ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

வளர்ப்பு மகனுக்காக Balu Jewelersயை சுரண்டிய Jayalalitha.. இது வரை வெளிவராத பகீர் தகவல்கள்! Pandian

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 มี.ค. 2023
  • #NakkheeranTV #journalistpandiyan #jayalalitha #balu #sasikala #sudhakar #admk #journalistpandian #nakkheeran #nakkeerannews #nakkheeraninterview #admk #aiadmk
    வளர்ப்பு மகனுக்காக Balu Jewelersயை சுரண்டிய Jayalalitha.. இது வரை வெளிவராத பகீர் தகவல்கள்! Journalist Pandian interview | Nakkheeran Tv
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 824

  • @ravisivan5786
    @ravisivan5786 ปีที่แล้ว +357

    ஏன்.. ஜெயலலிதா 75 நாள் படுக்கையில் கிடந்தார் என்பதற்கு விடை கிடைத்தது... இது ஆண்டவன் தீர்ப்பு!

    • @vijiaa4225
      @vijiaa4225 ปีที่แล้ว +19

      உண்மை.எதை.விதைக்கரமோ.அதாண்.அறுக்கணும்

    • @ahamedsheref9111
      @ahamedsheref9111 ปีที่แล้ว +38

      75 நாட்கள் படுக்கையில் அனுபவித்த கொடுமைகள் சித்திரவதை யாக இருந்திருக்கும்.யாரும் அருகில் செல்ல விடாமல் தடுத்து கிட்டதட்ட ஒரு அனாதையாக கொடுமை அனுபவித்தார்.

    • @parthasarathysarathy8461
      @parthasarathysarathy8461 ปีที่แล้ว +15

      then wht is going to happened for sasikala

    • @tamilpoojadecoration8599
      @tamilpoojadecoration8599 ปีที่แล้ว +4

      @@ahamedsheref9111 ,💯 உண்மை

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว +8

      @@parthasarathysarathy8461 PAARPPOM.......................!

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 ปีที่แล้ว +246

    பாலு ஜூவல்லர்ஸ்க்கு செய்த கொடுமையே , ஜெ ஒரு கோரமான சாவைச் சந்திக்க வைத்தது.

    • @SK-wc4en
      @SK-wc4en ปีที่แล้ว +7

      Best punishment this komalavali

    • @vivekanandh4328
      @vivekanandh4328 ปีที่แล้ว +3

      சுப்பர்நன்பா எதுதான்உண்மை👌👌👌👌👍👍👍👍

    • @mmk6267
      @mmk6267 ปีที่แล้ว +4

      @@vivekanandh4328.
      நண்பா என்னால் கண்டும் காணாமல் கடந்து போக முடியவில்லை தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும்.
      சுப்பர் இல்லை சூப்பர்.
      எது தான் இல்லை இது தான் உண்மை.

    • @jalalm3072
      @jalalm3072 ปีที่แล้ว +2

      உண்மை நண்பா மனம் வேதனை படுகிறது

    • @vijiaa4225
      @vijiaa4225 5 หลายเดือนก่อน

      உண்மை

  • @bendan9442
    @bendan9442 ปีที่แล้ว +358

    இது தெரியாம இந்த அம்மா இறப்பிற்கு வேதனைப்பட்டதை நினைத்து வெட்கப்படுகிறேன்

    • @punniyaraju4609
      @punniyaraju4609 ปีที่แล้ว +14

      Nalla poitu iruntha kadai j sasi rendu peral moodapatathu pavam balu

    • @sreegangadeeswararkollimal5616
      @sreegangadeeswararkollimal5616 ปีที่แล้ว +14

      பாவம் நம்பிக்கை துரோகம் 😢

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      Dear Ben Den idhu voru samplethan.
      Idhaippola palaundu.
      2016 Novemberil diamonds MANNARGUDIKKU security yodu kadaththappattathu

    • @vijiaa4225
      @vijiaa4225 ปีที่แล้ว +8

      உண்மை.அப்பா

    • @sreegangadeeswararkollimal5616
      @sreegangadeeswararkollimal5616 ปีที่แล้ว +3

      @@vijiaa4225 🙏🙏🙏🙏

  • @TamilTV2
    @TamilTV2 ปีที่แล้ว +167

    புன்னகை அதிபரின் குடும்பத்தை தவிக்க விட்ட பாவிகளுக்கு இறைவன் தக்க தண்டனை தருவான்

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi ปีที่แล้ว +86

    அக்ஷய திரிதி அன்று பாலு ஜூவல்லர்ஸ் கடைக்குள் நுழைய முடியாது. அவ்வளவு கூட்டம். நான் ஒவ்வொரு வருடமும் இந்த கடைக்கு செல்வதுண்டு.இவர் சொல்வது உண்மை யாக இருக்கும். இப்பவும் ஏ2 நல்லாத்தான இருக்காங்க. தியாகத்தலைவின்னுல்லா சொல்றாங்க.

  • @premkumarsingh5572
    @premkumarsingh5572 ปีที่แล้ว +157

    இவர் கூறுவது 100% கரெக்ட்.நான் நேரில் பார்த்துள்ளேன்

    • @kujalambaltiwari433
      @kujalambaltiwari433 ปีที่แล้ว

      குற்றம் செய்து, அதாவது கொள்ளை அடித்த பணத்தில் தன் குடும்பத்தை settle செய்த களவாணி கருணாநிதி எப்படி தண்டிகபடாமல் தப்பிதானோ. அப்படியே சசிகலா என்கிற கருணாநிதியின் வப்பாட்டி , ஜெயலலிதா பெயரை கெடுதவல் திமுக உடன்பிறப்பு நடராஜனின் மனைவி சதிகாரி சசிகலா

    • @vijayaselladurai3799
      @vijayaselladurai3799 ปีที่แล้ว

      அப்படியா 😮

  • @ravichandran01
    @ravichandran01 ปีที่แล้ว +111

    அதுதான்நீதிபதியேஜெயலலிதாவைகொள்ளைக்காரிஎன்றுதானேதீர்ப்பளித்தார்

  • @arumugamannamalai
    @arumugamannamalai ปีที่แล้ว +105

    பாவிகள், நல்லாவே இருக்க மாட்டாளுக. அழிவு இருக்கிறது.

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 ปีที่แล้ว +84

    ஜெயலலிதா கூட மர்மமான முறையில் தானே இறந்தது. அடுத்து சசிகலா..... காத்திருந்து பார்ப்போம்

    • @jkiruba5203
      @jkiruba5203 ปีที่แล้ว +1

      வேலைசெய்யும் கூலி கிடைக்காமல் போகாது

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx ปีที่แล้ว +47

    உலக அளவில் கவனிக்கும்போது -- ஆட்சியில் இருக்கும்போது ஜெயலலிதா அம்மையாரைப்போன்று
    தரம் அற்ற செயல்களைச் எவருமே செய்யவில்லை 🙄😭😭😭😭😭😭😭😭😭👍!!
    என்பது தெள்ளத் தெளிவாகிறது 🙄👍👍😭!!

    • @padmak3870
      @padmak3870 ปีที่แล้ว

      . ஜெயலலிதா திரைத்துறை மூலம் பிரபலமானவர். அரசியலில் mgr ன் நட்பினால் செல்வாக்கு அடைந்தவர். சந்தர்ப்பவாத ம் அவருக்கு பதவி தந்தது. நிர்வாகத் திற மை எள்ளளவும் இல்லாதவர். தனது ஆங்கிலப் புலமையிலும் ஆணவத்தாலும் தான் ஒரு சிறப்பான வர்த்தக என்பதுபோல் பாவனை காட்டினார். கடைசியில் தன்னை மட்டுமல்ல தமிழ் நாட்டையேசிகலா குடும்பத்திடம் அடகு வைத்துவிட்டார் இதற்குக் காரணம் சினிமா கவர்ச்சியை நம்பி ஏமாறாமல் நம் மக்கள் கூட்டம் தான். செக்கச்செவேலென செம்மறியாடுகள் சிஙகாரமாக நடை நடந்து வக்கணையாகவே பேசிப் பேசி பலி வாங்கும் பூசாரியைத்தேடுதடா.......

