❤❤❤ சிவனை கும்பிடுபவர்கள் அனைத்தையும் மக்களுக்கு கொடுக்க வேண்டும் ❤❤❤ அனைத்தையும் இழந்து விட வேண்டும்❤❤ இன்று ஒரு குறிக்கோள் உடைய வார்த்தையை உருவாக்கி❤❤ இன்று சிவன் கோயில் கூட நம்மிடத்தில் இல்லை❤❤ எவன் எவனோ வைத்துக் கொண்டிருக்கிறான்❤ வரும் பணத்தை அனைத்தையும் எடுத்துக் கொள்கிறான்❤ சிவன் கோயிலுக்கு வரும் பணத்தை வைத்து ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்கு எந்த வழியும் இல்லை❤ மாறாக குடிக்க வைத்து அழித்துக் கொண்டிருக்கிறான்❤❤ அறிந்து கொள்ளுங்கள் மக்களே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
❤❤❤ சிவன் சொத்து குல நாசம்❤ சிவன் சொத்தை இழந்து விட்டால் சிவன் குளத்தார்கள் அழிந்து போவார்கள் என்பதின் சொல் தான் அது❤ இன்றைய கால சூழலில் அது போலவே நடந்து கொண்டிருக்கிறது❤ உலகம் முழுவதும் சிவன் சொத்தாக இருந்தது❤❤ நம் முன்னோர்கள் செய்தார்கள்❤❤ இப்போது கோவிலுக்கு போவதே கேவலம் என்று மாற்றி வைத்திருக்கும் ஒரு கூட்டம்❤❤ கோவில் நிலங்களை எல்லாம் கொள்ளையடித்த கூட்டம்❤ கோயிலுக்கு வந்த வருமானத்தை எல்லாம் ஆட்டையை போட்ட கூட்டம்❤ கோயில் வருமானம் எங்கே செல்கிறது என்றே தெரியவில்லை❤ கோயிலில் வரும் வருமானத்தை வைத்து பல குடும்பங்களை காப்பாற்ற முடியும்❤❤ 6:17
புலையன் இல்லியா? சேக்கிழாரின் பெரியபுராணத்தில் புலையராக தானே குறிப்பிட்டுள்ளார், சோமாசி மாறநாயனாரின் வேள்வியல் தோன்றிய சிவன் (திருவாரூர் தியாகராஜர்) புலையராக தானே குறிப்பிடபட்டுள்ளது.
வர்ணாசிரமத்தில் பிராமனனைக்கண்டால் எப்படி சூத்திரன் எப்படி நடக்க வேண்டும் என்று சனாதன அதர்மம் சொல்லியிருக்கிறது என்று பாருங்கள் ,மீண்டும் அந்த சனாதனம் இந்த நாட்டில் ஏற்பட வேண்டும் துடியாய் துடிக்கிறார்கள் பிராமனர்கள் ,அதற்கு ஒரு சில சூத்திர கூட்டமும் துணை போகிறது.
அதிகாரம் மற்றும் பணம் படைத்தவர்கள் அன்றும் இன்றும் என்றும் அந்த போதை தரும் அகங்காரத்துடன் தான் நடப்பார்கள். இந்த ஜமீந்தாரே நந்தர் மேன்மை தெரிந்தவுடன் காலில் விழுவதையும் பார்க்கலாம். அருமையான சரித்திரம்.
எல்லாக் காலத்திலயும் பணமும், அதிகாரமும் தான் அடிமைப் படுத்துகிறது. இதே பிராமணர் வெள்ளைக் காரனிடம் Yes,your excellency (யெஸ் யுவர் எக்சலன்சி னு )பணிஞ்சுதான் போனாங்க.
நவீனகால எஜமான் திமுக தலைவர் இந்தகால சமஸ்தானம் தமிழர்களை அடிமைப்படுத்த வந்த திருட்டு திராவிட குடும்பம் தமிழர் மானம் இழந்து வீரம் இழந்து அடிமையாக கிடக்கிறது அவன் தரும் சாராய போதையில் நிமிர்ந்து பேச திராணியில்லாத தமிழன் அடங்கிக் கிடக்கும் அவலம்
தர்மம் என்பது தர்மம்தான், அதுதான் தலைமையானது, உயர்ந்தது. அதற்கு சாதி மதமில்லை, மூடர்களின் செயல்பாட்டால் தர்மம் தாழ்ந்துவிடாது. தர்மத்தை கடைபிடிப்பவர்கள் சிலரே அரிச்சந்திரன், ஸ்ரீ ராமர், தர்மர் போல. பெரும்பாளாணவர்கள் சுயநலமாக நடப்பதற்கு தர்மத்தை திரித்து கூறுவதால் இந்த நிலை.
