வான்நிலா நிலா அல்ல | Vaan Nila Nila Alla | SPB | Pattina Pravesam | MSV
ฝัง
- เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
- Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
Subscribe - www.youtube.co...
Follow us - / tamilcinemaas
Our Website tamilcine.in
2024.இந்த பாடலை.
கேட்டு ரசிப்பிங்களா
இந்த பாடலை நான்
முதல் முறையாக
கேட்கும்போது எனக்கு
10)..வயது இருக்கும்
இப்போதும் கூட
உலகத்தில் எந்த
மூளையில் இந்த பாடல்
ஒலித்தாலும் அதை
கேட்டுக் கொண்டு
இருக்கனும் போல்
இருக்கு ...
வான் நிலா நிலா அல்லல்
உன் வாலிபம் நிலா
என் பெயர் அஜந்தா
எனது நாடு இலங்கை
எனது. ஊர் கல்பிட்டி
நான் மீனவர் குடும்பத்தில் பிறந்தவள். நான்
பாடல்களின் ரசிகை
👌🏻👌🏻
Vazthukkal sagothari 👍 vazgavalamudan ❤
Love u sister
GOD BLESS YOU SISTER
நானும் இலங்கைதான் சகோதரி
70 பிறந்தவர்கள் வரம்பெற்ற வர்கள் இதுபோன்ற பாடல் இனி எங்கே கேக்க முடியுமா?😂😂❤️❤️
தமிழில் தான் இது போன்ற அற்புதங்கள் நிறைந்த பாடல்கள் ... வாழ்க தமிழ்
இந்த டைம்ல யார் யார் இந்த அமுத கீதத்தை கேட்டு பழைய நினைவுகளில் பயணிக்கிரிங்க
Yes. Yes
Ye i am slso
Yes
. இஇ
@@Sivakumar-mf6go 😊
நான் 90களில் பிறந்தவன். ஆனாலும் என் அப்பாவுடன் பழைய பாடல்களைக் கேட்டு கேட்டு அவற்றுக்கு அடிமையாகிவிட்டேன். அதிலும் இந்தப் பாடல் இதயத்தை வருடும் பாடல்களில் ஒன்று!!!
A son like as his father
பழைய தேன் என்றும் கற்கண்டு
Me too bro like you...brn in 1997
Me too
இப்போதும் இதயத்தை துளைக்கிறது
இப்போ 2022ல் 500 கோடி வசூல் செய்கிற படத்தில் ஒரு பாடலாவது கேட்கும்படியாக உள்ளதா ஒரு தலைராகம் பாட்டுக்காக வே ஓடியது 200 நாட்கள் MGR சிவாஜி படங்கள் சூப்பர் பாடல்கள்6 பாடல்கள் இருக்கும்
என் கணவர் எனக்காக அடிக்கடி பாடும் பாடல் இன்று அவர் உயிரோடு இல்லை மனம் கனக்கிறது
😢
Ungal kanawar indrum ungal manathil waalnthu kondu thaan iruppaar.
😢😢
Varuthapadathinga akka😢
😢
என்ன பாட்டுங்க இது ! இவ்வளவு இனிமையாகவும் மனதுக்கு அமைதியை தருவதாகவும் இருக்குது ;
எவ்வளவு தடவை நான் கேட்டு இருப்பேன் எனக்கே தெரியல ;
இந்த மாதிரி பாடல்களை ரசிச்சு கேக்குறவங்க மனிதநேயம் மிக்கவங்களா இருப்பாங்கன்னு தான் நம்புறேன்
இவ்வாறான நல்ல பாடல்கள் அந்த இதயங்களில் தான் தொடும்
சின்ன வயசுல ரோடியோவில் கேட்கும் பாடல் சின்ன வயது காலம் ஒரு பொற்காலம்
கண்கள் கலங்குகிறது, கால ஓட்டத்தில் எவ்வளவு சந்தோசத்தை இழந்து நிற்கிறோம்,SPB ஒரு வரப்பிசாதம்
Antha pallli paruvam evalavu enimeyanathu
Songs & music of this & like of the trio have been like paddles for our boat of life.
Yes
அருமையாக சொன்னீர்கள்
Nan ninaithathum athu thaan.