    • @kujalambaltiwari433
      @kujalambaltiwari433 ปีที่แล้ว

      கருணாநிதி என்கிற ஈழ தமிழர்களை கொலை செய்த கொலைக்காரணுக்கு கடலில் சமாதி தேவையா?

  • @senthilkumark182
    @senthilkumark182 ปีที่แล้ว +117

    சசிகலா இந்த பாவத்திற்கு பதில் வருங்கால த்தில் சொல்லுவார் TTV சார் இதற்கு வரும் செய்தியாளர் கூட்டத்தில் பதில் சொல்லுவார்

    • @devasagayam3982
      @devasagayam3982 ปีที่แล้ว +20

      அவங்க கொள்ளை அடிச்சி ஏப்பம் விட்டாச்சு. இப்போ தினகரன் சிரித்து கொண்டு பேசுகிறான். அவன் பின்னால் ஒரு கூட்டம், எச்சில் இலைக்காக

    • @ganesangnanaprakasam135
      @ganesangnanaprakasam135 ปีที่แล้ว

      முதல வாயில மாட்டி செரிச்சிபோச்சி. ஸ்டாலின் வாங்கிதருவாரா? ஜெயலலிதாவுக்கு இந்த கொள்ளையில் பங்குண்டு. இதைசொல்லவேண்டியதுதானே பாண்டியன். .முதலமைச்சருக்கு தெரியாதா?

    • @kalaiisaiahkalaiisaiah
      @kalaiisaiahkalaiisaiah ปีที่แล้ว +10

      டிடிவி
      இவனுகளுக்கு மதிப்பு வேறயா
      இந்த எல்லா நாதாரிகளும் ஒன்றான நரிக்கூட்டங்கள்

  • @subramanian1273
    @subramanian1273 ปีที่แล้ว +134

    இப்படி கொள்ளையடித்தவர்களுக்குத்தான் சிலையும் சமாதியும் ஆதரவுமா? த்தூ

  • @dmr3610
    @dmr3610 ปีที่แล้ว +75

    ஜெயாவை பற்றி அறிந்தும் முட்டுக்கொடுக்கும் மூடர்கள் அதிகம்

    • @geethajoel7132
      @geethajoel7132 ปีที่แล้ว +3

      Birds of the same feathers flock together.

  • @chandramohanmuthusamy7643
    @chandramohanmuthusamy7643 ปีที่แล้ว +191

    ஜெயா இவ்வளவு பாவம் செய்ததால் அனுபவித்து செய்தாள்.ஆனால் சசிகலா இன்னும் நன்றாகத்தானே உலவுகிறாள்.அய்யோ கடவுளே.பாவம் இவளை ஆட்டுவிக்காதா?

    • @gracyrajraj3382
      @gracyrajraj3382 ปีที่แล้ว +3

      Aanavam. Illaiappa. Asaidhan. Adhanaldhan

    • @ravivenki
      @ravivenki ปีที่แล้ว +1

      தெய்வம் நின்று கொல்லும். சசிகலா நிச்சயம் அனுபவிப்பாள்.

    • @myjesusnmyself
      @myjesusnmyself ปีที่แล้ว +12

      Take off சூப்பர் தான். Landing எப்படி இருக்கும் என்று பொறுத்துப்பாருங்கள். ஆரம்பம் அட்டகாசம் தான்.
      முடிவைப் பாருங்கள். Balu ஜூவல்லர்ஸ் ஏழையாய்ப் போன மகன் சுதந்திரமாக
      உலா வர முடிகிறது. சசிகலாவால் முடியுமா?

    • @VijayaLakshmi-kz9tf
      @VijayaLakshmi-kz9tf ปีที่แล้ว

      Sashikala the scoundrel and rashitichi is lonely never knows who will murder her with so many court cases all her money getting confisticated.

    • @kumaraguru.skumaraguru.s8130
      @kumaraguru.skumaraguru.s8130 ปีที่แล้ว +12

      கர்மாவின் திர்ப்பு மிகவும் கொடுமையாக இருக்கும்

  • @srinivasanm3089
    @srinivasanm3089 ปีที่แล้ว +33

    இந்த பாவத்துக்கு சசிகலா புளுத்துபோய்தான் சாவாள்...!

  • @jothibaskaran1156
    @jothibaskaran1156 ปีที่แล้ว +111

    பாவம் பாலு ஜூவல்லர்ஸ் அந்த பாவம்தான் இப்போது அனுபவிக்கிறார்கள்

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 ปีที่แล้ว +114

    Balu jewellers உட்பட பல குடும்பங்களை கெடுத்தவளை ஒருவள் சாகடித்தாள் இவளை எவள் எப்போது சாகடிப்பாளோ

    • @Thenseemai-yz4tx
      @Thenseemai-yz4tx ปีที่แล้ว +6

      @சின்னச்சாமி:
      மிகச் சரியாகச் சொன்னீர்கள் பாராட்டுக்கள் 👍👍🙏.
      இப்பேர்ப்பட்ட கொடும் பாதகி- களை😭😭😭😭!
      அம்மா(A-1) -- என்றும்.
      சின்னம்மா(A-2) -- என்றும்
      அந்தக் கட்சியினர் பறைசாற்றுகின்றனர்🙄😭😭😭😭😭😭😭😭😭!
      அதிமுக. -- என்றால்:
      அக்கிரம - திமுகவா?!🙄? என தமிழக மக்கள் சிந்திக்க வாய்ப்பு உள்ளது 🙄👍👍!!

    • @vanasudhaz
      @vanasudhaz ปีที่แล้ว +8

      சாமான்யமாக சாகாமல் கொஞ்சம் கொஞ்சமாக இற்றுப்போய் செத்து போகும் கூட்டம்

  • @nenjeezhu4169
    @nenjeezhu4169 ปีที่แล้ว +135

    அரசியல் தலைவர்கள் சமாதிக்கு செல்லாதீர்கள் அவர்கள் செய்த அனைத்து பாவங்களின் சாபமும் உங்கள் மீது உண்டாகும் ஜாக்கிரதை

    • @amaranalaguvetri8205
      @amaranalaguvetri8205 ปีที่แล้ว +6

      அருமையாக சொன்னீர்கள்.... 🙏

    • @amaravathidevi2084
      @amaravathidevi2084 ปีที่แล้ว +6

      Super

    • @angappanp4479
      @angappanp4479 ปีที่แล้ว +6

      கரெக்ட் அருமை

    • @jayachandran7322
      @jayachandran7322 ปีที่แล้ว +5

      Yes,true

    • @kujalambaltiwari433
      @kujalambaltiwari433 ปีที่แล้ว +1

      குற்றம் செய்து, அதாவது கொள்ளை அடித்த பணத்தில் தன் குடும்பத்தை settle செய்த களவாணி கருணாநிதி எப்படி தண்டிகபடாமல் தப்பிதானோ. அப்படியே சசிகலா என்கிற கருணாநிதியின் வப்பாட்டி , ஜெயலலிதா பெயரை கெடுதவல் திமுக உடன்பிறப்பு நடராஜனின் மனைவி சதிகாரி சசிகலா

  • @manikandant9443
    @manikandant9443 ปีที่แล้ว +62

    பாண்டியன் அவர்களின் கருத்துக்கு வாழ்த்துக்கள்

  • @umaizaicon5405
    @umaizaicon5405 ปีที่แล้ว +270

    அதனால்தான் ஜெயலலிதாவின் மரணம் கடவுள் தண்டித்தது போல் இருந்தது

  • @manivannaniraiyilan5153
    @manivannaniraiyilan5153 ปีที่แล้ว +81

    பெரிய கொள்ளைக்கூட்டம்..இன்னும் ஆட்சிக்கு வர அலையுதுங்களே.

