என் ஸ்வாமி இறைவனடி சேர்ந்து ஒரு வருடம் ஆகிவிட்டது ஆனால் நான் என்றுமே அவர் என்னை விட்டுப் போய் விட்டார் என்று நினைத்ததே அல்ல தாங்கள் கூறிய அனைத்து அனுபவங்களையும் நான் பெற்றுள்ளேன் இன்னொன்று என் ஸ்வாமி பயன் படுத்தும் perfume smell அடிக்கடி உணர்கிறேன் அப்போது அறை அத்தனை குளிர்ச்சியாக இருக்கும் எனவே எனக்கு நான் அவரை விட்டுப் பிரிந்துள்ளேன் என்ற உணர்வு வந்ததே கிடையாது வராது முதலில் நன்றி வணக்கம் ஜெய் பவானி
ஐயா அம்மா இருக்கும் போது அவர்களுடன் ஒரே சண்டை. அம்மா யாராவது செய்து வைத்து விட்டார்களா என் புலம்பிக் கொண்டு இருப்பார்கள்.நான் அப்போது பெரிதாக நினைக்கவில்லை.ஆனால் இப்போது அது உண்மை என நம்புகிறேன். இப்போது அதை நினைத்து அழுதுகொண்டே இருக்கிறேன் 😢😢
ஐயா என் மகன் இறைவனிடம் சென்று இரண்டு மாதம் ஆகிறது வயது 15 எனக்குனு இருந்த ஒரே மகன் அவன் இழப்பை என்னால் தாங்கி கொள்ளவே முடியல,எனக்கு உயிர் வாழவே சுத்தமா பிடிக்கல நடைபிணமாய் வாழ்கிறேன் சீக்கிரமா கடவுள் என் உயிரையும் எடுத்துக்கொண்டால் ரொம்ப சந்தோஸம்🙏🙏🙏🙏😭😭😭😭
என் ஸ்வாமி இறைவனடி சேர்ந்து ஒரு வருடம் ஆகிவிட்டது ஆனால் நான் என்றுமே அவர் என்னை விட்டுப் போய் விட்டார் என்று நினைத்ததே அல்ல தாங்கள் கூறிய அனைத்து அனுபவங்களையும் நான் பெற்றுள்ளேன் இன்னொன்று என் ஸ்வாமி பயன் படுத்தும் perfume smell அடிக்கடி உணர்கிறேன் அப்போது அறை அத்தனை குளிர்ச்சியாக இருக்கும் எனவே எனக்கு நான் அவரை விட்டுப் பிரிந்துள்ளேன் என்ற உணர்வு வந்ததே கிடையாது வராது முதலில் நன்றி வணக்கம் ஜெய் பவானி
என் தெய்வம் என்னைவிட்டு போய் 2.1/2 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் நான் அவருடனே இருப்பது போல் நினைவு வருகிறது நன்றி ஐயா இந்த தகவலுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்தப்பதிவு எனக்கே சொன்ன மாதிரி இருக்கு
ஐயா நீங்க சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை ஐயா என் பையனும் பூனை உறவில் இருக்கிறான் ஐயா என்னோடு வாழ்ந்துட்டு இருக்கான்
மிகவும் நன்றி ஐயா...
என் சாமி உயிர் பிரிந்து 5நாள் ஆகுது துர்மரணம் ஆனார் அதேயிடத்தில் நானும் அதே முடிவுகள் எடுத்தால் அவர்கூட. போகமுடியுமா ஏத்துமுடில
இதுபோன்ற கருத்து என்கிற வாழ்க்கையில் உணர்கிறேன்
ஐயா அம்மா இருக்கும் போது அவர்களுடன் ஒரே சண்டை. அம்மா யாராவது செய்து வைத்து விட்டார்களா என் புலம்பிக் கொண்டு இருப்பார்கள்.நான் அப்போது பெரிதாக நினைக்கவில்லை.ஆனால் இப்போது அது உண்மை என நம்புகிறேன். இப்போது அதை நினைத்து அழுதுகொண்டே இருக்கிறேன் 😢😢
Ayya en ponnu17vayathu ayya love problem tuku photo kutta naan sandai pottuveetan enakku kutra unrchi ya irukku
Nandiri aiya
Na manasukula nenaikirathula, polambueathula avagaluku keakuma..?
Nandri ayya
ஐயா பாடல் பற்றி சொன்னது நூத்துக்கு நூறு உண்மை
Every day we are dying
😢😢
😢😢😢😢😢😢😢amaa
😭😭😭
😢😢😢😢
ஐயா என் மகன் இறைவனிடம் சென்று இரண்டு மாதம் ஆகிறது வயது 15 எனக்குனு இருந்த ஒரே மகன் அவன் இழப்பை என்னால் தாங்கி கொள்ளவே முடியல,எனக்கு உயிர் வாழவே சுத்தமா பிடிக்கல நடைபிணமாய் வாழ்கிறேன் சீக்கிரமா கடவுள் என் உயிரையும் எடுத்துக்கொண்டால் ரொம்ப சந்தோஸம்🙏🙏🙏🙏😭😭😭😭
ஐயா நான் நடை பினம் வாழ்கிநேன் என்மகன் இறைவன் இடம் சென்ற விட்டார் வயது21 என் உயிர் என்மகன்
🙏🙏🙏🙏🙏
😭😭😭😭