கண்ணன் தூது | Mahabharatham | Bharathy Bhaskar
ฝัง
- เผยแพร่เมื่อ 14 ก.ค. 2023
- #Mahabharatham #BharathyBaskar #BharathyBhaskar #pattimandramraja
Siragai Viri Para is a talk show presented by Mrs Bharathi Basakar. She, through the art of storytelling brings to you, various excerpts from the Mahabharata and walks us through the shades of the various characters that illustrate the epic and the lessons we can learn from them.
தேவயானியின் காதல் Part-1 | Mahabharatham | Bharathy Bhaskar
• தேவயானியின் காதல் | Ma...
மகாபாரதத்தில் துரோணர் | Mahabharatham | Bharathy Bhaskar | Pattimandram Raja
• மகாபாரதத்தில் துரோணர் ...
வறுமைக்கு வறுமையை வைத்த கர்ணன் | Mahabharatham | Bharathy Baskar | Pattimandram Raja
• வறுமைக்கு வறுமையை வைத்...
அம்பிகா | மஹாபாரதம் | Bharathy Baskar | Pattimandram Raja
• அம்பிகா | மஹாபாரதம் | ...
அரவான் | மஹாபாரதம் | Bharathy Baskar | Pattimandram Raja
• அரவான் | மஹாபாரதம் | B...
மகாபாரதத்தில் காதல் Part 2 | சிறகை விரி, பற! | Bharathy Baskar | Pattimandram Raja
• மகாபாரதத்தில் காதல் Pa...
மகாபாரதத்தில் காதல் Part 1 | சிறகை விரி, பற! | Bharathy Baskar | Pattimandram Raja
• மகாபாரதத்தில் காதல் Pa...
மீண்டும் மஹாபாரதம் | Bharathy Baskar | Pattimandram Raja
• மீண்டும் மஹாபாரதம் | B... - บันเทิง
மகாபாரதம் முழுமையாக படிக்காமல் / கேட்காமல் போனாலும் பரவாயில்லை. இந்தப் பதிவை மட்டுமே கேட்டு உணர்ந்தால், உலகம் உய்யும்! 🙏🙏🙏
அற்புதம்
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Arumi valga ur voice.
Mahabaratham uapanyasam is very much nice thank you
நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்.
தாங்கள் காவியத்தை சிறப்புற சொல்லும்போது பாரதம், எப்படி மகாபாரதம் ஆனது என்பதை பாரத(தி) உரையில்
மிகத்தெளிவாக அறிய முடிகிறது....🎉🎉🎉
இந்த மாதிரி கதை சொல்லும் போது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி நன்றி
அப்படியே வெண்முரசில் வரும் காட்சிகளை கண் முன்னே நிறுத்தி விட்டீர்கள் அம்மா. மெய் சிலிர்த்துக் கேட்டேன். நன்று சூழ்க.
Please continue this story.
Super convincing interpretations
மிக மிக அருமையாக இந்த நிகழ்வை சொன்னீர்கள்..
கருணையின் பக்கமே கடவுள் நிற்கிறார்..
அருமை அருமை அம்மா! உங்களின் முயற்சிகள் தொடரட்டும்! எங்களின் ஆதரவு எப்பொழுதும் உங்களுக்கு இருக்கும்! நான் ஒரு தமிழ் ஆசிரியை , பெரும்பாலும் என்னுடைய வகுப்பில் உங்களுடைய கதை தினமும் இருக்கும் . மிக்க நன்றி அம்மா .
அழகான விளக்கம் நன்றிகள் பல ❤
கிருஷணரின் அறம் சார்ந்த சொற்கள் மகாபாரத புராணம் நன்கு விளக்குகிறது. .பாரதி அவர்களின் சொற்போழிவு அற்பதம். பாராட்டுக்கள்.