  • @Desanesan
    @Desanesan ปีที่แล้ว +72

    அப்போது அந்த அம்மாவின் சம்பளம் ஒரு ரூபாய் தானாம்.

    • @ravivenki
      @ravivenki ปีที่แล้ว +12

      ஆமாம். ஆனால் கிம்பளம் பலகோடி 😀😀

    • @nithiyamasala673
      @nithiyamasala673 ปีที่แล้ว +3

      😄

    • @kujalambaltiwari433
      @kujalambaltiwari433 ปีที่แล้ว

      கருணாநிதி என்கிற ஈழ தமிழர்களை கொலை செய்த கொலைக்காரணுக்கு கடலில் சமாதி தேவையா? கருணாநிதி என்னும் அரக்கன் இறந்தான் அவன் வாரிசுகளும் இறந்தால் தான் தமிழக மக்கள் தெலுங்கு கொல்லைகூட்ட ஆதிக்கத்தில் இருந்து தப்பிக்க முடியும்.... கருணாநிதி சசிகலா இருவரும் தமிழ்நாட்டிற்கு சாப கேடு

  • @rprince9525
    @rprince9525 ปีที่แล้ว +46

    இப்படி செய்த பாவத்திற்கு 💯 மடங்கு அனுபவிப்பார்கள்!

  • @sathishsingaperumalkoil9841
    @sathishsingaperumalkoil9841 ปีที่แล้ว +142

    பாலசுப்ரமணியனோட சாபம் தான் சுதாகரன் வாழ்வு நாசமா போச்சு.

    • @TAMILGARDAN123
      @TAMILGARDAN123 ปีที่แล้ว +11

      அவன் எங்கே நாசமானான்... தினமும் ஒரு வைப்பாட்டி கூட தினமும் சாராயம் குடித்து அனுபவித்து வாழ்கிறான். நல்லா மலைமாடு போல

    • @shanthamanivijay277
      @shanthamanivijay277 ปีที่แล้ว +1

      அது யார் பாலசுப்பிரமணியம்?

    • @akshithalakshmi5134
      @akshithalakshmi5134 ปีที่แล้ว +2

      @@TAMILGARDAN123 இப்போ உயிரோட இருக்கிறாரா?

  • @arunpandian3868
    @arunpandian3868 ปีที่แล้ว +106

    தங்கதலைவினு சொன்னப்ப புரியல ஆன இப்ப புரியது

    • @user-lr3wg3oi8z
      @user-lr3wg3oi8z ปีที่แล้ว +12

      அப்டியே தங்கத்தாரகை என்கிற பட்டத்தையும் சேர்த்து கொள்ளவும் 😂😂

    • @velugr17
      @velugr17 ปีที่แล้ว

      Ava Thevadiya thirty kottaThalaivi

    • @kujalambaltiwari433
      @kujalambaltiwari433 ปีที่แล้ว

      கருணாநிதி என்கிற ஈழ தமிழர்களை கொலை செய்த கொலைக்காரணுக்கு கடலில் சமாதி தேவையா?

  • @sundarsundar1325
    @sundarsundar1325 ปีที่แล้ว +42

    பாவத்தின் பலன் ஜெயலலிதா அனுபவிச்சங்க

  • @venkateshponneri6423
    @venkateshponneri6423 ปีที่แล้ว +43

    உண்மை யை உரக்க சொன்ன ஐயா அவர்களுக்கு நன்றி
    காலம் பதில் சொல்லும்

  • @sujathachandrasekaran9816
    @sujathachandrasekaran9816 ปีที่แล้ว +34

    Container containera சசிகலாவும் ஜெயலலிதாவும் பணத்தை வைத்து சுத்துனீங்களே 48 கோடி எல்லாம் உங்களுக்கு ஒரு பணமா..
    அதை அந்த குடும்பத்திற்கு கொடுத்து இருக்கலாமே...

  • @kannannarayanan1926
    @kannannarayanan1926 ปีที่แล้ว +99

    இவர்கள் யாருக்கும் நல்ல சாவே வராது. கண்டிப்பாக ஆண்டவன் தண்டிப்பான். கடவுள் தண்டனை கொடுப்பார் நாம் அனைவரும் பார்க்கத்தான் போகிறோம்.

    • @maniraja154
      @maniraja154 ปีที่แล้ว

      வாழ்நாளில் 70 ஆண்டுகள் சுகபோகமாக வாழ்கிறார்கள்.
      கடைசி ஓராண்டு அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்று சிறிது வேதனையோடு
      ஓய்வெடுக்கிறார்கள. இதுவெல்லாம் தண்டனையா?

    • @manis3819
      @manis3819 ปีที่แล้ว +3

      அதுதான் நடந்ததே...

    • @vijiaa4225
      @vijiaa4225 5 หลายเดือนก่อน

      ஆமாம்

  • @gajalakshmik7731
    @gajalakshmik7731 ปีที่แล้ว +22

    எதை செய்கிறோமோ அதன் விளைவு உடனேயே கிடைத்திடும்.அம்மாவின் இறப்பு அதற்கு ஒரு எடுத்துக்காட்டு.இறைவனின் தீர்ப்பு வாழும் காலத்திலேயே கிடைக்கும்.

  • @mahalingamgurusamy3919
    @mahalingamgurusamy3919 ปีที่แล้ว +120

    ராட்ச சி அழிந்தாள் ச சிகலா. டீம் அழியட்டும்

    • @sreegangadeeswararkollimal5616
      @sreegangadeeswararkollimal5616 ปีที่แล้ว +5

      கூடிய விரைவில் 😢😢😢😢

    • @Thenseemai-yz4tx
      @Thenseemai-yz4tx ปีที่แล้ว +5

      @குருசாமி:
      மிகச் சரியாகச் சொன்னீர்கள் 🙄👍👍👍👍!
      பாராட்டுக்கள் 👍🙏.
      ஜெயலலிதா என்ற A -1 அவர்கள்:
      *"ஊழலால் நான் ;
      ஊழலுக்காக நான்.
      -- என்றுதான் ஜெயலலிதா உண்மையைச் சொல்லி இருக்க வேண்டும் 🙄😭😭!!
      ஆனால், அவரது உண்மை நடைமுறையை மாற்றி
      மக்களால் நான் ; மக்களுக்காக நான் 🙄👍👍!
      என்று தவறாகச் சொல்லி விட்டார் என்று தமிழக மக்கள் ஜெயலலிதா அம்மையாரை தெளிவாக புரிந்து கொண்டார்கள் 👍👍👍👍👍👍👍👍👍🙄🙏.

    • @krishnab9566
      @krishnab9566 ปีที่แล้ว

      ​@@Thenseemai-yz4tx y8

    • @kujalambaltiwari433
      @kujalambaltiwari433 ปีที่แล้ว

      கருணாநிதி என்கிற ஈழ தமிழர்களை கொலை செய்த கொலைக்காரணுக்கு கடலில் சமாதி தேவையா? கருணாநிதி என்னும் அரக்கன் இறந்தான் அவன் வாரிசுகளும் இறந்தால் தான் தமிழக மக்கள் தெலுங்கு கொல்லைகூட்ட ஆதிக்கத்தில் இருந்து தப்பிக்க முடியும்.... கருணாநிதி சசிகலா இருவரும் தமிழ்நாட்டிற்கு சாப கேடு

  • @vimalak4551
    @vimalak4551 ปีที่แล้ว +56

    நீதிபாலுகுடும்பத்தைவாழவைக்கட்டும்

  • @ananthaezhilarasuirudayara2435
    @ananthaezhilarasuirudayara2435 ปีที่แล้ว +55

    மாபியா ஆட்சி.பேய் ஆட்சி செய்தால் பிணம்தின்னும் சாஸ்திரங்கள்

  • @mohammedthameem2281
    @mohammedthameem2281 ปีที่แล้ว +96

    இறைவன் நின்று கொள்வான் உண்மை இறைவன் நோவினை தரும் வேதனை கொடுப்பான்

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 ปีที่แล้ว

      சசிகலாவிற்க்கு என்ன தண்டனை?? இவர்களுக்குத் தான் ஓட்டுப் போடுகின்றனர். இன்னும் எத்தனை உயிரோ?

