"**பல நூல் படித்து நீ அறியும் கல்வி, பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம், பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம் ,இவை அனைத்திலுமே இருப்பது தான் தெய்வம்**. தெய்வத்திற்கு பகுத்தறிவுப் பாணியில் , கவிஞர் வாலியின் புதிய விளக்கம் அருமை.
என்ன அழகான பாடல், அருமையான இசை,கோர்ப்பு, கம்பீரமான TMS குரலில், கவிஞர் வாலியின் காவிய வரிகளில்.பாடல் வரிகள் முழுவதும் இறைவன் எங்கு இருக்கிறான் என்பதை கவிஞர் சொல்லி இருப்பது அற்புதம். ஒவ்வொரு வரியும் கோவில் கல்வெட்டுகளில் பொறிக்கப் படவேண்டும்.
Smart Sivaji ! Stylish Sivaji ! Smiling Sivaji ! Spectacular Sivaji ! Acts very well in this song sequence ! Cute Sridevi ! Mesmerises us ..by her nice expressions !
அருமையான பாடல் டி எம் எஸ் குரலில் சிவாஜி கணேசன் நடித்த கவிஞர் வாலி எழுதிய விஸ்வநாதன் இசையமைத்த இத்திரைப்படத்தில் பாடல் அருமை வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
இந்த பாடல் சினிமா பாடல் அல்ல வாழ்கை தத்துவம் காவிய கவிஞர் ஐயா வாலி அவர்களின் ஏழத்தில் வந்த பொன் ஏழுத்து வார்தை கள் . காவிய கவிஞர் வாலி ஐயா புகழ் வாழ்க🎉 Mk.துரை மலையாளன்
நடிப்புக்கு சிவாஜிகதை வசனகர்த்தா ஏபி நாகராஜன்பாட்டுக்கு டி எம் சௌந்தரராஜன்பாடல் எழுதுவதற்கு கவிஞர் கண்ணதாசன்இசைக்குஎம் எஸ் விஸ்வநாதன்இப்படி அனைவரும் ஒன்று சேர்ந்துவரும் பாட்டு கதை வசனம் படம் அனைத்தும் அருமையாக இருக்கும்இது உலகறிந்த உண்மை
Sivaji sir, rickshaw man in this movie shoots @ present kodambakkam arcot rd chennai over bridge in 1970, sivaji sir pulling rickshaw in kodambakkam over bridge. Still I am in same are in Kamdar ngr. I remember in this bridge while I crossing this area still now. Great actor, no body else now, expect mr Kamal sir.
சிவாஜி பாட்டுக்கு பாராட்டி விமர்சனம் செய்ததற்கு நன்றி.இனிய மாலை வணக்கம். சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் எல்லாரையும் காணமுடியவில்லை.ஏன் பூர்ணிமா, சூடி ராஜெந்திரன்(அப்படி தான் பெயர் வருகிறது) ஞாயிற்றுக்கிழமை வீட்டில் அதிக வேலையா ??? அதிகப் படியாக பேசி இருந்தால் மன்னிக்கவும்.🙏❤❤❤
@@helenpoornima5126 So sorry. இனி மேல் முடிந்த அளவு முன் நேரத்தில் reply பண்ண முயற்சிக்கிறேன்.நேற்று உங்களது மேடம் பாடல் ஒன்றும் பதிவிடவில்லை. பல முறை நான் தேடினேன்.யாரும் comment section க்கு வரவில்லை .கமென்ட்டும் போடவில்லை. Ok ! நேற்று புது நன்மை பெருவிழா நல்ல விதமாக முடிந்ததா ? நல்ல விருந்து கிடைத்து இருக்கும். Enjoyed sweet moments with your family members & relations. Isn't it ? ❤❤❤
ஆண் : இதோ எந்தன் தெய்வம் முன்னாலே… நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே… இதோ எந்தன் தெய்வம் முன்னாலே… நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே… ஆண் : பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்… அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்… பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்… அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்… ஆண் : இதோ எந்தன் தெய்வம் முன்னாலே… நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே... ஆண் : அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்… இசைப் பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்… அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்… இசைப் பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்… ஆண் : குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்… தளிர்க்கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்… குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்… தளிர்க்கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்… ஆண் : பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்… அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்… ஆண் : இதோ எந்தன் தெய்வம் முன்னாலே… நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே… ஆண் : பல நூல் படித்து நீ அறியும் கல்வி… பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்… ஆண் : பிறர் உயர்வினிலே உனக்கு இருக்கும் இன்பம்… இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்… இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்… ஆண் : இதோ எந்தன் தெய்வம் முன்னாலே… நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே.. ஆண் : தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை… கண்டு தொழில் புரிந்து உயிர் வளர்க்கும் ஏழை… அவன் இதழ் மலரும் சிரிபொலியாய் கேட்டேன்… அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்… அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்… ஆண் : பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்… அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்… ஆண் : இதோ எந்தன் தெய்வம் முன்னாலே… நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே… ஹாஆஅ… ஹாஆஅ… ஹோ ஓஒ… ஹோ ஓஓ
There is no words to express my happiness on hearing this song, sound, expression, acting of ever gold Sivaji sir. I am grateful to God during their time i also living in the country.
