத்தி செய்யும் சவுதி உங்கள் கடவுள்! உலர் பழங்களை உற்பத்தி செய்யிம் ஈரான் ஆப்கான் போன்ற நாடுகளை நீங்கள் கடவுளாக ஏற்று கொள்ளவேண்டும்!
முடியாது என்றால் நீங்கள் நன்றி இல்லாத மனிதன் என்பதை ஒத்துகொள்ளுங்கள்!
நேற்று இரவு நான் நினைத்தேன் உங்களிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டும் என்று நீங்களே இந்த வீடியோவை போட்டு விட்டீர்கள் ரொம்ப நன்றி அண்ணா
Domeel dakka of your thoughts on the world okay I am...🌑🌖🌓🌗🌒🌔🌕🌟🌌🎆🌈🌄
Appo kadavl irukkaru
Orutu
@@muthukbrothers9496 Illa Bro
Yes me to bro
ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களின் அண்டம், பிரபஞ்சம், கடவுள் பற்றிய அறிவியல் கருத்துக்களை எளிய நடையில் விளக்கம் தந்தது சிறப்பு.நன்று. தொடர்க!
அறிவியல் படி!
கடவுள் இல்லை என்பதை
புரிந்து படி!
இயற்கையே இறைவன்... அதில் அனைத்துமே அடங்கும்.... நம் உடலில் கோடிக்கணக்கான செல்கள் உள்ளது உறுப்புகள் உள்ளது.... அதில் நான் என்று எதையும் நம்மால் குறிப்பிட்டு கூற முடியாது..... அதுபோல கடவுளையும் இவர்தான் இதுதான் என குறிப்பிட்டு கூற முடியாது.... கடவுள் என்பதன் நோக்கமே அன்பு செலுத்துவது....ஆராய்ச்சி செய்வதல்ல....அன்போடு செல்வோம் ஆய்வை கடந்து வெல்வோம்.....❤❤❤❤
மக்கள் சொல்லக்கூடிய அளவு அந்த கடவுள் நம்பிக்கை என்னிடம் இல்லை ஆனால் ஏதோ ஒரு சக்தி இருக்கின்றது அதுதான் அந்த பிரபஞ்ச சக்தி.
Yes
Paramborul foundation aa bro😂😂 ila normalaa?
கடவுள் இருக்கிறார். இந்த உலகில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் மற்றும் அனைத்து மனிதர்களுக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.
ஆதாரம்: ஸ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதம். இந்த இரண்டு புனித நூல்களையும் படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.
@@KishorKumar-gz3wd Arey oo sambo
💯
நான் வணங்கும் கடவுள், ஐம்பெரும் பூதங்கள் ( இயற்கை) 🙏
The Great Human being Mr Stephen Hawking sir ❤
Manithargalum iyarkayin oru paguthi than namum iyarkaiye
உண்மையே. ஆனால் இயற்கையை வணங்க தேவை இல்லை.ஏன் எனில் நீங்கள் அதை வணங்குவதால் தன் விதியை அது மாற்றிக் கொள்ளாது. அதனால் நமக்கு எந்த நண்மையும். தீமையும் கிடையாது. அது தன் கடமையை செய்து கொண்டே இருக்கும்.
நமசிவாய என்பது என்னவென்று தெரியுமா ? அதே தான் stephen Hawking சொன்ன தான் உங்களுக்கு எல்லாம் புரியும் என்றால் உங்கள் நிலை கண்டு ஆட்சரியம் தான் இங்கே எப்போவோ சொல்லி ஆச்சு அது எல்லாம்
இயற்கை கடவுள் அல்ல, இயற்கையைப் படைத்தவன் எவனோ அவன் தான் கடவுள். இந்தப் பிரபஞ்சத்த படைத்தவன் மாபெரும் சக்தி மிக்கவன்.,, பேரறிவு கொண்டவன் அவனே கடவுள். அல்குர்ஆன் இறைவனைப் பற்றி சொல்லும்போது... கூறுவீராக, இறைவன்( அல்லாஹ் ) ஒருவனே, அவன் தேவையற்றவன் ( அவனுக்கு யாரிடத்திலும் எந்த தேவையும் இல்லை ) அவன் யாரையும் பெறவில்லை ( அவனுக்கு பிள்ளைகள் இல்லை ) பெறப்படவும் இல்லை ( தாய் தந்தை யாரும் இல்லை ) அவனுக்கு நிகர் இல்லை. அல்குர்ஆன் அத்தியாயம் 112.
@@Ayaan-sz9ux no one created nature
நன்றி திரு ஜிகே.. எனது பார்வை/கேள்விகள் நாம் எப்படி ஒருவரையொருவர் நேசிப்பது? ஒருவருக்கொருவர் பாவம் செய்வதை எப்படி நிறுத்துவது? சோதனையிலிருந்து நாம் எவ்வாறு விலகி இருப்பது? கீழ்ப்படிதலுடன் வாழ்வது எப்படி என்பதை விஞ்ஞானம் கற்றுத் தரவில்லை. கடவுள் ஏற்கனவே என்ன செய்திருக்கிறார் என்பதைக் கண்டுபிடிப்பதற்கான தலைகீழ் பொறியியல்தான் அறிவியல். கடவுள் உங்களை எப்போதும் ஆசீர்வதிப்பார்!!❤❤
இந்த காணொளியை நான் கேட்ட ஒவ்வொரு வினாடியும் என்னை மீறி சிரித்தேன். தனது பகுத்தறிவை சரியாக பயன்படுத்துகிற எந்த ஒரு மனிதனும், கடவுள் இருப்பதை அறிந்து கொள்வான்.
😂😂😂 joker kudhi
Yah🙏
@@user-be6ff4xq4mpaguthari than ipdi pesa kathukoduthucha nanba
ஓ அப்படியா
ஆதாரம் கூறுங்கள் கடவுள் இருக்கிறார் என்பதற்கு
Naalaikku née periyariye Vishnu avadharamnu sonnallum solluviyaa😂
அந்த புத்தகத்தில் இருக்கும் அறிவியல் விளக்கங்கள் பற்றி இன்னும் நிறைய பதிவு போடுங்க Mr.GK.. ✋
Atheist
உங்களுக்கு இதை விடவும் விளக்கமாக கூறுகின்ற ஒரு புத்தகத்தை சொல்லவா
:_அல்குர்ஆன்_:
நான் உங்களுக்கு மதம் மாற சொல்லவில்லை அல்குர்ஆன் முஸ்லிம்களுக்கு மாத்திரம் இறக்கப்பட்டது அல்ல இந்த உலகத்தில் வாழ்கின்ற அனைத்து மக்களுக்காகவும் இறக்கப்பட்டது நீங்கள் அதை எடுத்து தமிழ் விளக்கத்தை நுணுக்கமாக வாசித்துப் பார்த்தாலே போதும் உங்களுக்கு கடவுள் இருக்கிறாரா என்பதன் உண்மை தெளிவாக அதில் கூறப்பட்டிருக்கும்.