  • @ranjaninn215
    @ranjaninn215 ปีที่แล้ว +208

    நாம் கொடுப்பதை தான் நமக்குக் திரும்ப கிடைக்கும் என்பதை ஒவ்வொருவரும் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். இது 100% சத்தியம்.

    • @florenceprema2193
      @florenceprema2193 ปีที่แล้ว +8

      Yes100 percent true

    • @rajagunasekaran4197
      @rajagunasekaran4197 ปีที่แล้ว +6

      அவர்கள் மிகவும் நன்றாக வாழ்கிறார்கள், அவர்களால் அழிந்தவர்கள் எத்தனை பேர்.

    • @amutha678
      @amutha678 ปีที่แล้ว

      @@florenceprema2193 a

    • @amutha678
      @amutha678 ปีที่แล้ว

      @@florenceprema2193 y

    • @amirthavallimurugesan6256
      @amirthavallimurugesan6256 ปีที่แล้ว +4

      Arasu andru kollum dheivam nindru kollum anal jeyalalidha indha pavathinpalalanai anubavithu setthuthar

  • @Kumar-pb9cm
    @Kumar-pb9cm ปีที่แล้ว +34

    இன்னும் அம்மா அம்மா என்று சொல்லி திரியுது ஒரு கூட்டம்

    • @kujalambaltiwari433
      @kujalambaltiwari433 ปีที่แล้ว

      கருணாநிதி என்கிற ஈழ தமிழர்களை கொலை செய்த கொலைக்காரணுக்கு கடலில் சமாதி தேவையா? கருணாநிதி என்னும் அரக்கன் இறந்தான் அவன் வாரிசுகளும் இறந்தால் தான் தமிழக மக்கள் தெலுங்கு கொல்லைகூட்ட ஆதிக்கத்தில் இருந்து தப்பிக்க முடியும்.... கருணாநிதி சசிகலா இருவரும் தமிழ்நாட்டிற்கு சாப கேடு... இன்னும் ஐயா ஐயா வாரிசு என்று ஒரு கூட்டம் கூவி கொண்டிருக்கிறது

  • @maragathamRamesh
    @maragathamRamesh ปีที่แล้ว +32

    எத்தனை எத்தனை பாவங்கள்... இவர்கள் செய்த அராஜகம் கடவுளுக்கு தலை சுத்தும்

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx ปีที่แล้ว +27

    சினிமாவில்- இருந்து வந்த ஜெயலலிதா அம்மையார்:
    சினிமா- பாணியிலேயே
    பாலு ஜுவல்லர்ஸ் நகைக்கடையை -- கொள்ளையடித்து இருக்கலாம் என்று தமிழக மக்கள் கருத வாய்ப்பு ஏற்பட்டுள்ளது 🙄👍🙄😭😭😭😭😭!!

    • @kujalambaltiwari433
      @kujalambaltiwari433 ปีที่แล้ว

      கருணாநிதி என்கிற ஈழ தமிழர்களை கொலை செய்த கொலைக்காரணுக்கு கடலில் சமாதி தேவையா? கருணாநிதி என்னும் அரக்கன் இறந்தான் அவன் வாரிசுகளும் இறந்தால் தான் தமிழக மக்கள் தெலுங்கு கொல்லைகூட்ட ஆதிக்கத்தில் இருந்து தப்பிக்க முடியும்.... கருணாநிதி சசிகலா இருவரும் தமிழ்நாட்டிற்கு சாப கேடு

  • @sneha4240
    @sneha4240 ปีที่แล้ว +15

    பாவம் பாலு ஜுவல்லர்ஸ். அவர் மரணம் இந்த பேராசை பிடித்த பேய்களை சும்மா விடாது.

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 ปีที่แล้ว +29

    பாவம் என்ற கல்லறைக்கு பல வழி.

  • @vasudevanvenkatachalam9692
    @vasudevanvenkatachalam9692 ปีที่แล้ว +25

    ஒட்டியாணம் போட்டது நினைவு படுத்துகிறது
    அதேசமயம் ஊதுபத்தி உருட்டும் போது இந்த விசயம் நினைவு வந்திருக்குமா.
    இடம் உபயம்.பெங்களூரு பரப்பன அக்ரகாரா

  • @Desanesan
    @Desanesan ปีที่แล้ว +44

    பூலான்தேவியே மேல் என்று தோன்றுகிறது, இவ்வளவு நடந்தும் தமிழக மக்கள் இவர்களை நம்புகின்றனர் என்றால், இந்த மக்களை என்னவென்று சொல்வது.

    • @janeausten3397
      @janeausten3397 ปีที่แล้ว +1

      பூலான் தேவி பற்றி உனக்கு என்ன தெரியும்?? அரைகுறை அறிவுடன் பேச கூடாது. எதை பற்றியும் தெரியாமல் கருத்து சொல்லாதே. போய் பூலான் தேவி வாழ்க்கை வரலாறு பாரு அல்லது பூலான் தேவி படம் பாரு. இரண்டும் யூடியூபில் இருக்கு. அப்புறம் வந்து கமண்ட் போடு போ.

    • @nithiyamasala673
      @nithiyamasala673 ปีที่แล้ว

      மக்கள் பைத்தியகாரங்களா மாறி விட்டோம்

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 5 หลายเดือนก่อน

      பூலான்தேவி தனக்கு ஏற்பட்ட களங்கத்துக்கு காரணமானவர்களை வேட்டையாடினார். அதன்பிறகு அமைதியான வாழ்க்கைக்கு திரும்பினார். கத்தியை எடுத்தவன் கத்தியால் சாவான் என்ற பழமொழிக்கு தக்க நியாயத்திற்காக துப்பாக்கி ஏந்தியிருந்தாலும் துப்பாக்கியாலே இறந்தார்.

  • @christhuraj6325
    @christhuraj6325 ปีที่แล้ว +39

    A1 A2 வின் ஆசிட் வீச்சு மற்றும் கஞ்சா வழக்கு பற்றி காணொளி போடுங்கள் ஐயா

  • @bojannanjan6402
    @bojannanjan6402 ปีที่แล้ว +14

    பாலுவுக்கு செய்த பாவம் சரியான தண்டனை கிடைத்து விட்டது

  • @bhuvaneshwariradha7108
    @bhuvaneshwariradha7108 ปีที่แล้ว +35

    இப்போ கங்கை அமரன் வீட்டை வாங்கிய கேஸ் க்கு கோர்ட் எடுத்துக்கிட்டதாமே இவர்கள் கேஸ் எடுக்காதா நம் high court?

  • @mskumar2888
    @mskumar2888 ปีที่แล้ว +10

    அன்று அதிகாரத்தில் இருந்த பொறுக்கிகள் நடமாடும் நகை கடைகளுக்கு பின்னால் காவல் காத்ததன் விளைவு பாலு ஜிவெல்லர்ஸ் பரிதாபமாக இறந்ததற்கு காரணம் 91-96 இல் அடித்த கொள்ளையும் ஆடிய ஆட்டத்தையும் அன்றைய சென்னையில் இருந்து பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன்.