நீயா நானா மருத்துவர் .சங்கவி கதையை கேட்டு அழுது முடித்துவிட்டு இந்த பாட்ட கேட்க்க வந்தேன்😅😅 ❤பல நூல் படித்து நீ அறியும் கல்வி பொதுநலன் நினைத்து நீ வழங்கும் செல்வம்❤ ❤பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம் இவை அனைத்திலுமே இருப்பதுதான் 🙏தெய்வம்❤😌
இறைவன் நமக்குள்ளே தானே இருக்கின்றான் அவனை உணர்ந்து விட்டால் நல்ல தூய சிந்தனை பிறக்கும் அந்த சிந்தனை நல்ல செயல்பாடுகளாக வெளிப்படும் அந்த செயல்பாடுகள் பலரையும் வாழ வைக்கும் அப்போ இறைவன் எங்கே வாழ்கிறான் ? இங்கே இதிலே தான் வாழ்கிறான் இந்தப் பாடல் எனக்கு மிகவும் மிகவும் மிகவும் பிடிக்கும் பாடல் எழுதியவர் இசை அமைத்தவர்கள் பாடலைப் பாடியவர் இவர்கள் எல்லோரும் இறையருள் பெற்ற பெரியோர்கள் நன்றி வணக்கம் ஜெய் பவானி
Sivaji in his prime with baby the late Sridevi what talents The great Marlon Brando once said that Sivaji Ganasen was the greatest actor he has ever seen
One of the best Solo Songs of T M Sounderrajan ! For Sivaji Ganesan ! T M S had sung glorious solo songs for Sivaji M G R And for other heroes ! NATRAJ CHANDER ! Salutes T M Sounderrajan !
Thought provoking ! Meaningfull ! Striking ! Admirable ! Lyrics by Vaali ! Excellent music by M S Viswanathan ! A nice picturisation of this song too ! Friends !
இந்த படம் வந்த கால கட்டத்தில் பேபியாக இருந்த ஸ்ரீதேவி தான் அனைத்து படங்களிலும் நடித்துள்ளார். நம் நாடு ,பாரதவிலாஸ்,வஸந்த மாளிகை, சக்தி லீலை இன்னும் பல படங்கள். அழகானமுகம்,துருதுருப்பான கண்கள் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். சிறு வயதிலிருந்த திறமை பிற் காலத்தில் சினிமாவில் ஒளிவீசி இருந்தார். போன இடம் எல்லாம் வெற்றிக் கொடி நாட்டினார். தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார். ❤❤❤
@@helenpoornima5126 மன்னிக்கவும்.சில வேலைகள் முடித்து வர தாமதம் ஆகிவிட்டது. So sorry. உண்மை தான்.எப்படி ஜோடியாக நடித்தார்கள் என்று தெரியவில்லை.மனம் ஒப்பாது படம் பார்ப்பதற்கு. இதுவே பின்னாட்களில் மீனா & ரஜினீ ஜோடி சேர்ந்தது . பார்க்க வேண்டிய கட்டாயம். ❤❤❤
This is a first movie I did watch with my parents . At that time I was a child . Indeed child artists brilliant brilliant performance against legendary artists like Sivaji .