@@aa_dhil_1689 ethu earth flot nu solluche athuva brother
@@ksvasan117 அல்-குர்ஆன் 31:29]
- " "அல்லாஹ் இரவை பகலுடன் இணைக்கிறான், அவன் பகலை இரவுடன் இணைக்கிறான் என்று நீங்கள் பார்க்கவில்லையா?"
இணைப்பு என்பது இரவு மெதுவாக ஒளி பெற்று பகலாகவும் பின்பு பகல் மெதுவாக தன் ஒளியிழந்து இரவாகவும் ஆவதை குறிக்கிறது . இது பூமி உருண்டையாக இருக்கும் பட்சத்தில்தான் சாத்தியம் ஆகும் .
பூமி ஒரு பந்தைப் போல சரியாக வட்டமாக இல்லை, ஆனால் புவி-கோளமானது, அதாவது இது துருவங்களில் தட்டையானது.
பின்வரும் வசனத்தில் பூமியின் வடிவம் பற்றிய விளக்கம் உள்ளது:
[அல்-குர்ஆன் 79:30]
“மேலும், பூமியை , அவர் முட்டைவடிவமைத்துள்ளார்
இங்கே முட்டையின் அரபு சொல் தஹாஹா அதாவது தீக்கோழி-முட்டை. தீக்கோழி-முட்டையின் வடிவம் பூமியின் புவி-கோள வடிவத்தை ஒத்திருக்கிறது.
இவ்வாறு குர்ஆன் பூமியின் வடிவத்தை சரியாக விவரிக்கிறது,
சகோதரரே உங்களுக்கு இதை விடவும் சிறந்த விளக்கம் கிடைக்கப்பெறும். என்னால் முடிந்த அளவுக்கு உங்களுக்கு விளங்கப்படுத்தி இருக்கின்றேன் குர்ஆனுடைய ஒவ்வொரு சொல்லுக்கும் அர்த்தங்கள் பெரியது அந்த அர்த்தங்கள் தெரியாததால் தான் இந்த குழப்பங்கள் ஏற்படுகின்றது
@@aa_dhil_1689 எனக்கு கிடைத்த விளக்கத்தில் முகமது நபி அவர்கள் புராக்கில் சொர்க்கத்திற்கு செல்லும் போது பூமி தட்டையாக உள்ளதாய் பார்த்ததாக கூறப்பட்டிருந்தது
மதம் என்பது மனிதர்களாலே உருவாக்கப்பட்டது சகோதரரே
மனிதன் தான் செய்த நன்மை , தீமைகளையும் தனக்கு வந்திருக்கும் நன்மை, தீமைகளையும் கொஞ்சம் உற்று நோக்கினாலா போதும் ஏதோ ஒன்று இடிக்கிறது தெரியும் Bro
kadavul enbathey nambikathaidhan...
it is a booster whenever you get tired of things, it is savior when you are afraid, and it is part of you when you feel the spirituality, it is in part of others when you have humanity.
Thanks Mr.GK அநேக நாட்களாக தேடிய புத்தகம் இது பெயர் தெரியாமல் இருந்தேன் இப்போதுதான் பதிவிறக்கிக் கொண்டேன் this is one of my favourite topic
اَوَلَمْ يَرَ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنَّ السَّمٰوٰتِ وَالْاَرْضَ كَانَـتَا رَتْقًا فَفَتَقْنٰهُمَا وَجَعَلْنَا مِنَ الْمَآءِ كُلَّ شَىْءٍ حَىٍّ اَفَلَا يُؤْمِنُوْنَ
நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா?
(அல்குர்ஆன் : 21:30)
Masha Allah
மாஷா அல்லாஹ் ❤
He is "Al-Mubdi"
கடவுள் இருக்கிறார் அறிவியலை மிஞ்சியதே கடவுள் அறிவியல் எனக்கு புடிக்கும் அதை தாண்டி ஒரு இறை சக்தி இருக்க தான் செய்கிறது. அதை நான் உணர்ந்துள்ளேன்...
@@harismart4283 naan kuda idhe reply panna vanthen 🤣
this is just boomerish thoughts , if so explain that power , u told sakthi , means energy , so what form of energy and what mathematical equation will u give for that ?
@@harismart4283 thiyanam seinga intha topic ey thappunu thonum. Therilana ipdithan silar
@Hari Smart Hi Smart boy, God can be ALIENS. Different in appearance, skin colour, may have more limbs, appears and disappears in a bright light, lotus can be space ship or saucer, etc... from another world. Who knows why there was a search for aliens from history. In historical period, people worship kings and poets who has extra power and knowledge. Let the science grow before we couldn't finalize. Because Mr. GK already told us about various dimensions and that are beyond our limitations. I'm in either way, considering iruku and illai.
There is No Creations without A Creator so by God only everything possible and came to existence . Very simple
Vera level bro....... ithu theriyama kadavul kadavul nu sakuranga😏
கடவுள் மனிதருக்கு உள்ளே இருந்து விளையாடுகிறார்
நம்மை பெற்ற தாய் தந்தை கடவுள். இந்த இயற்கை கடவுள். ஐம்புலன்களையும் அடக்கி ஆன்மாவை சுத்தமாக வைத்து கொள்பவன் கடவுள்😍😍
சிறப்பு... ஆனால் சில மூடர்கள் அவர்களின் பெற்றோர்களை கவனிக்காமல் விட்டுவிட்டு மாதம் ஒருமுறை கோவிலுக்கு சென்று அவ்வளவு பணத்தை உண்டியலில் போட்டுட்டு வராங்களே... அந்த பணத்தை மற்றும் நேரத்தை அவர்களின் பெற்றோர்களுக்கும் மற்றவைகளுக்கும் செலவு செய்தால் அவன்தான் கடவுள்...
அருமை. ஆனால் ஆன்மா இல்லை " மனது " என்று நம்பி பாருங்கள்.
பெற்றோர் ஜாதியவாதிகளாக, மதவாதிகளாக இருந்தாலும் அவர்களை கடவுளென்று சொல்வீர்களா?