2021 லும் என்னைப் போல் இந்த இசையில் மயங்குபவர் உள்ளனரா??
Yes I am....
Azhagu Thamizh ullavarai M.S.V avargalin paadalgal nilaikkum
Yes. I too fond. Of music
S me also
I love songs only
இந்த பாட்டை சைக்கிலில் பாடிக்கொண்டு எங்கள் இலங்கை மண்ணில் நான் செல்ல வேண்டும்
நிறைவேற வாழ்த்துக்கள்...
Meendum tamil ena throki staline vanthaal epadi saathi yam only bjp alone can do help to Lanka tamil Congress dam against Lanka tamil but ours tamilnadu political parties only joint hands with anti tamilar eyakkam dmk what can we do
NANBA VAZTHUKAL
Yean r u srilankan
போலி தமிழ் தேசியம் பேசும்
ஆமைக்கறி டுபாக்கூர் சைமன் சேட்டன் பின்னால் ஓடுகிற...
மூளை வளர்ச்சி சரியா இல்லாத சில ஈழ தமிழர்கள் இருக்கும் வரை...
ஈழ மண்ணில் சுதந்திர காற்றை சுவாசித்து கொண்டே மெல்லிசை மன்னரின் தேனிசை மழையில் பாடு நிலா பாலு குரலில் மிதிவண்டி ஓட்டிக்கொண்டே இந்த பாடல் பாடும் உங்கள் கனவு ஆசை நிறைவேறாது சகோ❌
இல்லாவிடில்....
*புரட்சித்தலைவர் MGR*
போல மீண்டும் ஒருவர் பிறந்து வந்தால் மட்டுமே....
இது சாத்தியம்☑️
இந்த பாட்டின் இனிமை SBP யின் குரலிலா
கவிஞரின் வரிகளீலா
MSV யீன் இசையிலா இல்லை மூவரும் சேர்ந்த முக்கனியிலா
Very Excland sir
Supper
S. B. P voice
All three combined
உங்கள் பாராட்டிலா
தெய்வம் கல்லிலா ! ஒரு thogaiyin sollilaa ! தேன் சுவை spb குரலிலா ! கண்ணதாசன் வரியிலா! பலா சுவை இசையிலா ! கேட்கும் நம் நெஞ்சிலா ! என்றும் வாழும் எங்கள் spb ! 💜🎼💜🎼🌹🎼💜🎼💜💙🙏💙
எப்போது இந்த பாட்டு கேட்டாலும் மனதில் இனம் புரியாத ஒரு சந்தோசம் பழைய நினைவுகள் என்றும் வராது அந்த வசந்த காலங்கள்
இது போன்ற பாடல்கள் மொட்டை மாடியில் இரவில் தனிமையில் கேட்டால் அதுவே சொர்க்கம்
தமிழ் மொழி என்றும் இனியது, என்றும் புதியது என்பதை எடுத்துக்காட்டும் பாடல் இது.
கேட்டுக்கொண்டே பதிகிறேன்
என்ன ஒரு உணர்வு கலந்து கொடுத்த இசை.கவி, குரல் அனைத்தும் ஒரே கோட்டில் இணைந்த பாடல் இது.
எப்படியெல்லாம் யோசித்து இந்த பாடலை இசையமைத்திருப்பார்? MSV அய்யா. வார்த்தைகளால் இப்பாடலின் பெருமையை கூற முடியாது.
சமீபகாலமாக இந்தப் பாடலுக்கு நான் மிகவும் அடிமையாகிவிட்டேன். என்ன ஒரு அழகான பாடல்❤❤❤❤❤❤❤
Music, Lyrics, Vocals all are GOD LEVEL 😭🛐
Love you All And Thank You For This 😭❤️
என் பள்ளி காலத்தின் பாடல் இது.இலங்கை வானொலியில் பொங்கும் பூங்குழல் நிகழ்ச்சியில் தவறாமல் கேட்டு மகிழ்ந்த காலம் அது.அவையெல்லாம் வசந்த காலம்.நினைத்தாலும் திரும்பவும் கிடைக்காது.அசைபோடத்தான் முடியும்.
2:34
❤❤❤❤❤
பாடல் வரிகள் அற்புதம் . MSV,வியின் இசை அமர்க்களம் SPBயின் குரல் அமிர்தம்.