மகாபாரதம் மிக இனிமை உங்கள் பேச்சு பயணம் தொடர் ந்து நடைபெற🔱 வாழ்த்துக்கள் 👁👁💪⭐🔱👍🇮🇳👑🙏🙏🙏
உங்கள் கதைக்காக எப்போதும் ஆவலோடு காத்திருக்கிறோம்.. மகாபாரத காவியத்தை கேட்டதில் மிகுந்த மகிழ்ச்சி.. மீண்டும் விரைவில் அடுத்த கதையை பதிவிடுங்கள்.(Rage of Angels நிறைவுப் பகுதியை பதிவிடுங்கள் 🙏🏽)
சொல் வளம் மிகுந்த பேச்சை கேட்கும் பொழுது மெய் சிலிர்க்கிறது..
நன்றி அம்மா..👌🏼👍🏼🙏😊
அருமை! எப்போதும் போல மிகவும் எளிமையான சொற்களால் சிறு குழந்தைகளுக்கு கூட புரியும்படி மிகவும் அழகான பதிவு.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மகாபாரதம் கதை பழசு சொல்லும் உங்கள் தமிழ் சொல் புதிது சொல்லுகின்ற உங்களது திறன் மென்மேலும் வளர்க்க
மிகப்பெரிய சந்தேகம் தீர்ந்தது அம்மா மிக்க நன்றி❤ மிகப்பெரிய புத்துணர்ச்சி வந்துள்ளது அறத்திற்க்காக ஒரு குரல் அறம் காக்க நியாயமான குரல் எங்கேயும் ஒலிக்கவேண்டும்
Moral of the story is awesome, Ma'am!👌
மிக்க நன்றி!🙏🙏🙏
சொல்(ஐ) எவ்வளவு அழகாக பிரயோகப் படுத்தியிருக்கிறீர்கள் நீங்களும்....
அருமையான பதிவு நன்றி அம்மா
மிகஅருமையாக இருந்தது .கிருஶ்ணன் தூது அரண்மனையில் நடந்தது கண்முன் வந்து உள்ளத்தில் சென்றது.நன்றி.தொடரட்டும் இவைபோன்ற சொற்பொழிவுகள் .
Excellent Madam. You have special talent.
அருமை அருமை அம்மா..... இன்னும் இன்னும் கேட்க ஆவலாய் இருக்கிறது....
இனிய தமிழில் சிரித்த முகத்துடன் எடுத்து கூறியது எப்பொழுதும் சிரித்த படி இருக்கும் கண்ணின் தூது கேட்டது மிக சிறப்பானது.
Excellente story Bharathy baskar madame ❤❤❤
அற்புதமான அறமான உட் கருத்தை ஏராளமாக உள்ளடக்கியது நம் பாரதம்..மகா பாரதம்..மிக தெளிவான அற்புத விளக்கம்..மிக அருமை..
பிரமாதம் அம்மா.நம் வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் நம் சிற்றறிவுக்கு எட்டியவரை தர்மமாக வாழ வேண்டும் .
அற்புதமான பேச்சு, அருமையான விளக்கம். யாரும் நன்றாக புரிந்துக்கொள்ளும் வகையில் கண்ணன் தூது தங்கள் உரையில் கூறப்பட்டுள்ளது. மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.
அருமையான விளக்கம் madam. நன்றி
❤அருமை அருமை மிக மன அழுத்தமான நேரத்தில் இந்த பதிவை கேட்டேன் அதில் ஒரு இடத்தில் எனக்கான பதில் கிடைத்தது பல முறை கேட்கிறேன் மனதில் சிறிது சிறிதாக தேறுகிறது வாழ்க்கையில் பின்னொரு நாள் நினைத்து பார்க்கும் நேரம் நாம் சரியாகத்தான் இருந்திருக்கிறோம் என்ற நிறைவு கிடைக்கும் என்ற வார்த்தை ஆதரவாக இருந்தது நன்றி சகோதரி ❤
👍💯 எல்லா பதிவுகளுமே...நன்றி உயரிய மதிப்புள்ள சகோதரியாரே🙏
ரொம்ப பிடித்திருக்கிறது.❤ தொடர்ந்து தேவை.தாயே.