சூப்பர் ப்ரோ
@@jcxkzhgco3050 good question
It’s very simple “ there can not be a creation without a creator “
And the creator shouldn't be proven by the creation
True. As always, something cannot come from nothing.
How creator come bro from where he come
If he created deer then why he created lion, is he mental
And the creator is the big bang
And the creator of big bang is matter,Energy and Space
கடவுள் இல்லை(வெளியில் தேடுபவர்க்கு)
மனித பிறவியில் ...👍👍👍👌🤚
சித்தர்கள் சொன்னது “ அண்டத்தில் இருப்பது பிண்டத்தில் உள்ளது“ என ஞானிகள் கண்டு அறியப்பட்ட விஷயம். இதுதான் என் கருத்து. கடவுள் என்பவர் உணரப்படவேண்டியது, கண்ணால் அறியப்பட முடியாதது
ஊம்பு
100% சரி..
அறிவியல் படிச்சு யோசிச்சா இல்லை என்று நினைக்கிறேன், ஆனால் சில நேரங்களில் நமக்கு ஏற்ப சூழல் இல்லை என்றால், கடவுள் என்ற ஒன்று என்னை அறியாமல் நினைவுக்கு வருகிறது..
ஆனால் கடவுள் இல்லை என்று தெரிந்தும் தோன்றுதே... 😑
super!
God na source of creation
ANDHA SCIENTIST ARIVUKKU DHONDRADHA SOLRARU KADUVUM ARIVUKKU ETRAVAN ILLAI ARIVU NAM CONTROL IRUKARDHU ARIVAAL KADAVULAI UNARA MUDIYADHU ULUNARVAALAYE UNARA MUDIYUM ULL UNARVU ENBADHU INDHA PRABANJAM POLA ELLAI ATRADHU
அப்படி என்றால் கடவுள் இல்லை என்பதற்கு ஆதாரம் தாருங்கள் !
உதாரணமாக கேள்வி என் கேள்விகள் சில :
கடவுள் இல்லை என்றால் மனிதர்கள் எப்படி உருவானார்கள் தங்களை தாங்களே வடிவமைத்து உருவானார்கள் என்றால் மரணம் ஒன்றே இல்லாமல் வாழ்ந்திடலாமே உயிருள்ள அனைத்திற்கும் வாழ்வையும் மரணத்தையும் தருபவன் யார் ?
சூரியன் தினமும் திசைமாறாமல் கிழக்கில் உதித்து மேற்கே மறைவதும்
வானம் எந்தவித தூண்களும் இன்றி உயர்ந்து நிற்கிறதே அதனை தாங்கிக் கொண்டிருப்பது எது? பூமி தன்னைத்தானே சுற்றுவதை நிறுத்த கூடிய சக்தி யார் ?
உயிருள்ள அனைத்தும் இறந்து விடுகிறதே அந்த உயிர் எங்கே செல்கிறது ?
கருவரையில் நம்மை சதைக் கட்டியாக்கி அதற்கு உருவம் கொடுப்பது யார் ??
@@mybegining987 நீங்கள் இப்போது கேட்ட இந்த அனைத்து கேள்விகளுக்கும் அறிவியலிடம் பதில் உண்டு. விருப்பம் இருந்தால்,தேடிப்படிக்கவும்.
அவர் இருந்தா என்ன இல்லன்னா என்ன..! ஆனால் எல்லோரிடமும் கடவுள்தன்மையும் 🙏🙏🙏மிருகதண்மையும் உள்ளது 😔😔😔
correct
மனிதனிடம் நன்மை தீமை என்ற இரண்டு தன்மைகளும் உள்ளது ஆனால் இரண்டில் எது நம்மை ஆளுவதற்கு நாம் உரிமை அளிக்கிறோம் என்பதை பொறுத்து மனிதன் அந்த தன்மையில் இருக்கிறோம்... எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?
எரேமியா 17:9
So question to you.
What's your opinion about genius Ramanujan statement. An equation for me has no meaning, unless it represents a thought of God.
I remember the man who knew infinity movie , his character express all the formulas are written on his tongue and sometimes his dreams by his Namagiri ambal god.
ஒவ்வொரு மனிதனின் நல்ல எண்ணங்களும்... மனிதநேயத்துடன் நடந்து கொள்ளும் அனைத்து மனிதர்களும்... கடவுள்தான்...... அந்த மனித நேயம் தான் கடவுள்.... நமக்கு மேல் கண்டிப்பாக.. இறைவன் என்பவன் இருக்கின்றார்...
எல்லாம் இழந்த நிலையில் அவனே கதி என்று வரும் போது அந்த உணர்வுகளின் சக்திதான் கடவுள்
அதுதான் பலவீனம்
அதற்கு பெயர் தான் பயம்
அதற்குப் பெயர்தான் இயலாமை. முயற்சி செய்யுங்கள் வெற்றி அடைவீர்கள்
@@roseerosee2054 perfect reply 🙂👌👌
மிக்க நன்றி ஐயா
அப்போது.. எல்லாம் இருக்கும் போது .அந்த அவனே கதி .என்ற நிலை எங்கு சென்றது .....
@@roseerosee2054 🙌🙌
உண்மை என்பது வெளியில் இருக்கும் ஏதோ ஒன்றைக் கண்டுபிடிப்பதல்ல;உள்ளுக்குள் இருக்கும் ஒன்றை உணர்வது -ஓஷோ
(God=Truth=Devine love=Consciousness=Selflessness=True self)
Yes , truth is inside us even great Tamil Saint sivavakkiyar said this in sivavakkiyam and thirumoolar said anbe sivam ( love is god ) but people's can't accept the simple truth, meditation the only key - osho
@@athisuthi5974 தங்கள் மனம் ஒன்றுதான் உண்மை என்று வாழும் மனிதர்களால் ஞானிகளின் வார்த்தைகளைப் புரிந்து கொள்ள முடியாது.
👌
Uklukkul irunppadhai neengal unarndheergala? Neenga kadavul irukkirar endru niroobikkira ovvoru badhilukkum edhir badhil irukkiradhu.... Ariyaamai neenginal neengalum nasthigam pesuveergal...
Ullathai padaithavan than ulagathai padaithal Avan veliye thedinaalum kidakka vendum allava?
When I look at the sky, stars, oceans and mountains, I strongly believe there is God.
There is not a single reason to believe god when looking at nature
@@balajidhanush4321100%
Trillion Trillion planets iruku pala planet araichila 1ru planet la kooda life illa nu proof iruku god real na ena antha planets la lam life illa?
