@@Soman.m மலைகளும் காடுகளும் பல்லுயிர் தன்மையை பெருக்க இறைவன் கொடுத்தது இதுவே நமது சொத்து நகைகள் இல்லையென்றால் எந்த உயிருணத்திற்கும் பாதிப்பு ஏற்படாது ஆனால் காடுகளும், மலைகளும் இல்லையே குடிக்க தண்ணீர் கூட இருக்காது
கேரளா பத்மநாதன் கோவில் ஆறு அறைகளை திறந்து பல ஆயிரம் கோடி மதிப்புள்ள மூட்டை மூட்டையான தங்கங்களையும் வைரங்களையும் அள்ளிச் சென்றார்கள் அந்த பணத்தை வைத்து இந்தியா கடனையும் அடைத்ததும் பத்தாமல் பக்கத்தில் இருக்கும் ஒரு இந்தியா போன்ற ஒரு பத்து நாடுகளையும் நல்ல நிலைக்கு உருவாக்கலாம் அந்த அளவுக்கு பணம் அவ்வளவு பணத்தையும் அவ்வளவு தங்கத்தையும் வைரத்தையும் அள்ளி எங்கே கொண்டு போய் மறைத்தார்கள் என்று ஒன்றுமே புரியவில்லை இதற்கு அது இதுவரைக்கும் விடையே இல்லை இவனுங்களுக்கு எவ்வளவு தான் அள்ளிக் கொண்டு சென்றாலும் யான வாயில போன கரும்பும் ஒரு பழமொழி சொல்லுவாங்களே
@@r.bavithra4487 ஆனால் அதன் அதிகாரத்தில் 😢😢😆😆 இருக்கும். நூலின் பால்.. தானே. இதற்கு காரணம்..😆😆 இது என்றுமே கேரளா அரசின் கன்ட்ரோல் கீழ் வந்தது இல்லை 😀 நூலின் பால். இவர்களில் 😢😢 கன்ரோலிதான் இன்று வரை இருக்கின்றது. நீங்கள் நூல் தானே போய் உன்மை நிலை தெரிந்து வந்து பேசுங்க 😆😆😢
எதை நீ எடுத்தாயோ அது இங்கேயே எடுக்கப்பட்டது எதை நீ கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது உன்னுடையது எதை நீ இழந்தாய் எதற்காக நீ அழுகிறாய். ❤ எதை நீ எடுத்தாலும் அது மீண்டும் இங்கே வைக்கப்படும்.
அங்கே வேலை பார்ப்பவர்களுகு என்ன தெரியும்.இவளோ நாள் வேலை பார்க்கிறார்கள் அவர்களுக்கு பொக்கிஷம் இருப்பது தெரிந்து இருந்ததா. இல்லயே.. இத்தனை கதவுகள் திறக்க பட்டவுடன் இவளோ பொக்கிஷம் இருப்பதை தெரிந்த அவர்கள் இனியும் திறந்தால் நம்மக்கு ஏதும் மிஞ்சாது என்று பொருள்...
சில விஷயங்கள் நம்மை மீறி நடக்கும் அதன் விளைவு என்ன என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியாது அப்படி திறக்கத்தான் வேண்டும் என்றால் வீட்டை இடிக்கப் பயன்படுத்தும் இயந்திரங்கள் கொண்டு இடித்துப் பாருங்கள் ஆனால் இதை வேலையாட்கள் செய்ய மாட்டார்கள் உயிர் அவர்கள் சொத்து எனவே யார் விரும்புகிறார்களோ அவர்களே இடித்துப் பார்த்துக் கொள்ளட்டும் நன்றி வணக்கம் ஜெய் பவானி
சிவன் சொத்து குல நாசம்னு சொல்லுவாங்க...அது போல இறைவனோட பெயரால் நடக்கப்பெறும் விசயங்களுக்கு அவ்விறைவனே தண்டனையை வழங்குவான் அது கால தாமதம் ஆனாலும் நிச்சயம் நடக்கும்
இப்படியே கடவுள் சொத்து என்று ஏமாற்றியே தின்று கொண்டு இருப்பவர்களை ஏன் தண்டிக்க படவில்லை கடவுள், இப்படியே அழிவு வரும் என்று கூறியே தின்று கொழுத்து கொண்டு இருக்கின்றனர் என்பது உண்மை,
பாம்புகள் அங்கு வாழுது என்றால் அதற்கு இரை இருக்க வேண்டும் ஆக்சிசன் வேண்டும், சூரிய ஒளி வேண்டும், தண்ணீர் வேண்டும். இது எல்லா பொக்கிஷ அறையில் வச்சிட்டு போய் இருபாங்களோ. நம்ப ஊருக்கு போன kozhikku தீவனம் வச்சிட்டு pooramaathiri 😂
இறைவனின் சொத்து காடும், மலைகளும் தான்டா அதை வெட்டி கடத்துறீங்களே அப்போ வராத கோபமா இந்த நகைகளை பார்த்தால் வந்துவிட போகுது ?