Yes definitely mam. Literature defines attitude of person, literature come from you to us
அருமை அருமை சகோதரி இந்த மகாபாரதக் கதை கதாபாத்திரங்களை மிக அழகாக எடுத்து பதிவு செய்தமைக்கு நன்றி
வாழ்த்துக்கள்
Super super super...enjoyed the story thoroughly madam. Kannan Vs saguni, sema nail-biting moments 😊
❤ Hare Krishna! I always love to hear , when you said "Kannah... or Kannan" its like honey. Thank you amma.
Awesome lesson as usual in your lovely voice mam💐💐💐💐💐
அருமை அம்மா 🎉
அருமை அருமை அருமை யான பதிவு
அம்மா🙏
ஆஹா அற்புதம்! மகாபாரத கதை தெரிந்ததுதான். ஆனால் இவ்வளவு சுவாரசிய மா கண்ணன் தூது தாங்கள் சொல்ல சொல்ல ஹஸ்தினபுற ராஜ சபையில் இருந்து நேரலையாக பார்ப்பது போல் இருந்தது. சரஸ்வதி கடாக்க்ஷம் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். வாழ்க வளமுடன். நன்றி.
G. Ramasubramanian
Wonderful. May God continue to bless you. from Raghavan, Naperville, near Chicago, USA
சிறப்பான பதிவு
அருமை சகோதரி மிக அருமை👌👌👌👌
மகளே. தங்களின் கண்ணன் தூது சென்ற கதையின் பாங்கு என் கண்களை நீராக ஊற்றப்பட்டது விட்டது. பல நூறு ஆண்டுகள் தாங்கள் வாழ்ந்து இலக்கியப்பணி ஆற்றிட இறைவனை வேண்டுகின்றேன்.
அற்புதம், என் கண்களில் கண்ணீர். உங்களின் விளக்கம் அற்புதம்.
பதிய பார்வை , புதிய கோணம் அருமையான விளக்கம் 👏👏
அருமை அருமை.. காட்சிகள் எல்லாம் கண் முன்னே கொண்டுவந்து விட்டீர்கள்.. நன்றி.. வாழ்க வளமுடன்
Most expected and interesting of part of Mahabharatham... Thanks for uploading...
மிக அருமையான பதிவு,அறம் ,நீதி மற்றும் சொல் பற்றிய ஆழம் நன்கறிந்த கொண்டேன் ,மிக்க நன்றி.
அம்மா அருமையான கதை விளக்கம் மகாபாரதம் கண்முன் தோன்றியது போல் ஒரு உணர்வு அம்மா நண்றி❤❤
Thank you verymuch Mam ..Please continue your good work. Looking forward for More Mahabharatham stories from you.
அருமை...மனநிரைவான பதிவு...❤
அருமை அருமை அம்மா! உங்களின் முயற்சிகள் தொடரட்டும்! எங்களின் ஆதரவு எப்பொழுதும் உங்களுக்கு இருக்கும்!
மிக்க நன்றி அம்மா .
Very nice tks 🙏🙏🙏🙏🙏
As usual excellent speech by Smt. Bharathi Bhaskar... Highly motivating... Madam has used simple words but very effective... I always try to hear her speech .. Gives peace of mind... 🙏
Super mam😊
Hi mam, now I’m 2months pregnant . Pls upload some stories for pregnant women’s too . Listening stories in ur voice is just positive vibes .
வாழ்த்துகள்.💐
Mam super
சூப்பர்
Excellent
அருமையான விளக்கம் அளித்த சகோதரி க்கு வாழ்த்துக்கள்❤❤❤
உண்மையில் கிருஷ்ணன் தூது கௌரவ சபையில் நடந்த உரையாடலை உங்கள் கனிவான குரலில் கேட்கும்போது கண்ணில் நீர் துளிர்கிறது. மேடம் உங்களின் முயற்சி தொடரட்டும்.