Can u disprove God ?@@balajidhanush4321
Order and design is the reason to believe in God when looking at nature. @@balajidhanush4321
மரணம் இல்லாத வாழ்வை மனிதர்களால் உண்டு செய்ய இயலுமானால் அப்பொழுது நமக்கு இறைவன் (என்ற சாக்கு போக்கு) தேவையில்லை.உயிர் என்பது அறிவியலுக்கு அப்பாற்பட்டது.இறந்த மனிதரை யாராலும் உயிருடன் கொண்டு வர முடியாது ,எனவே வாழ்வும் மரணமும் இறைவனால் கட்டுப் படுத்தப் படுவது.
great answer
Super
உண்மை
God does nothing. It is all natural process. You made up your mind that God does these things. Be open, already science is debunking all you religious myths. Many more to come
@@arunv3961 So give me to the my question answer. You could correct the Gods existing system ?
எல்லாம் விதிப்படி நடக்கும் என்றால் கடவுள் எதற்கு...... செம bro. Lot of meaning in it.
அந்த விதியை உண்டாக்கியவரே கடவுள்தான்.
@@MrKambathasan video va fulla parunga bro
Andha fate epidi uruvakkuthu 😂😂😂 adhukku epidi theriyum 😂😂😂
1. Vithigal eppadi vanthathu?
2.vithigal iyarkaiyai uruvakka villai.iyarkkai-kkul vithigal irukirathu.
Ex.
Break, gear, clutch pondravai car-kkul irukirathu aanal athu car-i uruvkka villai. Thamilukku tholkappiyam endra ilakkana nool irukirathu.aanal antha ilakkanam thamialai uruvakkavillai
என்னுடைய கேள்வி என்னவென்றால் நீங்கள் கூறுவது அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறேன் ஆனால் ஒரு மிகப்பெரிய கோள் உடைந்து சிதறி அதில் ஒரு பாகம் பூமி என உருவாகிறது ஒரே இடத்தில் இருந்து வெடித்து சிதறிய அனைத்து கோள்களிலும் போல மாற்றங்களும் வேறுபாடுகளும் உள்ளது இதில் எங்கிருந்து மனிதர்களும் பிற உயிரினங்களும் உருவாகின மனிதர்கள் உருவாகியது கோ அல்லது பிற உயிரினங்கள் உருவாக்கியதற் கோ அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் என்ன😮.waiting for detailed video Mr. Gk bro
பஞ்சபூதங்களுக்கு கோயில் கட்டி உள்ளனர் நமது முன்னோர்கள் அதுவும் ஒரே நேர் கோட்டில் இதுவரை யாராலும் அந்த ரகசியத்தை கண்டுபிடிக்க முடியவில்லை அதை கண்டுபிடிக்க நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் காந்த சக்தி எங்கு அதிகமாக விழுகிறதோ அங்குதான் கர்ப்ப கிரகம் அமைக்கப்படுகிறது இந்த கர்ப்ப கிரகத்தை மையமாக வைத்துத்தான் அவர்கள் ஒரே நேர்கோட்டில் கோவிலை கட்டி இருக்க வேண்டும் மனிதனை மிஞ்சிய சக்தி இல்லை என்றால் எதற்காக இவ்வளவு கோவில்களை நமது முன்னோர்கள் கட்ட வேண்டும்
இல்லாத ஒரு பொருலைபற்றி இவ்வளவு தூரம் சிந்திக்க தேவை இல்லை. என்னுடைய கருத்து கடவுள் இருகிரார் என்பவர்கள் அதை பின்பற்றடும் ஆனால் மூட நம்பிக்கையில் மூல்கிப்போகாமல் இருப்பது நல்லது. Mr GK thanks for this video. 🥰
Well said
அடுத்தவர் (சமுதாய) நலனில் அக்கறை உள்ளவர்களுக்கு மட்டுமே கடைகள் இல்லை என்பதை உணர முடியும்
வணக்கம சகோ !
கடவுள் இல்லை என்று சொல்ல.வருகிறீர்களா ?
அப்போ இதோ என்னுடைய கேள்வி ?
மனிதர்கள் தானாக உருவானவர்களா ? தங்களை தாங்களே வடிவமைத்தார்களா ?
இயற்கை தானாக உருவானதா ? அப்படியானால் ஏன் கோடை காலங்களில் நீர் வற்றிப் போகிறது தானாக உருவாகும் நீருக்கு வெயிலை எதிர்க்கும் சக்தி இல்லையா ?
இந்த கேள்விகள் சிறுபிள்ளைத் தனமாக இருக்கலாம் சிந்தித்தால் இதில் பல்லாயிரம் பதில்கள் உண்டு
இந்த பதிவிற்கு பதில் தாருங்கள் !
விவாதிக்க தயார் என்றால் ❤
@@mybegining987 இதற்கு அவர்களால் பதில் சொல்ல முடியாது நண்பரே...
ஆனால் எல்லாம் அறிந்த அறிவாளி போல பிதற்றுவார்கள்.... ( உருட்டுவார்கள்)
@@jasonebenezer-zv5yo நம்மிடம் அப்படிக் காட்டிக் கொண்டாலும் அவர்கள் மனசாட்சிக்கு உண்மை தெரியும் அல்லவா. அடுத்தவரிடம் எத்தி வைப்பது நம் கடமை அதை ஏற்பதும் மறுப்பதும் அவர் அவர் விருப்பம் சகோ !
நாம் என்ன செய்ய முடியும் அவர்கள்தான் தேடி ஆராய வேண்டும்
அறிவியலாலும் விடை காண இயலாத , அறிவியலால் உற்பத்தி செய்ய இயலாத பல இவ்வுலகில், மனித உடலில் உள்ளது. விடை காண இயலாத பல விஷயங்கள் இவ்வுலகில் உள்ள நிலையில் கடவுள் உள்ளார் என்பதை நம்பித்தான் ஆகவேண்டும்.
God is a placeholder for uncertain things for majority. Unknown is god for them. For critical thinking people, unknown is unknown and try to know it.
@@AK_SIRR ஒரு கோழி போடுகின்ற முட்டையை மனிதனால் போடவும் முடியாது அல்லது உற்பத்தி செய்யவும் முடியாது.அதுவே இயற்கை.அந்த இயற்கையே கடவுள்.