Hearing it as an 8 year old for the first time itself had left such an indelible impression on my mind. Ideals, values for young minds. Inspiring lyrics, what a voice by TMS.....
பாடல் என்றால் பழைய காலம் தான் இப்போது பாடல்களை விட படம் என்றாலும் பழைய காலம் தான் எங்கள் ஆசிரியர்கள் பலர் நாங்கள் படிக்கின்ற பொழுதே கூறிய மெய் மறக்காத ஞானம் இது இதை உங்கள் குழந்தைகளுக்கும் கூறுங்கள்
எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் திகட்டாத பாடல் சிவாஜிகணேசன் டிஎம்ஸ்இவர்கள்குரல்என்றும்அழியாதகூரல்
அன்றும் இன்றும் என்றும்,, எம் எஸ்,வி தான் முதலிடம்,,,,,,,!மற்றவர்கள் இசையமைப்பாளர்கள், அவ்வளவுதான்,,,,,!
2024 ல இங்க யாரு இருக்கீங்க?
Naan rompa rompa rasichi kekura patal 👌👌👌👌👌👌
🎉🎉❤❤
My favourite song ❤
@@user-ov9yn9pg2m ❤️
Iam mageshkumar
ஏழைக்கு இரங்குகிறவன் இறைவனுக்கே கடன் கொடுக்கிறான் என்பதை சொல்லும் படம் பாடல்
எத்தனை முறை கேட்டாலும் திரும்பவும் கேட்கனும் போலதான் இருக்கு பழய.படல்கள்
நானும் ஓர் ரசிகன்
இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆனாலும் இம்மாதிரி பாடல்கள்
நெஞ்சீலிருந்து நீங்காது
மறக்கவும் மூடியாது.
V,
Very❤️very superfine song. TMS voice is Honey Tone. Shivajis action marvellous. இந்த இனிய பாடல் யது குல காம்போஜி ராகத்தில் அமைந்துள்ளது தனி சிறப்பு.
எத்தனை ஆண்டுகள் சென்றாலும் இந்த பாட்டு உயிருடன் இருக்கும்.
அருமையான பாடல்...டி.எம்.எஸ் ஐயா அவர்களின் இனிய குரலுக்கு...அழகாக நடித்திருப்பார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்...
❤🎉🎉🎉🎉❤
Arumaiyana Shivaji song
Poda
21.12.2023இன்றுகேக்கிரேன் இதற்குமுன் ஆயிரம்தடவைகேட்டுயிருப்பேன்
இறைவா இந்த பாடல் கேட்கும் பொழுது தலைவர் நினைவுகளை நினைத்து மனம் எங்கோ பறக்கிறது
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
"**பல நூல் படித்து நீ அறியும் கல்வி, பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம், பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம் ,இவை அனைத்திலுமே இருப்பது தான் தெய்வம்**. தெய்வத்திற்கு பகுத்தறிவுப் பாணியில் , கவிஞர் வாலியின் புதிய விளக்கம் அருமை.
பொற்காலம்!வாழ்க ! நடிகர் திலகம் புகழ்!பாடகர் திலகம் TMS புகழ்!
என் வருங்கால கணவர் எனக்கு சற்று முன் பாடி குழந்தைகளிடம் பிரியத்தை எப்படி காட்ட வேண்டும் என்று அழகாக பாடினார்.
பேராசைகோபம்கொள்ளும் மனிதர்கள் இப்பாடலை ஒரு முறைபார்த்தால்போதும் மனிதராக வாழமுடியும்
எம் எஸ் வி
டி எம் எஸ். அவர்கள் இரண்டு பேரும் தமிழ் சினிமாவின் மிக பெரிய பொக்கிஷம்
உண்மை ஐயா
நான் சிறுவயதில் இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்டபாடல்
சூப்பர்🌹🙏🙋
என்ன அழகான பாடல், அருமையான இசை,கோர்ப்பு, கம்பீரமான TMS குரலில், கவிஞர் வாலியின் காவிய வரிகளில்.பாடல் வரிகள் முழுவதும் இறைவன் எங்கு இருக்கிறான் என்பதை கவிஞர் சொல்லி இருப்பது அற்புதம். ஒவ்வொரு வரியும் கோவில் கல்வெட்டுகளில் பொறிக்கப் படவேண்டும்.