  • @narayan.ramchand2023
    @narayan.ramchand2023 ปีที่แล้ว +34

    கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு, "உதைச்ச காலு புழுக்கறதுக்குள்ள அடி வயிறு சீழ் கட்டிறுமே என்ன செய்ய?" என்பதைப்போல , இது போன்ற பத்திரிகையாளர்கள்,எதிர்கட்சியினர் என எல்லோரும் கள்ளமவுனம் சாதித்தார்கள்..
    இப்போது கள்ளன் போன பிறகு கதவு சத்தமிட்டதைப் போல சொல்கிறார்கள்.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      Azhagu,arumaiyana Comment.
      Appothu New Delhi press concil chairman MAARKKANDEIYA KATJU JAYALALITHA AALU.
      PRESS Bayathukku adhuvum voru karanam.

    • @cubesarehere6516
      @cubesarehere6516 ปีที่แล้ว

      முடிந்தால் இந்த பழமொழியின் அர்த்தத்தை விளக்கிக் கூறுங்கள் ஐயா

    • @jkiruba5203
      @jkiruba5203 ปีที่แล้ว +1

      அவ இருக்கறப்ப பேசியிருந்தா இவர் இருக்கமாட்டார் இப்ப பேசறதுக்கு சரிதானா

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      @@jkiruba5203 MUZHUKKA SARI,No doubt!
      1977il INDIRAJI katchipoyi Janatha party govt.Yengum vore porattam.reporters kettathakku Ivvalavu kaalam nasukkappattor ippo poradugirargal yenrar PM Morarji avargal.
      History repeats now! Adhu union govt!
      Idhu state!

  • @VijayaLakshmi-ii4lj
    @VijayaLakshmi-ii4lj ปีที่แล้ว +21

    பாலு ஜுவர்ல்லர்ஸ் குடும்பத்தாரின் ஆன்மா இவர்களை சும்மா விடாது

  • @ekambaram.cekambaram1091
    @ekambaram.cekambaram1091 ปีที่แล้ว +30

    மிக கேவலமான பிறவிகள்........

  • @pankajchandrasekaran1305
    @pankajchandrasekaran1305 ปีที่แล้ว +64

    பட்டபகலில் கொள்ளை என்பது இதுதானா 🤯 வேலைக்காரி சசிகலாவின் மரணம் மிக மோசமாக இருக்க வேண்டும் 🙏

    • @1786alikhan
      @1786alikhan ปีที่แล้ว

      அது என்ன சசிகலாவை மட்டும் கார்னர் பண்றது...முதல் குற்றவாளி ஜெயலலிதா தான்.

    • @svkumarkumar407
      @svkumarkumar407 ปีที่แล้ว

      Sasikala aanawam...fraud...thimir..wait panni paarungo..avaloda kadaisi...naalkal...

    • @gopinathparthasarathi6626
      @gopinathparthasarathi6626 ปีที่แล้ว

      Solitaru pankaj echa poda domesgala

    • @jayasekaranmadasamy4840
      @jayasekaranmadasamy4840 ปีที่แล้ว

      இருக்கும்

  • @shankarm4853
    @shankarm4853 ปีที่แล้ว +21

    அந்த 75 நாள் நினைவுக்கு வருகிறது.

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 ปีที่แล้ว +28

    அரசியல்வாதிகளால் நடத்தப்படும் "மர்ம மரணங்கள்" இப்போது அதிகரித்து கொண்டிருக்கின்றது...

    • @kujalambaltiwari433
      @kujalambaltiwari433 ปีที่แล้ว

      கருணாநிதி என்கிற ஈழ தமிழர்களை கொலை செய்த கொலைக்காரணுக்கு கடலில் சமாதி தேவையா? கருணாநிதி என்னும் அரக்கன் இறந்தான் அவன் வாரிசுகளும் இறந்தால் தான் தமிழக மக்கள் தெலுங்கு கொல்லைகூட்ட ஆதிக்கத்தில் இருந்து தப்பிக்க முடியும்.... கருணாநிதி சசிகலா இருவரும் தமிழ்நாட்டிற்கு சாப கேடு

  • @DevaRaj-ut9jq
    @DevaRaj-ut9jq ปีที่แล้ว +35

    வினையை விதைத்தார் கள் அத்தகையான வினையை அறுவடையும் செய்தார்கள்

    • @senthilraja9805
      @senthilraja9805 ปีที่แล้ว +1

      Don't know when, but it will do without fail and mercy.

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 ปีที่แล้ว +34

    அதனால் தான் 75நாள் தண்டனை யா யா யா😮😮😮

    • @kujalambaltiwari433
      @kujalambaltiwari433 ปีที่แล้ว

      கருணாநிதி என்கிற ஈழ தமிழர்களை கொலை செய்த கொலைக்காரணுக்கு கடலில் சமாதி தேவையா? கருணாநிதி என்னும் அரக்கன் இறந்தான் அவன் வாரிசுகளும் இறந்தால் தான் தமிழக மக்கள் தெலுங்கு கொல்லைகூட்ட ஆதிக்கத்தில் இருந்து தப்பிக்க முடியும்.... கருணாநிதி சசிகலா இருவரும் தமிழ்நாட்டிற்கு சாப கேடு

    • @manivasagams2699
      @manivasagams2699 ปีที่แล้ว +1

      அவள்ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் அனைத்தையும் கண்முன்னே இறைவன் நிகழ்த்தி காட்டி படுத்த படுக்கையாக 75 நாட்கள் இறைவா உன் நிகழ்வுகளுக்கு கோடானு கோடி நன்றி இறைவா என்னதான் ஆட்டம் போட்டாலும் இறுதியில் உன் இறப்பு தமிழக மக்கள் அனைவருக்கும் மிக பெரிய சந்தோஷத்தை ஏற்படுத்திவிட்டது

  • @palanim2281
    @palanim2281 ปีที่แล้ว +37

    அட கடவுளே என்னாடா கொடுமை

  • @praveenkumarkumar1992
    @praveenkumarkumar1992 ปีที่แล้ว +45

    Pavam balu jewelry owner,🙏

  • @tapasyap8867
    @tapasyap8867 ปีที่แล้ว +25

    Sir Gold price in 1995 is around 350/gram.
    Gold price today is 5000/ gram.
    So it is equivalent to 15 times the price at that time. With that calculation 40 crores then is actually 600 crores now. It is not 80 crores as you mentioned.

  • @maniraja154
    @maniraja154 ปีที่แล้ว +12

    இவருக்குப் பெயர்தான் தியாகத் தலைவி. புரட்சித் தாய். சின்னம்மா என்று புகழப் படுகிறார்.

  • @padmavathipadmavathi5046
    @padmavathipadmavathi5046 ปีที่แล้ว +33

    மிகக் கொடுமையான காலங்கள்..
    மக்கள் இன்னும் மாறவில்லை..

  • @adaikkalam.mvarriar3893
    @adaikkalam.mvarriar3893 ปีที่แล้ว +14

    தமிழா தமிழா திரு.பாண்டியன் அவர்களே வாழ்க நீவீர் உண்மை வாழும்வரை.பாலுவின் மரணம் தொடர்பானவழக்கு????தர்மம் நேர்மையெல்லாம் அழீந்ததா?நீதியே நீயும்அந்தகொலைக்கும்பலால்கொலையுண்டாயா???

  • @thambinelloore7795
    @thambinelloore7795 ปีที่แล้ว +57

    Why don't the court take this case by own capacity. 🙏🙏🙏

    • @dr.bmchandrakumar7764
      @dr.bmchandrakumar7764 ปีที่แล้ว

      Curse of people Jayalalithaa mysterious death
      Sasikala is notorious lady.