Correct 💯
அஇது மக்கள் இறைவனுக்கு கானிக்கையாக கொடுத்தது..
மலை காடு அப்படியா
இறைவனின் சொத்துக்களை திருடியவர்கள் தமிழகத்தில் இன்றுவரை வளமாகவே வாழ்ந்து வருகிறார்கள்.
Absolutely right
@@Soman.m மலைகளும் காடுகளும் பல்லுயிர் தன்மையை பெருக்க இறைவன் கொடுத்தது இதுவே நமது சொத்து
நகைகள் இல்லையென்றால் எந்த உயிருணத்திற்கும் பாதிப்பு ஏற்படாது ஆனால் காடுகளும், மலைகளும் இல்லையே குடிக்க தண்ணீர் கூட இருக்காது
ஆட்டையப்போட்டு நமக்கு பட்டைய போடும் தருனம்😂😂
போட்டிருப்பாங்க.
திறக்கக்கூஓடாது என கூறும் நரசிங்க பூஜா பட்டா மொத்தமாக ஆட்டை போட்டிருப்பான்
Vaaa sona 😂😂😂
திறந்து பார்த்தால் தாங்கள் திருடியது தெரிந்துவிடும் என்பதால் , பேரழிவு வரும் என்று பீலா விடுகிறான்.
What about Padmanabha Swamy temple bro
@@sureshseetha7342adhe kadha than
Etha nambra paithayakara kuttatha ennapanrathu kuppa nadu ethu
நூலின் பால். செயல் 😂😂
கதையை நம்பும் மக்கள் இருக்கும் வரை கதை விடுபவர்கள் வாழ்க்கை ஆஹா.... அமோகம் தான்
ஒரிஷா கதை நமக்கு எதுக்கு.
தமிழக இந்து கோயிலில் வரும் வருமானத்தின் நிலை?
முதலில் தமிழகம் அப்புறம் மற்றவை.
பூட்டை உடைத்து பார்த்தால் ஒன்றும் இருக்காது. அதற்கு தான் இந்த பூசி மெழுகல்.
பொக்கிசம் இருக்கா? களவாடிட்டு, சாவி காணோம்கிறது, பார்த்தா சாமிகுத்தம்கிறது? என்ன பித்தலாட்டம்!
Om Namo Jagannatha namo namaha 🙏🙏🙏🙏🙏
எல்லாம் மக்கள் சொத்து மக்கள் காணிக்கையாக கொடுத்தது அதை பாதுகாக்க வேண்டும்
அதை இந்துகள் கடவுளுக்கு கொடுத்ததது..
இறைவன் சொத்து
கேரளா பத்மநாதன் கோவில் ஆறு அறைகளை திறந்து பல ஆயிரம் கோடி மதிப்புள்ள மூட்டை மூட்டையான தங்கங்களையும் வைரங்களையும் அள்ளிச் சென்றார்கள் அந்த பணத்தை வைத்து இந்தியா கடனையும் அடைத்ததும் பத்தாமல் பக்கத்தில் இருக்கும் ஒரு இந்தியா போன்ற ஒரு பத்து நாடுகளையும் நல்ல நிலைக்கு உருவாக்கலாம் அந்த அளவுக்கு பணம் அவ்வளவு பணத்தையும் அவ்வளவு தங்கத்தையும் வைரத்தையும் அள்ளி எங்கே கொண்டு போய் மறைத்தார்கள் என்று ஒன்றுமே புரியவில்லை இதற்கு அது இதுவரைக்கும் விடையே இல்லை இவனுங்களுக்கு எவ்வளவு தான் அள்ளிக் கொண்டு சென்றாலும் யான வாயில போன கரும்பும் ஒரு பழமொழி சொல்லுவாங்களே
Congress ruling time
கோவில் நகை பணம் sefty locker tha irukkanum
ஆமா எல்லா கோவிலுக்கு. உள்ள சொத்து எடுத்து கொண்டு போறாங்க தொல்லியல் துறை என்ன பண்றங்க தெரியல
@@r.bavithra4487
ஆனால் அதன் அதிகாரத்தில் 😢😢😆😆 இருக்கும். நூலின் பால்..