SPB ஐயாவின் பாடல்களில் தனி இடம் பெற்ற பாடல். என்ன ஒரு அருமையான குரல்வளம். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.
நான் 70களில் பிறந்தவள் எனக்கு 10 வயதாக இருக்கும் பொழுது இந்தப் பாடலை கேட்டிருக்கிறேன் எனக்கு இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும்
இந்த பாடல் பிறந்த கதையை கேட்டு பின் வந்து பாடலை கேட்பவர்கள் எவரேனும் உள்ளீர்களா?
என்னோட அப்பா மட்டும் இல்லன்னா
பழைய பாடல்களோட சுவைய நான் அறிஞ்சிருக்க மாட்டேன்❤❤❤
ஏன்னா நான் 2005 kids
😊😊
Noce
இன்பம் கட்டிலா அவள் தேக கட்டிலா....
எவ்வளவு அருமையான வரிகள்
தமிழனாகப் பிறந்ததற்க்காக நான் பெருமைப் படுகிறேன்.யாருக்கு கிடைக்கும் இந்தப் பிறவி.தமிழ் வாழ்க.எத்தனை யோ முறை ஆங்கிலம் பேசியிருக்கிறேன்.இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம் தமிழ் வென்று விடும்.
மெல்லிசை மன்னர் ,கவிஞர் கண்ணதாசன்.spb sir.உங்களுக்கு கோடான கோடி வணக்கங்கள்.என்றும் எங்கள் மனதிலே
Ini Yaar varuvar ivar pole..
இந்த பாடல் கேட்கும்போது மனதுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. 🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋✋✋✋✋✋✋✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋
70-80பிறந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.எல்லாமே உண்மையாக இயற்கையாக இருந்தது
உண்மையான வார்த்தைகள்
Nan 74
உண்மை
இறைவா உமக்கு நன்றி🙏💕
I'm also
கவியரசு கண்ணதாசன் அவர்களின் சொல்லோவியம்
எழில்கொஞ்சும் பாடலிது...
அருமை...
ஸூதர்சேனா performance பார்த்திட்டு இந்த பாட்ட கேக்குறவங்க யார் யாரு like பன்னுங்க
Idhe comment i panna than nanum comnt box pakkam vandhen
Me too... after watching Sridhar sena performance
எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு அடுத்து இந்த பாடலிற்கு நியாயம் செய்தது சிறீதர்சேன மட்டுமே
Me
@@craftmakingtamil3091 ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''9wt''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
எத்தனையோ இரவு நம் கவலைகளை மறக்க செய்து கொண்டிருந்தவர் இனிமேலும் நம் கவலைகளை மறக்க நம்மிடத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்
Super.
Song
திருத்தம். முன்பு மனித வடிவத்தில் அவர் பாடினார். இப்போது ஒரு கடவுளாக
அருமையான பாடல் சூப்பர் சாங் எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று
இந்த பாடலை கேட்டோம், கேட்கிறோம் , கேட்போம் , இன்னும் அடுத்த தலைமுறை இசை உள்ளங்கள் கேட்கும் . எப்போதும் நீங்காத இளமை இனிமை நினைவுகளை இது போன்ற பாடல்கள் மட்டுமே கொடுக்க முடியும் . இழந்துவிட்ட இளமை பருவம் இனி வராத கடந்த காலம் , கள்ளம் இல்லாத காலத்தில் வாழ்ந்த பெருமை ,யாரும் தராத ஒரு மெல்லிய வலியும் அந்த வலியை அனுபவிக்கவும் கேட்போம் . நம் நினைவுகள் நம் மனதை விட்டு நீங்கும் கடைசி நிமிடம் வரை .
ஆமாம்
கண்ணீர் வரவைத்த பதிவு சார்.
@@chakkarapanip4812 neengal solvadhu unmai than.alugai varugiradhu sir.nichayamilladha vaalvu idayil idhu pondra paadalgal nimmadhi kodukum. inimel andha porkalam vara povadhu illai.nandri.🥰🙏
❤corect fact❤❤❤❤
கண்ணதாசன் அய்யா msv அய்யா உங்க இணைக்கு ஈடு இணை இல்லை.