    • @geetharajasekar8666
      @geetharajasekar8666 ปีที่แล้ว

      ணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணெ

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 ปีที่แล้ว +3

      In general,The judicial officers in court are not so courageous to stand for truth is a known fact. Most of the judicial officers posts are held by persons who are having affiliation with Dravidian Parties. You cannot expect those persons to take suo motto Action. Nature and disease are the only way punish to politicians. Other than that crpc in India are all jus eye wash. It is strong with respect have nots and not for have's which is the ultimate truth in this Kaliyuga as told by the sage veda vysar before the beginning of Kaliyuga and the happenings that is going to happen

    • @yoganathannatarajan4835
      @yoganathannatarajan4835 ปีที่แล้ว +1

      நூல் தான் காரணம்

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 ปีที่แล้ว

      @@yoganathannatarajan4835 எதற்கு எடுத்தாலும் நூல் என்று சொல்வது எந்த விதத்தில் சரியான ஒன்று என்று தகுந்த முறையில் ஆதாரங்கள் கொடுக்க வேண்டும். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பதிவு செய்வது எப்படி நியாயம் ஆகும். சென்னை நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதி ஸ்ரீநிவாசன், அன்றைய முதல்வர் ஜெயலலிதா மீது ஒரு வழக்கு விசாரணையில், அரசன் தவறு செய்தாலும் அது தண்டனைக்குரியது என்பதை விளக்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி தீர்ப்பு வழங்கியது நாடறிந்த உண்மை. அவர் நீங்கள் கூறிய நூல் சமுதாய மக்கள்தொகையில் ஒருவர். அவர் நீதியின் பாதையை தான் பின்பற்றினார் தன் வாழ்நாள் முழுவதும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

  • @seethaseetha4408
    @seethaseetha4408 ปีที่แล้ว +6

    அந்தம்மா மரணம் மர்மமாக போய் விட்டதே என்று நான் நினைத்தது உண்டு.
    ஆனால் பாலுவுக்கு செய்த பாவம் தான் என இப்போது புரிகிறது.

    • @kujalambaltiwari433
      @kujalambaltiwari433 ปีที่แล้ว

      கருணாநிதி என்கிற ஈழ தமிழர்களை கொலை செய்த கொலைக்காரணுக்கு கடலில் சமாதி தேவையா? கருணாநிதி என்னும் அரக்கன் இறந்தான் அவன் வாரிசுகளும் இறந்தால் தான் தமிழக மக்கள் தெலுங்கு கொல்லைகூட்ட ஆதிக்கத்தில் இருந்து தப்பிக்க முடியும்.... கருணாநிதி சசிகலா இருவரும் தமிழ்நாட்டிற்கு சாப கேடு... இன்னும் ஐயா ஐயா வாரிசு என்று ஒரு கூட்டம் கூவி கொண்டிருக்கிறது... இதுக்கு பேசாமல் அந்த கேடுகெட்ட கருணாநிதி மாமா வேலை செய்து பிழைத்து இருக்கலாம்

  • @janakiraman6374
    @janakiraman6374 ปีที่แล้ว +12

    இந்திய நாட்டின் இரும்பு பெண்மணி ஜெயலலிதா...இல்ல??!!!இப்பதான் தெரியுது நெஜமாலுமே இரும்பு பெண்மணிதான்....கடைசில சாவும்போது பக்கத்துல ஒருத்தர்கூட இல்லையே...பண்ணது அவ்ளோ புண்ணியங்கபோல??!!!!

    • @kujalambaltiwari433
      @kujalambaltiwari433 ปีที่แล้ว

      கருணாநிதி என்கிற ஈழ தமிழர்களை கொலை செய்த கொலைக்காரணுக்கு கடலில் சமாதி தேவையா? கருணாநிதி என்னும் அரக்கன் இறந்தான் அவன் வாரிசுகளும் இறந்தால் தான் தமிழக மக்கள் தெலுங்கு கொல்லைகூட்ட ஆதிக்கத்தில் இருந்து தப்பிக்க முடியும்.... கருணாநிதி சசிகலா இருவரும் தமிழ்நாட்டிற்கு சாப கேடு... இன்னும் ஐயா ஐயா வாரிசு என்று ஒரு கூட்டம் கூவி கொண்டிருக்கிறது... இதுக்கு பேசாமல் அந்த கேடுகெட்ட கருணாநிதி மாமா வேலை செய்து பிழைத்து இருக்கலாம்

  • @thamayanthithamayanthi8379
    @thamayanthithamayanthi8379 ปีที่แล้ว +27

    மிகவும் மோசமான. KOLAIKKARI

    • @kujalambaltiwari433
      @kujalambaltiwari433 ปีที่แล้ว

      கருணாநிதி என்கிற ஈழ தமிழர்களை கொலை செய்த கொலைக்காரணுக்கு கடலில் சமாதி தேவையா? கருணாநிதி என்னும் அரக்கன் இறந்தான் அவன் வாரிசுகளும் இறந்தால் தான் தமிழக மக்கள் தெலுங்கு கொல்லைகூட்ட ஆதிக்கத்தில் இருந்து தப்பிக்க முடியும்.... கருணாநிதி சசிகலா இருவரும் தமிழ்நாட்டிற்கு சாப கேடு... இன்னும் ஐயா ஐயா வாரிசு என்று ஒரு கூட்டம் கூவி கொண்டிருக்கிறது... இதுக்கு பேசாமல் அந்த கேடுகெட்ட கருணாநிதி மாமா வேலை செய்து பிழைத்து இருக்கலாம்

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 ปีที่แล้ว +12

    பாலு மரணம் மட்டும் அல்ல ஜெயலலிதா மரணமும் இன்று வரை மர்மமாகவே உள்ளது முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் சான்றோர் வாக்கு

    • @kujalambaltiwari433
      @kujalambaltiwari433 ปีที่แล้ว

      கருணாநிதி என்கிற ஈழ தமிழர்களை கொலை செய்த கொலைக்காரணுக்கு கடலில் சமாதி தேவையா? கருணாநிதி என்னும் அரக்கன் இறந்தான் அவன் வாரிசுகளும் இறந்தால் தான் தமிழக மக்கள் தெலுங்கு கொல்லைகூட்ட ஆதிக்கத்தில் இருந்து தப்பிக்க முடியும்.... கருணாநிதி சசிகலா இருவரும் தமிழ்நாட்டிற்கு சாப கேடு... இன்னும் ஐயா ஐயா வாரிசு என்று ஒரு கூட்டம் கூவி கொண்டிருக்கிறது... இதுக்கு பேசாமல் அந்த கேடுகெட்ட கருணாநிதி மாமா வேலை செய்து பிழைத்து இருக்கலாம்

  • @atchubala5945
    @atchubala5945 ปีที่แล้ว +35

    நல்லகாலம் 5 , 6 சொந்த பிள்ளை கள் பிறக்கவில்லை.

  • @vasanthir9685
    @vasanthir9685 ปีที่แล้ว +17

    சுரண்டினதின் பரிசு இறப்பிலே பார்தோம்

  • @pboopathy1987
    @pboopathy1987 ปีที่แล้ว +17

    இதெல்லாம் மகா பாவம்

  • @archunanveeranan3088
    @archunanveeranan3088 ปีที่แล้ว +11

    மக்களால் நான் மக்களுக்காக நான்..... விட்ட பாரு வசனம்....
    இது போலா பெரிய பெரிய மனிதர் எல்லாம் மாண்டுவிட்டார்கள் இந்த ஜெயா +சசிகலா கூட்டணியாள்

  • @albismifashion7013
    @albismifashion7013 ปีที่แล้ว +6

    பாவம் பாலு ஜுவல்லர் குடும்பம் ஜெ அனுபவித்து தான் இறந்துபோயிருக்குது இறைவன் தக்க தண்டனை கொடுத்துயிருக்கிறான்

  • @MrRAMKOOL
    @MrRAMKOOL ปีที่แล้ว +34

    அதான் காலே இல்லாம போனா..