தானே. இதற்கு காரணம்..😆😆
இது என்றுமே கேரளா அரசின்
கன்ட்ரோல் கீழ் வந்தது இல்லை 😀
நூலின் பால். இவர்களில் 😢😢
கன்ரோலிதான் இன்று வரை
இருக்கின்றது. நீங்கள் நூல் தானே
போய் உன்மை நிலை தெரிந்து
வந்து பேசுங்க 😆😆😢
ஆட்டய போட்டவன் அள்ளி விட்ட கதை
அப்படியே இருந்தாலும் எத்தனை வருடம் பாம்பு உயிரோடு இருக்கும்.
எதை நீ எடுத்தாயோ அது இங்கேயே எடுக்கப்பட்டது
எதை நீ கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது
உன்னுடையது எதை நீ இழந்தாய்
எதற்காக நீ அழுகிறாய். ❤
எதை நீ எடுத்தாலும் அது மீண்டும் இங்கே வைக்கப்படும்.
😂😂😂😂😂
மனிதன் இறைவனுக்கு பொக்கிஷம் சேர்த்துவைப்பதா ? மடத்தனம்
பூரி ஜெகந்தநா நாதரே பொக்கிஷத்தை எனக்காகவே பாதுகாத்து வருகீர்களா பூரி ஜெகந்நாதரே
மக்கள் கொடுத்த காணிக்கை மக்களுக்கே சேர வேண்டும்😊
மக்கள் கொடுத்தது இல்லை இந்துகள் கொடுத்தது
சாவியை காணவில்லை என்றால் அந்த பொக்கிஷம் அஙகு இல்லை என்று அரத்தம்.
பொக்கிஷத்தை திருடிய திருடன்
யார்...? யார்...? யார்...?
கடவுள் நல்லவர்
நரசிங்க பூஜா பாட்டா விடம் தான் விஷயம் இருக்கு
😂😂 correct a sona ya
பாம்பு பிடிக்கிற உன்னை அனுப்புங்க டா முதல்ல ....எல்லாம் அந்த 45 வருஷம் வேலை செஞ்சவன் அள்ளி விட்டது ...அவனை முதல்ல என்னன்னு வீட்ல போய் பாருங்க...
அங்கே வேலை பார்ப்பவர்களுகு என்ன தெரியும்.இவளோ நாள் வேலை பார்க்கிறார்கள் அவர்களுக்கு பொக்கிஷம் இருப்பது தெரிந்து இருந்ததா. இல்லயே.. இத்தனை கதவுகள் திறக்க பட்டவுடன் இவளோ பொக்கிஷம் இருப்பதை தெரிந்த அவர்கள் இனியும் திறந்தால் நம்மக்கு ஏதும் மிஞ்சாது என்று பொருள்...
சீரிய பாம்பு அல்ல, 'சீறிய' பாம்பு
🎉
உங்களுக்குத்தான் புரியவில்லை. "சீரிய" அதாவது பாம்பு மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் இருந்ததாகக் கூறுகிறார்கள் 😂
நன்றாக சீறிய பாம்பே "சீரிய பாம்பு" சீறாத பாம்பு செத்த பாம்பு, அது ஒருபோதும் சீரிய பாம்பாகா !
தமிழ் வாழ்க !
கடவுள் இருக்கிறார் என்பது மட்டுமே உண்மை
வழக்கம் போல் நூலாண்டி ஆட்டை போட்டுட் டான்......கதவை திறந்தால் பாவமன்னு பேய் கதை விடுறான்....
Sakthi vaaiintha theivam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤பத்மாநாபா❤இறைவா❤
Jayam
Yenga eruku intha kovil
சில விஷயங்கள் நம்மை மீறி நடக்கும் அதன் விளைவு என்ன என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியாது அப்படி திறக்கத்தான் வேண்டும் என்றால் வீட்டை இடிக்கப் பயன்படுத்தும் இயந்திரங்கள் கொண்டு இடித்துப் பாருங்கள் ஆனால் இதை வேலையாட்கள் செய்ய மாட்டார்கள் உயிர் அவர்கள் சொத்து எனவே யார் விரும்புகிறார்களோ அவர்களே இடித்துப் பார்த்துக் கொள்ளட்டும் நன்றி வணக்கம் ஜெய் பவானி
சிவன் சொத்து குல நாசம்னு சொல்லுவாங்க...அது போல இறைவனோட பெயரால் நடக்கப்பெறும் விசயங்களுக்கு அவ்விறைவனே தண்டனையை வழங்குவான் அது கால தாமதம் ஆனாலும் நிச்சயம் நடக்கும்
Jai jagannath
அவா சொல்றதை பார்த்தால், அவா லே ஏற்கனவே எல்லாத்தையும் ஏப்பம்விட்ட மாதிரி இருக்கே.