சிதம்பரத்தில் உள்ள நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தேன் என்று பெருமை கொள்கிறேன்
நந்தனாரின் தோற்றம் அடக்கம் பொறுமை அனைத்தும் அவரை வணங்கச் சொல்கின்றன.
தண்டபாணி தேசிகர்.. மெத்தப் படித்தவர்
Ssssss
என்ன ஒரு அருமையான நடிப்பு...
உண்மையான நந்தனார் போலவே நடித்துள்ளாரே...
இந்த வரலாற்று நிகழ்வு நடைபெற்ற இடம் தற்போது மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியம் மேலாநல்லூர் என்ற கிராமம்
ஆமாம். நந்தனாருக்காக நந்தி விலகிய சிவன் தலத்தில் இருந்து தோராயமாக 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
எந்த வருடம் நடந்து ?
@@princearuldhas9656 கிறிஸ்தவம் தோன்றுவதற்க்கு முன்பு
ஏன் சிவன் நந்தனாரை நீயும் உள்ளே வந்து தரிசனம் செய் என்று சொல்லாமல் நந்தியை விலகச் சொன்னார்?
நன்றி சார்
இப்படி ஒரு படத்தை நான் இந்த தொலைக்காட்சி மூலமாக பார்த்துள்ளேன் மிகவும் சந்தோஷப்பட்டேன்
சிதம்பரம் திருச்சிற்றம்பலம் நடராஜர் கோவிலில் நந்தனார் சென்ற வழியை ஒருநாள் திறக்காமல் உரங்க மாட்டோம்
இது செய்து காட்ட வேண்டும் தோழர்
செய்து காட்டுவோம் தோழர்🎉🎉
ஏன் என்ன ஆனது.. ஏன் அடைத்தார்கள்.. எந்த இடம்..
@@truth4488 தீட்டுப்படுடுத்தாம்...
நாம் உடலை வளர்த்தை தவிர வேர என்ன செய்தோம்.
எல்லோருக்கும் நல் வழி காட்டும் அருமையான வரலாறு.
ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி ஓம்
ஓம் நமசிவாய ஓம் சிவாய சிவ சிவ ஓம் நமசிவாய ஓம் சிவாய நம ஓம் ஓம் சிவ சிவ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவாய சிவ சிவ ஓம்
❤❤❤ சிவனை கும்பிடுபவர்கள் அனைத்தையும் மக்களுக்கு கொடுக்க வேண்டும் ❤❤❤ அனைத்தையும் இழந்து விட வேண்டும்❤❤ இன்று ஒரு குறிக்கோள் உடைய வார்த்தையை உருவாக்கி❤❤ இன்று சிவன் கோயில் கூட நம்மிடத்தில் இல்லை❤❤ எவன் எவனோ வைத்துக் கொண்டிருக்கிறான்❤ வரும் பணத்தை அனைத்தையும் எடுத்துக் கொள்கிறான்❤ சிவன் கோயிலுக்கு வரும் பணத்தை வைத்து ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்கு எந்த வழியும் இல்லை❤ மாறாக குடிக்க வைத்து அழித்துக் கொண்டிருக்கிறான்❤❤ அறிந்து கொள்ளுங்கள் மக்களே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய 🌿 திருச்சிற்றம்பலம் 🌾 சிவ சிவ 🙏 🌾 🌿
நந்தா நீ பெரிய அளவில் சிவ பெருமான் மீது அன்பு கொண்ட மா manidan.
ஓம் நமசிவாய🌺🙏🌺
கவிஞர் அவர்களே... இதைப்பற்றி தங்களது கருத்தை பதிவு செய்யுங்கள்...
