Tiruchendur | முருகனின் பன்னிரு கரங்களால் வாங்குவதுபோன்ற சாந்நித்யம் | நோய் நீக்கும் இலை விபூதி
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
- திருச்செந்தூர் இலை விபூதி எப்படித் தயாரிக்கிறார்கள்? அவற்றின் மகிமை என்ன என்பது குறித்து விளக்குகிறது இந்த வீடியோ.
#Tiruchendur #Ilaivibhuthi #Adishankara
Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar....
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
வேல் வேல் வெற்றி வேல்
வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா
ஓம் ஸ்ரீமுருகன் துணை...
திருச்செந்தூர் முருகா சரணம் .ஆதி சங்கரர் போற்றி🙏🙏
Om saravana bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaron
Koil panneer vibuthi prasadam entha neram kodupparkal ple sollungo
திருக்கோவிலில் குறிப்பிட்ட நேரத்தில் இந்த இலை விபூதி தரப்படமாட்டாது. தாங்கள் கோவில் வளாகத்தில் நடந்து செல்லும்போது அல்லது கோவிலை சுற்றி வரும்போது ஆங்காங்கே தூண்களில் பக்கத்திலோ அல்லது மண்டபத்தின் பக்கத்தில் அமர்ந்து சிலபேர் இந்த இலை விபூதியை விற்பர். அப்படி கொடுக்கும்போது அதை தாங்கள் பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்.
Vishwaroopa dharshan daily early morning
Super message
Very useful and blessed to see this divine video! Thank You!
ஆமாம் உண்மை எனது மகன் மருமகள் ஆழிக்கிணற்றில் நீராடி இந்த பன்னீர் இலையோடு உள்ள விபூதி சாப்பிட்டு இரட்டை குழந்தைகள் பெற்றனர் நம்பிக்கை தான் தெய்வம்
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🌼🌻🌷
Muruga Saranam.
Om saravana bava
Om karunai kadale kanda potri potri
Vetrivel Veraval panchalingam panchalingam panchalingam Muruga Muruga Muruga
Ariya thahaval, mikka nantri🙏
திருச்செந்தூர் முருகா போற்றி போற்றி...🙏🙏🙏
ஓம் ஷண்முகத்தரசே போற்றி போற்றி.
Thagavaluku nandri.muruga potri 🙏🏻
முருகா சரணம் ஓம சரவண பல🙏🙏🙏
OM MURGA OM MURGA OM MURGA OM MURGA OM MURGA OM MURGA
இந்த மரம் எங்க வீட்ல இருக்கு 😍😍
Om muruga 🙏🙏🙏🙏🙏
ஓம் திருசெந்தூர் முருகன் துணை
ஓம் சரவணபவா போற்றி
🙏🌿🌺சிவ சிவ💐திருச்சிற்றம்பலம் 🔱🌷
🙏🙏🙏🙏🙏🙏 ஓம் முருகா அரோகரா போற்றி அனைவருக்கும்
ஓம் சரவண பவ
Om saravana bhava 🌹🌹🌹
Vetri vel muruganuku arogara 🙏🙏 veera vel muruganuku arogara 🙏🙏
0m muruga om muruga om muruga om muruga om muruga om muruga
OM MURUGA SARANAM 🙏🌹 Hara
குருவே சரணம் 🙏🙏
ஓம் சரவணபவ ஓம்
முருகா சரணம் முத்து குமரா சரணம்!🙏🙏🙏🙏
OM SAI RAM APPA 🌹
வேல் வேல் அரோகரா
🙏🙏🙏
Om muruga potri om kantha portri om velava portri om kumara portri om Bala portri om senthil aandavaa portri en venduthalai niraivetri enakku oru kuzhanthaiyeai phakkiyam arulvayaga om muruga potri portri
திருமுருகாஒருமுறை.வா
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ முருகா சரணம்
🙏🙏🙏வாழ்க வளமுடன் 🌷
Murugan Saranam
Can we get every day or any special day for this vibuthi.
செந்தூர் முருகா🙏🙏🙏
ஓம் நமசிவாய
Namaskaram...I need this prasad, not staying in india, how to purchase it?
ௐ கந்தா போற்றி...
THÁNKYOU MURUGA SAMY VENDUTHAL GOVERNMENT JOB KEDÁIKUM
Vetri vel Murugan
Enga tharanunga... Rooba notu neetuna tha kedaikuthu
ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
Muruga
ஓம் முருகா
🙏🙏🙏🌺
கோயில் நம்பர் தரமுடியுமா.தயவுசெயது தரவும்
🙏🙏🙏🙏🙏
Om Muruga potri
இலை விபூதி கிடைக்குமா
Thriuchandoor muruganku arogra Thirchinthoor
🙏🦚🦚🦚🙏
விபூதி எப்படி செய்வார்கள் என்று காட்டவில்லையே? அதுவும் முக்கியம் தானே?
விபூதி செய்வதை காட்ட இயலாது அதை சொல்லத்தான் முடியும். விபூதி செய்வதற்கென்று சில சாஸ்திர விதிமுறைகள் உண்டு. விபூதி ஆனது வெள்ளை நிறம் கொண்ட ஒரு கன்று ஈன்ற நாட்டுப்பசு மாட்டின் சாணத்தை மண்ணில் விழாத வண்ணம் கரங்களிலும் தாமரை பூ இதழ்களில் தாங்கி அதனை அந்த மாட்டின் கோ மையத்துடன் பிசைந்து வெயிலில் நன்றாக ஒரு உருண்டையாக ஆக்கி காயவைக்க வேண்டும் காய்ந்த அந்த சாண உருண்டைகளை நிலத்தில் உமி பரப்பி சாய்ந்த சாண உருண்டைகளை அதன்மேல் அடுக்கி திரும்பவும் அதன்மேல் உமி கொட்டி திரும்பவும் சாண உருண்டைகளை அடிக்கி என பன்முறை அதன்மேல் உண்மையும் சாணத்தையும் வைத்து நிரப்புவர் உமிக்குள் சான உருண்டைகள் புதைந்திருக்கும். அதனை திருநீற்றுப்பதிகம் பாடியும் சிவபுராணம் பாடியும் இவை வைத்து அந்த உமிக்குன் றை எரிப்பர். இதற்கு புடம் போடுவது என்றும் பெயர் உண்டு. அப்படி புடம் போடப்பட்ட இந்த சாண உருண்டைகள் ஐந்து நாட்களுக்கு அப்படியே யாராலும் தொந்தரவு செய்யப்படாத விதத்தில் இருக்கும் ஐந்து நாட்களுக்குப் பிறகு அந்த சாண உருண்டைகளை எடுத்து பொடி செய்தால் அதுவே சுத்தமான நாட்டு மாட்டு திருநீறு ஆகும். திருநீரு என்பது போடி அல்ல அது சாம்பல்.
@@banupriya5555 மிகவும் நன்றி. சானம் கோமியத்துடன் வேறு ஏதும் பஸ்பங்கள் கலப்பது உண்டா?
கிலிகள் அல்ல கிளிகள்
கினறு அல்ல கிணறு
மண்ணர் அல்ல மன்னர்
பில்லை அல்ல பிள்ளை
வேலையிலும் அல்ல வேளையிலும்
விலாவில் அல்ல விழாவில்
திருவிலா அல்ல திருவிழா
உடல்பினி அல்ல உடற்பிணி
OM Saravana bhava.nanri.
Om Shri Shanmugaya Namah🙏🙏🙏🙏
🙏🙏🙏
ஓம் சரவணபவ
ஓம் சரவண பவ ஓம்
🙏