இந்த பாடலில் யாரை பாராட்ட ஒருவருக்கு ஒருவர் சலைத்தவர்கள் இல்லை என்று நிருபித்து உள்ளனர்
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
இந்த மாதிரியெல்லாம் யாராலும் இசை அமைக்க முடியுமா எஸ்பிபி மாதிரி யாராவது பாடத்தான் முடியுமா இறைவன் நமக்கு வழங்கிய பொக்கிஷங்கள்
உண்மை
கண்ணதாசனையும் சேர்த்துக் கொள்ளலாம்
.. Indha idathil kannadasanaiyum ninaivu kooravendum
S💔💕
நீ இல்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா
தமிழ் நாட்டில் பிறக்க கொடுத்து வைத்தவர்கள் நாம். உலகில் வேறு எங்கும் இல்லாத இசை+ மொழி + கருத்து 👍👍👍🌹🌹🌹
ஒரு வார்த்தைக்கு ரெண்டு அர்த்தம் நம்ம தமிழ் மொழியில் taan இன்று வரையில்
இப்படி பட்ட பாடல்களை இப்போதுள்ளோரால் எழுதமுடியாது ஒவ்வொரு வரிகளும் லா என்ற வார்த்தை யில் முடியும்படி உள்ளது
இந்த பாடல் அருமையிலும் பெருமையான பாடல் 100-வயதை தான்டினாலும் தெவிட்டாத பாடல் வாழ்த்துக்கள் sp sir
மனம் லயிச்சு போகக்கூடிய பாடலின் ஓட்டம்..... இசை...... வரி...... காட்சியமைப்பு...... அர்த்த பொதிவு......அனைத்தும் சிறப்பு
எஸ் பி பி என்றும் நம் ஒவ்வொருவர் மனதிலும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்..😭😭
Ahaan
Ssss
😁😁😁
ஆம் உண்மை
Golden period of tamilcinima
"எண்ணிலா ஆசைகள் என் நிலா கொண்டதே அதை சொல்வாய் வெண்ணிலா.... "கவியரசர் +மெல்லிசை மன்னர் எம். எஸ். வி +எஸ். பி. பி என்றும் இனிமை.
ஐய்யோ படைத்தவனே பாரடா என் தமிழின் அ௫மையை கமகபிரியனவர்களே நீவிர் வாழ்வீர் தமிழ் உள்ளவரை
2024ல் கேட்பவர்கள் யாராவாது???
Yes
Yes I am too
Yes me too
3024 ளிலும் இந்த பாடல் வாழும்
S...here now
Forever MSV ayya and Kannadasan ayya...🙌
Both are IMMORTAL... 💯✅ Special credit to SPB Sir... 👍
நன்றி *** இலங்கை வர்த்தக ஒலிபரப்பு மற்றும் தெற்காசிய சேவை *** என் வாலிப நாட்களை ஞாபகப் படுத்தியமைக்கு நன்றி நெல்கோ ரேடியோ மர்பி ரேடியோ ஆ ஆஆஆஆ மீண்டும் வராதா ** அந்த வசந்த காலங்கள் ***😢😢😢😢😢😢😢😢😢😢
MSV SPB என்ன ஒரு அற்புதம்
இலங்கை வானொலி உன் நினைவு மறக்கமுடியாது
வாழ்க்கையில் முதல் முதலாக தொலைக்காட்சியில் பார்த்த தமிழ் திரைப்படம் ஆறு வயது இருக்கும் இன்றைக்கும் இன்றைக்கும் என் மனதில் நிலைத்து நிற்கும் பாடல்
💞
இவ்வளவு நாள் இந்த பாட்டை கேக்காதது என் துரதிஷ்டம்
இதை எழுதிய கவிஞர் பாடல் எழுதவில்லை மாறாக
கவிஞருக்கான பரிட்சை எழுதியிருக்கிறார் அதில் முதல் கவிஞராக தேர்ச்சி பெற்றிருக்கிறார் 💞💞💞💞💞💞
Super,Super,Super
உண்மை.
பாடலின் முடிவில் ஸ்வர்னாவின் வெட்கம் என்னையும் சொக்கவைக்கிறது.அருமையான பாடல்.அருமையான காட்சி.
இது போன்ற பாடகர், இசையமைப்பாளர் இனி கிடைக்க போவதில்லை..