எனக்கென்னமோ இந்த நரசிம்ம பாண்டா மேல தான் சந்தேகமா இருக்கு 😂😂😂...
Safety locker மாதிரி தேவைப்படும்போது எடுத்துப்பான் போல 🤷♂️
😂😂😂😂😂😂😂
God is always something special dhaan for us especially for humanbeings
ஓய்வு பெற்ற நீதிபதிக்கு கொஞ்சம் ஓய்வு கொடுங்க.
கடவுளுக்கே நகை மீது
ஆசை. மனிதனுக்கு ஏன் வராது.
Jai jagnath🎉🎉
சாமி கண்ணை குத்திரும்ன்னு சொல்ற அந்த ஆளை தூக்குங்க அவங்கிட்டதான் சாவி இருக்கும்
சாவிய கடல்ல போட்டிருப்பாங்க . பொக்கிஷம் கடலை போடப்பட்டிருக்கும்.
Adhu porijagannath krishnan kovil pakkathula subathra balaram ❤❤❤❤❤
இவ்வளவு தொழில்நுட்பம் இருந்தும் அறையை திறக்க முடியவில்லை பாம்பையும் கட்டுபடுத்த முடியவில்லை.... நல்லா உருட்டுங்க களவாணி பயலுக...
ஏமாரும் மக்கள் 😅ஏமாற்றம் அடைந்தனர்😂
Thiruvarur pls anna😢
அட்டையை போட்டது ஆரியமே இதில் ஆச்சரியமில்லை
ஏன் திராவிடன் ஆட்டையப்போடமாட்டானா? எல்லோருமே திருடனுங்க தான்.
வெரி குட். ..
வெரிகுட். ..
வெறி குட். ...
அதற்குள் மக்காவிலிருந்து வந்த சிலைகள் சிலைகள் அங்கிருந்து கடத்திக் கொண்டு வந்தவர் வரப்பட்டுள்ளது சவுதி அரேபியாவிலிருந்து கடல் வழியாக வந்துள்ளது
போங்கடா😢😢😢😢😢😢😢
Super omnamasivaya
என்னயா ஒன்னுமே இல்லை ,sorry sir செலவு பண்ணிட்டேன்-அர்ச்சகர்.
ஏன் கேமரா உள்ளே போகாதா
பொக்கிக்ஷ அறைகள் உருவாக்கியது யார் மனிதர்கள் எப்படி தேவ கோபம் வரும்
Jai jeganaath ji 🙏
தற்போது பாஜக அல்லவா அங்கு ஆட்சியை பிடித்து உள்ளது.. 😮😮ஐயோ... பூரி ஜெகநாதன் சுவாமி... 🙏 நீங்க தான் பொக்கிஷ அறையை பாதுகாத்துக்கனும் 😮😮😮
கடவுளுக்கு எதுக்குடா பொக்கிஷம்
அது இந்துக்கள் காணிக்கை யக குடுத்தது , அதனால் அது கடவுளுடைய சொத்து
திராவிட அறநிலையத்துறை இருந்தா எல்லாம் காணமல் போய்விடும்
பாம்பு சீரியது இல்லை. சீறியது என்பது தான் சரி.
Ippa indha ilakkanam romba mukkiyamakkum😅
Siripu
Innaiku dhan aranmanai 2 tv le parthaen
Same kadhai
இப்படியே கடவுள் சொத்து என்று ஏமாற்றியே தின்று கொண்டு இருப்பவர்களை ஏன் தண்டிக்க படவில்லை கடவுள், இப்படியே அழிவு வரும் என்று கூறியே தின்று கொழுத்து கொண்டு இருக்கின்றனர் என்பது உண்மை,
அப்ப எல்லாத்தையும் ஆட்டைய போட்டுட்டானுங்க என்று அர்த்தம்.
🙏🕉️🙏
பாம்புகள் அங்கு வாழுது என்றால் அதற்கு இரை இருக்க வேண்டும் ஆக்சிசன் வேண்டும், சூரிய ஒளி வேண்டும், தண்ணீர் வேண்டும்.
இது எல்லா பொக்கிஷ அறையில் வச்சிட்டு போய் இருபாங்களோ.