Super cute
Iy0
@@kirubakumaresan120
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடல் வரிகளை கேட்டால் ரசிக்காநவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள்
❤❤❤❤❤🎉😂😂😅
❤
2024.05.04...❤❤❤
😊
😊
சிவாஜி கணேசன் அய்யா கவிஞர் வாலி அய்யா M.S. விஸ்வநாதன் அய்யா TMS அய்யா காலத்தால் அழியாத மேதைகள்
A1
❤😂b
Ez
Hu
Kalaththal,aliyatha,padal,varigal,arumaiyana,natippu,natigari,thilagam,sivaji,ganesan,avargal,nantey
Yes
@@ilayaraja20392
பாசம் உள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறார்
அவர் கருணை உள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறார்
❤❤❤
Smart Sivaji !
Stylish Sivaji !
Smiling Sivaji !
Spectacular Sivaji !
Acts very well in this song sequence !
Cute Sridevi !
Mesmerises us ..by her nice expressions !
எனக்கு பிடித்த பாடல் வரிகள் மற்றும் நடிப்பு பிரமாதம்
நடிகர் திலகத்தின் குரலுக்கு இணையான குரல் டி எம் எஸ் அவர்களின் குரல். இரண்டு குரல்களும் ஒரே மாதிரியாக இருப்பதால் நடிப்பும் பாடலும் உயிரோட்டமாக உள்ளன..
இது இளையராஜாவிற்கு ஏன் தெரியவில்லை
இந்த பாடலின் வரிகள் சிறப்பு இதில் நடித்த இருவரும் அருமையாக பங்களிப்பை கொடுத்துள்ளார்கள்
எங்கிருந்து வருகிறது இந்த வரிகள்
Just listen to the way TMS sir sings this song. Tugs at your heart strings.
கொடுத்து வைத்தவன் அந்த கடவுள்....பாடல்...இசை...
குரல்.....வாழ்த்துக்கள் கடவுளே....
இதயம் விம்முகிறது.... கண்கள் கலங்குகிறது.... வேறென்ன சொல்ல...
Yes 👍👍
கண்ணதாசன் இருக்கும்போது நான் இல்லை என்ற கவலை
பாடலை எழுதியவர் கவிஞர் வாலி.
தமிழ் நடிகர்களில் வளமையாகவும் செம்மையாகவும் நிம்மதியாகவும் செல்வங்களோடு வாழும் குடும்பம் சிவாஜி குடும்பம் மட்டுமே.
வாழ்த்துகள்....பிரபு
நிஜ வாழ்க்கையில் பிறரைப் போல் நடிக்காத அந்த நல்ல உள்ளத்தால் இனிய குடும்ப வாழ்க்கை அவருக்கு கிட்டியது.
@@johnedward3172
Vozhungana kudumbaththalaivanaga
Annan thambi kudubangalai vore kudumbamai
Paaviththathu
Shootingsil kudumbathodu selvathu
Azhaippithal kodupporkku thaikku thangam
BANDHI poduvathu
Unavaippagirnthu saappiduvathu, ubasarippathu
Yeththanai yeththanai narkunangalaikkonda Nadiga thilagam neengal sonna ARUM KUNATHTHADO!
சிவாஜி அவர்கள் தன் குடும்பம் மட்டும் அல்லாமல், தன் கூடப்பிறந்தவர்களின் குடும்பங்களையும் ஒருங்கினைத்து நல்வழிப்படுத்தினார்
tms அவர்களின் கணீர் குரல் என்றென்றும் கேட்டுக் கொண்டிருக்கலாம்...அதிலும் MSV இசையென்றால் சொல்லவே வேண்டாம்..அருமை....👌
அருமையான பாடல் டி எம் எஸ் குரலில் சிவாஜி கணேசன் நடித்த கவிஞர் வாலி எழுதிய விஸ்வநாதன் இசையமைத்த இத்திரைப்படத்தில் பாடல் அருமை வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
ஸாரீங்க! இது ஆடீயோ கெடையாதுங்கோ ! வீடியோ !அதனால நடீக்கிறவங்கைத்தான் மொதல்ல பாராட்டணும் ! அத இனிமே செய்ங்க ! மேடத்திற்கு ப்பதீலா நான் சொல்றேன் ! இந்தாமாதீ அச்சுப்பீச்சுன்னு ஒளறாதீங்கோ !ஓட்டரெக்கார்டூ மாதீ!!!!! 👸
இந்த பாடல் சினிமா பாடல் அல்ல வாழ்கை தத்துவம் காவிய கவிஞர் ஐயா வாலி அவர்களின் ஏழத்தில் வந்த பொன் ஏழுத்து வார்தை கள் .