லா.. லலா.. இந்த ஒருவரிமட்டும்தான் பாடல்முதல் முடிவுவரை.எங்கள் கவிஞர்இன்றும் ஓவ்வொருரசிகனின் மனதில் இருக்கிறார்.
Kalyana thennilla kaichaadha paal nila song also ends with la .. what an mindblowing lyrics we had back then..
Takingvto my Youtfuldays 1978!
@@kavitharaiker2237 நன்றி..நன்றி
எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காத பாடல் 😘😘😘
2023 இன்றும் மனதிற்கு இனிமையாக உள்ளது❤ கவிஞர்,MSV மகான், SPB ஐய்யா 😍 நன்றி
மொத்தம் 30 ‘லா’ வில் முடியும்வார்த்தைகளை வைத்து கண்ணதாசன் எழுதிய ஒரு அருமையான பாடல். Kannadasan is our god given gift for Tamil people
மானிலாத ஊரிலே,
சாயல் கண்ணிலா!
கவிஞன் வாழ்வான்.
இசைத்தோனுக்கும்,
இறப்பில்லை.
பாடிப்பறந்த கலைஞனும்
வாழ்வான்.
உண்மையில் நாம் கொடுத்து வைத்தவர்கள். SPB Sir போன்ற கலைஞர்கள் நமக்கு அமைந்ததற்கு! நன்றி இறைவனே! ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
ஹிந்தி திரைப்பட பாடல்களுக்கு கிஷோர் ஜி
Eippluthu hjndi படக்களி
SPB தெலுங்கன் தெலுங்கள் பாட்டை ஏன் ரசிக்கிறீங்கதாயி தமிழனை பாட சொல்லி ரசிங்க
கண்ணதாசன் எழுதிய பாடல் என்றும் இனிமை
தினமும் ஒரு முறையாவது கேட்க வேண்டும் என்று தினமும் என்னை தூண்டும் பாடல்.
பழைய நினைவுகள் 🎉❤ மறக்க முடியாத நினைவுகள்... இன்றும் பாடல் கேட்கும் போது பழைய நினைவுகள் வரும்.... அந்த காலம் திரும்பி வருமா?😢😢😢😢😢
நிலா பாடல் கேட்கும் போது.
என் நினைவுகள் என் அன்பு நட்பின் நினைவுகள்
பாடல் அருமை..நினைவுகள்.....எங்கோ குதிரை ஏறி மதுரைக்கு பறக்கிறது.
நான் 1997 ல் பிறந்தவள் ஆனாலும் நான் spb அய்யாவின் ரசிகை...அம்மாவை போன்று....என்றும் இனிமையான குரல், இசை, வரிகள்..🙏
Me too
Naan 1967....
Nan la 2006 nane urugi urugi ketta voice
Poornima....
🙏🙏🙏🙏
வசீகரித்து மெய் மறக்க செய்யும் பாடல் வரிகள்.
மயங்குது மனம்.
மயக்குது பாடல் வரிகள்.
தெய்வீகத் தமிழ்.
தெய்வீகமே தமிழ்.
கண்ணதாசன் அய்யா 🙏🙏🙏
Maestro Ilayaraja super hit song
அருமை அருமை.
Music by Mellisai Maamannar MSV.
தமிழுக்கும் அமுதென்று பேர்
மேலும் அதற்கு தெய்வ மொழி என்றும் பேர்
Naan 64 il pirandavan 9 th std.padikum podhu vandha super.duper melody hit.song❤❤❤
அருமை இது அல்லவா பாடல்
நான் சின்ன வயதில் இருக்கும் போது இந்த படம்பார்தேன் அன்றே இந்த பாடல் பிடித்துவிட்டது. ஒரு தடவையாவது கேட்பேன். பாடல் பாடியவர் இசை அனைத்தம் சேர்ந்த கலவை அருமை. உனக்கு பிடித்த பாடல் எது என்று கேட்டால் முதலில் இந்த பாடலை தான் சொல்வேன். அப்போ து ரேடியோ வில் ஒளிபரப்பினால்தான் கேட்க முடியும் இப்போ செல்லில் எப்ப வேண்டுமானல் கேக்கலாம்.😂❤
அன்பு அண்ணன் திரு.சேதுராஜா அவர்களின் நினைவாக இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்கிறேன்💘💘💘 SPB அவர்களின் அன்பு ப்ரியன் திரு.சேதுராஜா...இலங்கை வானொலி பெட்டி....திரு..S.P.B... 💞💞💞 அதெல்லாம் ஒரு கனாக்காலம் 😴😴😴😴😴
My most favorite Evergreen songs
மெல்லிசை தெய்வமே ! இது ஒண்ணு போதும் .