Bharathiji!!! Fantastic!! I can imagine the scenes while listening... Kangalukku munnal Bharathathai kaanbitheergal.. Romba azhagana vilakkam... Thanks ma'am 👍👏❤❤❤😊🙏💐💐Goodluck... God bless you with a Good health & happiness 😊👍
அற்புதமான பதிவு. மகிழ்ச்சி. நன்றி சகோதரி பாரதி அவர்களே!
Hello Madam, Thank you very much. With this discourse you have taken me directly taken to the place where this event had happened 5204 years ago. I still feel I am standing and listening to every one's conversation and Thanks again. Regards, Badri.
ஆயிரம் மடங்கு நன்றி.வாழ்க நலமோடு.வளர்க வளமோடு.டி.எஸ். தியாகராசன்.
Please continue!! It's most relevant in these times….when the world is at an inflection point. Theresa lot history can teach us, if only we’re willing to listen & learn.
Forget history!!! It's past!! Look at the babe!!! She is present!!! Hear her message!! It's for the future!!! Just joking!!! I have always held Smt Bharati Bhaskar in high respect!!! She battled for her life in a hospital ICU and came out victorious!!! She is a twice born Brahmin in more ways than one!!!! Saashtaang Pranaam Ma'am!!
பாரதம் எவ்வளவு பேசினாலும் சலிக்காது.
Thank you madam. Intha mathiri emathu valvilum niraya anupavangalai santhikkirom. Athatkana neethiya sollividdeerkal.
அருமை. அற்புதம்.புத்திகூர்மை.தெளிவு.வள்ளல்.தன்மை.எல்லோருக்கும்.வராது.கதையோ.உண்யா.என்று.பாராமல்.இப்படிசெய்வதில்.எவ்வளவு.மகிழ்ச்சி
விழுந்தாலும், எழுந்திரு! Sidney Sheldon story part -3 எங்க அம்மா?? நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்..
On a single day i repeatedly listened several times this audio - this alone will tell the public only one word ' dont miss this audio ' and if missed - u will miss a great lesson to know from respected Bharathi madam.
மிகவும் அருமையான பதிவு. இதைப் போன்ற மகாபாரத கதைகளை பல வழங்கவும்
Very excellent Presentation Madam, Thanks a lot
Lord Sri Krishna may bless you and our Nation
U r the best❤
Felt as if I was in the court of Hasthinapur for 20 minutes witnessing the events. Excellent narration. Got a lot of insights. Though this incident happened 5000 years ago it has a lot of context to the present day. Thank you for this wonderful experience mam.
Super ji👌
Vazha valamudan 🙌
மஹாபாரதம் ஒரு புதையல்
தேடல் எதுவாக உள்ளதோ
அதுவே தேடலில் கிடைக்கும்
என்பதை எடுத்துரைக்கும் புதையல்
அருமையான பதிவு மேலும் பல பதிவுகளை வழங்கி அடுத்த தலைமுறைக்கு நமது இதிகாச புராண வரலாறுகளை கற்பிக்க வேண்டும்
உங்களை போல இப்பிடி ஒரு விளக்கத்தை யாராலும் கொடுக்க முடியாது 34 நிமிட வீடியோவாக இருந்த போதும் சட்டென முடிந்ததாக தோன்றியது நன்றி
எங்களால் மகாபாரத்தை படிக்க முடியவில்லை. உங்கள் கருத்துகளால்தான் உணரமுடிகிறது. வணங்குகிறோம் உங்கள் சேவையை
Vijay TV மகாபாரதம் நீங்கள் கூறிய கருத்துக்களை காட்சியாக பல வழியில் நிறைவேற்றி உள்ளது. நீங்கள் இயலிலும் vijay நாடக மொழியிலும் கருத்தாழத்தை கூறியிருப்பது அருமை.நன்றி
Thanks அருமை! எப்போதும் போல மிகவும் எளிமையான சொற்களால் புரியும்படி மிகவும் அழகான பதிவு.