நம்ப ஊருக்கு போன kozhikku தீவனம் வச்சிட்டு pooramaathiri 😂
Kadavai tiraka evlavo vazhi ulladhu..Lord Jagganath won't do anything..Just pray and go with devotion...Surely something strange is developing..
பூசாரி பாப்பான் எல்லாத்தையும் ஆட்டய போட்டுட்டான்.
அங்கே இருக்கிற கோயில் குருக்கள் எல்லாத்தையும் ஆட்டயபோட்டுட்டு பாம்புன்னு புரளியை கிளப்பியிருப்பானுங்க
Muttaalgal irukkumvarai pambugal seerum?
Muttaalgal irrukum vaarai sethu ponavan uyiroda endruchu vaandan endrathaiyum nambuvargal
What if - that gold might help to poor people -
BJPயிடம் சாவி இருக்கும்.
பாக்குறதுக்கு புத்தர் கோவில் மாதிரி இருக்கு.
இது தான் உண்மை...
Ulla irukavan tha thirudra, control panran. Namma makkal adimai
Please take police custody to narasingha pooja panda
What a story?
Athu ennodathutha na vanthatha thirakamutiu
கதை நல்ல இருக்கு
ஆட்டைய போட்டுட்டானுங்கனு சொல்லுங்க...... ஜகந்நாதர் மன்னிக்க மாட்டாராம்ல...
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️🔱🔱🔱🔥🔥🔥🔱🔱
கேமராவை உள்ளே அனுப்புங்க எல்லாம் தெரியும்
நமக்கு பட்டை அடிப்பு, இது மகா நடிப்பு
Fun fun
நீ சொன்ன கதையை யாருமே நம்பல
Puthya thalmurai than
Kadavul panamo nagaiyo pokkisham mo kekamattanga atha eduthu kasta padravangalukku kodunga avaru sandhosa paduvaru,first antha kaalathula panjam kastam varumbothu makkalukku udhavanum tha koil la pokkishatha sethu vachanga
அப்போ உள்ள இருக்கிறத ஆட்டையை போட்டுட்டாங்க
நல்லா பாருங்க இருக்குறத எடுத்துருபாருங்க கோவில் பொக்கிசத்தை அதிகம் இவனுக தான் எடுத்துருப்பானுக
அதிகாரமுள்ள திருடர்கள் பாம்பு கதை சொல்கிறார்கள் 😂
முதல்ல எந்த இடம் சொல்லிட்டு அப்புறம் பொக்கிஷம் சொல்லுங்க
எல்லாம் காலி ஆஹிருக்கும் . அதான் இப்படி வுறுட்டு வுறுட்டுகிறார்கள்
இந்து கோவில்ல மட்டும் ஏன் நொட்டுரீங்க..
Appa poosaarithaan thirudan
சாவி காணமல் போகிவிட்டதா😮😮
Sivan sothu kula naasam
Pampu aeththanai varushama sappitamal
Erukku
கத நல்லா இருக்கு
இதெல்லாம் நம்புறது போலவா இருக்கு
Ipadi pokishatha mudi vachi enna vara poguthu.saptuku kuda vazhi illama evalo makkal kasta padaranga.lone katta mudiyama ethanai peru suside panranga.yaruku purium.
Adukku muslim and Christian pavade naaaigal kitta kelu
Een hindu kaasu kaaga picha edukkure?
ஹிஹிஹி 😄😁😁
இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்குது😂
நூலு.எல்லாத்தையும்.திண்ணு.செமிச்சு இருப்பான்.... 2000வருடமா.இங்கு.கொள்ளை.அடிக்கும்.ஒரே கும்பல்.இந்த.நூலுதான்...
அப்படியா
Dei kothadimai sivasu andha saavi sudalai kitta dhaan da irukku 😂😂😂
@@balaprabha1273 விளக்குபிடித்த.நீ.சொன்னால்.சரிதான்பா...
@@karunagarankarunagaran6043 தற்கூடினு நல்ல தெரியுது....
அப்ப நூலுக்குத்தான் மூளை இருக்கு உனக்கு இல்ல அப்படித்தானே
🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
Fake vedeo. Trivandrum temple pics are shown as this temple
Pokishathi atai podun matum mutram kudkum kumbal
Uruttugal palavitham
Temple lo ulla evlavo panam nagai villai madippu ulla evavo sothukal kollai adikaranga .. makkal ella edamu emaatapadaraanga
Kadavul soththai abhaghariththaal sarvanaassam dhaan
பாம்புகள் சீறியதா 😅😅😅 அடிச்சி விடுங்கடா யப்பா...
கடவுளுக்கு எதுக்குப்பா சொத்து