@@jayaseelan7508 நீங்கள் சொல்கிற கருத்து சரி ஆனால் அந்த கோழி போடுகிற முட்டை எனக்கு அளவில் பெரியதாக வேண்டும் என்று முட்டையை உருவாக்க முடியாத காரணத்தால் கோழியை உருவாக்கி முட்டையை பெருகிறோமே.அப்போ அங்கே கடவுள் யாரு கோழியை உருவாக்கிய மனிதனா இல்லை முட்டை போடும் தன்மையை கோழிக்கு குடுத்தவனா..கடவுள் பாதி மனிதன் பாதி..
😂😂😂😂
Dear Sir, great translation. I have read the book too. My question is for science. If everything happens according to the law of nature what about miracle that goes against the law of nature.
Everybody must answer this question
It's also the nature 🤣
its a 'miracle' only because you have not found the science behind this..
@@veejay74 well said
Please tell me which miracle happened which goes against law of nature ...
Share one thing --
கடவுள் இல்லவே இல்லை Super விஞ்ஞானப்பூர்வமான விளக்கம்.இயற்கையின் கட்டமைப்பு பற்றி மனித ன் தொடர்ந்து தேடலில் இருக்க வேண்டும்.அப்போதுதான் மனிதன் கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வர முடியும்.அனைத்தும் கடவுள் படைத்தார் என்றால் கடவுளை படைத்தது யார் என்ற கேள்வி வரும்.அவர் தானாக தோன்றினார்.என்ற பதில் வரும்.இயற்கையும் தானாக தோன்றியது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.ஏன் என்றால் மனிதன் தினமும் வெளியையும் காலத்தையும் ஆற்றையும் தினந்தோறும் பார்கிறான் உணர்கிறான்.இதற்கு இல்லாத கடவுள் துணை தேவையில்லை.இயற்கை எப்படி தோன்றியது இயங்குகிறது என்பதை மனித குலம் அறிவியல் துணையோடு எதிர்காலம் கண்டுபிடிக்கும். அப்போது மனித குலம் கடவுள் என்பது எவ்வளவு முட்டாள்தனமான தத்துவம் என்பதை உணரும்.அதற்கு முன்னாள் உழைக்கும் மக்களின் வறுமை நோய் ஏற்ற தாழ்வு பசி பட்டினி வேலையில்லா திண்டாட்டம் சாதி வெறி மதவெறி ஒழித்து கட்டினால் கடவுளுக்கு பூமியில் வேலையில்லாமல் போய்விடும்.அதனை நோக்கி பயணம் செய்வோம்.--அன்புடன். தீனதயாளன்.கடலூர்.
Super definition brother வாழ்த்க்கள்.👏👏👏 நீங்க சொல்வதை கூட இங்கு பலரால் புரிந்து கொள்ள முடியவில்லை.
கடவுள் இல்லை. கடவுள் இல்லாமல் மனிதன் உண்டு. மனிதன் இல்லாமல் கடவுள் இல்லை.
அனைவருக்கும் புரியும் வகையில் தெளிவான கருத்துகளை தெரிவித்த தங்களுக்கு வாழ்த்துகள்
இந்த கேள்வியை கேட்டேன்... பதிவு போட்டதற்கு மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
بَدِيْعُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَ اِذَا قَضٰٓى اَمْرًا فَاِنَّمَا يَقُوْلُ لَهٗ كُنْ فَيَكُوْنُ
(அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; அதனிடம் “குன்” - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது.
(அல்குர்ஆன் : 2:117)
هٰۤاَنْـتُمْ هٰٓؤُلَآءِ حٰجَجْتُمْ فِيْمَا لَـكُمْ بِهٖ عِلْمٌ فَلِمَ تُحَآجُّوْنَ فِيْمَا لَـيْسَ لَـكُمْ بِهٖ عِلْمٌ وَاللّٰهُ يَعْلَمُ وَاَنْـتُمْ لَا تَعْلَمُوْنَ
உங்களுக்குச் சிறிது ஞானம் இருந்த விஷயங்களில் (இதுவரை) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தீர்கள்; (அப்படியிருக்க) உங்களுக்குச் சிறிதுகூட ஞானம் இல்லாத விஷயங்களில் ஏன் விவாதம் செய்ய முற்படுகிறீர்கள்? அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.
(அல்குர்ஆன் : 3:66)
மனிதன் தேடல் உள்ளவன்,கடவுள் தேட செய்கிறவர்.ஏனெனில் அவர் ஒருவரே நல்ல ஆசிரியர்.அவர் தேடல் மூலம் அறிய உதவி செய்கிறார் ஆனால் மனிதனின் அறிவும் ,அவன் வாழும் காலமும் குறைவானதால் முழுமையும் அறிவது கடினமே , ஆதலால் தான் அறிந்ததை வைத்து முடிவுக்கு வருகிறான்.தான் அறிந்ததை வைத்து மற்றவைகளை மனிதனால் நிதானிக்க முடியுமானால்,அதை சரியென்று ஒதுக்கொள்வோமானால் கடவுள் உள்ளார் என்பதையும் ,அவரை அறிவதும் ஏற்பதும் சரியே .அறிவியல் உங்களது மற்றும் அறிவியலாலர்களின் கூற்றின்படி கடவுள் என்கிற உண்மைக்கு மிக அருகில் சென்றுக்கொண்டிருக்கிறது. என்ற உண்மையை அறிகிறேன்.தொடர்ந்து தங்களின் பகிர்வுகளுக்காக கடவுளுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
💓எந்த ஒரு முடிவிலும் ஒரு துவக்கம் இருக்கிறது.. விதிகளுக்கு உட்பட்டு விதிகளை ஆராயும் போது விதிகளை பற்றிய அறிவையே விதியாக உணரமுடியும், உணர்த்த முடியும்.இயற்கை விதிகளுக்கு அப்பாற்பட்டு இருக்கும் வித்திகளற்ற நிலையை அறிவியலால் ஒருபோதும் அறிவது கடினம் என்பதாகவும் கூறலாம்..சரி அதையும் எதிர்காலத்தில் அறிந்து கொண்டாலும் அங்கிருந்து ஒரு துவக்கம் கண்டிப்பாக இருக்கும்.. அறிவியலால் இறைவன் இல்லை என்கிற முடிவுக்கு வரவே முடியாது.