காவிய கவிஞர் வாலி ஐயா புகழ் வாழ்க🎉
Mk.துரை மலையாளன்
என்றாமே குழந்தையும் தெய்வமும் ஒன்று தான்
என்ன ஒரு அழகான பாடல் இந்த படம் பார்த்து நான் அழுந்தது நபகம் வருது
ஞாபகம்
நான் சிவாஜி ரசிகன் என்றும் ❤❤❤❤
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டாலும் சலிக்காது
என்ன ஒரு அருமையான பாடல்! ஆறுமுகம் அய்யாவு, மேலூர் ஸ்ரீரங்கம் திருச்சி.
சூப்பர் கிங்ஸ் கேப்டன் சிவாஜி கணேசன் ❤😮
EVERGREEN .THIS SONG WONT FADE .SIVAJI IS IMMORTAL. WHO IS LISTENING IN 2024 TO THIS CLASSIC ❤
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே என்றும் செல்வேன் அவர் பின்னாலே
சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
அருமையான பாடல்... வாலி, MSV & TMS அவர்கள் புகழ் வாழ்க 🙏🏻🙏🏻
நடிப்புக்கு சிவாஜிகதை வசனகர்த்தா ஏபி நாகராஜன்பாட்டுக்கு டி எம் சௌந்தரராஜன்பாடல் எழுதுவதற்கு கவிஞர் கண்ணதாசன்இசைக்குஎம் எஸ் விஸ்வநாதன்இப்படி அனைவரும் ஒன்று சேர்ந்துவரும் பாட்டு கதை வசனம் படம் அனைத்தும் அருமையாக இருக்கும்இது உலகறிந்த உண்மை
இந்த பாடல் எழுதியது கவிஞர் வாலி ஐயா அவர்கள்
கேட்கும்போதே சிலிர்க்கிறது
Sivaji sir, rickshaw man in this movie shoots @ present kodambakkam arcot rd chennai over bridge in 1970, sivaji sir pulling rickshaw in kodambakkam over bridge. Still I am in same are in Kamdar ngr. I remember in this bridge while I crossing this area still now. Great actor, no body else now, expect mr Kamal sir.
என்னை மெய் மறக்க வைத்த பாடல்.
15/05/2024 அன்று இந்த பாடலை நான் கேட்டேன்
இசையின்இரைவன். என்றும். எம். ம். வி. இருப்பான்
11 2 24 அன்றுவரை ஆயிரமுறைக்கு மேல் கேட்டிக்கிறேன்
அருமையானப்பாட்டூ! இதிலே பேபி ஸ்ரீதேவீ அழகு அவுங்களோட புன்னகை அற்புதம்! எட்டுவயசிருக்கும்ன்னு நெனைக்கிறேன் அப்போஸ்ரீதேவீக்கூ! டிஎம்எஸ்சின் குரலும் சிவாஜியின் வாயசைப்பும் அருமை !இதிலே ரிக்ஷாக்காரனா வந்து அருமையா நடீச்சிருப்பார்! எம்எஸ்வீ இசை ! செளகார்மா பாந்தமா வர்றாங்க! அந்த ஓலைக்குடிசையும் ரிக்ஷாவும் அந்த எளிமையான சூழலும் இடங்களும் இதமான இரவும் 🌃 பெளர்ணமியும் அழகோ அழகூ! பேபி ஸ்ரீதேவியைப்பாத்திட்டேயிருக்கலாம் அப்படியான கள்ளமில்லாதபுன்னகைமுகம்! இந்தப்பாட்டிலே என்னை மட்டுமல்ல எல்லாரையும் கவர்வது பேபி ஸ்ரீதேவியே! அதனால சிவாஜியை பீட்பண்ணீட்டாங்க இந்த குழந்தை ஸ்ரீதேவீ! இந்தப்பாட்டுஹிட்டுக்குக்காரணமே ஸ்ரீதேவிதான்நல்லப்பாட்டைத்தந்த துக்கு நன்றீங்க மேடம்! 👸 ❤❤❤❤❤❤❤❤❤💃 🙏
சிவாஜி பாட்டுக்கு பாராட்டி விமர்சனம் செய்ததற்கு நன்றி.இனிய மாலை வணக்கம். சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் எல்லாரையும் காணமுடியவில்லை.ஏன் பூர்ணிமா, சூடி ராஜெந்திரன்(அப்படி தான் பெயர் வருகிறது) ஞாயிற்றுக்கிழமை வீட்டில் அதிக வேலையா ??? அதிகப் படியாக பேசி இருந்தால் மன்னிக்கவும்.🙏❤❤❤