🎹🎻msv💕💕💕👌
மெல்லிசை தெய்வம் ஆஹா என்ன ஒரு பொருத்தமான பெயர்
என்ன ஒரு அருமையான கவிதை சார் இந்த கால பாட்டனுக்கும் அந்த பாட்டு க்கு உள்ள ள்ள வித்தியாச இருக்கு பார்த்தீங்களா
வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா
என் தேவியின் நிலா
நீ இல்லாத நாள் எல்லாம்
நான் தேய்ந்த வெண்ணிலா
மான் இல்லாத ஊரிலே சாயல் கண்ணிலா ?
பூ இல்லாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா ?
வான் நிலா நிலா..
தெய்வம் கல்லிலா ?
ஒரு தொகையின் சொல்லிலா ?
பொன்னிலா? பொட்டிலா?
புன்னகை மொட்டிலா ?
அவள் காட்டும் அன்பிலா ?
இன்பம் கட்டிலா ?அவள் தேகம் கட்டிலா ?
தீதிலா காதலா ? ஊடலா? கூடலா ?
அவள் மீட்டும் பன்னிலா ?
வான் நிலா நிலா ..
வாழ்க்கை வழியிலா ?
ஒரு மங்கையின் ஒளியிலா ?
ஊரிலா ? நாட்டிலா ?ஆனந்தம் வீட்டிலா ?
அவள் நெஞ்சின் ஏட்டிலா ?
சொந்தம் இருளிலா ?
ஒரு பூவையின் அருளிலா ?
எண்ணிலா ?ஆசைகள் என்னிலா ?
கொண்டது ஏன் ?
அதைச் சொல்வாய் வெண்ணிலா ..
வான் நிலா நிலா ..
👍👍👏👏👏
❤❤❤❤❤
இத பாடும் எங்கள் பாடும் நிலா பாலு
பாடும் நிலா எங்களின் பால் நிலா ( எங்கே irukeenga vinneeela இல்ல manneeela எங்கள் manadeela
Oru thoahaiyin sollilaa??
இனிமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும் இதற்கு ஈடு இணை இல்லை
இது போல் ஒரு கவிஞன், இசை அமைப்பாளர், பாடகர் combination எங்காவது அமையுமா... நம் generation கொடுத்து வைத்தவர்கள்
👌👌👌👌👌👌👌👌👍
Defenetly sir...!!!
இந்த பதிவைதான் நான் ரசித்தேன்
Yes correct sir. Ever green song
இந்த பாடல் போலவே அந்த நாட்கள் மிகவும் இனிமையானவை.உறவுகளும் களங்கமில்லாத நட்பும். நல்ல தலைவர்கள் மனிதர்கள் வாழ்ந்த அனைத்தும் நமக்கு கிடைத்தது இந்த கால கட்டத்தில் வாழ்ந்த அனைவருமே கொடுத்து வைத்த பாக்கிய சாலிகள்.கோடி கோடியாய் கொட்டி குடுத்தாலும் இந்த இனிமையான காலம் திரும்பி வராது.Very Sweet Memories
varikku vari vaarthaikku vaarthaikku Nila. What an intelligent composition of lyrics. Only great gifted personalities like Kannadasan can write like this.