உண்மை
அறிவியலால் இறைவன் இருக்கிறான் என்பதை நிரூப்பதுதான் கஷ்டம், இல்லை என்பதற்கு நீரூப்பிக்க 1000 வழிகள் உள்ளன
அப்ப இறைவனை உண்டாக்கியது யார்? ஒன்றிலிருந்து தான் மற்றொன்று வந்தது என்றால் அந்த ஒன்று எப்படி வந்தது கடவுள் இருக்கார்னு நீங்க நிரூபிக்க முடியாது
ஆம் கடவுள் ஒருவன் இருக்கிறான். அது சிந்திப்போருக்கு புரியும் 👍🙂✌️👌
Karpanayodu nirpavarukku puriyum. Kelvi ketpavarukku adhuvum karpanaye.
Neenga ennaa sonnalum ego la irukuravangaluku puriyathu
@@sivagami1302 not just ego, When you pray to god and miraculous thing happen in life, you will continue to believe so no matter whoever try to stop. Few call it luck, few call it fate, few call it God... simple
@@sivagami1302 actual ah kadavul irukku nu solravanga than ego la pesuvaanga..ennathan logic and explanations kuduthaalum accept pannikka maatanga.
@@user-ft5jp1ot2h unmaiya unmai nu thana sollanum
Good explanation for how Universe was formed? But all the occurrence were considered as non-living substances, rather we are living substances, from where it was originated? Are we landing with God? Please post some video about this. Thanks.
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
(அல்குர்ஆன் : 75:0)
لَاۤ اُقْسِمُ بِيَوْمِ الْقِيٰمَةِۙ
கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
(அல்குர்ஆன் : 75:1)
وَلَاۤ اُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ
நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.
(அல்குர்ஆன் : 75:2)
اَيَحْسَبُ الْاِنْسَانُ اَلَّنْ نَّجْمَعَ عِظَامَهٗ
(மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா?
(அல்குர்ஆன் : 75:3)
بَلٰى قٰدِرِيْنَ عَلٰٓى اَنْ نُّسَوِّىَ بَنَانَهٗ
அன்று; அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.
(அல்குர்ஆன் : 75:4)
بَلْ يُرِيْدُ الْاِنْسَانُ لِيَفْجُرَ اَمَامَهٗ
எனினும் மனிதன் தன் எதிரே வர விருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே நாடுகிறான்.
(அல்குர்ஆன் : 75:5)
يَسْأَلُ اَيَّانَ يَوْمُ الْقِيٰمَةِ
“கியாம நாள் எப்போழுது வரும்?” என்று (ஏளனமாகக்) கேட்கிறான்.
(அல்குர்ஆன் : 75:6)
فَاِذَا بَرِقَ الْبَصَرُۙ
ஆகவே, பார்வையும் மழுங்கி-
(அல்குர்ஆன் : 75:7)
وَخَسَفَ الْقَمَرُۙ
சந்திரனும் ஒளியும் மங்கி-
(அல்குர்ஆன் : 75:8)
وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُۙ
சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும்.
(அல்குர்ஆன் : 75:9)
يَقُوْلُ الْاِنْسَانُ يَوْمَٮِٕذٍ اَيْنَ الْمَفَرُّ
அந்நாளில் “(தப்பித்துக் கொள்ள) எங்கு விரண்டோடுவது?” என்று மனிதன் கேட்பான்.
(அல்குர்ஆன் : 75:10)
كَلَّا لَا وَزَرَ
“இல்லை, இல்லை! தப்ப இடமேயில்லை!” (என்று கூறப்படும்).
(அல்குர்ஆன் : 75:11)
اِلٰى رَبِّكَ يَوْمَٮِٕذِ اۨلْمُسْتَقَرُّ
அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு.
(அல்குர்ஆன் : 75:12)
يُنَبَّؤُا الْاِنْسَانُ يَوْمَٮِٕذٍ بِمَا قَدَّمَ وَاَخَّرَ
அந்நாளில், மனிதன் முற்படுத்தி (அனுப்பி)யதையும், (உலகில்) பின் விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான்.
(அல்குர்ஆன் : 75:13)
بَلِ الْاِنْسَانُ عَلٰى نَفْسِهٖ بَصِيْرَةٌ ۙ
எனினும் மனிதன் தனக்கு எதிராகவே சாட்சி கூறுபவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 75:14)
ungalukku romba mukiyamana person uyirukku poradumbothu oru feel varum athu kadavul nambikkai mattum thaan.happy movement la god ni onnu ella nu solluvom.
@MR GK IS IT CORRECT
What is the root word of Kadavul?
கடவுள்/Kadavul, essentially means, to go beyond what is inside, to feel the supreme. Kada means to travel and go beyond, or cross, Vul means inner space, or inner dimension, Thamizh has packed such a high philosophy into a single word.
இங்கு கடவுள் என்ற வார்த்தைக்கு முழு அர்த்தம் தெரியாமல் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் .....
நான் எதை இழந்து நின்றாலும் எதை பரிகொடுத்து நின்றாலும் என் புகழ் என் அறிவு நான் என்ற என் நிலை என் உடல் என் உயிர் .... மேலும்..... பல இப்படி எத்தனையோ... இத்தனையும் கடந்து போனாலும் என்னுள் இருக்கும் மாபேறாற்றல் என்னை மீண்டும் கட்டி எழுப்பும்... என்ற நம்பிக்கை யின் உண்மை யே
கட...+ ..உன்னுள் அதுவே கடவுள்.
நாம் தினமும் கானும் மனிதர்களை கூட நம்மால் புரிந்து கொள்ள முடியாத நிலையில் கடவுளை பற்றி ஆராய்ச்சி தேவை அற்றது... மனிதன் இந்த அண்டத்தில் ஒரு சிறு துகள் கூட இல்லை.... நான் என்ற தன்மை முற்றிலும் நம்மை விட்டு போனாள் கடவுளை அறியலாம்.... விஞ்ஞானம் அறியாததை மெய்ஞானம் உணர்த்தும்......
Koombum
" Naan Kadavul " meaning?
💯👍
@@wijitharan god is in inside of you .
@@arunkumarak7702if everyone of us is god.then if I kill someone.then it means god kills god correct.
விஞ்ஞானம் சொல்கிறது -
1. ப்ரபஞ்சத்தை ஏதோ ஒரு சக்தி நிர்வகிக்கிறது
2. எலக்ட்ரோ மேக்னடிக் போன்ற ஏதோ ஒரு எனர்ஜி ப்ரபஞ்சம் முழுவதும் பரவியிருக்கின்றது.
3. பொதுவாக யோசித்தால் - பிக்பேங்கின் போதோ அல்லது முதன் முதலில் உருவான சூரியனுக்குள் புகுந்த புவிஈர்ப்பு சக்தி எங்கிருந்து அல்லது எப்படித் தோன்றியது ???????