@@pramekumar1173 தெல்லாமில்லை ப்ரேம்! எங்க வீட்ல ஒரு பங்ஃஷன்! *புதுநன்மை. பெருவிழா*அதனால அங்க பங்கெடுக்க வேண்டியதாயிடிச்சி ! அதுனால இங்க வரமுடியலை ! ப்ரேம் ! இன்னிக்கு தொடர்ந்துபேசலாம்! 👸❤❤❤❤❤❤❤❤💃
@@pramekumar1173 ப்ரேம் ! நீங்க பேசலை ! அதனால நாதூங்கறேன் 😴 👸❤❤❤❤❤
@@helenpoornima5126 So sorry. இனி மேல் முடிந்த அளவு முன் நேரத்தில் reply பண்ண முயற்சிக்கிறேன்.நேற்று உங்களது மேடம் பாடல் ஒன்றும் பதிவிடவில்லை. பல முறை நான் தேடினேன்.யாரும் comment section க்கு வரவில்லை .கமென்ட்டும் போடவில்லை. Ok ! நேற்று புது நன்மை பெருவிழா நல்ல விதமாக முடிந்ததா ? நல்ல விருந்து கிடைத்து இருக்கும். Enjoyed sweet moments with your family members & relations. Isn't it ? ❤❤❤
@@pramekumar1173 Yes Prem!நல்லவீதமா நடந்துச்சு! எங்க உறவுகளும் சொந்தபந்தங்களையும் நண்பர்களையும் பாத்து பேசிமகிழமுடிஞ்சுது !Lovely experenice !!! I loved it ! I enjoyed it தாங்யூ ப்ரேம்! 👸❤❤❤❤❤❤❤💃 💃
இது கடவுள் தந்த வரம்
இப்படத்தில் கடைசி மூச்சு உள்ளவரை.. கடினமான உழைப்புடனும் வைராக்கியத்துடன்.. இருப்பார்கள்.. சிவாஜிகணேசன் ஐயா அவர்கள்🙏🙏
இவர்கள் லால் தமிழ் வாழ்கிறது
ஆண் : இதோ எந்தன் தெய்வம் முன்னாலே…
நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே…
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே…
நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே…
ஆண் : பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்…
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்…
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்…
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்…
ஆண் : இதோ எந்தன் தெய்வம் முன்னாலே…
நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே...
ஆண் : அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்…
இசைப் பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்…
அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்…
இசைப் பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்…
ஆண் : குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்…
தளிர்க்கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்…
குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்…
தளிர்க்கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்…
ஆண் : பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்…
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்…
ஆண் : இதோ எந்தன் தெய்வம் முன்னாலே…
நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே…
ஆண் : பல நூல் படித்து நீ அறியும் கல்வி…
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்…
ஆண் : பிறர் உயர்வினிலே உனக்கு இருக்கும் இன்பம்…
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்…
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்…
ஆண் : இதோ எந்தன் தெய்வம் முன்னாலே…
நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே..