இருக்கும் உயிர் இறக்கும் உயிர் யாவர்க்கும் பரம்பொருளே
ஷ
எனக்கு வயசு 29 ஆச்சு நானு பறையதா எல்லா ஈசன் திறுவிழயாடள்
❤❤❤ சிவன் சொத்து குல நாசம்❤ சிவன் சொத்தை இழந்து விட்டால் சிவன் குளத்தார்கள் அழிந்து போவார்கள் என்பதின் சொல் தான் அது❤ இன்றைய கால சூழலில் அது போலவே நடந்து கொண்டிருக்கிறது❤ உலகம் முழுவதும் சிவன் சொத்தாக இருந்தது❤❤ நம் முன்னோர்கள் செய்தார்கள்❤❤ இப்போது கோவிலுக்கு போவதே கேவலம் என்று மாற்றி வைத்திருக்கும் ஒரு கூட்டம்❤❤ கோவில் நிலங்களை எல்லாம் கொள்ளையடித்த கூட்டம்❤ கோயிலுக்கு வந்த வருமானத்தை எல்லாம் ஆட்டையை போட்ட கூட்டம்❤ கோயில் வருமானம் எங்கே செல்கிறது என்றே தெரியவில்லை❤ கோயிலில் வரும் வருமானத்தை வைத்து பல குடும்பங்களை காப்பாற்ற முடியும்❤❤ 6:17
பறை.திறை.நிறை.சிறை
உறை.கறை.இறை
எல்லாம் அந்த மறை
பொருளே
பார்பண அதிகாரம் பிடிக்கவில்லை
உங்களுக்கு பிடித்தாலும் சரி பிடிக்கவிட்டாலும் சரி, அதுதான் நந்தனாரின் சிவ பக்தியை உலகுக்கு உரைத்த உரைகல் 🙏
Na college padikum pothu intha koviluku poiruka nanthi nanthanarukaka thalli nenru Sivan kachi tharuvar om namah shivaya 🙏🙏🙏
எந்த மாவட்டத்தில் உள்ளது அக்கா
சிதம்பரம் ரகசியம் நந்தாவின் அவதாரம்
Like pannunavanga yaaru neenga sollunga plzzzź
சிவசிவா போற்றி
OM NAMA SIVAYA 🙏🙏🙏
சிவனே பறையன் சிவ பரையனார் போற்றி ☯️
புலையன் இல்லியா? சேக்கிழாரின் பெரியபுராணத்தில் புலையராக தானே குறிப்பிட்டுள்ளார், சோமாசி மாறநாயனாரின் வேள்வியல் தோன்றிய சிவன் (திருவாரூர் தியாகராஜர்) புலையராக தானே குறிப்பிடபட்டுள்ளது.
Uruttu uruttu,avvayaarayum paraichinnu sollu,madurai meenaatchiyayum paraichinnu sollu,Kaanji kamaatchiyayum solluva
@@maripandian8477 pub nee sollala nalum athu thaan unmai
@@vigneshtube1936 Ada parapunda mavane vaai naakkullam alugidumdaa unakku,koonakkumbidu podra naayi,innum ungalukku plastic chair thaan Stalin office la,pothu thoguthikkullaam neenga aasapada koodaathunnu sonnaan sottai karunaanithu
Peeyila mukki seruppaala adichaalum neenga thiruntha maattingadaa
@@maripandian8477 காட்சி கொடுத்த நாயினார் என்றப் பெயரில் புலையர் உருவில் திருமாகாளம் சிவன் உள்ளார் புலையன் பின்னாளில் பறையாக மாற்றப்பட்டுள்ளது..
Nice act by angamuthu very old actress
அடக்குமுறையின் உச்சம்.
Nandan story ஃபுல்லா தெரியாது சிவன் nandan மேல் அன்பு kondvan.
@@subramanismani3109 இறைவன் எல்லோர் மீதும் அன்பு கொண்டவரே
@@subramanismani3109 நந்தனை கோவிலுக்குள் நுழையும் போது எரித்துக் கொன்று விட்டனர். அந்த வாயில் கதவு இன்னும் பூட்டப்பட்ட நிலையிலேயே உள்ளது.
@@aandappantamilselvan9543 nandanarai no one dare to kill lord Siva patronised him he attained no rebirth status.
@@subramanismani3109 எனக்கு ஆங்கிலத்தை எழுத்துக்கூட்டி படிக்க மட்டுமே தெரியும். அதன் அர்த்தம் புரியாது. முடிந்தால் தமிழில் பதிவிடுங்கள்.
Very good picture. Nandanar acting is very fine.
Iraivanakku mel sadhi Kizh Sadhi kidaiyadhu
அருமை
Thirupankooril inrum kal nandhi vilagiyadhai paarkalam.
நீங்க அந்த கோவிலுக்கு சென்று இருக்கீங்களா அக்கா
Old is GOLD❤
அவர் நடிகை அங்கமுத்து.
Nandhan varalaru thirikkapattullathu parpanniyama innum thalai thookkuthu
இதிலே பார்ப்பனீயம் எங்கே தலைதூக்கி இருக்கு?