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 ปีที่แล้ว +10

    இதுக்கு பேசாம அந்த பெம்பள வேறு ஏதாவது தொழில் செய்து பிழைத்திருக்க லாம்

    • @kujalambaltiwari433
      @kujalambaltiwari433 ปีที่แล้ว

      கருணாநிதி என்கிற ஈழ தமிழர்களை கொலை செய்த கொலைக்காரணுக்கு கடலில் சமாதி தேவையா? கருணாநிதி என்னும் அரக்கன் இறந்தான் அவன் வாரிசுகளும் இறந்தால் தான் தமிழக மக்கள் தெலுங்கு கொல்லைகூட்ட ஆதிக்கத்தில் இருந்து தப்பிக்க முடியும்.... கருணாநிதி சசிகலா இருவரும் தமிழ்நாட்டிற்கு சாப கேடு... இன்னும் ஐயா ஐயா வாரிசு என்று ஒரு கூட்டம் கூவி கொண்டிருக்கிறது... இதுக்கு பேசாமல் அந்த கேடுகெட்ட கருணாநிதி மாமா வேலை செய்து பிழைத்து இருக்கலாம்

  • @jeyaprakaash4017
    @jeyaprakaash4017 ปีที่แล้ว +19

    Professional journalist Pandian Sir.👍

  • @SenthilKumar-qj5po
    @SenthilKumar-qj5po ปีที่แล้ว +4

    அதிகாரம் இருபத்து வைத்து பயன்
    படுத்திக்கொள்ள கூடாது நமக்கு மேலே இறைவன் இருக்கிறான்
    நம்பிக்கை தூரக்காம்செயத்தால்
    தண்டனை உண்டு இது இறைவன்
    தீர்ப்பு யாரும் தப்ப முடியாது

  • @VijayaLakshmi-ii4lj
    @VijayaLakshmi-ii4lj ปีที่แล้ว +8

    புரட்சித்தலைவி அம்மா என்று சொல்லிக்கொண்டு அவர் வழியில் ஆட்சி செய்தும் என்று சொல்பவர்கள் அவர் செய்த பாவங்களுக்கும் சேர்த்துத்தான் அனுபவிக்க வேண்டும். எடப்பாடி அதைத்தான் அனுபவகக்கிறார்

  • @rajarathinamlalithavenugop7301
    @rajarathinamlalithavenugop7301 ปีที่แล้ว +9

    இப்போது ம் அந்த நகைகளை அரசாங்கம் கையகப்படுத்தி திருப்பிக் கொடுக்க வேண்டும் அவர்கள் வாரிசாவது பிழைக்க வழி செய்யலாமே

    • @kujalambaltiwari433
      @kujalambaltiwari433 ปีที่แล้ว

      கருணாநிதி என்கிற ஈழ தமிழர்களை கொலை செய்த கொலைக்காரணுக்கு கடலில் சமாதி தேவையா? கருணாநிதி என்னும் அரக்கன் இறந்தான் அவன் வாரிசுகளும் இறந்தால் தான் தமிழக மக்கள் தெலுங்கு கொல்லைகூட்ட ஆதிக்கத்தில் இருந்து தப்பிக்க முடியும்.... கருணாநிதி சசிகலா இருவரும் தமிழ்நாட்டிற்கு சாப கேடு... இன்னும் ஐயா ஐயா வாரிசு என்று ஒரு கூட்டம் கூவி கொண்டிருக்கிறது

  • @Desanesan
    @Desanesan ปีที่แล้ว +62

    விளம்பரத்தாலே வாழ்கிறவன் வாழ்க்கை நிரந்தரமாகாது என்கிற பாடல் தான் நினைவுக்கு வருகின்றது.

    • @jonesmoses2663
      @jonesmoses2663 ปีที่แล้ว +8

      துரோகத்தால் அழிந்து இருக்கிறார்

    • @sathyavani4736
      @sathyavani4736 ปีที่แล้ว

      இவர் தான் நாட்டின் தாய், சீ, பொம்பளைங்க லா இவர்கள்.

    • @jayachandran7322
      @jayachandran7322 ปีที่แล้ว

      பாலு, தற்கொலை செய்து கொண்டார்

    • @jayachandran7322
      @jayachandran7322 ปีที่แล้ว

      வைர மோதிரம் தூளாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு குடல் அறுபட்டு இறந்தார்

    • @Sa-ig4hk
      @Sa-ig4hk ปีที่แล้ว

      ​@@jayachandran7322yaru...?

  • @selvaraja7202
    @selvaraja7202 ปีที่แล้ว +2

    இவர்களுக்கு மத்தியில் நாம் நேர்மையோடு வாழுவது என்பது முதலைகள் உள்ள குளத்தில் வாழுவதுபோல எந்நேரமும் நாம் கொடுரமாக கொல்ல படலாம் ஆனால் இவர்களுக்கு என்ன தண்டனை என்பது நீதிபதியோ காவல்துறையே n தர முடியாது கடவுள் மட்டும்தான் கொடுக்க முடியும் ஆனால் கலி காலத்தில் கடவு ளும் இவர்களை போல் பக்க பலமாக குற்றவாளிகளுக்கு துணை நிற்கிறார் என்பது நமக்கு மிக பெரும் துயரமும் கொடுமையும்

  • @kumaraguru.skumaraguru.s8130
    @kumaraguru.skumaraguru.s8130 ปีที่แล้ว +251

    கர்மா இவர்களை சும்மா விடாது. இது எல்லாம் தெரிந்தும் இவர்களை ஆதரிக்கும் கூட்டமும் உள்ளது.

    • @Venkat-on5cz
      @Venkat-on5cz ปีที่แล้ว +12

      ADHU THAAN PERIYA KODUMAI SIR. LOOSUNGA

    • @thangamthangam6029
      @thangamthangam6029 ปีที่แล้ว +10

      Pavathin sampalam

    • @manjup755
      @manjup755 ปีที่แล้ว

      @@Venkat-on5cz in

    • @seshoo76
      @seshoo76 ปีที่แล้ว +3

      @Thangam Thangam true. Karma won't allow easily.all those definitely face the consequences. We all going to see this soon.

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 ปีที่แล้ว +5

      சிவாஜி பேத்திக்கு போட்டிருப்பார்கள் அந்த நகைகளை கொடுத்திருக்கலாம் பாவப்பட்ட நகைகள் எதற்கு என்று புண்ணியம் கிடைக்கட்டும் என்று

  • @natarajanc6645
    @natarajanc6645 ปีที่แล้ว +11

    தெய்வம் நின்று கொல்லும் !!!!!

  • @umabalaji3120
    @umabalaji3120 ปีที่แล้ว +7

    திரைப் பிரபலங்களை அவர்களது பிறந்தநாளன்று எங்கிருந்தாலும் அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி கார் முதலிய உயர்ந்த பரிசுப்பொருட்களை கொடுத்து மகிழ்விப்பார். தனக்கு மிஞ்சிதானே தானமும் தர்மமும். மயிலிறகே ஆனாலும் பாரம் அதிகமானால் வண்டி குடைசாய்ந்துவிடும்.

    • @rsk5633
      @rsk5633 ปีที่แล้ว

      Yaru?

    • @umabalaji3120
      @umabalaji3120 ปีที่แล้ว +1

      @@rsk5633 பாலு ஜூவல்லரின் உரிமையாளர்தான்.

  • @selvaprabhu8561
    @selvaprabhu8561 ปีที่แล้ว +10

    பணம் உள்ளவர்க்கு இங்கு நீதி விற்கபடுகிறது.அவரவர் கர்மா அவர்கள் வாழ்நாளிலியே அனுபவிப்பர்.

    • @kujalambaltiwari433
      @kujalambaltiwari433 ปีที่แล้ว +1

      கருணாநிதி என்கிற ஈழ தமிழர்களை கொலை செய்த கொலைக்காரணுக்கு கடலில் சமாதி தேவையா? கருணாநிதி என்னும் அரக்கன் இறந்தான் அவன் வாரிசுகளும் இறந்தால் தான் தமிழக மக்கள் தெலுங்கு கொல்லைகூட்ட ஆதிக்கத்தில் இருந்து தப்பிக்க முடியும்.... கருணாநிதி சசிகலா இருவரும் தமிழ்நாட்டிற்கு சாப கேடு... இன்னும் ஐயா ஐயா வாரிசு என்று ஒரு கூட்டம் கூவி கொண்டிருக்கிறது

  • @samrobert6243
    @samrobert6243 ปีที่แล้ว +17

    God is always great.