ஆண் : தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை…
கண்டு தொழில் புரிந்து உயிர் வளர்க்கும் ஏழை…
அவன் இதழ் மலரும் சிரிபொலியாய் கேட்டேன்…
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்…
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்…
ஆண் : பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்…
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்…
ஆண் : இதோ எந்தன் தெய்வம் முன்னாலே…
நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே…
ஹாஆஅ… ஹாஆஅ… ஹோ ஓஒ… ஹோ ஓஓ
Heartful song
Super bro
There is no words to express my happiness on hearing this song, sound, expression, acting of ever gold Sivaji sir. I am grateful to God during their time i also living in the country.
sivaji man of miracle. sivaji, valli, tms, msv nice 👍 unit.
என்னல்.... மறக்முடியாதா...பாடல்❤❤❤❤❤❤
நடிகர் திலகம் நடித்த இந்தப் பாடல் என் உயிர்
நீயா நானா மருத்துவர் .சங்கவி கதையை கேட்டு அழுது முடித்துவிட்டு இந்த பாட்ட கேட்க்க வந்தேன்😅😅
❤பல நூல் படித்து நீ அறியும் கல்வி
பொதுநலன் நினைத்து நீ வழங்கும் செல்வம்❤
❤பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் 🙏தெய்வம்❤😌
Sridevi has done great Justice equivalent to Sivaji whose style is simply stealing the heart of viewers ❤
இறைவன் நமக்குள்ளே தானே இருக்கின்றான் அவனை உணர்ந்து விட்டால் நல்ல தூய சிந்தனை பிறக்கும் அந்த சிந்தனை நல்ல செயல்பாடுகளாக வெளிப்படும் அந்த செயல்பாடுகள் பலரையும் வாழ வைக்கும் அப்போ இறைவன் எங்கே வாழ்கிறான் ? இங்கே இதிலே தான் வாழ்கிறான் இந்தப் பாடல் எனக்கு மிகவும் மிகவும் மிகவும் பிடிக்கும் பாடல் எழுதியவர் இசை அமைத்தவர்கள் பாடலைப் பாடியவர் இவர்கள் எல்லோரும் இறையருள் பெற்ற பெரியோர்கள் நன்றி வணக்கம் ஜெய் பவானி
இந்த உலகத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதை அய்யா வாலி எழுதிய இந்த ஒரு பாடல் போதும்...!!
Sivaji in his prime with baby the late Sridevi what talents The great Marlon Brando once said that Sivaji Ganasen was the greatest actor he has ever seen
சிவாஜி கணேசனின் நடிப்புக்கு நான் அடிமை
One of the best Solo Songs of T M Sounderrajan !
For Sivaji Ganesan !
T M S had sung glorious solo songs for Sivaji M G R
And for other heroes !
NATRAJ CHANDER !
Salutes T M Sounderrajan !
No doubt Chander jee! T.M.S is King of all male singers !! அன்றும்! இன்றும்!! என்றும்!! நன்றி 🙏
நல்ல அருமையான கமென்ட். நீங்கள் தரும் தகவல்களும் அற்புதமாக உள்ளது.Thank you sir. ❤❤❤
வாலி எழுதியிருந்தார்
மிகவும் பிடிக்கும்
Once upon time,honey river and milk river in our ancient time in the Tamil peoples. Thanks.
Nice, meaningful lyrics. Vaali +MSV, Sivaji Ganesan +TMS always great.
எத்தனை முறை கேட்டாலும் இது 2024
இப்பாடல் நல்ல கருது உள்ளபாடலாகும்😊😊😊❤
கலங்கிய கண்களுடன் மனதில் இனம் புரியாத உணர்வு..
Sridevi as young girl had acted in many movies like, Babu (Sivaji, in main role), Nam Naadu, (MGR in main role)...
Thought provoking !
Meaningfull !
Striking !
Admirable !
Lyrics by Vaali !
Excellent music by M S Viswanathan !
A nice picturisation of this song too !
Friends !