Om 🕉 nama sivaya namaha
0.39 he says Hara hara mahadeva, iam surprised he speak Hindi in old movie, we say Om namatchi vaya, any one noticed.iam confused am I right or wrong
Your ignorance is your surprise, olden days sanskirit words used more than present days. If you have doubt get some books and read 1950s books.
Arumaianapadam
Om namah shivaya varalaru ❤
இது திருமா காலம்
I 🥭
தம்பி உன் தலைவன் நடமாடும் ஜாதி வெறி பிடித்த திவிரவாதி
Ithan ullartham.....appo uyarnthavan nallavan ippo thazhnthavan kettavan.... Appo mel jati ippo keezh jati.
பிராமணர்கள் இஸ்ரேல் யூதர்கள் .... ?
Arumi pa
Super❤❤❤❤❤
அந்த ஐயர் தான் செருகளத்தூர் சாமா.
லலிதா ஜூவல்லரி ஓனர் போலவே இருக்கிறார்.
நந்தனாரின் தோற்றம் அடக்கம் பொறுமை யாவும் அவரை வணங்கச் சொல்கின்றன.
😢😢😢😢😢😢😢😢😢
வாலிபமே வா
சிற்றம்பலம்
Paraiyar movie
Ithu ariya wantheri peeramanan uruttu.
தயவுசெய்து பிராமண எதிர்ப்பு; திராவிட அடிவருடல் இதெல்லாம் இனி எடுபடாது!💐
@@sivamethavam7037 pAarpaan sooniya kaaran.
Ithu ellam oru movie pokada poi velaiya parukada
Superb movie…
உருவமற்ற இறைவன் தான் உண்மையானவன் எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே ஆமீன் ஆமீன் யாரப்பீல்ஆலமீன்
நீங்க பிராமினார்களை இஸ்ரேல் யூதர்கள் என்று சொன்னபோதே நீங்கள் முஸ்லீம் என்று தெரிந்துவிட்டது
என்னமோ ஆடுற பாடுற
வர்ணாசிரமத்தில் பிராமனனைக்கண்டால் எப்படி சூத்திரன் எப்படி நடக்க வேண்டும் என்று சனாதன அதர்மம் சொல்லியிருக்கிறது என்று பாருங்கள் ,மீண்டும் அந்த சனாதனம் இந்த நாட்டில் ஏற்பட வேண்டும் துடியாய் துடிக்கிறார்கள் பிராமனர்கள் ,அதற்கு ஒரு சில சூத்திர கூட்டமும் துணை போகிறது.
அதிகாரம் மற்றும் பணம் படைத்தவர்கள் அன்றும் இன்றும் என்றும் அந்த போதை தரும் அகங்காரத்துடன் தான் நடப்பார்கள்.
இந்த ஜமீந்தாரே நந்தர் மேன்மை தெரிந்தவுடன் காலில் விழுவதையும் பார்க்கலாம்.
அருமையான சரித்திரம்.
திராவிட அடிவருடிகளுக்கு வக்காலத்து தயவுசெய்து வாங்காதீர்கள்
எல்லாக் காலத்திலயும் பணமும், அதிகாரமும் தான் அடிமைப் படுத்துகிறது.
இதே பிராமணர் வெள்ளைக் காரனிடம்
Yes,your excellency (யெஸ் யுவர் எக்சலன்சி னு )பணிஞ்சுதான் போனாங்க.
நவீனகால எஜமான் திமுக தலைவர் இந்தகால சமஸ்தானம் தமிழர்களை அடிமைப்படுத்த வந்த திருட்டு திராவிட குடும்பம் தமிழர் மானம் இழந்து வீரம் இழந்து அடிமையாக கிடக்கிறது அவன் தரும் சாராய போதையில் நிமிர்ந்து பேச திராணியில்லாத தமிழன் அடங்கிக் கிடக்கும் அவலம்
தர்மம் என்பது தர்மம்தான், அதுதான் தலைமையானது, உயர்ந்தது. அதற்கு சாதி மதமில்லை, மூடர்களின் செயல்பாட்டால் தர்மம் தாழ்ந்துவிடாது. தர்மத்தை கடைபிடிப்பவர்கள் சிலரே அரிச்சந்திரன், ஸ்ரீ ராமர், தர்மர் போல. பெரும்பாளாணவர்கள் சுயநலமாக நடப்பதற்கு தர்மத்தை திரித்து கூறுவதால் இந்த நிலை.