அந்த சக்தி / ENERGY தான் கடவுள் என்றும் அதற்கு மொழி சார்ந்த பெயராக -
ஆதி பரா சக்தி - THE PRIME ENERGY OF UNIVERSE எனப்பட்டது.
இந்த சக்தியிலிருந்து எல்லாம் வந்ததால் அல்லது தோன்றியதால் இந்த ஆதி பரா சக்தி கடவுளாகிறார். சரி - இந்தக் கடவுளுடன் தொடர்புகொள்ள முடியுமா ???? - முடியும். எப்படி என்பதை , யார் கடவுள் யார் ப்ராமணன் எது தர்மம் என்ற தலைப்பில் நான் எழுதிக்கொண்டிருக்கும் புத்தகத்தில் விஞ்ஞானத்தின் அடிப்படையிலேயே விளக்கியிருக்கிறேன் - விரைவில் வெளிவர இருக்கின்றது.
என் முதல் புத்தகம் நம் கடவுள் நாமும் கடவுள்
Mass erundha automatic ah gravity kedaichurum
✅💗
Great,when can we get this book
This doesn’t change my belief in god but this is the most insightful video I have ever seen. Thanks for this.
I'm not a fan of religious practices, but I take God as my psychological companion!
~Your narration was outstanding as usual👏👏
God is not only way to get better psychological companion
Well said. Having a god as psychological companion for ourselves is perfectly fine but It becomes a problem only when spreaded to all people creating the biggest scam in the world called "religion"
If u take god as ur psychological companion then ofcourse you are a religious person,
Where there is life, there is hope
Where there is hope, there is GOd
-Stephen Hawking
Is it quoted by him? Hope can be called as God ah? Tempting to know more about Stephen Hawking.
@@muthukumar4907 yes hope is the only thing that runs universe
I believe God is an atheist
Hope means positivity .its not god i think..we name the positivity as god
@@i_am_loki_ 👌😂😂😂😂
Hi @GK what about law of attraction!!! Pls explain your thoughts
கடவுள் யாருன்னு யார் பார்த்தா…
அதை கண்ணில் காட்டுவது இந்த சினிமாதான்…
ரொம்ப நாளாக எனக்கு இருக்கிற கேள்விக்கு இன்றைக்கு பதில் தெரிந்தது . நன்றி அண்ணா
🤣
Dude it's just a making a theory with what we know we didn't know 100% so wait till we discover everything
Kaanchana raagavaa....... Therinjiducha😁
என்ன பதில் கிடைத்தது என்று சொல்லவில்லையே?😂🤩
@@Nallavan420 no god
If there is a creation there should be a creator...god is true.
7 கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது, கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.
சங்கீதம் 19
1 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
ஆதியாகமம் 1:1
7 தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.
ஆதியாகமம் 2:7
ஆரம்பிச்சிட்டீங்களா உங்க வேலைய
பூமி மாதிரி பல கோடி கோள்கள் இருக்கு, அதை எப்ப படைத்தார் ? என்ன காரணத்திற்க்கு படைத்தார் ?
நானும் கிறிஸ்தவன் தான்
உங்கள் பேச்சை கேட்டு நான் நிறைய மாறி விட்டேன்.
இங்கு நான் தான் கடவுள் என்று எண்ண தோன்றுகின்றது.
அன்பே சிவன்.
Anbe Iraivan
எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளது
கட்டாயம் கடவுள் இருக்கிறார்
Little knowledge of science will make one into an atheist
But in depth knowledge of science will make into a believer of God and religion
Famous scientist once said
கமெண்ட்ஸ் படிக்கும்போது தான் தெரிகிறது... இன்னும் பலருக்கு புரிந்துகொள்ளும் தன்மை இல்லை என்றும் சிந்திக்கும் திறன் இல்லை என்றும்... வருங்கால தலைமுறை கட்டாயம் கடவுளை மறந்து அறிவில் சிறந்து விளங்கும் என நம்புகிறேன்... Such a great teacher Mr.GK sir... ❤️
correct
Correct
அமாம் இவரு பெரிய அறிவாளி இவர் அப்படியே புரிந்து விட்டது
Yes
@@travelinggeo6052 super bro.
Mind blowing information. God bless you.
ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் இந்த அறிவியல் வளர்ச்சிக்கு முன்பே இதை பற்றி பல சித்தர்கள் மற்றும் முனிவர்கள் இதை பற்றி அவர்கள் கூறினார்கள் ஆனால் நீங்கள் சொல்வது போல் அந்த காலத்தில் எந்த ஒரு அறிவியல் தொழில்நுட்பம் இல்லையே ஆனால் எப்படி அதை அவர்கள் கணித்தனர் அது தான் பிரபஞ்ச சக்தி
Wow, I already read that book.. but hearing the concept from you is freaking awesome...❤️
உண்மைதான்,,,,,அனைத்தும் இயற்கை விதிகளுக்கு உட்பட்டே நடக்கிறது, ஆனால் அந்த இயற்கைதான் கடவுள்…
True 100 •/•
அவர் எங்கிருக்கிறார்? அவர் பேர் என்ன?
@@riyad5505 no god bro
நீங்கள் விரும்பினால் இயற்கை விதிகளைக் கடவுள் என்று அழைத்துக் கொள்ளலாம். ஆனால் நீங்கள் நேரில் சந்தித்துக் கேள்வி கேட்கக்கூடிய உங்களுடைய தனிப்பட்டக் கடவுள் அவை கண்டிப்பாக இருக்க மாட்டார். - ஸ்டீபன் ஹாக்கிங்.
உண்மை சிலருக்கு கசக்கதான் செய்யும் bigbang என்பது மிகப்பெரிய பொய் மூட்டை
Supera diplomatic approach panniirukkeenga
கடவுள் இல்லை என்று புரிதல் வரும்பொழுது பயம் இன்றி தப்புக்ககள் இன்னும் நடைபேறும்
you are an asset to the Tamil community bro, my mom was really scared of lightning, the first thing I did when I bought new smart tv for her I show a lightning video of yours, she didn't completely understand but she knew do's and don'ts, thanks man!
Can we appreciate how Mr. GK finally gathered the courage to speak about this topic? Keep going bro. Idhu namma kaalam
The trial or metamorphosis book by franz Kafka adha padichu neenga explain pannunga adhu psychological ah audience ku oru puridhal ah kudukum Amazon la ye iruku 2uh book uh sendhu 300 kulla dha varu😊 try pannunga
Pppaah... Neraiya per keakkurappo solla mudiyuma irundha paka kelvilkku answer kedachirukku..