😢🎉❤😊
இனிமை அருமை 💐💐💐
இந்த படம் வந்த கால கட்டத்தில் பேபியாக இருந்த ஸ்ரீதேவி தான் அனைத்து படங்களிலும் நடித்துள்ளார். நம் நாடு ,பாரதவிலாஸ்,வஸந்த மாளிகை, சக்தி லீலை இன்னும் பல படங்கள். அழகானமுகம்,துருதுருப்பான கண்கள் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். சிறு வயதிலிருந்த திறமை பிற் காலத்தில் சினிமாவில் ஒளிவீசி இருந்தார். போன இடம் எல்லாம் வெற்றிக் கொடி நாட்டினார். தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார். ❤❤❤
ஆமாம்ப்ரேம்! அந்தக்குழந்தையை இப்டிக்கொஞ்சிட்டு அதோட இவரூஎப்பிடி ஜோடிபோட்டுநடிக்க மனசு வந்நுச்சு ?! அதுதான் மர்ம மா இருக்கூ !!!!! 👸 💃❤❤❤❤❤❤❤💃
பதில் எங்கேப்பா ப்ரேம் ?!?! எங்கே போயீட்டீங்க?!?! 👸❤❤❤❤❤❤💃
ஓ கே! நான் தூங்கறேன் ப்ரேம் ! 👸❤❤❤❤❤❤❤😴 💃
@@helenpoornima5126 மன்னிக்கவும்.சில வேலைகள் முடித்து வர தாமதம் ஆகிவிட்டது. So sorry. உண்மை தான்.எப்படி ஜோடியாக நடித்தார்கள் என்று தெரியவில்லை.மனம் ஒப்பாது படம் பார்ப்பதற்கு. இதுவே பின்னாட்களில் மீனா & ரஜினீ ஜோடி சேர்ந்தது . பார்க்க வேண்டிய கட்டாயம். ❤❤❤
@@pramekumar1173 மீனா ரஜினியாவது அந்தளவு தெரியாது ! நல்லப்பொர்ருத்தமாதான் இருக்கூம்! ஆனா இது அநியாயம்! !!!! ப்ரேம் நீங்க சீக்கிரமே பேசுங்கப்பா!!!!! 👸 💃 💃❤❤❤❤❤❤❤
Thanks for the wonderful song LEGENDS, Sridevi baby/madam you are in it too.
This is a first movie I did watch with my parents . At that time I was a child . Indeed child artists brilliant brilliant performance against legendary artists like Sivaji .
2023 பாடல் யாரு சொல்லுங்க
Me
💯💯👌👌👌👌👌👌
❤
Vali
அருமையான பாடல்
மறக்க முடியாத பாடல், நடிப்பு
Full of meaning,thanks for everyone involved in producing this marvel
தகப்பனுக்கு மகளே தெய்வம்
Hearing it as an 8 year old for the first time itself had left such an indelible impression on my mind. Ideals, values for young minds. Inspiring lyrics, what a voice by TMS.....
🙏 ஞானத்தின் வெளிப்பாடு
❤😢😮
எனக்கு மிகவும் பிடிக்கும்
Baabu, indha padam supero super,indha paadalukku thalai aattaamal yaarum irukka maatteergal, by Naattaraayan
மெல்லிசை மன்னர் இன்றும் என்றும் உலகம் உள்ளவரை
Wow what a great song ❤
Thanks for the nice song. Regards.
2024🎉 Attendence
Anyone in the world act equal to legendary stars like Sivaji
This is a movie 100 %. Of Sri Lankan Tamils love Sri Devi ‘s performance
1971என்றுநினைக்கின்ரேன்நல்லபடம்
அருமையான பாடல் வரிகள்
Very Very super song old is gold thanks brother
பாடல் என்றால் பழைய காலம் தான் இப்போது பாடல்களை விட படம் என்றாலும் பழைய காலம் தான் எங்கள் ஆசிரியர்கள் பலர் நாங்கள் படிக்கின்ற பொழுதே கூறிய மெய் மறக்காத ஞானம் இது இதை உங்கள் குழந்தைகளுக்கும் கூறுங்கள்
Child artists rendition was brilliant brilliant but as u know Sivaji is legendary film stars
நான் கேட்கிறேன் 26.7.2024
பள்ளி நாட்களில்...அன்று இப்பாடல் மனப்பாடம்.
மக்கள் திலகம் அவர்களுக்கு இந்த பாடல் மிகவும் பிடித்த பாடல் என நடிகர் திலகம் கூறியுள்ளார்