  • @subbaiyanthangavel5140
    @subbaiyanthangavel5140 ปีที่แล้ว +13

    சண்டாள பாவிகள்

  • @sugumararumugam4682
    @sugumararumugam4682 ปีที่แล้ว +13

    இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது பாலு ஜுவல்லர்காரர் வெள்ளந்திச்சிரிப்பு !
    இன்னும் சசிகலா அனுபவிக்க வேண்டியது நிறைய இருக்கிறது !ஆண்டவர் தருவார் !
    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @vijiaa4225
      @vijiaa4225 5 หลายเดือนก่อน

      தறுவார்

  • @arulselvan2063
    @arulselvan2063 ปีที่แล้ว +3

    அரசன் அன்று கொள்வான். ஆனால் தெய்வம் நின்று கொல்லும்.
    எதையும் யாரும் கொண்டு செல்ல போவதில்லை.
    எல்லாருக்கும் தெரிந்த ரகசியம் மரணம்.
    ஆனால் அதை யாரும் கண்டுகொள்வதில்லை

  • @manv5132
    @manv5132 ปีที่แล้ว +11

    தெய்வம் நின்று - இன்னும் - -கொல்லும்

  • @rgrg921
    @rgrg921 ปีที่แล้ว +8

    பேராசை பெரு நஷ்டம்
    4 கோடி நகை மட்டுமே உள்ளது என்று சொல்லியிருந்தால் பாதிப்பு இருந்திருக்காது

  • @rajendramr9094
    @rajendramr9094 ปีที่แล้ว +25

    Mundachinka,sasikku ennum saavu varalaye.paavam Balu.

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx ปีที่แล้ว +5

    ஓங்குக! ஜெயலலிதாவின் (A-1) இமாலய புகழ் 🙄👍👍👍👍👍👍👍👍👍😭😭😭🙏.

    • @kujalambaltiwari433
      @kujalambaltiwari433 ปีที่แล้ว

      கருணாநிதி என்கிற ஈழ தமிழர்களை கொலை செய்த கொலைக்காரணுக்கு கடலில் சமாதி தேவையா? கருணாநிதி என்னும் அரக்கன் இறந்தான் அவன் வாரிசுகளும் இறந்தால் தான் தமிழக மக்கள் தெலுங்கு கொல்லைகூட்ட ஆதிக்கத்தில் இருந்து தப்பிக்க முடியும்.... கருணாநிதி சசிகலா இருவரும் தமிழ்நாட்டிற்கு சாப கேடு... இன்னும் ஐயா ஐயா வாரிசு என்று ஒரு கூட்டம் கூவி கொண்டிருக்கிறது... இதுக்கு பேசாமல் அந்த கேடுகெட்ட கருணாநிதி மாமா வேலை செய்து பிழைத்து இருக்கலாம்

  • @advocateshujath7900
    @advocateshujath7900 ปีที่แล้ว +14

    Her legs got the pain by standing at her door and she lost her legs because of such curse. For every action there is an equal and opposite reaction. Next big ticket is her girlfriend?

    • @kujalambaltiwari433
      @kujalambaltiwari433 ปีที่แล้ว

      கருணாநிதி என்கிற ஈழ தமிழர்களை கொலை செய்த கொலைக்காரணுக்கு கடலில் சமாதி தேவையா? கருணாநிதி என்னும் அரக்கன் இறந்தான் அவன் வாரிசுகளும் இறந்தால் தான் தமிழக மக்கள் தெலுங்கு கொல்லைகூட்ட ஆதிக்கத்தில் இருந்து தப்பிக்க முடியும்.... கருணாநிதி சசிகலா இருவரும் தமிழ்நாட்டிற்கு சாப கேடு... இன்னும் ஐயா ஐயா வாரிசு என்று ஒரு கூட்டம் கூவி கொண்டிருக்கிறது

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 ปีที่แล้ว +8

    eppodhu intha விசயம் மிகவும் பிரபலமானது. பாலு பாவம் சும்மா விடாது.

  • @gnanasekaransekar5268
    @gnanasekaransekar5268 ปีที่แล้ว +4

    புன்னகை அரசரின் பொன் நகைக்கூடம்.
    பாலு ஜூவல்லர்ஸ்.
    மறக்கமுடியாத விளம்பரம்,

  • @dixonsusi7907
    @dixonsusi7907 ปีที่แล้ว +2

    ஐயா ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் உதவி செய்யலாமே எந்த குடும்பத்திற்கு இதற்கு ஒரு நல்ல முடிவு எடுக்கலாமே

  • @abdulmajid7644
    @abdulmajid7644 ปีที่แล้ว +2

    அந்த காலகட்டத்தில் திரு பாலு அவர்கள் பத்திரிகைகளில் எப்படி விளம்பரம் செய்திருந்தார் தெரியுமா?
    ஆசியாவிலேயே மிகப்பெரிய நகை க்கடை என்று
    இவர் விஷயமும் கங்கை அமரன் விஷயமும் அப்போதே பரபரப்பாக பேசப்பட்ட விஷயம்தான்
    அதன் பிறகு அவர் பல முறை ஜெயித்தார்
    இந்த வீடியோ பதிவு ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில் எடுக்கப்பட்டது என நினைக்கிறேன்

  • @tapasyap8867
    @tapasyap8867 ปีที่แล้ว +12

    Sir.. Kalainyar has given voice to Balu Jewelers constantly. Even after 10 years he raised this. But media never portrayed this and as usual acted as JJ and Sasi’s agents. All these are coming out now only because of TH-cam otherwise it would be forgotten as media is still controlled by people sympathetic to JJ.

    • @kujalambaltiwari433
      @kujalambaltiwari433 ปีที่แล้ว

      கருணாநிதி என்கிற ஈழ தமிழர்களை கொலை செய்த கொலைக்காரணுக்கு கடலில் சமாதி தேவையா?

  • @kikku237
    @kikku237 ปีที่แล้ว +20

    Adhaan adhe madhiri 75 naal poraattathil andhamma uyir ponadhum karma vinai thaan,
    Murpagal seiyin, pirpagal vilayum🙏

  • @nelsonjebamoni4993
    @nelsonjebamoni4993 ปีที่แล้ว +32

    தியாகத்தலைவியும் உடன்பிறவா சகோதரியும் செய்த திருவிளையாடல்கள்!

    • @kujalambaltiwari433
      @kujalambaltiwari433 ปีที่แล้ว

      கருணாநிதி என்கிற ஈழ தமிழர்களை கொலை செய்த கொலைக்காரணுக்கு கடலில் சமாதி தேவையா? கருணாநிதி என்னும் அரக்கன் இறந்தான் அவன் வாரிசுகளும் இறந்தால் தான் தமிழக மக்கள் தெலுங்கு கொல்லைகூட்ட ஆதிக்கத்தில் இருந்து தப்பிக்க முடியும்.... கருணாநிதி சசிகலா இருவரும் தமிழ்நாட்டிற்கு சாப கேடு

  • @narashimareddy3263
    @narashimareddy3263 ปีที่แล้ว +9

    40 crore become now more than 500 crore now.because gold rate in 1995 350 per gram.now 5300 per gram

    • @rsk5633
      @rsk5633 ปีที่แล้ว +1

      True

  • @desabhakthi6739
    @desabhakthi6739 ปีที่แล้ว

    அன்று 40 கோடி என்பது இன்று 10 மடங்கு தோராயமா 400 கோடி யப்பா ச சி். இது சரியா இதற்கெள்ளாம் சேர்து தான் மோடி மூலமா கடவுள் தண்டணை கொடுத்துள்ளார், இன்னமும் கொடுப்பார்🙏🇮🇳