Vera level book uh🔥🔥
Science doesn’t have the processes to prove or disprove the existence of God.
@@projecttest1109 If you are a believer of God can you prove that the Gods exist
Same book recent aa tha anna vaangunen....aana padika tha time illa....athulula oru chapter neenga explain pandrathu nenecha happy ya irruku😄🥰🥰
Intha video paaka time irukku...
Aana Book padikka time illaya😂
Naanum ungalaipola thaan
இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது ?கடவுள் உருவாக்கி இருந்தால் கடவுள் எவ்வாறு உருவானார்? நம்முடைய வாழ்க்கையில் நடக்கும் செயல்களுக்கு என்ன காரணம்
Really useful and perfect points against the belief of God
வணக்கம் 🙏மிக அருமை 👍ஆதி தமிழர்கள் கடவுளை வணங்கவில்லை அவர்கள் அறிவியலை தான் கடைபிடித்து இருக்கிறார்கள், அதற்கு சாட்சி கீழடியில் கிடைத்த பொருட்கள், அதனால் தான் மேலும் தோண்டுவதை சில காலம் நிருத்தினார்கள்(தமிழர் வரலாறு சொல்லவா வேணும் மறைக்க தானே பார்பார்கள் ). 10/11/ இன்று உலக அறிவியல் தினம், அறிவியலுக்கு மேலும் ஒரு உற்சாகம் தரும் ஒரு நல்ல காணொளி. நன்றி Mr. GK channel 👍🙏
ஓரே ஒரு அணு கூட
தானாக தோன்றமுடியாது
படைப்பாளன் இல்லாமல்
எந்த பொருளும் தானாக
தோன்ற முடியாது இந்த
பிரபஞ்சத்தை இறைவன்
தான் படைத்திருக்க
முடியும்
Onga science lan sendhu manidhan yepdi vaalndha nalladhu(character,laws and all) nu oru book ready panna sollunga ... appa therium... yedhu unmaiyana sceince nu...
கடவுள் இல்லை sir இருந்தால் நிரூபிக்க சொல்லுங்க sir
படைப்பு ஒன்னு இருந்தா படைபாலன் ஒருவன் இருந்தே அகணும்
மனிதனின் அறிவுக்கு எட்டாத இடத்தில் இருப்பவனே கடவுள் நம்மை வாள வைக்கும் நீர். நெருப்பு. ஆகாயம். காற்று. பூமி. இவையும் கடவுளே நாம் நல்லது செய்தால் நல்லது நடக்கும். கெட்டது செய்தால் கெட்டது நடக்கும் இது எதனால் நடக்கிறது???
நல்லது செய்பவருக்கு கெட்டதும் நடக்கிறது கெட்டது செய்பவருக்கு நல்லதும் நடக்கிறதே இது எதனால் எதுவால்.
GK is a WORD
MR.GK is a EMOTION
Is an emotion
@@Zain-xt2sy is is not an emotion...😶
@@ventacode you were missing an dear
Grammatical mistakes
💯💜
✌️
Please clarify
1. -1 and +1 makes 0. So, How we can say there is no time before big bang. Zero has no value, but -1 and +1 has value separately. So time is something which is more or less equal even before this big bang.
Light dha ellam, first black light form aaghi irukalam, Apram vapour, mass . We have all memories stored in our brain. Coz we are running on time. Ipdi irundha dha elarukum nalladhu nu. Soo humans are here jus as an antivirus for earth as an Survivor
எவ்வளவு
கற்றுக்கொண்டாளும்
கற்றது
கையளவு தான..
கடவுள் நம்பிக்கை
உள்ளவருக்கு
கடவுள் ...
கடவுள் நம்பிக்கை
இல்லாதவருக்கு
இயற்கை...
அவ்வளவு தான்...
👍
இயற்கை கடவுள் இரண்டும் ஒன்றுதானே
@@chinnarasukumar ஆம்.. அன்பரே...
@@chinnarasukumar yes
நாம் அனைவரும் சொந்த நாட்டிலேயே அடிமைகளாக இருந்தோமே அப்போ கடவுள் எங்கே விளக்க முடியுமா
@@roseerosee2054
மனிதன்
தான்
மனிதனை
அடிமையாக
வைப்பான்..அன்பரே...
சிந்திக்க தெரிந்த இந்த மனித வாழ்வில் அறிவியலின் எத்தனை விளக்கங்களும் மனிதனின் கடவுள் என்ற சொல்லுக்கு நிகராகாது.ஏனெனில் கடவுள் என்ற சொல் மனிதனின் அத்துனை இன்ப துன்பங்களையும் சுமக்கிறது...
கடவுள் என்று ஒன்று உண்மையில் இருந்தால் நல்லா இருக்கும்!
Bro I have one qs bro . Thunder ⚡ pass not stite line minnal yen bro ner Koda varathula
Unexpected video but expected solution! ❤✨
Your narration inspires generations!!! Have been following your videos for more than a year and never a single video disappointed/nor have i left a video without learning a fact!! You rock champ!! Keep inspiring!!
கமெண்டுகளில் கடவுளை காப்பாத்துவோர் சங்கம் சார்பாக காணொளி வெற்றிபெற வாழ்த்துகள். 🙌🏼🙌🏼
unaku yenda valikithu..nee kadavul ille nu sonna nange kekanum..ithuve nange iruku nu sonna unaku valikithu..unaku nambikai illena sutthe muditu poo..namburavane kindal pannathe..kadavul ille nu soldrathu naale nee onnum Albert Einstein ille..
Excellent briefing sir, crystal clear
I saw god in real... 2 years back when I was standing alone thinking about few of the things world needs to adopt,the terrace on the opposite buildings , a glowing orange colour (bright light) saree till knee appeared and a tall man knelt before her and did aarathi with bright fire light did and at the same time an Asirire (voice of an women) came from left and said in loud voice "adhaan amma irukkaangala... Ellaathaiyum avanga paathuppaanga" ( mother God is there to take care of everything) said and the visual and sound got disapppered... I felt peace after that and left the terrace and slept in home. Other wise I go through sleepless nights praying for GOD the changes I expected for the goodness of the world.... The changes was "millets revolution, healthy lifestyle through pesticide free veggies and fruits and natural way of agriculture "... I hope things will change as god has promised me.... Let's see...