நியாத்திற்கு கட்டுபடாத துரியோதனன் வம்சமே அழிந்தது நமக்கும் அதே கதிதான் கதை சொன்ன விதம் அருமையிலும் அருமை நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
I'm reading venmurasu and now I'm in venmugil nagaram. like anyone who watches the movie I don't want to listen to the climax directly without watching the whole story.. but how could anyone skip "kannan thoodhu".. thanks for explaining with enthusiasm mam
Fantastic mam 🙏🙏🙏🙏🙏🙏🙏
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்.கண்ணன் சாரதியாக இருந்ததால் சக்கரம் இல்லாத கண்ணன்.நிராயுதப் பாணி🐚🕉️🦅⚖️
Hare Krishna!!!🙏
அருமையாக சொல்லுகிறீர்கள். மிகவும் ரசித்தேன்
Many thanks for sharing Bharathi Maam.😊 May God bless you more and more Maam😊
Thanks for giving such a beautiful explanation for a long lasted doubt for many people like me 🙏
அக்கா...உங்கலுக்கு...
என்னுடய...
நன்றி...
நன்றி..{
அருமையான விளக்கவுரை அம்மா...
பாரதக் கதையின் கருவூலமான பலரும் அறியவேண்டிய அருமையான உண்மைச் சம்பவத்தை மிக அழகாகச் சொன்னீர்கள் வாழ்த்துக்ளம்மா உங்களைவிட வயதில் முதிர்ந்தநான் ஒரு மரியாதைக்காக உங்களை அம்மா என்றழைக்கிறேன் தவறாயின் மன்னிக்கவும்
அவையில் நடந்தது தெளிந் தேன் . திருதராஷ்டிரன் கட்டளை யும், பின் அவர் சபை இல் திரும்ப பெற்றதும் புதிய செய்தி. ஆனால் பிறகு கண்ணனின் வியத்தகு வியுக ங்கள் மிக்க பிரமிப்பை ஏற்படுத்தும். அதையும் ஒரு முறை தங்கள் மொழியில் கேட்க்க ஆசை.
ஒரு மிகப்பெரிய கதைச் சுரங்கமான மகாபாரதத்தில் தான் எவ்வளவு எவ்வளவு சுவையான சம்பவங்கள், திருப்பங்கள், தர்மங்கள், நியாயங்கள்! கண்ணனின் தூது இந்த இதிகாசத்தின் கதையோட்டத்தில் ஒரு முக்கியமான திருப்பம் என்று நமக்கெல்லாம் தெரியும். அதை இதுபோல ஒரு நேர்த்தியாகச் சொல்லப்பட்டால் மிக மிகச் சுவைதான். பாரதி பாஸ்கரின் சில பட்டிமன்றப் பேச்சுக்கள் எனக்கு ஒத்துப் போகாமல் இருந்தாலும் அவர் கதை சொல்லும் பாணி ஒரு தனித்தன்மை வாய்ந்ததுதான் என்பதை ஒப்புக்கெள்ளத்தான் வேண்டும்
நன்றாக இருந்தது மேம். இன்னும் நிறைய கதையை சொல்லுங்கள்.
அறம் தான் வாழ்க்கை
Wonderful Explanation Madam. You're bringing back the Wisdom of the Mahabharata back. Salutations to you Mam ❤
Wow suddenly saw your video I feel very happy mam
Wow. Arumai Mam 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👌🏼👌🏼👌🏼👌🏼 theriyatha pala information kuduthurukeenga Romba azhaga korvaiya as usual. Pl do keep posting such interesting views around mahabharatham Mam ❤️
அறத்தை உரக்கச் சொல். அருமை.அருமை.
Wonderful speech! Nice to near! Lot of values and truth!