கவியரசரின் கண்ணியமான வரிகள் மெல்லிசை மன்னரின் உன்னத இசை பாலு சாரின் கந்தர்வ குரல் கேட்க கேட்க திகடாத thenaruvi💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
இந்த பாடலை என் வாழ்நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருப்பேன் வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
இறப்பு உறுதி. இது போன்ற பாடல்களை கேட்க முடியாதே என வருத்தம் வருகிறது
என் தந்தைக்கு மிகவும் பிடித்த பாடல் நினைவு கூறுகிறேன்
இந்த பாடலுக்கு என் இதயத்தை எத்தனை முறை அடகு வைத்தேன் என்று எனக்கே தெரியவில்லை
This song my ring tone
இன்பம் கட்டிலா அவள் தேகம் கட்டிலா மெய்சிலிர்க்க வைத்த வரிகள் நான் மெய்மறந்த வரிகள்
👏🙏♥️♥️♥️♥️👑👑👑📢📢📢📢♥️♥️♥️🎆👑🎶🎶🎶🎶🎶🎶🎶🌄🌄🌄
பெண்ணின் உச்சம்
Proud of tamil
Proudly for my language
@@jayanthis6881 உண்மை தமிழ் அவமானம் அல்ல நமது அடையாளம்
Very Very super fantastic exallent marvelous song
இதுவெல்லம் எனது 50 வருட பழையது ஆனால் இன்றும் எனக்கு புதியது ❤❤❤❤❤❤
2022 யாருயெல்லாம் கேக்குறீங்க
இந்த மாதிரி அருமையான பாடல்கள் ரூபவாகினி வானொலியில் ஒலிபரப்பப் படும் போது ஆல் இந்திய ரேடியோவில் யாருக்கும் பிடிக்காத கர்னாடக சங்கீதம் என்று ஒரு கூட்டம் ஊலையிட்டு கொண்டு இருக்கும். அதெல்லாம் மறக்கமுடியாத நேரங்கள்.
ரூபவாகினி அல்ல சிலோன் ரேடியோ பின்னாட்களில் அது இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் என்று அழைக்கப்படுகிறது
கண்ணீரை வரவைக்கும் இசை மற்றும் நம்ம பாலு சாரின் voice
நான் இந்த படத்தை ரிலீஸ் அன்று பார்த்தேன்! அப்போது முதல் இன்று வரை HITS! SP.B ஐ புகழுக்கு கொண்டு சென்ற பாடல்!💛💚💛
பாடல் , காட்சி, இசை, எல்லாம் இயற்கையோடு இருக்கின்றது. இந்த நாள் மீண்டும் வருமா? 🙋
கவிஞர் கண்ணதாசன் +MSV+SPB+அந்த வயலின்=சொர்கம்
வயலின்-க்கு உயிர் கொடுத்து பட உலகை வியக்க வைத்த Mr. MSV அவர்கள், பிற இசையமைப்பாளர்களால் நெருங்க முடியாத ஓர் இசைச் சிகரம்
உண்மையே
மெல்லிசைமன்னர்
இன்னிசை இறைவனே
உண்மையே அன்பரே
அவர் தன்னிழிலறியா இமயம்
தனிமையில் லயித்து கேட்க
இசையும், குரலும், வரிகளும்
தன்னை மறந்து றசிக்க
இனிய பாடல் என்றுமே, எப்பேரதும்
எளிமையான. இசை. இனிமையான குரல் அன்புடன். ஒடையகுளம் ராதாகி
இன்றைய இளைய தலைமுறையை கூட வசீகரிக்கும் பாடல்
Really blessed to have lived in the days of Kannadasan sir, MSV sir, Ilayaraja sir, all great singers of those days... How much they have struggled for giving such beautiful songs to all of us. Thanks to God
Beautiful Song I Lilit
Don't include Ilana raja. He belongs to mediocre generation
My all time favorite song. Three legends 1.kannadasan sir 2.M.S.V. sir. 3.SPB. sir.
👌👌👌👌👌👌👌👌👍
Oh really 👍
இன்று காலை முதல் இந்தப் பாடலைத் தான் முனுமுனுத்துக் கொண்டிருந்தேன்.....
90களின் குழந்தையாக இருந்தாலும், தினமும் இந்தப் பாடலைக் கேட்டாக வேண்டும் என்ற அளவிற்கு அடிமையாக்கிவிட்டேன்!!!!
Ayyo wat a song.. Miss u sir!!
SPB!!,😫😩😭😭
சொந்தம் இருளிலா....
ஒரு பூவையின் அருளிலா.....
எண்ணிலா ஆசைகள் இந்நிலா கொண்டதே
அதை சொல்வாய் வெண்ணிலா
❤
Sridhar Sena vukkaga intha paadalai paarkavanthavargal oru like poodungappa...